ஸ்ரீமதேராமாநுஜாயாம?
ஸ்ரீமதே வேதாந்த குரவே ௩ம3
தேசிகப்ரபந்தம்–https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0010283_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.pdf
————
தனியன்கள்
பாம்மதந்தார ஸ்வதந்தா ஜீயர் அரளிச்சேய்தது
சாமாறுஜதயாபாதரம் ஜ்ஞாசவைராகயபூஷணம்
ஸ்ரீமத்வேங்கடகாதார்யம் வந்ேதேவேதாக்ததேஸ்ிகம். ,
பிள்ளைலோகாசார்யர் ௮ரளிச்சேய்தது
சேரிசைவெண்பா
சீசொன்று தூப்புல் திருவேங் கடமுடையான் 5
. பாரொன்றச் சொன்ன பழமொழியுள் ௨—ஒரொன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு %
வானேறப் போமளவும் வாழ்வு,
எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்
1 என்னுயிர்த் தளித்தவரைச் கரணம் புக்க
யானடைவே யவர்குருக்கள் கிரைவணங்டுப் %
பின்னருளால் பெரும்பூதூர் வந்த வள்ளல்
பெரியநம்பி யாளவந்தார் மணக்கால் நம்பி *
நன்னெ றியை யவர்க்குரைத்த வுயயக் கொண்டார்
நாதமுனி சடகோபன் சேனை நாதன் ஈ
இன்னமுதத் இருமகளென் நிவசை முன்னிட்டு
எம்பெருமான் இிருவடிக ளஎடைகன் றேனே.
* இது இப்பிரபஈதத்தள்ள அதிகாரஸங்கீரஹத்தில் மூன்றாவது
பாசுரம். “அசார்யர்கள் இருவடிகளை பஜித் தப் பின்னர் பகவான் இருவ்டி, களை பதிக்கிறேன்” என்னும் சருத்தமைச்துள்ளதால் வயாச்யாகாதிகாரி
இப்பாகரத்தை ப்ரப£தத்தின் ப்ரதமத்திலுஞ் சேர்த்து. வயாகீயாநத்திந் பஇப்பித் அள்ள தபோல் பஇப்பிச்சலாயிற்று, ்
————-
மூதலாவ.து ௮மிர்தசஞ்சதி _. டட
கட்டளைககலித.துறை
38 தம்பர மென்றிரங் இத்தள ராமனந் தந்தருளால் %
உம்பர் தொழுக்திரு மாலுகந் தேற்கு முபாயமொன்றால் %
நம்பிற வித்துயர் மாற்றிய ஞானப் பெருந்தகவோர் *
சம்பிர தாயமொன் நிச்சுதிர்க் குர்நெறி சார்்கனமே,
அக வல
கடலமு தத்தைச் கடைந்து சேர்த்த இருமால் *
ayer pie தே௫ிகரைச் சேர்ந்தோம்.
குறள் வெண்பா
முத்திக் கருள்சூட மூன்றைத் தெளிமுன்னம் %
இத்இக்கா லேற்கு மிதம்.
மூன்றி லொருஞூன்று மூவிரண்டு முக்கான்கும் &
தோன்றத் தொலையுக் அயர்.
கேரிசைவெண்பா
உயிரு முடலு (pore Commas ஈ
தயிர்வெண்ணெய் தாரணியோ டுண்டான் 8–பயிரில்
களைபோ லச ரரைக் காயந்தான் தன் கையில் *
வளைபோலெம் மாசிரியர் வாக்கு,
ELL on EEC 55 SGD
SWOUAD ANILp GFL OSG. Quam YpHv x
விலையற்ற நன்மணி வெற்பு வெயினில வோகங்கும் % பகல்
துலையொத் தனவென்பர். தாய்மறை சூடுந்துழாய் முடியார்க்கு
இலையொத் தனவவன் பாதம் பணிந்தவ ரெண்ணு தற்கே.
சகேரிசைவெண்பா
உத்தி திகழு முரைமூன்றின் மும்மூன்றும் &
சித்த முணாச் தெளிவித்தார் உ–முத்இிதரும் மூல மறையின் முடி.சேர் முகில்வண்ணர் 5
ல மறிவார் இலர்,
ak செல
ஒவியுவமைய பவான என்
அமிர் தரஞ்ச நி 29
எண்சர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்
எனக்குரிய னெனதப.ர மென்பே றென்னாது
இவையனைத்து மிறையில்லா விறைக்க டைச்தோம் 8
தனக்கிணையொன் நில்லாத திருமால் பாதஞ் |
சாதனமும் பயனுமெனச் சலங்கள் தீர்த்தோம் &
உனக்கெதமென் ஜொருபாக னுரைத்த அற்றோம்
உத்தமனா மவனுதவி யெல்லால் கண்டோம் *
இனிக்கவரு மவைகவர விகந்தோஞ் சோகம் ப
இமையவரோ டொன் நினிகா மிருக்கு காளே. 8
நேரிசைவெண்பா
ததீதுவங்க ளெல்லார் தகவா லறிவித்து %
முத்தி வழிதந்தார் மொய்கழலே ஈ–௮.த் வத்தில்
grips ui மிருகிலத்தி லென்றுசைத்தார் உ.
தாரமுத லோதுவித்தார் தாம், 0
கட்டளைக்கலித்துறை
இருகா ॥சணனென்னுக் தெய்வமுஞ் சித்து மசித்துமென்னும் &
பெருகான் மறைமுடி பேசிய தத்துவ மூன்.றிவைகேட்டு %
ஒருகா ளுணர்ந்தவ ர௬ுய்யும் வகையன்றி யொன்றுகவார் %
இருகா லெழுத்தி னிதயங்க ளோதிய வெண்குணசே. 10
எண்£ர்க்கழிநெடிலாகிரியவிருத்தம்
“காரணமா யுயிராகி யனைத்தும் காக்குங்
கருணைமுடில் கமலையுட ஸிலங்கு மாறும் &
நாரணனார் வடி.வான வுயிர்க ளெல்லாம்
நாம்வென்று நல்லடிமைக் கேற்கு மாறும் %
தாரணிநீர் முதலான மாயை காலந்
தினிவானென் நிறையுருவாச் தன்மை தானும் w
கூரணிசர் மடியுடைய குருக்கள் காட்டக் |
குறிப்புடனாங் கண்டவகை கூறி னோமே. 11
நேரிசைவெண்பா
அப்படி நின்ற வமலன் படியெல்லாம் *
இப்படி. யெம்முள்ளத் தெழுதினார் எப்படியும்
கரார் சுருதி யொளியா லிருளறீக்கும் *
தாரா பதஇயனையார் தாம், ் 12
80 தேடிகப்ரபந்தம்
கட்டளைக்கலித் துறை
செம்பொற் கழலினைச் செய்யா ளமருர் இருவரங்கர் %
அன்பர்க் கடியவ ராயடி சூடிய காமுரைத்தோம் &
இன்பத் தொகையென வெண்ணிய மூன்றி னெழுத்தடைவை *
ஐம்பத் தொருபொரு எாருயிர்ச் காக்கு மமுதெனவே. le
யானறி யுஞ்சுட ராடிநின் றேன்மற்றும் யாதுமல்லேன் &*
வானம ருந்திரு மாலடி யேன்மற்றோர் பற்றுமிலேன் %
தானமு தாமவன் தன்சா ணேசா ணென்றடைந்தேன் ஃ%
மானமி லாவடி மைப்பணி பூண்ட மனத்தினனே. 14
சீலம் கவர்ந்திடுக் தே?கர் தேரின் பெருமையினால் *
தூலங்க என்ன துரிதங்கள் மாய்ந்தன துஞ்சல்தரும் %
கோலம் கழிர்இடச் கூறிய காலக் குறித்துகின்றோம் %
மேலிங்கு கரம்பிற வோம்வேலை வண்ணனை மேவு.துமே, 12
வண்மை யுகந்த வருளால் வரந்தரு மாதவனார் %
உண்மை யுணர்ந்தவ ரோதிவிக் இன்ற வுரைவழியே %
இண்மை தருந்தெளி வொன்றால் இணியிருள் நீங்பெகாம் ஈ
தண்மை கழிந்தனந் தத்துவங் காணுக் தாத்தனமே. 1¢
நா.ரா யணன்பர னாமவ னுக்கு கிலையடியோம் x
சோரா தனைத்து மவனுடம் பென்னுஞ் சுருஇகளால் 8
சீரார் பெருந்தகைச் தேக ரெம்மைச் இருத்து தலால் %
தீரா மயலகற் றுந்திறம் பாத்தெளி வுற்றனமே. 17
ஒன்றே புகலென் அுணர்ந்தவர் காட்டத் இருவருளால் &
அன்றே யடைக்கலய் கொண்டகம் மத்தி கரித்திருமால் &
இன்றே யிசையி லிணையடி சேர்ப்பர் இனிப்பிறவோம் %
நன்றே வருவதெல் லாஈமக் குப்பா மொன்றிலதே. [8
எண்சீர்க்கழிநெடிலாசிரியவிரு த்தம்
இறுபயனிற் படியாத தகவோ செம்மைச்
சேர்க்கவடைக் கலங்கொண்ட திருமால் தானே &
மறுபிறவி யறுத்தழியா வானில் வைக்கும்
மனமேநீ மகிழாதே யிருப்ப தென்சொல் %
உறுவதனச் குரைச்கேனிங் இருந்த சாலம்
ஒருபிழையும் புகுதாத வுணர்த்கி வேண்டிப் x
பெறுவதெல்லா மிங்சேராம் பெற்று வாழப்
போடி.மை யார்க்கென் றிகழேல் நீயே, 18]
அ௮மிர்தரஞ்சநி 31
EL don SECO F FICO
சாக்கியர் சைனர்கள் சார்வாகர் சாங்கர் சைவர் % மற்றும்
தாக்கிய நூல்கள் சிதையத் தனிமறை யின்கருத்தை &
வாக்கிய முப்பதி னால்வகை செய்து வியாகரித்தோம் 5
தேக்கி மனத்தி லிதனைச் இணியிருள் நீங்குமினே. 20
தள்ளத் துணியினுந் தாய்போ லிரங்குக் தனித்தகவால் %
உள்ளத் துறைகின்ற வுத்தமன் தன்மை யுணர்ந்துரைத்தோம் %
மூள்ளொத்த வாஇகள் முன்னே வரின்எங்கள் முக்கியர்பால் %
வெள்ள த் இடையில் நரிபோல் விழிக்கனெ.ற விணர்களே. 21
செய்யேல் மறமென்று தேசன் தாதை யவனுரைத்த %
மெய்யே யருள்பொருள் சூடிய வெண்மதி காதலியாம் &
பொய்யே பகைப்புல ளையிரண் டொன்று பொருங்கருவி #
கையே சக்கரக் காவலன் காவ லடைந்தவர்க்கே,. 99
ஆசிரியச்சந்தவிருத்தம்
௮ர்தமிலாதிதேவன மிசெயதடைந்தவலைவேலையோதமடையச் ஈ
செந்தமிழ் தால்வகுத்தசறுமாமனிசர்சிறுகைச்சிருங்கைமறைபோல் *
பந்தமெலாமுரைப்ப இதுவென்று தங்களிதயத்தடக்கியடையும் ஈ
ஷூ பந்தமெலாமறுத்தருள் தந்துகந்துபரவும்பொருள்களிவையே. 98
கட்டளைக்கலித் துறை
முக்குண மாயையின் மூவெட்டின் கழ்வரு மூவகையும் 4
இக்குண மின்றி யிலங்யெ காலச் சுழியினமும் *
நற்குண மொன்றுடை காகழு நாரா யண னுடம்பாய்ச் *
சற்குண மற்றவை யென்றுரைத் தாரெங்கள் தேசிகமே, 24
சேரிசைவெண்பா
எனதென் பதுமியா னென்பது மன்றித் %
தனதென்று தன்னையுங் காணா ₹–துனதென்று
மாதவத்தால் மாதவற்கே வன்பரமாய் மாய்ப்ப,கனில் %
கைதவத்தான் கைவளரான் காண். | 25
கட்டளைக்கலித் துறை
பல்வினை வன்கயிற் முல்பந்த முற்றுழல் கின்றனரும் *
ஈல்வினை மூட்டிய காரண னார்பதம் பெற்றவரும் *
தொல்வினை யொன்றுமில் லாச்சோதி வானவ ருஞ்சுருதிச் *
சொல்வீனை யோர்ந்தவர் வரென் ரோதச் சிறர்தனசே, 20
82 தேசிகப்ரபந்தம்
தேரிசைவெண்பா
ஆரணங்க ளெல்லா மடிசூடி மேல்நின்ற &
காரணமா யொன்ரும் கலங்காதான்–நாரணனே ஈ
நம்மேல் வினைகடியும் நல்வழியில் தானின்று 4
தன்மேனி தர்தருளுர் தான். 21]
கட்டளைக்சலித்துறை
குடல்மிசை யொன்றியுங் கூடியும் நின்ற கொடுந்துயரும் &
உடல்மிசை தோன்று முயிரு முயிர்க்குபி ராமிறையும் x
கடல்மிசை கண்டவை தானத் இரளவை போர்த்தபொன்னூல் *
மடல்மிசை வார்ச்சை யதன்பொரு ளென்ன வகுத்தனமே, 98
திதீதுவந் தன்னில் விரித்ிெடத் தோன்று மிரண்டுதன்னில்
பத்தி விலக்கெ பாடண்டர் விகறும் பாசமுழுர் ஈ
எத்திசை யுந்தொழு தேத்திய &ர்த்திய ரெண்டி கையால் *
சுத்த ருரைத்த சுளக மறிந்தவக் தூயவசே. 24)
Ain saror oro du Ca Rut sb S60 ansag gra %
அனைத்து மறிந்தபி னாறும் பயனு மெனவடைக்கோம் 8
மனத்தி லிருந்து மருத்தமு தாகிய மாதவனார் *
நினைத்தன் மனத்தி லரிகாகி நின்றன கீள்கழலே. 30
சேரிசைவெண்பா
ஐதுமூசை கான்கதனி லோங்குமொரு மூன்றினுளளே 8
நீதிகெறி வழுவா நிற்கின்றோம் ௨–போதமரும்
பேரா யிரமுந் இருவும் பிரியாத
நா.ரா யணனருளால் நாம். 2]
ஆசிரியவிருத்தம்
ஊன் தந்து நிலைநின்ற வுயிருர் தந்தோர்
உயிராகி யுள்ளொளியோ-டுறைந்த நாதன் %
தான்தந்த வின்னுபிரை யெனதென் னாமல்
நல்லறிவு தந்தகலா நலமுக் தந்து %
தான் தந்த நல்வழியால் தாழ்ந்த வென்னைத்
தன்றனக்கே பாமாகத் தானே யெண்ணி &
வான்தந்து மலாடியும் தந்து வானோர்
வாழ்ச்சிச7 .மன்னருளால் வரித்திட் டானே. 32
நேரிசை வெண்பா
இருமா லடியிணையைத் இன்சரணா கக்சொண்டு %
இருமா லடி.பிணையே சேர்வார் &–ஒருமால்
அமிர்தரஞ்சநி 33
அருளா ஓருளாத வானோர்கள் வாழ்ச்சி 4
யருளால் ஈமக்களித்தா TUG Fl. 28
சுட்டளைக் கலித்துறை
சேர்க்கும் திருமகள் சேர்த்தியில் மன்னுதல் சீர்ப்பெரியோர்க்கு £
ஈர்க்குங் குணக்க ளிலக்காம் வடிவி லினையடியைப் %
பார்க்குஞ் சாணத்திர் பற்றுதல் ஈன்னிலை காம்பெறும்பேறு &
ஏற்கு மவற்றினு ளெல்லாங் களைய வெண்ணினமே. 94
இருமா லடியிணை சேர்ந்து இகழ்ந்த வடிமைபெறத் &
இருகா சணன்சர ண்இுண்சர ணாகத் அணிந்தடைவோர் &
ஒருகா ளுரைக்க வுயிர்தரு: மந்திர மோ தியகாம் x
வருகாள் பழுதற்று வாழும் வகையஇல் மன்னுவமே.
நேரிசை வெண்பா
மத்றோர்பத ற் றின்றி வந்தடைந்தார்க் செல்லாம் %
குற்ற மறியாத கோவலனார் &–மற்றும்
வினைவிடுத்.து வி்ண்ணவரோ டொன்ற விரைகின்ளுர் %
நினைவுடைத்தாய் நீமனமே நில்லு, 36 ம் qn
கட்டளைக் கலித்துறை
எல்லாத் தருமமு மென்னை பிகழ்க்திடத் தானிகழாது *
எல்லாந் தனதென வெல்லா முகந்தருள் தந்தபிரான் ௪
கல்லார் மதச்களி ரொத்த வினைச் இரள் மாய்ப்பனென்ற 5
சொல்லா லினியொரு காறழ்சோகி யாத்துணி வுற்றனமே. 37
வினைத்தரள் மாற்றிய வேதியர் தந்தருள் வாசகத்தால் %
அனைத்து மறிந்தபி னாறும் பயனு மெனவடைச்தோம் %
மனத்தி லிருந்து மருந்தமு தா௫ய மாதவனார் %
நினைத்தல் மனத்தி லரிதாகி நின்றன கீள்கழலே. 38 சந்தவிருத்தம் 1 எட்டிலா றிரண்டிலொன் நிலங்குமா றியம்புவார் £
விட்டவாறு பற்றுமாறு வீடுகண்டு மேவுவார் *
சிட்டரான தேசுயர்ந்த தேிகர்க் குயாந்துமேல் 4
எட்டுமூன்று தேடஅத்த தெர்சைமா லிரக்கமே. 39
அடிவரவு: –தீம்பரம், கடல், முத்தி, மூன்றில், உயிர், அலையற்ற,
உத்திதிகழ், எனக்கு, தத்துவங்கள், திருசாரணன், காரணம், அப்படி,
செம்பொன், யானநியும், சீலங்கவர்க்திடும், வண்மை, கா.சாபணன், ஒன்றே
புகல், சறுபயனில், சாக்கியர், தள்ள, செய்யேல், அந்தமில், முச்குணம்,
எனதென்பது, பல்வினை, ஆணம், குடல்மிசை, தத் தவம், வினைத்இரள்,
இதுமூரை, ஊன்தசது, இருமாலடியிணை, சேர்க்கும், இருமால், மற்றோர்,
எல்லாத்தருமம், வினைத்திரள், எட்டில், (பொய்கை)
| மாயாவாத புஜங்க பங்க கருடாயகம?
GC saat திருவடிகளே கரணம்,
CTL தீம் 1-க்கு பாகுரம்-89
அமிர்தரஞச.நி ஸம்பூர்ணம்,
இரண்டாவது
| 9 . ௦ ௮.திகாரஸங்கிரஹம்
we OG விஷடய்கி அளை
தனியன்
ஸரீஸாக்ஷாத் ஸ்வாமீயேன்கிற
ஸ்ரீவேதாந்த ராமானுஜஸ்வாமி அநளிச்சேய்தது
ஸ்ரீரங்கநாத குரு பாத ஸரோஜ ஹம்ஸம்
வேதாந்த தேக பதாம்புஜ ப்ருங்க ராஜம்-
ஸ்ரீமச் யதீர்தா சடகோப தயாவலம்பம்
வேதாந்த லக்ஷ்மண முனிம் கரணம் ப்ரபத்யே.
எண்€ர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்
$$ பொயகைமுனி பூதத்தார் பேயாழ் வார்தண்
பொருகல்வருங் குருசேசன் விட்டு சித்தன் 8
துய்யகுல சேகரனம் பாண நாதன்
தொண்டரடிப் பொடிமழிசை வந்த சோஇ ¥
வையமெலா மறைவிளங்க வாள்வே லேந்து
மங்கையர்கோ னென்றிவர்கள் மகிழ்ந்து பாடும் %
செய்யதமிழ் மாலைகள்காம் தெளிய Cour Bs
தெளியாத மறைநிலங்கள் தெளிகன் ரோமே.
இன்பத்தி லிறைஞ்சுதலி லிசையும் பேற்றில்
இகழாத பல்லுறவி லிராக மாற்றில் %
தன்பற்றில் வினைவிலக்கிற் றரசவோக் கத்தில்
தத்துவத்தை யுணர்த்துதலில் தன்மை யாக்கில் *
அன்பர்க்கே. பவதரிக்கு மாயனிற்க
௮ருமறைகள் தமிழ்செய்தான் தாளே கொண்டு %
அன்பற்ற மதுரகவி தோன்றக் காட்டும்
தொல்வழியே ஈல்வழிகள் அணிவார் கட்கே.
tt என்னுயிர்தர் தளித்தவரைச் சரணம் புக்க
யானடைவே யவர்குருக்கள் நிரை வண்டிப் %
பின்னருளால் பெரும்பூதூர் வந்த வள்ளல்
பெரியஈம்பி யாளவந்தார் மணக்கால். நம்பி x
* இத்தனியன் ஸாராஸ்வாகினியிலிருச்தெடுத்த சேர்க்கப்பட்ட த.
௮ திகாரஸங்கசரஹம்
நன்னெ.றியை யவர்க்குரைத்த வுய்யக் கொண்டார்
நாதமுனி ச௪டகோபன் சேனை நாதன் %
இன்னமுதத் இருமகளென் நிவசை முன்னிட்டு
எம்பெருமான் இருவடிக ளடைகன் றேனே.
கட்டளைக் கலித். துறை
ஆரண ஹமூல்வழிச் செவ்வை யழித்இடு மைதுகர்க்கோர் *
வாரண மாயவர் வாதக் கதலிகள் மாயத்தபிரான் %
ஏரணி கீர்த்தி யிராமாறுசமுனி யின்னுளைசேர் &
௪ீ.ரணி சிந்தையி னோம்சர்து யோமினித் தீவினையே,
நீளவந் இன்று விஇவகை யால்நினை வொன் மியநாம் %
மீளவர் இன்னும் வினையுடம் பொன்றி விழுக்அுழலாது %
ஆளவரக் தாரென வென்றருள் தந்தம் விளங்கெசர் ஈ
ஆளவந் தாரடி. யோம்படி யோமி னியல்வழக்கே,
காளம் வலம்புரி யென்னநற் காத லடியவர்க்குச் க
தாளம் வழங்கித் தமிழ்மறை யின்னிசை தந்தவள்ளல் 4
மூளும் தவநெறி மூட்டிய காத முனிகழலே %
நாளும் தொழுதெழு வோம்சமக் கார்நிகர் கானிலத்தே.
$ு ஆளு மடைக்கல மென்றெம்மை யம்புயத் தாள்கணவன் &
தாளிணை சேர்ந்தெமக் கும்மவை தந்த தசவுடையார் %
மூளு மிருட்கள் விளமுயன் மோதிய மான்றினுள்ளம் &
நாளு முகக்கவிங் கேஈமக் கோர்விதி வாய்க்கின்றதே,
. [ஏதுழதல் அந்தாதித்தோடை]
34 இருவுடன் வந்த செழுமணி போல்இரு மாலிதயம் 5
மருவிட மென்ன மலாடி சூடும் வகைபெறுநாம் &
கருவுடன் வந்த கடுவினை யாற்றில் விழுந்துழலாது உ
அருவுட னைந்தறி வாரருள் செய்ய வமைந்தனசே.
அமையா விவையென்னு மாசையி னாலறு மூன்றுலூல் %
சுமையான கல்விகள் சூழவந் தாலுந் கொகையிவையென்று %
இமையா விமையவ சேோத்திய வெட்டிரண் டெண்ணிய %& ஈம்
சமையா ரியர் சதிர்க்குக் தனிநிலை தந்தனசே,.
நிலைதந்த தாரக னாய்கிய மிக்கு மிறைவனுமாய் *
இலதொன் றிலாவகை யெல்லாம் தனதெனு மெந்தையுமாய்த் &
துலையொன் நிலையென நின்ற துழாய்முடி யானுடம்பாய் &
விலையின்றி காமடி யோமென்று வேதியர் மெய்ப்பொருளே.
0)
10
36 தேதேசிகப்ரபத்தம்
பொருளொன் றஜெனநின்ற பூமகள் காத னவனடிசேர்க்து %
௮ருளொன்ற௮ மன்ப னவன்கொ பாய மமைந்தபயன் %
மருளொன் றியவினை வல்விலல் சென்றிவை யைந்தறிவார் &
இருளொன் நிலாவகை யென்மனச் தேற வியம்பினசே,.
தேற விபம்பினர் சித்து மசித்து மிறையமென %
வேறு படும்வியன் தத்துவ மூன்றும் வினையுடம்பில் %
கூறு படுங்கொடு மோகமுக் தானிறை யாங்குறிப்பும் %
மாற நினைந்தரு ளால்மறை தால்தந்த வாதியசே.
வாதியர் மன்னுந் தருக்கச் செருக்ன் மறைகுலையச் *
சாது சனங்க ளஎடங்க நடுங்கத் தனித்தனியே ஈ
ஆதஇயெ னாவகை யாரண தேகர் சாற்றினர் % ஈம்
போத மருந்துரு மாதுட னின்2 பு.ராணனையே.
நின்ற புராண னடியிணை யேந்து நெடும்பயனும் *
பொன்றுத லேறிலை யென்றிடப் பொங்கும் பவக்கடலும் %
ன்றிது தஇயதஇி தென்று நவின் றவர் ஈல்லருளால் *
வென்2 புலன்களை வீடிடை வேண்டும் பெரும்பயனே.
வேண்டும் பெரும்பயன் வீடென் றறிந்து விதிவகையால் &
நீண்டும் குறுகிய நிற்கு நிலைகளுக் கேற்குமன்பர் %
மூண்டொன்றின் மூல வினைமாயத் துதலின் முகுக்சனடி.
பூண்டன்றி * மற்றோர் புகலொன் நிலையென கின்றனசே.
நின்ற கிலைக்குற நிற்கும் கருமமு கேர்மதியால் %
நன்றென நாடிய ஞானமு நல்குழுட் கண்ணுடையார் &
ஒன்றிய ப த்திய மொன்றுமி லாவிரை வார்க்கு * அருளால்
அன்று பயன்தரு மாறு மறிந்தவ ரந்தணரே,
அந்தண .ரந்திய ரெல்லையி ணின்ற வனைத்துலகும் 5
கொந்தவ ரேமூத லாக நுடங்கயெ ஈன்னியசாய் %
வந்தடை. யும்வகை வண்டக வேந்தி வருந்திய % நம்
அந்தமி லாதியை யன்ப ரறிந்தறி Ms corr.
அறிவித் தனரன் பரையம் பறையு முபாயமில்லா£ம் &
Zl pall 5 துணியிற் றுணையாம் பரனை வரிக்கும்வகை 4
உறவித் தனையின்றி யொத்தா ரெனஙின்ற வும்பரைநாம் x
49றவித் துயர்செகு வீரென் நிழுக்கும் பிழையறவே.
அ திகாரஸங்கிரஹம் 97
௮/றவே பாமென் நடைக்கலம் வைத்தன ரன்அஈம்மைப் *
பெறவே கருதிப் பெருந்தகவுற்ற பிரானடிக்கிழ் 4
உறவே யிவனுயிர் காக்கின்ற வோருபி ௬ண்மையை 5 நி
மறவே லெனகம் மறைமுடி சூடிய மன்னவரே, 19
மன்னவர் விண்ணவர் வானோ ரிறையொன்றும் வான்கருத்தோர் *
அன்னவர் வேள்வி யனைத்து முடித்தன ரன்புடையாரக்கு &
என்ன வாந்தர வென்றும் மத்தி கிரித்திருமால் *
முன்னம் வருந்தி படைக்கலங் கொண்டசம் முக்கியமே, 20
முக்யெ மந்திரங் காட்டிய மூன்றி னிலையுடையார் &
தக்கவை யன்றித் தகாதவை யொன்றும் தமக்கையார் &
இக்கரு மங்க ளெமக்குள வென்னு மிலக்கணத்தால் %
மிக்க வுணர்த்தியர் மேதினி மேவிய விண்ணவரே. 21
விண்ணவர் வேண்டி விலக்கின் றி மேவு மடிமையெல்லாம் $
மண்ணுல கத்தின் ம௫ழ்ந்தடை சன்றனர் வண்டுவரைக் %
கண்ண னடைக்கலம் கொளளக் கடன்கள் சுழற்றிய 5 நம்
பண்ண மருந்தமிழ் வேத மறிந்த பகவர்களே. 99
வேத ம விந்த பகவர் use Marae ir x
நாதன் வகுத்த வசைபெரு நாமவ னல்லடியார்க்கு x
ஆகா மிக்க வடிமை யிசைந்தழி யாமறைநால் &
நீதி நிறுத்தி நிலை்குலை யாவகை நின்றனமே.
ம் Gs
நின்றன மன்புடை வானோர் நிலையி னிலமளந்தான் &
நன்றிது தீயதி தென்று நடத்திய நான்மறையால் %
இன்று நமக்க வாதலி லிம்மதி பின்னிலவே
அன்றி * யடிக்கடி யாரிருள் தீர்க்க வடியுளதே. 24
உள தான வல்வினைச் குள்ளம் வெருவி புலகளந்த *
வளர்தா மரையிணை வண்சரககை வரித்தவர் தாம் *
ale sr னெனவெழுவ் கன்மக் துறப்பர் துறந்இடினும் %
இளை தா நிலைசெக வெங்கள் பிரானருள் தேனெழுமே. 25
34 தேனார் கமலச் இருமகள் நாதன் இகழ்ச்துறையும் *
வானா டுகந்தவர் வையத் திருப்பிடம் வன்றருமக் %
கானா ரிமயமுக் கங்கையும் காவிரி யுங்கடலும் %
நானா நகரமும் காகமுங் கூடிய ஈன்னிலமே, 26
38 தேசிகப்ரபந்தம்
நன்னில மாமது நற்பக லாமது நன்னிமித்தம் *
என்னனு மாமது யாதா மரங்க ரடியவர்க்கு ஈ
மின்னிலை மேனி விடும்பய ணத்து விலக்கலெதோர் &
கன்னிலை யாநடு காடி வழிக்கு நடைபெறவே.
நடைபெற வங்கிப் பகலொளி நாளுத்த ராயணமாண்டு %
இடைவரு காற்றிர வியிர வின்படு மின்வருணன் %
குடைபுடை வானவர் கோமான்பிச சாபஇ யென்றிவரால் %
இடையிடை போசங்க ளெய்தி யெழிற்பச மேறுவசே.
ஏறி யெழிற்பத மெல்லா வுயிர்க்கு மிசமுகக்கும் &
நாறு துழாயமுடி. நாதனை கண்ணி யடிமையினம் %
கூறு கவர்5த குருக்கள் குழாங்கள் குசைகழற்டூழ் 3
மாறுத லின்றி மகழ்ந்தெழும் போகத்து மன்னுவமே.
ம மன்னு மனைத்துற வாயமருள் மாற்றரு ளாழியுமாய்த் %
கன்னினை வாலனைத் அக்தரித் தோங்கும் தனியிறையாய் &
இன்னமு ததீதமு தாலிரங் குக்இரு காரணனே %
மன்னிய வன்சரண் மற்மோபரற் றின்றி வரிப்பவர்க்கே.
வரிக்கின்ற நன்பன் யாவளை யென்னு மறையதனில் %
விரிக்கன் உ தங்குறி யொன்ளுால் வினையசை யாதலினாம் %
உரைக்கின்ற நன்னெறி யோரும் படிகளி லோர்ந்து & உலகம்
தரிக்கன்ற தாரக னார்தக வால்தரிக் கன்றனமே.
தகவால் தரிக்கின்.ஐ தன்னடி. யார்களை ச் கன்.இறத்தில் 2
மிகவா தரஞ்செய்யு மெய்யருள் வித்தகன் மெய்யுசையின் x
அ௮சவா யறிக்தன சாரண 6S) கெறிகுலைதல் %
உசுவா செனவெங்கள் தேக ருண்மை யுரைத்தனமே.
உண்மை யுரைக்கு மறைகளி லோங்கிய வுத்தமனார் %
வண்மை யளப்பரி காதலின் வந்து கழல்பணிவார் %
தண்மை இடந்திடத் தாமள வென்ன வியப்பிலதாம் %
உண்மை யுரைத்தன ரோரக் தவிர வுயர்ந்தனசே.
உயர்ந்தரங் காவல னல்லார்க் குரிமை துதந்துயிராய் 5
மயர்க்சமை இரந்து மற்றோர் வழியின்றி யடைக்கலமாய்ப் x
பயந்தவன் நாரணன் பாதங்கள் சேர்ந்த பழவடியார் 4
கயந்தகுற் ஹேவலெல் லாகாடு நன்மனு வோதினமே,
அ.திகாரஸங்கிரஹம் 90
ஓ.து மிரண்டை யிசைந்தரு ளாலுத வுர்இருமால் ஈ
பாதமிரண்டுஞ் ச£ாணெனப் பற்றிஈம் பங்கயத்தாள் &
நாதனை ஈண்ணி ஈலந்இிகழ் காட்டி லடிமையெல்லாம் %
கோதி லுணர்த்தி யுடன்கொள்ளு மாறு குறித்தனமே, 95
குறிப்புடன் மேவும் தருமங்க ளின்றியக் கோவலனார் &
வெறித.துள வக்கழல் மெய்யா ணென்று விரைந்தடைந்து %
பிறித்த வினைத்இரள் பின்றொட. ராவகை யப்பெரியோர் &
மறிப்புடை மன்னருள் வாசகத் தால்மரு எம்றனமே, 20
மருள ற்ற தே௫கர் வானுகப் பாலிந்த வையமெல்லாம் &
இருளற் றிறையவ னிணையடி பூண்டி.ட வெண்ணுதலால் &
டு தீருளுற்ற செந்தொழிற் செல்வம் பெருடுச் இறந்தவர்பால் &
அருளுற்ற சர்தையி னாலழி யாவிளக் கேற்றினசே. 37
ஏற்றி மனத்தெழில் ஞான விளக்கை யிருளனைத்தும் _
மாற்றி னவர்க்கு % ஒரு கைம்மாறு மாயனுங் காணகில்லான்
போற்றி யுகப்பதும் புந்தியிற் கொள்வதும் பொங்குபுகழ்ச் *
சரற்றி வளர்ப்பதுஞ் சற்றல்ல வோழமுன்னம் பெற்றதற்கே, 38
முன்பெற்ற ஞானமு மோகந் துறக்கலு மூன்றுளையில் #
தன்பற்ற தன்மையும் தாழ்க்தவர்க் கய் சனித்தகவும் *
மன்பற்றி நின்ற வகையுரைக் கின்ற மறையவர்பால் *
சின்பற்றி யென்பயன் €றி வோர்க்குவை செப்பினமே. 39
3 செப்பச் செவிக்கமு கென்னத் இகழுஞ் செழுங்குணத்துத் *
தப்பற் றவரக்குத் தாமே யுகந்து தருந்தகவால் &
ஒப்பற்ற நான்மறை யுள்ளக் கருச்தி லுரைத்துரைத்த & |
மூப்பத் இரண்டிவை முத்தமிழ் சேர்ந்ச மொழித்இருவே. 40
எண்சர்க்கழிநெடிலாகிரியவிருத்தம்
13 புருடன்மணி வரமாகப் பொன்று மூலப்
பிரகிருதி மறுவாக மான்தண்டாகத் 4
தெருள்மருள்வாள் மல றவாக வாங்கா ரங்கள்
சார்ங்கஞ்சங் காக மனச் இகிரியாக &
இருடி.சங்க OF OES FIGS ors
விருபூத மாலைவன மாலை யாகக் ¥
கருடனுரு வாமறையின் பொருளாகங் கண்ணன்
கரிரிமே னின் நனைத்துக் காக்கின் ரூனே, ட 41
40 தேததசிகப்ரபதந்தம்
4) இராத வருளமுதம் பொதிந்த கோயில்
அம்புயக்தோ னயோத்திமன்னா்க் களித்த கோயில் %
தோலாத தனிவீரன் தொழு, கோயில்
துணையான வீடணற்குத் துணையாங் கோயில் %
சேராத பயனெல்லாஞ் சேர்க்குங் கோயில்
செழுமறையின் முதலெழுத்துச் சேந்த கோயில் %
இராத விளையனைத்துக் திர்க்கும் கோயில்
இருவரங்க மெனத்திகழுங் கோயில் தானே. 49
14 கண்ணனடி யிணையெமக்குக் காட்டும் வெற்புக்
கடுவினைய ரிருவினையுங் கடியும் வெற்புத் %
இண்ணமிது வீடென்னத் இகழும் வெற்புத்
தெளிந்தபெருசக் தீர்த்தங்கள் செறிந்த வெற்பு %
புண்ணியத்தின் புகலிதென்னப் புகழும் வெற்புப்
பொன்னுலகல் போகமெல்லாம் புணர்க்கும் வெற்பு %
விண்ணவரு மண்ணவரும் விரும்பும் வெற்பு
.. வேங்கடவெற் பெனவிளங்கும் வேக வெற்பே, 43
௮/அ£ர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்
14 உத்தம வமர்த்தல மமைத்ததொ செழிற்றனு வுயர்த்த கணையால் *
அ௮த்திறவரக்கன்முடி ப தீதுமொருகொத்தென வுதிர்த்ததிறலோன் %
மத் தற மிகுத்ததயிர் மொய்த்த வெணெய் வைத்ததுணு மத்தனிடமாம் *
அக்கினி பத்தர்வினை தொத்தற வறுக்குமணி யத்திகரியே,. 44
எழு?ர்ச்கழிகெடிலாசிரியவிருத்தம்
எட்டுமா மூர்த்தி யென்கண்ண னெண்டிக்கு எட்டிறை யெண்பிர இருதி *
எட்டுமாவரைகளீன்றவெண்குணத்தோன்எட்டெணுமெண்குணமதியோர்க்கு
எட்டுமா மலபெண் சித்தியெண் பத்தி எட்டு யோசாங்க மெண்செல்வம்
எட்டுமா குணமெட் டெட்டெணுங் கலைஎட்டி ரதமேலனவு மெட்டினவே,
எண்சர்ச்கழிகெடிலாசிரியவிரு கச்சம்
ஒண்டொடியாள் இருமகளுச் தானு மாகி
யொருநினைவா லீன்றவுயி செல்லா மூய்ய %ஈ
வண்டுவசை ஈகர்வாழ வசுதே வர்க்காய்
மன்னவர்க்குத் தேர்ப்பாக னாகி நின்ற %
தண்டுளவ மலர்மார்பன் தானே சொன்ன
தனித்தருமந் தானெமக்காய்த் தன்னை யென்றும் : சண்டுகளிச் தடிசூட விலக்காய் நின்ற
சண்புதையல் விளையாட்டைக் கழிக்கின் னே. 40
asi ran Hasan
மூண்டாலு மறியதனின் முயல வேண்டா
மூன்னமதி லாசைதனை விடுகை இண்மை &
வேண்டாது கரணகெறி வேறோர் கூட்டு
வேண்டிலய னத்திரம்போல் வெள்ு நிற்கும் ஈ
நீண்டாகு நிறைமதியோர் நெறியில் கூடா
நின்றனிமைக் அணையாக வென்றன் பாதம் %
பூண்டாலுன் பிழைகளெல்லாம் பொறுப்பெ னென்று
புண்ணியனார் புகழனைத்தும் புகழு வோமே,
சாதனமு நற்பயனு நானே யாவன்
சாதகனு மென்வசமா யென்னைப் பற்றும் %
சாதனமுஞ் சரணகெறி யன்று மக்குச்
சாதனங்க ஸிந்நிலைக்கோ ரிடையி னில்லா %
வேதனைசேர் வேறங்க மிதனில் வேண்டா
…. வேறெல்லா நிற்குநிலை கானே நிற்பத் ஈ
தூதனுமா நாசனுமா மென்னைப் பற்றிச்
சோசந்தி ரெனவுசைத்தான் சூழ்கின் முனே.
தன்னினைவில் விலக்கன் றித் தன்னை நண்ணார்
நினைவனைத்துர் தான்விளை தீதும் விலக்கு நாதன் &
என்னினைவை யிட்பவத்தி லின்று மாற்றி 4
யிணையடிக்க ழடைக்கலமென் றென்னை வைத்து 5
மூன்னினைவால் யான்முயன்ற வினையால் வந்த
முனிவயர்ந்து முத்திசா முன்னே தோன்றி %
நன்னினைவால் நா.மிசையுங் கால மின்றோ ப
நாளையோ வென்றுநகை செப்இன் ரூனே.
கட்டளைக்கலித்துறை
$% பாட்டுக் குரிய பழையவர் மூவரைப் பண்டொருகால் %
மாட்டுக் கருள்தரு மாயன் மலிந்து வருத்துதலால் *
நாட்டுக் இருள்செக நான்மறை யந்தி ஈடைவிளங்க %
வீட்டுக் டைகழிக் கேவெளி காட்டுமிம் மெய்விளக்கே,
ஆசிரியவண்ணவிரு தீதம்
13 உறுசகட முடையவொரு காலுற் ௮ணர்க்தன ஈ
உடன்மருத முடையவொரு போதிற் றவழ்க்தன %
உறிதடவு மளவிலுர லுடுற்று நின்றன ஈ
உறுநெறியோர் தருமன்விடு தூதுக் குகந்தன %
6
41
41
48
49
50
49 ். தேேசிகப்ரபச்தம்
node Sur முறியபிரு தானத் அவந்தன
மலராமகள்கை வருடமலர் போதல் இவர்சன %
மறுபிறவி யறுமுனிவர் மாலுக் இசைந்தன உ…
மனுமுறையில் வறாவதோர் விமானக் அறைந்தன &
அ௮.றமுடைய விசயனமர் தேரில் இகழ்ந்தன &
அடலு. ரக படமடிய வாடிக் கடிர்தன &%
அனுசமய மறிவரிய தானச் தமர்ரந்தன *
வணிகுருகை நகர்முனிவர் Gras SOLE BOT %
வெறியுடைய துளவமலர் வீறுக் கணிக்தன &
விமுகரியோர் குமானென மேவிச் சறக்கன *
விறலக.ரர் படையடைய வீயத் தொடர்ந்தன &
விடலரிய பெரியபெரு மாள்மெய்ப் பதங்களே.
எண்சர்க்கமிநெடிலா௫ரியவிருக்தம்
மறையுளைக்கும் பொருளெல்லா மெய்யென் ஹோர்வார்
மன்னியகூர் மதியுடையார் வண்ணா ஊாக்இல் %
கூறையுரைக்க கினைவில்லார் குருக்கள் தம்பால்
கோதற்ற மனம்பெற்றார் கொள்வார் கன்மை &
சிறைவளர்க்குஞ் சிலமாந்தர் சங்கே தத்கால்
கதையாக இண்மதஇுயோர் தெரிந்த தோரார் &
பொறைநிலத்தில் மிகும்புனிதர் காட்டு மெங்கள்
பொன்றருாத நன்னெளியில் புகுது வாரே.
கட்டஜாக்கலி தீதுறை
இதவழி யின்னமு கென்றவ ரின்புலன் வேறிடுவார்
இதுவழி யாமல வென்றறி வாடெங்கள் தேசிக %
இதுவழி யெய்துக வென்றுகப் பாலென் பிழைபொறப்பார்
இனுவழி யாமறை யோரரு ளால்யா மிசைக் கனமே.
43 எட்டு மிரண்டு மறியாக வெம்மை Wenaiw 9D & 51 x
எட்டவொண்ணாகத விடந்தரு மெங்களம் மாதவனார் %
மூட்ட வினைத்தொள் மாள முயன்றிடு மஞ்சலென்ளார் &
கட்டெழில் வாசகச் தால்கலங் காநிலை பெற்றனமே.
++ வானு எமாகர்க வாக்கும் வருக்க வருகிலைகள் ஆ
தாணுள னாயுகக் குந்த. மிங்கு ஈமக்குளதே &
கூனுள கெஞ்சுக ளாற்குற்ற மெண்ணி பிகழ்க்இடினும் &
சேனுள பாத மலர்த்தரு மாலுக்குக் இத்்இக்குமே,
அ௮ம்ருதாஸ்வாதி நி 43
$$ வெள்ளைப் பரிமுகர் தேக ராய்விர காலடியோம் 5
உள்ளத் தெழுகிய தோலையி லிட்டனம் யாமிதற்கென் &
கொள்ளத் அணியினுங் கோகென் நிகழினுங் கூர்மதியிர் &
எள்ளத் தனைய வாதிக மாதென் னெழின்மஇயே, 56
அடிவரவு: “பொய்கை, இன்பத்தில், என்னுபிர், 47 om gre, நீள
வரு, காளம்வலம், ஆளுமடை, இருவுடன், –ப்ருடன், ஆராத, கண்ணன்,
உத்தம, எட்டுமாமூர்த்தி, ஒண்தொடியாள், மூண்டா லும், சாதனமும்,
சன்னினைவில், பாட்டுச்கு, உஐசகடம், வறை, இதுவழி, எட்டும், வானுள,
வெள்ளை. (மூலம்) .
மாயாவாத புஜங்க பங்க கருடாயநம?
தேிகர் திருவடிகளே சரணம்.
ஆக ப்ரபந்தம் 8-க்கு பாசுரம்-95
அதிகாரசங்ெஹம் ஷம்பூர்ணம்.
மூன்றாவது
அம்ருதா ஸ்வாதிநி
கட்டளைக்சலித அறை
34 மூலங் ளையென வொன்றிசண் டான மொழியிரண்டும் %
மேலொன் றிலையென நின்றவவ் வித்தகன் தன்னுரையும் %
காலங் கழிவ, தன் முன்னங் கருத்துறக் கண்டிடவே *
ஞாலம் புகழுஈந் தேசிகர் தானம்மை வைத்தனமே, i
எண்சிர்க்கழிகெடிலாசிரியவிருததம்
கா.ரணமுங் காவலனு மாக யென்றுங்
கமலையுடன் பிரியாத நாத னான %
நா.ரணானுக் கடியேனா னடிமை பூண்ட
நல்லடியார்க் கல்லான்மற் ஜொருவர்க் சல்லேன் %
ஆரணங்கள் கொண்டகமும் பு.றமுங் கண்டால்
அறிவாகி யறிவதுமா யறுநான் கன்றிச் %
உரணிந்ச சுடர்போலக் இகழ்ந்து நின்றேன்
சிலைவிசயன் தோனையச் சிறுவே தத்தே. ட்
கட்டளைக்கலிததுறை
யானென தென்பதொன் நில்லையென் செய்வ தவனையல்லால்
ஆன துறிந்திடுக குன்னடி யார்க்கென்னை யாட்படுத்தத் *
தானென்னை நல்கி நடத்துகின் ரூன்தன் னருள்வழியே x
கானுன்னை வீடுசெய் வேனென்று நந்திரு காரணனே. ப
Art CGsHatiou 6 sw
யாதா மிவையனைச் தும்படைத் தேர்து மிறைவனுமாய்க் %
கோதா குணங்க ஞுடன்குறு காத குணத்தனுமாய் &
மாதா பிதாவென மன்னுற வாயக்கதி யென்ன நின்றான் x
போதார் திருவுடன் பொன்னராள் பூத்தரம் புண்ணியனே.
எண்்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்
இருவிலங்கு கழித்திடரா முடலக் சன்னில்
இலங்குஈடு நாடியினா லெம்மை வாங்கி %
ஒருவிலங்கு கெறியில்லா வழியால் மன்னு
மூயர்வானி லேற்றியுயிர் நிலையும் தந்து &
பெருவிலங்கா மருள் தன்னால் தன்னடிக் கீழ்ப்
பிரியாத வகைபூணப் பிணைத்துத் # தன்னார்
உருவிலங்கு மிசைவிக்கு மும்பர் போகம்
உகந்து தருக் இருமாலை புகந்தோ காமே.
உறவையிசைந் இறையில்லா வொளுவர்க் கென்று
மொண்சுடரா யோயொழுத்தி லோங்கி நின்றோம் %
தறவறமுச் தூய்மஇயுக் அயரந் தீர்ப்புக்
அய்யவர்கட் கானமைய மி.ரண்டி லுற்றோம் *
அறமுயலு மனைத்துறவா யனைதீது மேந்தும்
அ௮ம்புயத்தசாள் கணவனைகா மணுகப் பெற்மோோம் &
பிறவியறுத் தடிசூடி. யடிமை யெல்லாம் |
பிரியாச வமரருடன் பெற்றோ நாமே.
கருமமென ஞானமென வதனாம் சண்ட
வுயிர்கவருங் காதலெனக் கானி லோக்கும் &
அருமறையால் தருநிலையி லிர்கா ளெல்லாம்
அடியேனை யலையாத வண்ண மெண்ணிழ் உ
தரும மூடை யாருரைக்க யான றிந்து
தனக்கென்னா வடிமைக்காம் வாழ்க் வேண்டி.ம் 4
இருமகளோ டொருகாலும் பிரியா நான்
இண்கமலே சேதுவெனச் சேர்சன் ஜேனே,
வினைவிடுகத்து வியன்குண த்.கா லெம்மை யாக்க
வெருவுரைகேட் டவைகேட்சு விளம்பி ஞளும் %
தனையனைத்து மடைந் ‘இடத்கா னடைந்து ரின்ற
தன்திருமா அடனிழையம் தனியா காதன் ஈ
அமருதாஸ்வாதிறி
நினைவழிக்கும் வினைவழிக்கு விலக்காய் நிற்கும்
நிகரில்லா நெடுங்குணங்கள் நிலைபெறச் ஈ தன்
கனைகழத்ே மடைக்கலமாக் காட்டு தந்து
கரரணனாக் தன்காவல் சவர்சன் ரூ£ேே.
$% என்னஅயான் செய்கின்றே னென்னா தார்க்கு
இன்னடி.மை தந்தளிப்பா னிமையோர் வாழும் &
பொன்னுலடல் இருவுடனே யமர்ந்த காதன்
புனலாரும் பொழிலரங்கர் இகழ மன்னித் &
தன்னகல மகலாத சகவா லோக்கும்
தசவுடனே சன்கருமர் தானே யெண்ணி *
cars வடைச்கலங்கொண்் டஞ்சல் தநதென்
அழலாற சிழலாச வழிக்சின் மூனே.
ஒண்டொடியாள் இருமகளுர் தானு மாகி
யொருகினைவா லின்றவுயி செல்லா மய்ய %
வண்டுவரளை ஈகர்வாம வசுேே வர்க்காய்
மன்னவர்க்குத் தேர்ப்பாக னாடு நின்ற *
தண்டுளவ மலர்மார்பன் தானே சொன்ன
தனித்தருமர் தானெமக்காய்ச் சன்னை யென்றும் %
கண்டுகளிச் தடிஞளூட விலக்காய் Sar pe
கண்புதையல் விளையாட்டைக் கழிக்கின் -ருனே.
கட்டளைக் கலித்துறை
அய்ய மனத்தர் துறையணு காத அணையிலியென் &
ஐய மறுத்துன தாணை கடத்த லகற்றினை % நீ
கையமர் சக்கரச் காவல்நீ காக்குந் இருவருளால் %
வைய மளந்ச வடிக்சீழ் அடைக்கலம் வைத்தருளே,
எண்€ர்க்கழிநெடிலாசிரியவிரு தீதம்
அறியாத விடைச்சியரு மறியம் வண்ணம்
அம்புயத்தா ஞுடனக்கா ளவ தரித்த %
குறையாது மில்லாத கோவிந் தாரின்
குரைகழற்ே ழடைக்கலமாக் குறிப்பு தந்தாய் %
வெறியாரு மலர்மகளும் நீயும் விண்ணில்
விண்ணாவர்க எடி.ரூட. விருக்கு மேன்மை &
குறையாக விளையகற்றி யடிமை கொள்ளக்
. க ப் a ரி re குலுகவொரு ஈன்னாள்றி கூறித் டாயே.
45
10
40 தேரிகப்ரபந்தம்
தித்துவமுஞ் சாதனழாம் பயனு காட்டு
தாரமுத லிருகான்குர் தன் கருத்தால் &
முத்திவழி காமுயலும் வகையே காண
முகுந்தனிசைந் தருள் செய்த வைந்தா லைந்தும் &
பத்திதனில் படி.வில்லார் பாஞ் சுமத்தப்
பார்த்தன்தேர் முன்னேதான் தாழ கின்ற
உத்தமனார் & உத்தமநல் லுரைகா லெட்டும்
. உணர்ந்தவர்தா முகந்தெம்மை யுணர்வித் தாரே. 13)
கட்டளைக் கலித். துறை
பரக்கும் புகழ்வரும் பைம்பொருள் வாய்த் இடும் பத்தர்களாய் ஈ
. இசக்கின் றவர்க்கெுை மிந்தா லறமுள தென்றியம்பார் %
காக்குங் கருத்துடைத் தேடுகர் சன்றென ஈம்மை யெண்ணிச் x
சுரக்குஞ் கரபிசகள் போற்சொரி கின்றனர் சொல்லமுதே,. 14
சோகச் தவிர்க்குஞ் சரூ.இப் பொருளொன்று சொல்லுன்றேன் 5
நாகர் தனக்கு மிராக்கதர்க் குக்ஈமக் குஞ்சரணாம் ஈ
ஆகண் டலன்மசக னாகிய வாவலிப் பேரியதோர் %
காகம் பிழைத்திடச் கண்ணழி வேசெய்த காகுத்தனே. 15
எண்சர்க்கழிநெடிலா௫ிரியவிருத்தம்
ஒருக்காலே சரணாக வடைஅன் ருர்க்கும்
உனக்கடிமை யாகின்றே னென்௫ுன் ருர்க்ரும் %
௮ருக்காதே யனைவர்க்கு மனைவ ராலும்
௮ஞ்சேலென் தருள்கொடுப்ப னிதுதா னோறும் %
இருக்காலு மெழில்முனிவர் நினைவி னாலும்
இவையறிவார் செயலுடனென் ஸிசைவி னாலும் %
நெருக்காத நீள்விரத மெனக்கொன் றென்னு
கெறியுசைத்தார் கிலையுணர்ந்து நிலைபெற் றோமே, 10
கட்டளைக் கலித் துறை
பொன்னை யிகழ்ந்து விருகங்கள் புல்லிய புல்லுகந்தால் %
மன்ன மெடுப்பதப் பொன்னல தேமன் னுலகனைத்தும் %
தன்னை யடைந்திடத் தானருள் செப்பும் தணிச்சிலையோன் &
பொன்னடி நாமடைந் தோம்புற மாறென்கொல் செய்திடினே, 11
வேதத் இரளில் விதியுணாந் தோர்கள் விரித்துரைர்த & i
காதம் கதியையு ஞானத் தையுங்கரு மங்களையும் ஃ
அம்ருதாஸ்வாதிநி 47
சாதிக்க வல்ல சரணா கஇதனி னின்றகிலை %
ஓதத் தொடக்கு மெழுத்தின் இறத்தி னுணா்மின்களே. 18
எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்
மூவுலகுக் தன்பிழையைத் தானே சாற்ற |
முனிவர்களுக் தேவர்களு முணிந்த வந்நாள் ¥
தாவரிதா யெங்கும்போய்த் தளர்ந்து வீழ்ந்த
தனிக்காகர் தானிரந்த வுயிர் வழங்கிக் %
காவலினி யெமக்கெங்குங் கடனென் றெண்ணிக்
காணநிலை பிலச்சினையன் நிட்ட வள்ளல் *
ஏவல்பய ஸனிரக்கமிதுக் காறென் ரோதும்
எழிலுடையா ரிணையடிக்க ழிருப்போ நாமே, 19
கட்டளைக் கலித் துறை
திருத்தம் பெரியவர் சேறாம் துறையில் செறிவிலர்க்கு *
வருத்தங் கழிந்த வழிபரு ளென்றஈம் மண்மகளார் %
கருத்தொன்ற வாதி வராக முரைத்த கதியறிவார் %
பொருத்தர் தளிந்துரைக் கப்பொய் யிலாமதி பெற்றனமே, 210]
எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்
இடம்பெற்றா ரெல்லாமென் னுடலாய நிற்க
விடாபிறப்பொன் றிவையில்லா வென்னை யன்பால் %
அடம்பற்றா மவனென்று நினைந்தான் யாவன்
அவனாவி சரியும்போ தறிவு மாறி %
உடம்பிற்றாு னுபலம்போல் கடக்க நானே
புய்பும்வகை நினைந்துயர்ந்த சதியா லென்றன் %
இடம்பெற்றென் லுடல்வாழ வெடுப்ப னென்ற
வெம்பெருமா னருள்பெற்று மருள்செற் ரோமே, 91
கட்டளைக் கலித்துறை
இரண்டூசை யாதநம் மேன முரைத்த வுரையிரண்டின்
இரண்ட பொருள்க டெளிந்தடி சூடினர் இண்ணிருளால்
சுருண்டகஞ் ஞானச் சுடசொளி சுற்றும் பரப்பதன்முன்
புரண்டது நம்வினை போமிடம் பார்த்தினிப் போமள வே. 22
மலையுங் குலையுமென் றெண்ணியும் வன்பெரும் புண்டிரங்குத் #
தலையும் வெளுத்தபின் னே யஹிய விசைகன் றிலீர் %
அலைபுங் கடல்கொண்ட. வைய மளித்தவன் மெய்யருளே %
நிலையென்று நாடி நிலைநின்ற பொயம்மதி மீக்குமினே, 93
48 கேதேசிகப்ரபதந்தம்
சண்ணன் கழல்தொழச் கூப்பிய கையின் பெருமைகன்னை 8
எண்ணங் கடக்க யமுனைத் அறைவர் இயம்புதலால் *
இண்ண மிதுவென்று தேறித் தெளிந்தபின் சின்மதியோர் *
பண்ணும் பணிதஇிகள் பாற்றிப் பழந்தொழில் பற்றினமே, 24
எண்சிர்க்கழிகெடி.லாசிரியவிருதீதம்
பொங்குபுன’ லாறுகளிற் புவன மெல்லாம்
பொன்கழலா லளச்தவன்தன் தாளால் வந்த %
கங்கையெனு நதஇிபோலக் கடல்க ளேழில்
கமலைபிறர் தவனுகர்ச கடலே போலச் &
சங்குகளி லவனேர் ஞ் சங்கே போலத்
் தகாரிலவன் தண்டுளவக் தாே போல *
எங்கள்குல பதிகளிவை மேலா மென்றே
யெண்ணியகல் வார்த்தைகள் கா மிசை௫ன் -ரோமே. 25
சிர்ச்கடலின் இரையென்னச் தசவால் மிக்க
தேசிகராய்த் இணியிருளாங் கடலை நீக்கப் *
பாற்கடலோன்’ இருவணையாய் நின்று பாரங்
சாணாத பவக்கடலைக் உடத்து இன்றான் 4
நீர்க்குமாக் கலமென்ன விரைவ ரின்ப
மெழுந்தழியுங் ரூமிழியென விகந்தொ ழிந்£தோம் %
ஆர்க்கனிநா மென்கடவோ நமக்கு மாசென்
கடவாரென் றடைந்தவர்கட் கறிவித் தோமே. 26
+t காசினியில் வரையனைத்துவ் சாயா வண்ணான்
கடைந்தெடுக்க செளத்துவ தீன் சாமைக் சொவ்வா %
காசிமுத லாகியஈன் னகரி யெல்லாவ்
கார்மேனி யருளாளர் கச்டக் கொவ்வா &
மாசின்மனக் தெளிமுனிவர் வகுத்த தெல்லாம்
மாலுகந்த வாரியர் வார்த்தைக் கொவ்வா &
வாசியறிந் இவையுரைத்தோம் வையத் அள்ளீர்
வைப்பாக விவைசொண்டு ம௫ூழ்மி னீரே. 211
$ம அந்தமிலாப் பேரின்ப மறிந்த பேர்க்கு
அடியோமை யறிவுடனே யென்றுங் காத்து %
மூந்தைவினை நிரைவழியி லொழுகா தெம்மை
முன்னிலையாக் தேூகர்தம் முன்னே சேர்த்து ட
அம்ருதாஸ்வாதிதறி
மந்திரழு மர்தரத்கின் வழியும் காட்டி
வழிப்படுத்தி வானேற்றி யடிமை கொள்ளக் %
தந்தையென நகின்றதனித் இருமால் தாளில்
தலைவைக்தோம் ச௪டகோப னருளி னாலே.
தான் மனக்குத் தன்னாலே தோன்றித் தன்னோ
சொளியணைக்குக குணத்தாலுந தன்னைக் கண்டு ௬
தான்றனக்கென் றறியாத சன்கு ணத்தைக்
தன்குணத்தால் தானிழையிக் ரூனே கூட்டி #
ஊன்மருத்துப் புலன்மனமா நாஸ்கா ரங்கள்
ஒருமூலப் பிரகருஇ யன்றி நின்ற &.
நான்றனக்குச் தான்றனக்கென் றிசைவு தந்த
நா.ரணனை நான்மறையால் கான்௧ண் டேனே,
கழியாத கருவினையிற் படிந்த ஈம்மைக்
காலமிது வென்றொருகால் கரவல் செய்து 4
பழியாத ஈல்வினையிற் படிந்தார் தாளி
பணிவித்துப் பாசங்க ளடைய SERS %
சுழியாத செவ்வழியிற் ௮ணைவ மோடே
தொலையாத பேரின்பர் தரமே லேற்றி %
அழியாத வருளாழிப் பெருமான் செய்டிம்
அந்தமிலா வுதவியெல்லா மளப்பா ராசே.
34 நின்னருளால் கஇயன்றி மற்றொன் நில்லேன்
நெடுங்காலம் பிழைசெய்த நிலை கழிந்தேன் ஈ
உன்னருராக் இனிதான நிலை யுகந்தேன்
உன்௪ரணே சரணென்னுந் துணிவு பூண்டேன் &
மன்னிருளாய் நின்றநிலை யெமக்குச் தீர்த்து
வானவர்தம் வாழ்ச்சகொ வரித்தே னுன்னை &
இன்னருளா லினியெமக்கோர் பாமேற் மூமல்
என் இருமா லடைக்கலங்கொ ளென்னை நீயே.
கட்டளைச் கலித் துறை
பரவும் மறைகளெல் லாம்பதஞ் சோந்தொன்ற நின்றபிரான் *
இவன் றிரவியின் காலக் தழைத்த வெழிற்படையோன் ஈ
அரவுங் கருடனு மன்புட னேந்அ மடியிரண்டும் 5
கரவெநர் தமக்கரு ளால்கள ராமனக் கந்தனனே,
7
49
28 3 ம்
20 கதேசிகப். ரபச்தம்
பதினான்குசர்க்கழி நெடிலாகிரியச் சந்தவிருத்தம்
3% அலர்க்தவம்புயத்திருந்து தேனருந்தியின்னக
லல்குலாரசைந்தடைந்த ஈடைகொளாததனமெனோ &
ஈலர்தவிர்ச்சகாலதென்கொஞனாவின்வீறிழக்ககால்
நாவணங்குகாதர்தந்த நாவின்விீறிழந்ததென் %
சலந்தவிர்கதுவாதசெய்து சாடி யுண்டமுண்டரைச்
சருூவிலாரெனக்கனைச் துரைத்தவெ௫இராசர்கம் %
வலந்தருங்கைகாயனார் வளைக்கிசைந்தக£ர்த்தியால்
வாரிவாலகாமசென்று மாசில்வாலிவாமியே.
கட்டளைக் சலித் துறை
சடையன் இறலவர் கள்பெரு ஞானச் கடலதனை &
இடையமி மாது கடக்ூனு மீதள வென்றறியார் *
விடையுட னேழன் மடர்ச்தவன் மெய்யருள் பெற்தஈல்லோர்
அடைய வறிந்துளைக் கவ்வடி யோழு மறிந்தனமே.
எண்ூர்க்கமிநெடிலாடிரியவிருத்தம்
பாவளருக் தமிழ்மறையின் பயனே கொண்ட
பாண்பெருமாள் பாடியதோர் பாடல் பத்தில் ஈ
காவலனுங் கணவனுமாய்க் கலந்து நின்ற
காரணனைக் கருத்துறகான் ௪ண்ட பின்பு %
கோவலனுஙக கோமானு மான வந்காள்
கு. ரவைபுணர் கோவியா்தங் குறிப்பே கொண்டு *
சேவலுடன் பிரியாத பெடைபோல் சேர்ந்து
இவினையோர் சனிமையெல்லாந் தீர்ந்தோ நாமே.
ஆதிமறை யெனவோகங்கு மரங்ககச் அள்ளே
அருளாருல் கடலைக்கண் டவனென் பாணன் %
ஓஇயதோ ரிருகான்கு மிரண்டு மான
வொருபத்தும் பற்றாக வுணாச் அரைத்கோம் %
நீதியறி யாதநிலை யறிவார்க் கெல்லாம்
நிலையிதுவே யென்னுகிலை நாடி. நின்றோம் %
வேதியர்தாம் விரித் துளைக்கும் விளைவுக் செல்லாம்
விதையாகு மிதுவென்னு விளம்பி னோமே.
43 காண்பனவு மூரளைப்பனவு மற்றொன் றின்றிக்
கண்ணனையே கண்டுரைத்த கடிய காதல் 5
பர்மபதஸோபாதம் 51
பாண்பெருமா எருள்செய்த பாடல் பத்தும்
பழமறையின் பொருளென்று பரவு கின்றோம் %
விண்பெரிய விரிஇசைநீர் வையச் துள்ளே
வேதாந்த வாரியனென் நியம்ப நின்றோம்
நாண்பெரியோ மல்லோநாம் ஈன்றுகந் தீதும்
தமக்குரைப்பா ௬ுளென்று நாடு வோமே, ப 37
அடிவரவு:–மூலம், காரணம், யானென.த, யாதாமிவை, இருவிலங்கு,
உறவை, கருமம், வினைவிடுத, என்ன, ஒண்டொடியாள், தய்யமனச்தர்,
அறியாத, தத் தவம், பாக்கும், சோகந்தவிர்க்கும், ஒருக்காலே, பொன்னை,
வேதத்திரள், மூவுலகும், திருத்தம், இடம்பெற்றார். இரண்டு, மலையும்,
சண்ணன், பொக்குபுனல், சீர்க்கடல், காசினியில், ௮ச்தமிலா, தான்றனச்கு,
கழியாத, கின்னருளாம், பரவும், ௮அலர்ச்த, சடையன், பாவளரும், அதிமறை,
காண்பனவும்,. (௮.௨ற்புள்)
மாயாவாத புஜங்க பங்க கருடாயநம$
தேசிகர் இருவடிகளே சாணம்,
ஆக ப்ரபந்தம் 9-க்கு பாசரம்- 182
அம்ருதாஸ்வாதிறி ஊம்பூர்ணம்,
நான்காவது
பரமபதஸோபாதம்
aa NT Soe
தனியன்கள்
ars s ர
அஹெ_நடிசோஹ் ு மாற வெ,
எண்சர்ச்கழிகெடிலாசிரீயவிருத்தம்
தேனேறு தாமரையாள் தஇிருமார் பன்றன்
இண்ணருளால் அ௮வனடியில் விவேகம் பெற்று %
கூனேறு பவக்குழியை வெறுத்த தற்பின்
கூர்விரத்தி யுடன்வினையின் இரளுக் கஞ்சுக் x
கூனேறு பிறையிறையோன் சாபந் தீர்த்தான்
குரைகழலே சரணடைந்து குரம்பை விட்டு %
வானேறும் வழிப்படிக ளடைவே கண்ட.
வண்புகழ் அப் புல்வள்ள லருள்பெற் ஜோமே,.
கட்டளைக்கலித்துறை
14 அடற்புள் எரசிலு மந்தணர் மாட்டிலும் % இன்னமூதக்
கடத்பள்ளி தன்னிலும் காவிரி யுள்ளு முகந்தபிரான் *
52 தேதிகப்ரபத்தம்
இடைப்பிள்ளை யாகி யுரைத்த துரைக்கு மெஇவானார் %
மடைப்பள்ளி வந்த மணமெங்கள் வார்த்சையள் மன்னியதே.
கள்ள மனத்துடன் சண்டு முயன்ற சகடுவினையால் %
நள்ளிரு ளாழியி னற்சுவை யைக்தென காடியதோர் &
அள்ளலி னாளும் விழுந்தழி யாவகை யாரணாதால் &
வள்ளல் வழங்கிய வான்படி யான வழியிதுவே.
எண்சீர்க்கழிகெடிலாஇிரியவிருத்தம்
அருவுருவா னவையனைத்து மறிவா சேனும்
அருங்கலைகள் கற்றுரைக்க வல்லா மேனும் ௪
தருமவழி யழியாமழ் காப்பா பேனுந்
தனிமறழையின் தாத்பரியந் தருவா டேனும் %
இருவினையி னொழுக்கத்தா லேவ லோரா
இங்கேராஞ் சிறையிருந்த வின் தீர்க்கும் %
இருமகளார் பிரியாத தேவன் இண்ணமர்
தேருதார் இண்படியி லேரா தாயே.
கட்டளைக் கலி.க. துறை
மறுத்தார் இருவுடன் மார்பில் தரிக்சவன் வாசகத்தை &
மறுத்தார் மயக்கமு மற்றத னாலவநத. மாகரகும் *
நிறுத்சார் பவத்தி னெடுகா ஞூழன்றமை கண்டதனால் &
வெறுத்தா ரணகெறி யேவெள்கி யோட விரைவர்களே.
எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்
வான்பட்ட மன்னிருளில் மயங்கு மாறும்
ம AO sr Gem லெனையூமி சென்று வன்றோர். at
ஊண்பட்ட வுடலாழி வினையொ ழிக்கில்
ஒருகரையுங் காணாதே யொழுகு மாறும் x
தேன்பட்ட விடம்போலத் இத்இக் இன்ற
சிறுபயனே யுறுபயனென் றமழுந்து மாறும் %
தான்பட்ட படியிந்கேர் தானே கண்டு
தளர்ந்திடுமேல் வளர்க இிடுமேல் தக்க வாறே,
கட்டளைக் கலித்துறை
உலகத் அயர்க்தவ சொன்றும் பயனி லுறுந் அயரும் ஃ
008) ற் படாதவப் போக் கவர்ச்கெழு மம்புபத்தோன் x
கலகத் தொழில்மது கைடப ரால்படுவ் கட்டமெண்ணில் 5
பலகற்ற மெய்யடி யார்படி யாரிக் கடும்பவத்தே,
பரமபதஸேபாதம்
எண்சீர்க்கழிகெடிலாசிரியவிருத்தம்
தீந்திரங்க எளவிலராய்ச் தனத்தால் மிக்க
தார்வேந்தர் கொழவைய மாண்டார் மாண்டார் 5 சந்திரனுஞ் சூரியனும் வீடும் காலந்
தா.ரகையின் வடமற்றுத் தனிவா னாகும் % இந்தானு மேறுயர்த்த வீசன் மூனும்
ஈரிரண்டு முகத்தானு மில்லா வக்கான் % நந்திருமால் நிலைகண்டார் காக மெல்லாம்
நரகென்று ஈற்பதமே நாடு வாரே,
கட்டளைக் கலித்துறை
அறவ மேதுணி வார்துணுக் கற்ற விளந்துணிவோர் உரவில ரா.தலி னாமுயர்ந் தாருட ஜொன் நிநின்றோம் & மறவழி மாற்றியெம் மையஓைத் இர்ந்தவர் மன்னருளால் 5 கறவை யுகநத பிரான்கழல் சூடும் கருத்தினமே,
எண்சீர்க்கதிகெடிலாரரிபவிருத்தம்
வந்தனபோல் வருவனவு மந்த மாஇ
மாளாத துயர்தருவல் வினைநெ Guys
கந்தனமா யெண்ணிறந்த கால மெல்லாம்
இன்னமுமிப் பவக்குழிக்கே பிமியா வண்ணம் 5
வெந்ததொரு குழவியைகம் குமர னாக்கும்
வெறித்துளப வித்தகனார் விதியே கொண்டார் ஃ
பந்தனமா மவையனைதீஅம் பாறு கைக்குப்
பழமையின் பதமொன்றே பயிலு வாசே,
கட்டளைக் கலித்துறை
கருமாலை யில்வருங் கட்டக் கழிக்கும் கருத்துடையார் _
ஓருமால்ஃபெருகிய யோகன் மூயன்றும தன்றியும் * தருமா லடிபிணை ச் இண்சர ணாகு மெனவரித்தும் ஃ
தீருமா லினியவை தானே யெனத்தக வெண்ணுவசே,
எண்சீர்க்கழிகெடிலாசிரியவிரு த்தம்
முன்செய்த வினைத்திரளின் முளைத்த தன்றி
மத்தள்ள முதலறிந்து முளைத்த கூற்றில் x தீன்செய்ய திருவருளா லிசைவு பார்த்துத்
தழல்சேர்க்ச தூலமெனச் தானே தீர்த்தப் %
53
Mm
54 தேததிகப்ரபத்தம்
பின்செய்த வினையில்கினை வொன்றா தொன்றும்
பிழைபொறுதகது வேறுளஅ விரகால் மாற்றும் %
என்செய்ய தாமரைக்கட் பெருமா னெண்ண
மெண்ணாதா செட்டிரண்டு மெண்ணா தாசே.
கட்டளைக் கலித்துறை
உறழையிட்ட வாளென வனுள் ஞறைகன்ற யோகிகளை %
கறுமட் டெழிலுற்ற ஈற்றுள வேந்திய காயகனார் &
நிறைமட் டிலாத நெடும்பயன் காட்ட நினைத்து 4 உடலச்
சிறைவெட்டி விட்டு வழிப்படுச் அம்வகை செப்புவமே.
எண்சீர்க்கழமிநெடிலாகிரியவிருத்தம்
முன்கருவி யிரைந்தும் மனத்தஇழ் கூட்டி
முக்கியமா மருத்திலவை சேர்த்த தெல்லாம் &
நன்குணரு முயிரிற்சேர்த் சைம்பூ தத்தை
நண்ணுவித்துச் தான்தன்பால் வைக்கு காதன் %
ஒன்பதுடன் வாசலிரண் டுடைத்தா யுள்ளே
யொருகோடி அுயர்விளைக்கு மூடம்பா யொன்றும் %
வன்சிறையின் தலைவாசல் இறந்து ஈம்மை
வானேற வழிப்படுத்த மனமுத் முனே.
கட்டளைக் கலித்துறை
தெருளார் பிரம புசத்திறை சேர்ந்திடர் தீர்ந்தவர் காம் %
இருளார் பிரம பு.ரச்சிறை தீர்ந்தபின் வர்தெ௫ர்கொண்டு *
அருளா லமரர் நடக்தவிம் மாயை கடந்ததன்பின் &
சுருளார் பவனர கச்சுழ லாற்றின்தன் சூழ்ச்சியிலே.
எண்சீர்க்கழிநெடிலாடிரியவிருத்தம்
விழியல்லால் வேலில்லை விண்ணின் மாதர்
மேனியல்லால் வில்லில்லை மீன வர்க்கு %
மொழியல்லா லமுதில்லை யென்று முன்னாள்
முத்திவழி முணிர்கடைந்த மோகக் தீர்ந்தோம் %
கழியல்லா£் கடலில்லை யென்பார் போலக்
காரியமே காரணமென் அுரைப்பார் காட்டும் *
வழியல்லா வழியெல்லாங் கடந்தோ மற்று
வானேறும் வழிகண்டோ மகழ்க்திட் டோமே,
11
பரமபதஸோபாரம்
கட்டளைக் கலித்துறை
வன்பற் ௮ுடன்மயல் பூண்டுமற் ரோகதி யாலினகாள் x
என்பெற் றதுபெறுந் தானமு மெத்தனை போதுளதாம் %
ASUS றதந்துணி வாற்றுயர் தீர்க்கும் துழாய்முடியான் &
இன்புற்ற நல்வழி யாலேற்று ஈற்பச மெண்ணுவமே.
எண்சீர்க்கமிநெடிலாசிரியவிருத்தம்
பண்டையிரு வினையாத்றிற் படிந்து பாரங்
காணாதே யொழுகியமாம் பாக்கி யத்தால் &
வண்டமரு மலர்மாதர் மின்னாய் மன்ன
வைசந்தி மணிவில்லாய் விளங்க வான்சேர் %
கொண்டலருள் மழைபொழிய வந்த தொப்பாய்
குளிர்ந்துதெளிர் கழுதாய விரசை யாற்றைக்
சண்டணுடக் ௪ கருத்தாலே கடந்து மீளாக்
கரைகண்டோர் கதியெல்லாக் ௧இதஇட் டோமே.
கட்டளைக் கலித்துறை
பூவள ருந்திரு மாது புணர்ந்தகம் புண்ணியனார் *
தாவள மான தனித்இவஞ் சோந்து தமருடனே &
காவள ரும்பெரு நான்மறை யோதிய கீதமெல்லாம் %
பாவள ருந்தமிழ்ப் பல்லாண் டிசையுடன் பாடுவமே,
எண்சர்க்கமிகெடிலாசிரியவிருத்தம்
அடலுரச மூண்டுமிழ்க்த வருக்கன் போல
வழுக்கடைந்து கழுவியஈம் ஐரளம் போலக் %
கடலொழுகிக் கரைசேர்ந்த கலமே போலக்
காட்டுச்தீ கலக்தொழிக்த களிறே போல %
மடல்கவரும் மயல்கழிந்த மாதர் போல
வன்சிறைபோய் மன்னர்பதம் பெற்றார் போல *
உடன்முதலா வுயிர்மறைக்கு மாயை நீங்கி
யுயாந்தபத மேறியணர்ந் தொன்றி னோமே,
மண்ணுலகில் மயல்தீர்ந்து மனக் தளும்பி
மன்னா பயனிகந்து மாலே யன்றிக் 5
கண்ணிலதென் றஞ்சியவன் கழலே பூண்டு
சடுஞ்ை நபோய்ச் கரையேறும் கதியே சென்று *
விண்ணுலூல் வியப்பெல்லாம் விளங்கக் கண்டு
விண்ணவர்த௩ குழாங்களுடன் வேசம் பாடிப்
55
16
18
19
56 தேததசிகப்ரபந்தம்
பண்ணுலூழ் படியாக விசையாற் பாடும்
பல்லாண்டே பல்லாண்டும் பாடு வோமே, ௦0
$% மாளாத வினையனைத்து மாள காம்போய
வானேறி மலாமகளா ரன்பு பூணுந் *
தோளாக மாமணிக்குத் தொண்டு பூண்டுத்
தொழுதுகந்து தோத்திரங்கள் பாடி யாடி. &
கேளாத பழமறையின் இதக் கேட்டுக்
இடையாத பேரின்பம் பெருக நாளும் *
மீளாத பேோடிமைச் கன்பு பெற்றோம்
மேதினியி லிருக்கின்றோம் விகியி னாலே. 21.
அடிவரவு:–அடற்புள், கள்ள, அருவரு, மறுத்தார், வான்பட்ட,
உலகத்து, தந்இரங்கள், அறவறமே, வர்தன, கருமாலை, முன்செய்த,
உறையிட்ட, முன்கருவி, தெருளார், விழி, வன்பற்றடன், பண்டை,
பூவளரும், அடலு சம், மண்ணுலூல் மாளாத, (எண்டள)
மாயாவாத புஜங்க பங்க கருடாயம?
தேிகர் இருவடிகளே சரணம்,
ஆக ப்ரபந்தம் 4-5; பாசுரம்-153
ரமபதஸோபாகதம் ஸம்பூர்ணம்.
ஐந்தாவது
UT DSU BS WD
ண
கட்டளைக் கலித்துறை
34 எண்டள வம்புயத் அள்ளிலங் கும்மறு கோணமிசை %
வண்பணி லந்இ௫ு ரிவளை வில்வளை வாய்மு£சலம் %
இண்கை யிலங்குசஞ் சர்தக முங்ககை செங்கமலம் 8
எண்படை யேந்திரின் ருனெழி லாழி யிழறையவனே. 1
Us @ mF rsa IC ஈடிலாசிரியவண்ணவிருத்தம்
விடுகெறியஞ்சிவிடத்தொடக்கெயவிதியாடைச் துதொழத்தழைச்செழு * விழியருள் தர்.அவிலக்கடி ச்களைவிரடிலியம்பிவிலக்சவைத்தனர் *
கொடுவினையென்பதனை த்தினை த்தனைகொணர்தலிகம்ச்சகுணத்தன த்தினர் *
குருகையில்வக் தகொழுப்படகச்கியகுலப இதர்சகு றிப்பில்வைச்சனர் *
கடர சன்புச ழற்றி மற்றொரு கதிபெற மன்பி லெமைப் பொருத்தினர் *
கமலைபுகந்தகடற்கிடைக்கடல்சருணையுடர்ச்த திடர்க்கொருச்கினர் *
LOS லன்றிவ எர்த்த உற்கலை பலபல வொன்றவெ மக்கு ரைத்தனர் * பழமறை பக்தி டைக்கி டைச்சுவர் பாமத மென்றதி டிச்ச பத்தரே, 2
பரமதபங்கம்
கட்டளைக் கலித்துறை
போமுரசைக் கும்பொருள் யாமறி யோம்பொரு ளார்மறையில் 4
தாரமுரைக் இன்றன தாமே யறியுக் தரமூடையார் *
ஆமுரைக் கென்றிவை யாய்ச்தெடுச் தாரண மூல்வழியே %
காமுரைக் கும்வகை நல்லரு ளேந்இ ஈவின்றனமே.
& த்து மசித்து மிறையு மெனத்தெளி வுத்றுநின்ற %
தத்துவ மூன்றுர் தனித்தனி காட்டுந் தனிமறையால் *
முத்தி வழிக்கிது மூல மெனத்துணி வார்களையும் %
கத்தி மயக்குங் கதகரை நாங்கடி கன்றனமே.
முத்தின் வடங்க ளெனமுகுந் தன்பூண்ட மூவகையாம் %
சித்தி லருஞ்சுரு இச்செவ்வை மாறிய சிந்தைகளால் &
பதீதி லிரண்டுமெய்க் கப்பகட் டும்பர வாதியர்தம் *
கத்தில் விழுந்தடைர் தவ்வழுச் இன்று சழற்றினமே,
. நாக்யெ லும்வகை ஈம்மை யளி தீதவர் ஈல்லருளால் %
பாக்கிய மேர்இப் பானடி யார்திறம் பார்த்ததற்பின் %
தாக்கயெர் தங்கள் தலைமிசைத் தாக்கித் தனிமறைதான் *
போக்கே மென்றத னிற்பொய்ம் மதங்களைப் போக்குவமே,
இவகை மாழ்றியன் ஜோர்தேரி லாரணம் பாடியநம் *
தேவகி சீர்மக னார்கிறம் பாவருள் சூடியநாம் %
மூவகை யாமறி யாத்தத் அவத்தின் முகமறிவார் %
Bras CUES SSE பார்த்து நடந்தனமே, ‘
வேலைப் புறமகங் காண்பது போல்வேத ஈன்னெறிசேர் %
தாலைப் புறமகங் காண்டலி னுண்ணரி வின்றிநின் தீர் &
மாலைப் பெறவழி காட்டிய தேசிகர் வாசகமே *
தலைப் புறத்தி லெழுதுகன் ரோமுள்ளே எழுதுமினே.
இறைநிலை யாம்பவத் இற்சிறு சேனின்ப முண்டுழல்வார் %
மறைரிலை கண்டறி யாமயல் மாற்றிய மன்னருளே &
துறைநிலை பார மெனத்துளவ் காவழு தச்கடலாம் %
இறைநிலை யாமூரைச் தோமெமய் கருக்க ளியம்பினவே.
வெறியார் தளவுடை வித்தகன் தன்மையின் மெய்யறிவார் &
குறியார் நெடியவ ரென்றொரு குற்றம் பிறர்க்குரையார் *
அறியார் இறத்தி லருள்புரிர் தாரணா நன்னெறியால் %
சிறியார் வழிக எழிப்பதுந் திங்ரூ கழிப்பதற்கே,
6
07 (ம்
1)
58 | சேதசிகப்ரபந்தம்
எண்டர்க்சழிநெடிலாகிரியவிருத்தம்
மிண்டுரைக்க விரகுதருச் தருக்கங் கொண்டே
வேண்டுங்கால் வேண்டுவதே விளம்பு இன்ரார் &
சண்டதற்கு விபரீதம் கத்து இன்றார்
காணூத கூறைமறையிற் காட்ட கிற்பார் ¥
பண்டொருத்தன் சண்டுரைத்தே னானே யென்னப்
பலவகையா லுபாஇகளாரழ் படிந்து விழ்வார் ஈ
கொண்டலொக்கும் திருமேனி மாயச் க.த்தன்
குரைகழல்சேர் விதிவசையிழ் கூடா தாசே. 11
கட்டளைக் கலித்துறை
கண்டஅ மெய்யெனிழ் காணு மறையி ல நிவுகண்டோம் %
கண்டக லாத இலஃ&தெனிற் கண்டிலம் குற்றமிதில் *
கண்டது போல்மறை காட்டுவ அுங்கண்ட தொத்ததனால் *
உண்டது கேட்கு மூலோகா யதரின்று மீறுவதே. ‘ 12
. எண்€ர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்
சண்டதனாழ் காணாத தனுமிக் இன்றார்
கண்டோருத்த னுரைத்ததனைச் சுவரு இன்றார் %
உண்டுப௫ கெடுமென்றே யுணர்ந்துண் இன்ரார்
ஒன்றாலே யொன்றைத்தாஞ் சாதிக் இன்றார் %
பண்டுமூலை யுண்ட.தனால் மூலையண் கின்றார்
பார்க்கின்றார் பலால்லாதி தம்மை மற்றும் &%
கண்டுமதி கெட்டநிலை காண இல்லார்
காணாச இலதென்னறு கலங்கு வாரே. 13
| கட்டளைக் கலித் துறை
காணா திலதெனும் கல்வியி னாரைக் கடிந்ததற்பின் *
கோணுர் சூதர்க்கங்கள் கொண்டே குழப்பும் பவுதீதர்களில் %
நாணா தனைத்து மிலதென்று நால்வகை யிதன்றென்றும் &
வாணா எறுக்கின்ற மத்திமத் தான்வழி மாற்றுவமே, 14
… எண்சர்ச்சழிநெடிலாசிரியவிருத்தம்
மானமிலை மேயமிலை யென்று மற்றோர்
வாதநெறி யிலையென்னும் வாது பூண்ட &
தானுமிலை தன்னுரையும் பொருளு மில்லை
தத்துவத்தி னுணர்த்செய மில்லை யென்றும் *
பர்மதபங்கம் 5Y
வானவரு மானவரு மனமும் வெள்க
வளம்பேச மஇகேடன் மத்தி மத்தான் *
தேனகெறி கொண்டனைத்துக் இருடா வண்ணஞ்
செழுமஇபோ லெழுமதியால் சேமித் தோமே, . 19
கட்டளைச் கலித்துறை
முற்றுஞ் சகத்தில தென்றே பகட்டிய முட்டரைநாம் *
சுற்றுந் துறந்து துறையில்நின் றேதுக ளாக்கியபின் 5
மற்றொன் நிலது மதிபல வுண்டென்று வஞ்சனையால் 5
shoe துறந்தயோ காசார ளைச்சதிச் சன்றனமே, 16.
எண்டர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்
உளக்கதியை நாமுள்ளி யுள்ளச் தேறி
புலகத்தா ௬ுகந்திசைய வுலகுண் டென்றோம் %
இளச்கவரி தாகயெகற் றருக்கஞ் சேர்ந்த
வெழின்மறையி லீசனுட னெம்மைக் கண்டோம் *
விளக்குநிரை போல்மதிகள் வேறாய் வேறொன்
றறியாதே விளக்குமென விளம்பு இன்ற %
களக்கருத்தன் கண்ணிரண்டு மழித்தோ காணாக்
கரசம்போற் நிரிந்தவனென் கதறு மாறே. 17
கட்டளைக் கலித்துறை
பொருசொன் நிலதென்௪ போதமொன் ஐங்கொண்ட பொய்யசைசாம் *
தெருள்சொண்டு தீர்த்சபின் காணவொண் ஞாப்பொரு டேடூகின்ற *
மருள்கொண்ட சூ.துரைக குஞ்செளத் திராந்திசன் வண்ணிச்சைகாம் *
இருள்கொண்ட பாழுங் இணறென் நிகழ்ச்தோட வியம்புவமே, 18
எண்ர்க்கழிநெடிலாசிரியவிரு த்தம்
நிலையில்லாப் பொருள்மதியை விளை தீதுத் தான்சேர்
நிறங்கொடுத்துத் தானழியுக் தன்னால் வந்த &
நிலையில்லா மதிதன்னில் நிறத்தைக் காணும்
இதுகாணும் பொருள்காண்கை யென்ற நீசன் 4
முலையில்லாத் தாப்கொடுத்த முலைப்பா ஓுண்ணு
முசமில்லா மொழியெனவே மொழிந்த வார்த்தை *
தலையில்லாதீ தாளூரும் கணக்காய் நின்ற
சட்டளைகாங் கண்டின்று காட்டி னோமே, 9
60 தேதிகப்ரபந்தம்
கட்டளைக் கலித்துறை
காண்கின் றவனில்லை காட்சியுக் சண்டது முண்டவைதான் ¥ ஏண்கொண் டனவன் நிவற்றிற் குணமு நிலையுமில்லை x | சேண்கசொண்ட சந்ததி யாழ்சேர்ந்து மொன்றென நிற்குமென்ற & கோண்கொண்ட கோளுரை வைடாடி. சன்குறை கூறுவமே, 20
எண்்சர்க்கழிகெடிலாசிரியவிருத்தம்
கும்பிடுவா சாரென்று தேடு இன்றார்
குணங்களையுக் தங்களுக்குச் கூறு இன்ளார் +
தம்படியைச் தமர்ச்குரைத்துப் படிவிக் இன்றார்
திமகீகினிமேல் வீடென்று சரஇக் இன்ஞுர் % தம்புடவை யுடல்குறித்து நெடிதெண் கின்றார்
சந்ததிக்குத் தவம்பலிக்க,ச் தாம்போ இன்றார் % செம்படவர் செய்கன்ற சிற்றி னிப்பைச்
சேவகப்பத் அடனேகாஞ் சிதைக்திட் டோமே, 21
கட்டளைச் கலித்துறை
வேதங்கள் மெளலி விளங்க வியாசன் ANS sear ame % பாதங்க ளான பதினாறி லீசன் படிமறைத்துப் x பேதங்க ளில்லையென் ஜோர்பிர மப்பிச் சியம்புகன்ற % போதம் கழிந்தவ னைப்புத்தர் மாட்டுடன் பூட்டுவமே,
எண்சர்ச்கழிகெடிலாசிரியவிருத்தம்
பிறிவில்லா விருளொன்று பிணக்கொன் நில்லாப்
பெருவெயிலை மறைத்துலகம் காட்டு மென்ன %
௮.றிவில்லா வறிவொன்றை யவித்தை மூடி
யகம்புறமென் நிவையனைத்து மமைக்கு மென்பார் % செறிவில்லாப் பு.த்தருடன் சேர்ந்து கெட்டார்
சிவனையு மீசனையுஞ் சசைக்கப் பார்த்தார் 3 நெறியில்லா கேர்வழியுக் கானே யானான்
கெடுமாலை நாமடைந்து நிலைபெற் Cup,
no bo tw Ce
கட்டளைக் கலித்துறை
சோதனை விட்டொருச் சன்சொல்ல மெபய்யெனச் Gera gens d % சேதனை யற்றவ சென்று சிதைத்தபின் SotalCani * வேதனை செய்கை வேறுமற மென்று விளம்பிவை தே த் ட மாதவ மென்று மயிர்பறிப் பார்மயல் மாற்றுவமே, ௦1
பரமதபங்கம் 61
எண்சிர்க்கழிநெடிலாகிரியவிருத்தம்
சொன்னார்தாஞ் சொன்னசெல்லார் அறவோ மென்றும்
சொன்னதுவே சொன்னதல தாகு மென்றும் 5
இன்னாதுந் இன்னுமது மேக மென்றுஞ்
சுறியனுமாம் பெரியனுமாஞ் சவ னென்றும் 4
மன்னாது மன்னுமது மொன்றே யென்றும்
வையமெல்லாம் விழுன்ற தென்ன மென்றும் %
தென்னாடும் வடகாடுஞ் சிரிக்கப் பேசுஞ்
சினகெறியார் சினமெல்லாஞ் கதைச்சன் Carr. ஒறு
கட்டளைச் கலித் துறை
vert இகமொன்னறு மில்லையென் ருசையைத் தாழுடுப்பார் %
சோகார்த மாகத் துறப்புண்ட பின்றொழில் வைஇகமென்று *
ஏகாந்இி கள்சொன்ன வீசன் படியில் விகற்பமெண்ணும் %
லோகாந்த விணர்தம் வேதாந்த வார்த்தை விலக்குவமே. 26
எண்௪ர்க்கழிகெடிலாசிரியவிருத்தம்
ஒன்றெனவும் பலவெளவுர் தோற்று கின்ற
வுலசெல்லா மொருபிரமச் தானே யாக்கி &
நன்றெனவுக் தீதெனவும் பிரிந்த தெல்லா
நன்றன்று தீதன்றே யென கவின்ருர் 5
கன்றுமலர் பசுவுமல ராக நின்றே
சன்றாடிப் பசுவாகி நின்ற வண்ணம் %
இன்றுமறை மாட்டுக்கோ ரிடைய னான
வேகாந்தி யறிக்திடகா மியம்பி னோமே. 27
கட்டளைக் கலித்துறை
சாயா மறைகளிற் £656 Osos Sie சாற்றுதலால் %
தூயா ரிவரென்று தோன்றகின் ஹேபல சூதுகளால் &
மாயா மதமு மறுசன வாதும் பவுத்தழமுஞ்சேர் %
வையா கரணர்சொல் லும்மறு மாற்றங்கள் மாற்றுவமே, ON
crore te NO pict tu alm & wD
கலகத்திற் கலங்வெருங் காணிக் கெல்லாங்
கண்ணாறு ச.திரவழி கட்டு வார்போல் %
உலகத்தில் மறைசேர்ந்த வுளைகள் தன்னால்
ஒருபிழையுஞ் சேராம லுபக ரித்தார் %
62 தேசிகப்ரபத்தம்
பலகத்தும் பவுத்தரமுத லான பண்டைப்
பகற்கள்ளர் பகடழிக்கப் பரவும் பொய்யாம் % சிலகதீதுச் சித்தார்த மறிய இல்லாச்
கிறுவரினி மயங்காமற் சேமித் தோமே,
கட்டளைக் கலித்துறை
கண்டத லாதன கட்டுத லாற்கண்டு விட்டதனால் %
பண்டுள தான மறைக்குப் பழமையை மாற்றுதலால் x
கொண்டது மீசனைக் கொள்ளா வகையென்று கூறு தலால் &
சண்டக ராய்கின்ற காணாதர் வாதங் கழற்றுவமே,
எண்்சீர்க்கழிகெடிலாசிரியவிருத்தம்
ஆகமத்தை யனுமான மென்கை யாலும்
அழியாத மறையழிக்க நினைக்க லாலும் %
போகமற்ற புலம்போலக் இடைக்கை தானே
புண்ணியர்க்கு வீடென்று புணர்த்த லாலும் %
மாகமொத்த மணிவண்ணன் படியை மாற்றி
மற்றவனுச் கொருபடியை வருத்த லாலும் %
காகமொத்த காணாதன் கண்ணை வாகக்
காக்கைக்கா ரென்றலத்தல் காட்டி. னோமே.
கட்டளைக் கலித்துறை
கோதம நூல்களைக் குற்றமில் லாவகை கூட்டலுமாம் %
கோது கழித்தொரு கூற்றிற் குணங்களைக் கொள்ளவுமாம் *
யாது மிகழ்க்தொரு நீதியை யாமே வகுக்கவுமாம் %
வேஇயர் நன்னய வித்தர மென்பது பெய்புளதே,
எண்€ர்க்கழிநெடிலாசிரியவிரு த்தம்
நான்மறைக்குத் துணையாக நல்லோ ரெண்ணும்
…. நரலிரண்டி லொன்றான ஈயதால் தன்னில் % கூன்மறைத்தல் கோதுளஅ கழித்தல் மற்றோர்
கோணாத கோதில்வழி வகுத்த லன்றி & ஊன்மறைத்த வுயிரொளிபோ லொத்.த தொவ்வா
அயரில்லாக் காணாத முரைத்த தெல்லாம் #
வான்மறைக்க மடிக்கோலும் வண்ண மென்றோ
மத்றிதற்கார் மறுமாம்றம் பேசு வாரே,
29
30
பரமதபங்கம்” 63
. கட்டளைக் கலித்துறை ‘
FFE ip nem Holo Osan We கான்மழறையில் %
பேசிய நல்வினை யால்பெரும் பாழுக்கு நீரிறைக்கும் &
நிசரை நீ.இிக ளால்கிக மார்தத்தி லூல்வமியே ஈ
மாசில் மனங்கொடுத் தும்மறு மாற்றங்கள் மாற்றுவமே, 34
எண்£ர்க்கழிகெடிலாசிரியவிருத்தம்
கனைகடல்போ லொருடீராஞ் சூத்தி ரத்தைக்
கவந்தனையு மிராகுவையும் போலக் கண்டு ¥
Mima Cor tt sen Hanis நிற்கும்
நிசர்நிலை கிலைகாடா வண்ண மெண்ணி +
வினைபரவு சைமினியார் வேத நாலை
வேதாக்த நாலுடனே விரகாற் கோத்த %
மூனையுடைய முூழுமதஇகம் முனிவர் சொன்ன
மொழிவழியே வழியென்று மூயன்றிட் டோமே. 35
கட்டளைக் சலித்துறை
முக்குண மாய்நின்ற மூலப் பிரகரு இக்கழியா ஃ
அ௮க்குண மற்ற வருத்துணை மற்றதம் சேனில்லை x
இக்கண.னைப்படி யையைந்து மெண்ணில்முன் முத்தியென்றும் ஈ
பக்கண விணர் பழம்பகட் டைப்பமு தாக்குவமே. 3G
எண்சர்க்கமிநெடிலாசிரியவிருத்தம்
ஈசனில னென்பதனா லென்றுஞ் சீவர் |
எங்குமுள ரிலருணர்வை யென்ற வதீதால் *
பாசமென்னும் பிரகிருதி சன்னா லென்றும்
பலமுமிலை விடுமிலை யென்னும் பண்பால் &
காசினிநீர் முதலான காரி யங்கள்
கச்சபத்தின் சால்கைபோ லென்னுங் கத்தால் ஈ
நாசமில இலைகாணு ஞாலத் அள்ளீர்
நாமிசையாச் சாங்யெத்தை நாடு வார்க்கே, 37
கட்டளைச் கலித்துறை
தாவிப் புவனங்கள் தாளிணை சூட்டிய தந்தையுந்துப் %
பூவிற் பிறக்கினும் பூதங்க ளெல்லாம் புணர்த்இடினும்
நாவிற் பிரிவின்றி நாமங்கை வாழினும் நான்மறையில் %
பாவித்த தன்றி யுரைப்பது பாறும் ப தர்த்திரளே, 29
04 கேேரிகப்ரபந்தம்
எண்சர்ச்கமிநெடிலாடுரியவிருத்தம்
கா.ரணனா யுலகளிக்குங் கண்ணன் தேசைக்
கண்ணாடி. நிழல்போலக் காண்கை யாலும் 6
தாரணையில் முடிவான சமாக தன்னைத்
தனக்கேற்றும் விளக்கென்று தனிக்கை யாலும் &
காரணமா மதுதனக்குப் பயனுஞ் சீவன்
கைவலிய நிலையென்று ௪ணிக்கை யாலும் %
கோரணியின் கோலமெனக் கசூறிக்க லாகுங்
கோகன கத் தயன்கூறுஞ் சமயக் கூறே.
கட்டளைக் கலித்துறை
சாது ௪னங்களெல் லாஞ்சச்சை யென்னுஞ்சலம் புணர்க்கார் %
கோதம சாபமொன் ரால்கொடுங் கோலங்கள் கொண்டுலகில் &
பூத.பதிக்கடி. யாரென நின்றவன் பொய்யுரையால் %
Cas ua pHs பார்விகற் பங்கள் விலக்குவமே.
எண்சிர்க்கழிநெடிலா௫ரியவிருக்தம்
மாதவனே பரனென்னு வையங் காணா
மமுவேந்து மயல்தர்க்க வல்ல தேவன் %
கைதவமொன் அகந்தவரைக் கடிய சாபங்
கதுவியனா யஇின்பலத்தைக் கருஇப் பண்டை ¥
வேதநெறி யணுகாத விலங்கு தாவி
வேரூக விரித்துளைத்த விகற்ப மெல்லாம் *
ஓதுவது குத்இரத்துச் சென்று ரைத்தான் %
ஓதாதே யோதஅவிக்கு மொருவன் மூனே.
‘சந்தமலா் மகள் மின்னும் காரார் மேனிக்
கருணைமுடல் சண்டச௪ண்கள் மயிலா யாலும் *
அந்தமில்பே ரின்பத்தி லடிய ரோடே
யடிமையென்னும் போகுது மருக்இி வாழக் %
தந்தமதி யிழந்தானார் சமயம் புக்குத்
தழல்வழிபோய்த் தடுமாறிக் களர்ந்து விழ்ந்தர் *
சந்தகெறி கோறிவார் சாணஞ் சேர்ந்து
சங்கேதத் தவமுநீர் தவிர்மி னீரே.
கட்டளைக் கலித்துறை
யாதுமி லாதவன் அ௮ும்மெவர்க் குக்கன்றி மபெண்ணியகம் %
மாதவ னாவச னத்தமு அண்ணும் வலம்புரிபோல்
பரமதபங்கம்
வாதுக ளாலழி யாமறை மெளலியின் வான்பொருளே #
ஓய பஞ்சராத் இரமுக வாரை யொழுக்குவமே,
எண்சீர்க்கயிநெடிலாசிரியவிருத்தம்
ஏம பூவலருந் இருவுந்இப் புனிதன் வையம்
பொன்னடியா லளநர்திருவர் போற்ற நின்ற %
காவலருங் கலைகளெல்லாக் தன்னை நாட
நாடாத நன்னிதியர் ஈ௩ணுகு நாதன் &
கோவலழயை சிரையளித்த நிரைபோல் வேதங்
கோவாகச் கோமானா யதன்பால் சேர்த்துக் *
காவலிஅ ஈல்லுயிருக் சென்று காட்டுங்
கார்த்தயுகச் கதஇிசண்டோங் சசைகண் டோமே,
கட்டளைக் சலித்துறை
நமக்கார் துணையென கானென் தறுள்தரு நாரணனார் 4
உமக்கா நிவையென் நடியிணை காட்ட வுணர்ந்தடையும் ஈ
எமக்கோர் பரமினி யில்லா இருவினை மாற்றுதலில் *
தமக்சே பரமென்று தாமுய ருந்தரஞ் சா.ற்.றுவமே,
எண்்சர்க்கழிநெடிலாகிரியவிருத்தம்
பலத்திலொரு அவக்கற்ற பதவி காட்டிப்
பல்லுயிருர் தடமாறப் பண்ணு கின்ற %
கலிச் கொளின் கடுங்கமுகைக் கத்து மாற்றிக்
கண்ணுடையார் சகண்டுரைத்த கதியைச் சொன்னோம் %
வல,த்திலகு மறுவொன்றால் மறுவொன் றில்லா
மாமணியாய் மலர்மாத ரொளியா மந்ரல் ட
நலத்திலொரு நிகரில்லா நாசன் பாதம்
ஈல்வழியா மல்வழக்கார் கடத்து வாரே,
எல்லார்க்கு மெளிதான வேற்றத் தாலும்
இனியுளைக்கை மிகையான விரக்கத் தாலும் *
சொல்லார்க்கு மளவாலு மமைத லாலுந்
அணிவரிதாய்த் துணைதுறக்குஞ் சுகரத் தாலும் %
கல்லார்க்குங் கற்ருர்சொற் கவர்த or giz
கண்ணனுரை முடிசூடி முடித்த லாலும் it
நல்லார்க்குர் தீயார்க்கு மிதுவே நன்றாம்
நா.ரணர்க்கே யடைக்கலமாய் நல்கு வீரே,
9
65
43
44
45
41)
47
00 தேதசிகப்ரபந்தம்
கட்டளைக் கலித்துறை
பண்டை, மறைக்குப் பகையென கின்ற பாமதங்கள் %
கொண்டவர் கொள்ளும் பயனொன் நிலதெனு& கூர்மதியால் %
வண்டுவ ரைக்கர£ சானநம் மாயனை வானுலடல் *
கண்டு களிப்ப தெனுங்காத லொன்றைக் கருதுவமே. 48
எண்£ர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்
14 கலந்இிசழமும் போகங்கள் கண்டு வெள்இக்
காரியமுங் கா.ரணமுங் கடந்து காம்போய்க் ஈ
குலந்இகழுங் குருக்களடி. சூடி. மன்னுவ்
GHC na லடியவர்தங் குழாங்கள் கூடி %
வலந்இகழுக் இருமகளு மற்றி டத்தே
மன்னியமண் மகளாரு நீளை யாரும் &
நலக்இகம விற்றிருக்த நாசன் பாத
நமக்கிதுவே முடியென்ன ஈண்ணி னோமே. 49
கட்டளைக் கலித் துறை
மானங்க ளின்றி வகுச்துரைக் இன்ற மதங்களெல்லாம்
தானங்க ளன்னு தரும நெறிக்கென்று சாற்றியபின் %
வானக் கவர்ந்து மறைஞாடி சூடிய மாதவத்கோர் %
ஞானங்க ளொன்ற நடக்கின்ற நல்வழி சாடுவமே. 50
தன்னடிக் கமுல கேழையும் வைத்த தனித்இருமால் *
பொன்னடிச் கேற்ன்ற புண்ணியர் கேண்மின் புகலறிவார் &%
முன்னடி பார்த்து மூயலுத லாலவர் சாயையெனப் %
பின்னடி பார்த்து நடந்து பெரும்பக மேற௮ுவமே. 51
எண்2 ர்க்கழிகெடிலாகிரியவிருத்தம்
வையமெல்லா மிருள்கீக்கும் மணிவி எக்காய .
மன்னியரகான் மறஹைமெளலி மஇயே கொண்டு &
மெய்யல* விளம்பாத வியாசன் சாட்டும்
விலக்கில்லா ஈல்வறியே விரைந்து செல்வீர் &
ஓயமத வறுசமயக் குறும்ப அத்தோம்
… அணியரங்க ரடியவர்க்கே யடிமை செய்தோம் %
மையகடல் வட்டத்துள் மற்றுந் தோற்றும்
வாதியர்தம் வாய்ப்பகட்டை மாற்றி னோமே.
ஜே
co
கோசவமொன் நில்லாத தகவே கொண்ட
கசொண்டலென வந்துலூ லைவர்க் சன்றோர் x
தூ.துவனா யொருகோடி மறைக ளெல்லாந்
தாடர்ந்தோடச் தனியோடித் அயற் தீர்த் கர
பரமதபங்கம் 67
மாதவனார் வடகொங்கில் வானி யாற்றின்
வண்ணிகைநஈன் னடங்கண்டு LoS) Deg வாழும் $
போதுிவைநாம் பொன்னயிந்தை நகரின் முன்னாள்
புணராத ப.ரமதப்போர் பூரித் கோமே.
en
O35
ப.தனா௮௪ர்க்கமிநெடிலா௫ரியச்சந்தவிரு த்தம்
13 இகரிமழு வுயர்குக்தம் தண்டங்கு சம் * பொறி
இதறு௪௪ முசவங்கி வாள்வே லமர்ந்ததும் *
தெளிபணில சலைகண்ணி ௪ரங்க செவ்விடிச் &
செழியகதை முசலந்திரி Goes இதழ்க்ததும் ௬
அகிலவுல குகள்கண்டை யாயோ .ரலங்கலி
லடைய % வடை விலிலங்க வாடன் நி நின்றதும் *
அணியுமரு சணையுமல வாமென்ற நின்றடி
யடையுமடி யரையன்பி னாலஞ்ச லென்பதும் %
ம௫ூழுமம ரர்கணங் கள்வானங் கவர்க்திட % |
மலியமசு ரர்கொணர்ந்த மாயம் அறக்ததும் *
வள.சணிம ணிகள்மின்ன வானந்தி கொண்டிட & |
மறைமுறை முறைவணங்க மாறின்றி வென்றதும் % Aur மதியுமிழு ே SES வெண்டிசைக் *
இணிமருள்செ கவுகந்து சேமங்கள் செய்ததும் *
இகழ. வணையாங்கர் தேசென்ன மன்னிய ஈ
இரிசுதரி சனர்செய்ய வீரெண் பயங்களே. 54
அடிவரவு:–எண்டளவம், விடுகெறி, போமுலா, இத்தம், முத்தின்,
நாக்கியலும், Faces, வேலைப்புறம், ரைகிலை, வெறியார், மிண்டுரைக்க,
கண்ட, சண்டதளால், காணாகில, மானமிலை, முற்றும், உளக்கதியை,
பொருள், நிலையில்லா, சாண்டுன்றவன், கும்பிடுவார், வேதங்கள், பிறி
வில்லா, சோதனை, சொன்ஞார், ஐகாக்இி, ஏன்றெனவும், சாயாமறை, கல
கத்தில், சண்டதலாகன;, அகமச்தை, கோதமதூல், கான்மறை, ஈசனும்,
கனைகடல், முக்குணமாய், ஈசனிலன், தாவிப்புவனங்கள், கா.ரணனாய்,
சா .தஜனங்கள், மாசகனே, கர்தமலர், யாதமிலாத, பூவலரும், ஈமக்கார்,
பலத்திலொரு, எல்லார்க்கும், பண்டைமறை, கலதந்திகழும், மானங்கள்,
தன்னடி.க்£ழ், உையமெல்லாம், கோதவம், தூரி (வாழி)
மாயாவாச புஜங்க பங்க கருடாய நம
தே௫ிகர் திருவடிகளே சரணம்.
ஆக ப்ரபந்தம் 5-க்கு பாசு.ரம்-201
Hon SUB SL OV WD Lyf or Lh,
ஆ ரூ வ Sl
அதீ திகிரிமஹாத்மியம்
அணைய ஆட்பட eee
தனியன்கள்
சேரிசைவெண்பா
ம் வாழி யருளாளர் வாழியணி யத்இகரி ஃ£
வாழி யெதிராசன் வாசகத்தோர் &-வாழி
சரணா கதியென்னுஞ் சார்வுடன் மற்றொன்றை %
௮.ரணாகக் கொள்ளாதா ன்பு. 1
எண்*சர்க்கழிகெடிலாசிரியவிருத்தம்
எண்டிசையுங் கடலேழு மலைக ளேழும்
ஈமேழு வையகமும் படைத்தி லங்கும் &
புண்டரிகத் தயன்புணர்த்த பெரிய வேள்விப்
புனிதஈறும் போக்கெத்தை யுகந்து வந்து &
தொண்டையெனு மண்டலத்தி னடுவிற் பாரில்
தூகிலமெய் விரதத்இற் ரோன்றி நின்ற %
கொண்டலருட் கூுணமேகாக் கூறு கின்றோங்
கூர்மதியீர் குறிப்பாகக் கொண்மி னீரே,
be
செந்தொடையாய்வந்த ஒருசார் வேற்றொலி வெண்டுறை
வம்மின் புலவி சருளாளப் பெருமாளென்றுமருளாழி [ண்ட %
௮ம்மானென்றுந் உ இருமகளைப் பெற்றுமெனெஞ்சகல் கோயில் கொ
பேரருளாளசென்றும் % வியப்பா விருதூதும்படிகரைடரண்ட
கருணைக்கடலையெவ்வண்ணம் பேசுவிரீதென்னபாங்கே, 3
கட்டளைக் கலித்துறை
ஒன்றே புகலென் அணர்ந்தவர் காட்டத் திருவருளால் *
௮ன்றே யடைக்கலங் கொண்டகம் மத்தி கிரிதீதிருமால் &
இன்றே யிசையி னிணையடி சேர்ப்ப ரினிப்பிறவோம் &
நன்ே வருவதெல் லாஈமக் குப்பர மொன்றிலதே, 4
வம்பவிழ் போதமர் மாத ருகந்தவம் மாரிதியைத் %
தன்பல மேகொண்டு காணக் கருகிய சாமரையோன் 5
முன்பல குற்றத்து வல்வினை மொய்க்க மூ௫ழ்மதியாய் உ “
அம்புலி வேண்டிய பாலனைப் போல வழுதனனே, 9
அ த்இிகிரிம ஹா த்மியம் 69
அடங்காக் கரணக்க ளைந்துட னாறு மடக்கிமுன்னம் *
நெடுங்கால மிந்நில மேநில யாய்ப்பூண்டு நீடுறைவான் %
சடங்காற் பெரிய தவங்கள்செய் தேனென்ன தின்மையிதென் %
றிடங்காத் இருந்த திசைமுகன் தன்னை யிகம்ந்சனனே. 6
எண்€ர்க்கழிரெடிலாசிரியவிரு த்தம்
விண்ணுலடூல் வீற்றிருந்த மேன்மை யாலும்
வேதங்க ளீரிரண்டும் விரித்த லாலும் ஈ
சண்ணனைரான் கருத்துறவே காண்பெ னென்னகச்
காணாமல் விலக்கியதன் வினையைக் காணா %
எண்ணியநற் புவனங்க ளேழு மாறும்
இருமூன்று தீவமுமெட் டி டமும் விட்டுப் *
பண்ணியகல் விரதமெல்லாம் பலிக்கு மென்று
பாரதத்தைப் பங்கயத்தோன் படிர்திட் டானே. 7
௮ுசர்க்கழிநெடிலாசிரியச்சந்தவிருத்தம்
எத்இசை நிலனு மெய்தி யருந்தவஞ் செய்த வந்காள் 5
esau Arse, செல்வா யென்றதோ ருரையின் சார்வால் ஈ
௮.த் இசை சென்ற ழைத்தங் கமரில் லெடுப்பான் தன்னை &
உத்தர வேதி செய்யென் அரையணங் இறையு சைத்தான். 8
அுசர்க்கழிநெடிலாசிரியவிரு த்தம்
உத்தம வமர்த்தல மமைத்ததொ ரெழில்தனு வுயர்த்ச கணையால் *
அத்திற வரச்சன்முடி. பத்.தமொரு கொத்தென வுதிர்த்த இிறலோன் * மத்.துற மிகுத்ததபிர் மொய்த்த வெணெய் வைசத்ததணு மச்தனிடமாம் * அத்திகிரி பத்தர்வினை தொத்தற வறுக்குமணி யத்தி சரியே, 9
எண்சீர்க்கழிகெடிலாசிரியவிருத்தம்
இண்மணிகள் பொன்னுடனே சேர்த லாலுஞ்
சிதையாத நூல்வழியிற் சேர்த்இி யாலும் %
வண்மையெழு மீரிரண்டு வண்ணத் தாலும்
வானவர்க்கும் வியப்பான வகுப்பி னாலும் %
உண்மையுடை வாசியொளி யோசை யாலு
மொருகாது மழியாத வழட னாலும் 5
மண்மகளார*க் கலங்கார மென்ன மன்னு
மதிட்சச்சி ஈகர்கண்டு மடழ்க்திட் டானே, 10
70 தேதிகப்ரபதந்தம்
காமங்கள் பலகொண்ட வேதங் கொண்டு
கைதவமே செய்வார்க்குச் காணகுல்லாப் %
பூமங்கை கேள்வனைகாக் கண்டு போற்றப்
புண்ணியத்தி ணிகரில்லா விரதம் பூண்டேன் &
காமங்கள் கழிவதன்முன் ௪டக்கெ னப்போய்த்
தன்னாஜ்றிற் மனியிருக்து தவஞ்செய் Barn +
நாமங்கை வக்இடநீ யழைப்பா யென்று
நன்மகனை கான்முகன்றா னவின்்றிட் டானே. 11
பன்னிரு€ர்க்கழிநெடிலாசிரியச்சம் சவிரு த்தம்
அன்னவடி வாளசையு மன்னசடை யாளுயரு மன்னவ. சேறிவருவா *
ளத்தனய னத்தனய னுத்திதனை யத்திதென வுத்தி புரியாள் *
சன்னடைவி டாஈடமி தென்னஈட வாஈடுவுள் ஈண்ணுகுட கேறியிழிவாள் *
ஈற்பதிக எற்பதிகள் கற்புரள வற்புதம ருக்கதியி னால் *
கன்னடைவி டாவிடமி ஓுன்னதி ருவிகட மன்னுடிரி கூடமிடியக் *
கட்டவிடை யிற்றுவிழ முற்றும்விழி யூற்றடைய விட்ட GG p *
அன்னஈய சீரயனி தென்னென விழாவமார் மன்னுமதி யேறிமஇழ *
வச்சுச னணைத்தனுவி லச்திசை வரகச்சசைய வற்றணுஇ னாள். 12
கேரிசைவெண்பா
அன்று நயந்த வயமேச மாவேள்வி %
பொன்ற வுரையணங்கு பூம்புனலாய்க் *-கன் ஜிவர
ஆகி யயனுக் கருள்செய் தணையானான் 3
தாதை யாவணையான் தான். [2
கட்டளைக் கலித்துறை
துணியில் மன்னி யயனார் தனித்தவங் காத்தபிரான் ௨
கருணை யெனுங்கட லாடிதக் தஇருவணை சண்டகர்பின் ௨
இரணச கெண்ணிய சித்திர குத்தன் தெரித்தூவைம்ந &
கருணையி லேறிய சூழ்வினை முற்றும் அறந்சனமே. 14
சுகலேச மெண்ணிய சூழ்வினை தீர்க்கக் துணிந்தயனார் &
அசலாக வன்புடன் கொண்ட வயமேத வேயின் மல் 9
புகலோங்கு பொன்மலை யென்றதோர் புண்ணிய கொடியுடன் 6
பகலோன் பகல்விளக் காகப் பாஞ்சுடர் கோன்றியதே. 15
எண்சிர்க்கழிநெடிலாிரியவிருத்தம்
பெருமைபுடை. யத்இ௫ரிப் பெருமாள் வந்தார்
பேராத வருள்பொழியும் பெருமாள் வந்தார் %
அத்திரரிமஹாத்மியம் 71
அருமறையி ஸுச்டிதனில் நின்னார் வந்தார்
அ௮ங்கமுட னவையாகு மரியோர் வந்தார் *
தருவுசையாய்த் காம்பொருளாய் நிற்பார் வந்தார்
இருவருளாற் செழுங்கலைகள் தந்தார் வந்தார் ஈ
மருவிலர்க்கு மயக்குரைக்கு மாயோர் வந்தார்
வானேற வழிதந்தார் வந்தார் தாமே. 16
௮.த்திரி யருளாளப் பெருமாள் வந்தார்
அனைபரி தேரின்மே லழகர் வந்தார் ஈ
கச் சனில் சண்கொடுச்கும் பெருமாள் வந்தார்
கருதவரந் தருக்தெய்வப் பெருமாள் வந்தார் %
முத்திமழை பொழியுமுடில் வண்ணார் வந்தார்
மூலமென வோலமிட வல்லார் வந்தார் %
உத்தாவே இக்குள்ளே யுஇத்தார் வந்தார்
உம்பர்தொழுங் கமலுடையார் வந்தார் தாமே, 17
பன்னிரு£ர்க்கமிநெடிலாகிரியச்சந்தவிருத்தம்
tk Aqui Sorts os மெழில்மதி இகழ்ந்த வதனமும் *
இருவகை யிலங்கு குழல்களி லெதிர்பொ.ர வுகந்த மகாமும் %
ஒருதக வுயரர்த இருமக ளொளிமறுவில் மன்னு மகலமும் *
உறுவரு வுமிழ்ச்த வு.கரமு மூலகடைய நின்ற கழல்களும் ௪
மருவினிடை யோல்கு புனலென மலைகுனிய நின்ற மலையென ஈ
மருள விளங்கு மொளியென மலாய னுகந்த பயனென *
அருவிலுறை இன்ற வுயிரென வடியவ ௬ுகந்த வமுதென &
அருமறைக ளொன்றி யடிதொழ வருள்வாதர் கின்றபெருமையே,
. இருபத்தெண்சீர்க்சழிநெடிலாசிரியவண்ணவிருத்தம்
ததத சித்தென விரித்து ரைத்தன வனைத்த மைத் துறையு மிறைவஞார் *
இிறிய பெரியவுரு வடைய வுடலமென நடல மிலதிலகு நிலையினார் *
ச்ச் தொழிலையொத்த பத்சரொடுமூத்தர் பிச்தயெனுமுூணர்வினர் *
சிதைவின் மறைகெறியிலெறியவுருமுறைகள்மு.றியளறையரியகிறைவினார்
கத்துவிக் கவல கத்து வித்தைவழி கற்றவாச் கசைவில் மாயளர் *
கபிலர் சணச.ரணர் சுகதர் சமணர் வழிச எழியுமருள் மொழியினர் *
கத்தி லகலு மருச்கு லச்திலு மசித்தி லொச்குமொரு மு;தல்வஞர் *
கரண மிடுகடிய பதினொ ரிருடிகமு மடைய முடி.யுமடி, யிருடியார் *
ஓத்த னைத் அலகு மொற்றி யொற்றிவரு மிப்பவத் இசையு மசைவிஞார் *
உருவ மருவமெனு முலகில் மூடகென லுவமை யிலதிலகு தலைவஞார் *
72 தேதிசப்ரபதந்தம்
உத்த மப்படி வகுத்த வித்சைகளி லுத்தரிச் கவுணர் குணவஞர் *
உரிய கிரிசைசளி லரிய தொருவிரகு தெரிய விரையுமவர் பறிவிஞர் *
சீதீதசத்தெனும னைத்த ணைத்தவினை தொத்த றுச்சவல அதுணிவிஞர் *
சரியு மளவிலுரி பவரை யறிவரிய தமனி கெறிசொருகு விரகஞர் *
தீதீது வத்இிர ஞதைத் தகைத்தடைவு தத்த விக்குமவர் தலைவஞர் *
தீருக வுணருமவர் சரண மணுகவிட லரிய வருள்வரத ஈடியமே, 19
எண்சீர்க்கழிநெடிலாடிரியவிருத்தம்
இருமகள்மண் மகணீளை முதலா வெல்லாத்
தேவியருர் தன்னுடனே திகழ்ந்து நிற்கத் *
தருமமிரு மூன்றுமுத லனைத்துர் தோன்றத்
தன்னனைய சூரிகள்தன் னடிக்கீழ் வாழ %
அ௮ருமறைசே ரளவில்லா லவனி பின்சண் |
அ ரவணைமேல் விற்றிருப்பா லனைத்துங் காக்கும் *
கருமணியைக் கரிகிரிமேல் கண்டே. னென்றன்
கடுவினைக எனைத்துகான் சண்டி லேனே. 20
ப.திஞன்குசர்க்சழிநெடிலாசிரியச்சந்தவிருதீதம்
பெடையி ரண்டையொ ரனம டைந்துபி ரிர்திடா வசை பேசலாம் *
பெருகு மருவிச எருகு மருவிய பெரிய மணிவரை பயிலலாம் *
பிடிபி ரண்டொடு களப மொன்றுபி ணைந்த பேோரழ கோதலாம் *
பிரிவி லொளியொடு நிழலு மருகுற மிரவி யிலகுதல் பரவலாம் *
கொடியி ரண்டொடு விடவி யொன்றகு ஸிர்ச்ச வாஓகு லாவலாம் *
குறைவில் சுருஇயு Nore மிலகிய சரும வருநிலை யென்னலாம் *
அடியி ரண்டையு மடையு மன்பா றிந்த பேரரு ளாளளார் *
௮ணுகு மலர்மச எவனி மகளொடு கரடி இரிரிலை கவர்த2ல. 21.
எண்*ர்ச்சழிநெடிலாசிரியவிருத்தம்
வேசொப்பார் விண்முதலாங் காவுக் செல்லாம்
விழியொப்பார் வேதமெனுங் சண்ட னக்குக் %
காரொப்பார் கருணைமழை பொழிந்தி டுங்காற்
கடலொப்பார் கண்டிடினுங் காணாக் கூததால் %
நிரொப்பார் நிலமளிக்கும் தன்மை தன்னால்
| நிலமொப்பார் நெடும்பிழைகள் பொறுக்கு நேரால் &
அஆரசொப்பா ரிவர்குணங்க ளனைத்துக் கண்டால்
அருளாளர் தாமெனினுச் தமக்கொவ் வாரே, 22
அ த்திரெமஹாத்மியம் 73
கட்டளைக் கலித். துறை
எந்நில முங்குரச் தாற்குறி செய்த வெழிற்பரிகொண்டு &
அன்ன முயர்த்தசெய் யோனன்னு வேள்விசெய் வேதியின்மேல் *
முன்னிலை யாகிய மூர்த்தியுட. னான்முக மற்றுமுனக்கு %
என்ன வரந்தரு வோமென்ன காத னியம்பினனே. 23
* சென்று மலா்பறித் தெந்நாதன் சேவடிப் போதுகந்து *
நன்றென நீர்சுடர் ஈன்முக வாச விலைகொடுத்துக்
கன்ன லிலட்டுவக் தோடன்னஞ் சடைக் கறிபடைத்துப் *
பின்னுஞ் செவித் 1 தவர் பாதம் பணிமின்க ளென்றனனே. 294
சொச்சசக்சலிப்பா
ஆழிகிலை வினைகடிவா னயமேத முடிந்ததற்பின் &
வேழமலை நாயகனார் விடைகொடுக்க விண்ணேறி ௩
நாழிகையில் வானவரை மாற்றியிடு சான்முகன்றான் % ஊழியெலா மழியாத யோகமடைர் திருந்தானே….. 25
கட்டளைக் கலித்துறை
ஆதி யுகத்தயன் கண்டிட நின்ற வருள்வர தர் 4
காக ஓயா்ச்ச களிற்றைச் இரேதையில் காத்தளித்து &
வாதுயர் தேவ குரறுவுக் இரங்குத் அவாப.ரத்இல் *
சோதிய நந்தன் கலியிற் ரொழுதெழ நின்றனரே. 2)
| கட்டளைக் கலிப்பா
புண்டரீக முயர்த்த புராணனார் பொய்யில் மாமகவுத் த.ரவேதியில் *
கொண்டலாரருள் மாரிடொழிக்திடக் சொண்டதோருயர் கூர்மதியன்பினால்*
பண்டைசான்மறை மெளலிபடிச்தகான் பாரில் மய்விர தக்கவி பாடினேன் *
தொண்டைமண்டல வேஇியர்வாழவே தயதென்மறை வல்லவர்வாழவே. 27
எண்ர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்
13 உய்விரத மொன் நின் நி யடைந்தா ரூய்ய
வொருவிரதந் கான்கொண்ட வுயர்ந்த மாலை &
செய்விரச மொன்றாலுக் தெளிய இல்லாச்
சிந்தையினால் இசைபடைச்ச இசைமு கன்றான் ஈ
பொய்விரத நிலமெல்லாம் போயே மீண்டு புசலிதுவே புண்ணியத்துக் கென்று சேர்ந்த *
மெய்விரசத நன்னிலத்து மேன்மை யேத்தி
வேதாந்த வாட௫ிரியன் விளங்கி னானே. 28
இப்பூகரம் தேசிகர் செய்ததன் றென்றும் முன்னோர்களாலே சேர்க்
சப்பட்டதென்மம் வியாக்கியாதா அருஸிச்செய்கிளுர்.
* *தெம்பெரும்மான்பதம்” என்று வேறுபாடமுமுண்டு,
10
74 தேதசிகப்ரபத்தம்
சேரிசைவெண்பா
13 சராருக் தூப்புல் இருவேங் கடமுடையான் &
தரரா ரருளாளர் தாள்நயந்து 1–€ராக
மெய்விரத ஈன்னிலத்து மேன்மை யிதுமொழிந்தான் *
கையிற்கனி போலக் அண்டு, 20
அடிவாவு-வாழி, எண்டிசையும், வம்மின், ஒன்ரேபுகல், வம்பவிழ்,
அடங்கா, விண்ணுலகில், எத்திசை, ‘உத்தம, இண்மணி, காமங்சள்,
அன்னவடிவாள், ௮ன்று, தரணியில், சுகலேசம், பெருமை, அத்திகிரி, இருபரிதி, -சித்தசித்தென, இருமகள், பெடையிரண்டு, வேரொரப்பார்,
எந்கிலமும், சென்ற, அழி, ஆதியுகம், புண்டரீகம், உய்விரதம், சீராரும்,
(பத்தி)
| மாயரவாத புஜங்க பங்க கருடாயநம?
தேசிகர் இருவடிகளே சரணம்
ஆக ப்ரபந்தம் 0-க்கு பாசுரம்-289.
அத்திகரிபஹாத்மியம் ஷம்்பூர்ணம்.
ஏழாவது
அடைக்கலப்பதீது
| — ௨0௧30௨
| கொச்சகக்கலிப்பா
33 பத்திமுத லாமவற்றிற் பதியெனக்குக் கூடாமல் உ
எத்திசைய முழன்றோடி யிளை த்துவிழுங் காகம்போல் %
முத்திதரு ஈகரேழில் முக்யெமாம் கச்சிசனில் %
௮ தீஇகிரி யருளாளர்க் கடைக்கலகான் புகுக்தேனே. 1
சடைமுடியன் சதுர்முகனென்’ திவாமுதலாந் தாமெல்லாம் +
௮டையவினைப் பயனாக யழிந்துவிடும் படிகண்டு %
சடிமலராள் பிரியாத கச்ஈக ரத திகிரி உ
இடமுடைய வருளாளர் இணையடிக ளடைந்தேனே. டு
தந்திரங்கள் வேறின்றிச் தமதவழி யழியாது %
மந்திரங்கள் தம்மாலு மற்றுமுள்ள வுரையாலும் %
அந்தரல்கண் டடிபணிவா செல்லார்க்கு பருள்புரியும் 5
இந்து ரவெம் பிறையவனார் சீலமல்ல தறியேனே,
காகமி.ராக் கதன்மன்னர் காதலிகத் இரபந்து *
நாகமர னயன்முதலா நாககக சார்தமக்கும் 5
போகமுயர் வீடுபெறப் பொன்னருள்செய் தமைகண்டு &
நாகமலை காயகனார் ஈல்லடிட்போ தடைந்தேனே, 4 Ge
அடைக்கலப்பத்து
உகக்குமவை யுக6துகவா வனைத்துமொழிக் தஅுறவுகுண %
,மிகக்துணிவு பெறவுணர்ந்து வியன்காவ லெனவரித்துச் ஈ
சகத்திலொரு புகலில்லாச் தவமறியேன் மதிட்கச்சி ஈ
ஈகர்க்கருணை நாதனை ஈல் லடைக்கலமா யடைந்தேனே.
அளவுடையா ரடைந்தார்க்கு மதனுரையே கொண்டவர்க்கும் *
வளவுரை தர் தவனருளே மன்னியமா தவத்தோர்க்கும் &
களவொழிவா செமரென்ன விசைந்தவர்க்குங் காவலராம் ¥
துளவழுடி யருள்வரதர் துவக்கிலெனை வைத்தேனே.
உமதடிக எடைகின் னென்றொருகா லஓுரைக்தவரை
அமையுமினி யென்பவார்போ லஞ்சலெனக் கரம்வைத்துத *
SUS SH மவாதமக்கும் வழங்கியுக்கான் மிகவிளங்கும் ஈ
அ௮மைவுடைய வருளாள ரடியிணையை யடைந்தேனே.
இண்மைகுறை யாமைக்கு நிறைகைக்குச் தீவினையால் &
உண்மைமற வாமைக்கு முளமதியி லுகக்குகைக்கும் *
தண்மைஞகசூறை யாமைக்குக் தரிக்கைக்கும் தணிகைக்கும் %
வண்மையுடை. யருளாளர் வாசகங்கள் மறவேனே.
சுருதிரினை விமையறியுக் துணிவுடையார் தூய்மொழிகள் %
பரிதிம.இ யாசிரியர் பாசரஞ்சேர்ர் தருக்கணல்கள் %
கருதியொரு தெளிவாளாற் கலக்கமறுத் தத்இி௫ரிப் *
பரிதிமகி ஈயனமுடைப் ப.ரமனடி பணிந்தேனே.
tk திருமகளும் தருவடிவுக் இருவருளுக் தெள்ளறிவும் & – அருமையிலா மையுமுறவு மளப்பரிய வடியர௪ம் &
கருமமழிப் பளிப்பமைப்புவ் கலக்சமிலா வகைநின்ற %
அருள்வர தர் கிலையிலக்கி லம்பெனகா னமிழ்ந்தேனே.
13 ஆறுபயன் வேறில்லா வடியவர்க ளனைவர்க்கும் &
ஆனுமதின் பயனுமிவை யொருகாலும் பலகாலும் &
ஆறுபய னெனவேசண் டருளாள ரிணையடிமேல் *
கூறியஈம் குணவுரைக எளிவைபத்துவ் கோதிலவே. 11
அடிவரவு:–பத்தி, ௪டை, தந்திரம், காகம், உகக்கும், அளவுடையார்,
உமதடிசள், இண்மை, சுருதி, திருமகள், ஆற. (அமலன்)
மாயாவாத புஜங்க பங்க கருடாயகம?8
தேகர் இருவடிகளே சரணம்
ஆச ப்ரபந்தம் 1-க்கு பாசு.ரம்- 241,
அடைக்கலப்பத்து ஸம்பூர்ணம்,
76 தேசிகப்ரபந்தம்
எட்டாவது
அாதீதபஞ்சகம்
கொச்ச௪சச்சுலிப்பா
44 அமலனவி யாதசுட .ரளவில்லா வாரமுதம் +
௮மலவுருச் குணங்களணி யாயுதங்க ளடியவர்கள் &
௮மலவழி யாதாக ரழிந்தெழுங்கா வுடனெல்லாம் %
கமலையுட னரசாளும் கரிகிரிமேற் காவலனே,
உள்ளபொரு எளனைத்துக்கு முருவறிலை கருமங்கள் &
தெள்ளிசையின் வசமாக்கித் இகழ்க்துயிரா யுறைகன்றான் *
நள்ளிருள் இர்த் தடியவர்க்கு ஈலங்கொடுக்கும் திருவுடனே ஈ
வள்ளலரு ளாளசெனும் வாரணவெற் பிறையவனே.
பூதவுடல் புலன்கள்மனம் புல்லாவி புந்தியெனும் ஈ
யாதுமல னாயுலகல் யானெனுமிந் நண்ண றிவாய்ச் %
சேதனனா யடிமையுமா யுயிர்க்கெல்லார் இண்ணுயிராய்த் 5
இதலன்றித் திகழுஞ்சீர் ௮த்திலரித் திருமாலே,
தானடைத்த குணங்கருவி தன்கிரிசை வழியொழுகட %
ஊனெடுத்துண் டுமிழ்ந்துழலு முயிர்க்கெல்லா முயிராஇக் %
கானடத்திக் கமலையுடன் கண்டுகந்து விளையாடும் %
தேனெடுத்த சோலைகள்சூழ் இிருவத்தி யூரானே,
உய்யுமூற விசையாதே யொத்தவர்க்கே யடிமையுமாயப் &
பொய்யுருவைத் தனக்கேற்றிப் புவன்கொண்ட பயன்கொண்டும் #
ஐயுறவு மாரிருளு மல்வழியு மடைந்தவர்க்கு *
மெய்யருள்செய் திடுக்திருமால் வேழமலை மெய்யவனே.
விதைமுளையி னியாயத்தா லடியில்லா வினயடைவே %
௪தையுடல நால்வகையஞ் ச௪ரணளிப்பா னெனத்தவழ்ந்து &
பதவியறி யாதுபழம் பாழிலுழல் கன்றார்க்கும் %
இிதைவிலருள் தருச்திருமால் திருவத்தி ஈகரானே.
யமரியமோ பாசனங்க ஸியலாவி புலனடக்கம் உ
தமததியுந் தாரணைகள் தாரையமு நினைவொழுக்கம் 5
௪மமுடைய சமாஇரெலஞ் சாஇப்பார்க் கிலக்காகும் ஜ்
னமார்கொழு மத்திகிரி யம்புயத்தா ளாரமுதே,
அர்த்தபஞ்சகம்
புகலுலக லில்லாது பொன்னராள்சண் டுற்றவர்க்கும் %
அகலகில்லா வன்பர்க்கு மன்றேதன் னருள்கொடுத்துப் 8
பகலதனாம் பழங்கங்குல் விடிவிக்கும் பல்கயத்தாள் %
அ௮கலகில்லே னென்றுறைய மத்திகரி யருள்முகிலே.
இருவிலங்கு விடுத்திருந்த சிறைவிடுத்தோர் காடியினால் %
கருநிலங்கள் கடக்கும்வழி காவலராற் கடத்துவித்துப் 5
பெருநிலங்கண் டுயிருணர்க்து பிரியாம லருள்செய்யும் %
உருகலங்சொண் டுறுந்திருவோ டுயாத்தி கிரியானே.
தன்திருமா துடனேதான் தனியரசா யுறைகன்ற %
அச்தமில்பே ரின்பதீது லடியவரோ டெமைச்சேர்த்து &
மூந்தியிழக் தனவெல்லா முகிழ்க்கத்தர் தாட்கொள்ளும் %
அந்தமிலா வருளாழி யத்திகிரித் திருமாலே.
$$ அயன்பணியு மத்திகிரி யரூளாள ரடியிணைமேல் &
நயங்கள் சேர் கச்சிககர் கான்மறையோர் நல்லுளால் 5
பயன்களிவை யனைத்துமமனப் பண்டுசைத்தார் படிபுரைத்த %
வியன்கலைக ளீரைந்தும் வேதியர்கட் இனியனவே,.
9
10
11
அடிவரவு:–௮மலன், உள்ள, பூதவுடல், தானடைத்த, உய்யுமுறவு,
விதைமுளை, யமகியமம், புகலுலகல், இருவிலங்கு, தன்திருமாத, அயன்
பணியும், (வரியிருள்.)
மாயாவாத புஜங்க பங்க கருடாயகம?
தேசிகர் இருவடிகளே சரணம்
ஆக ப்ரபந்தம் 5-க்கு பாகரம்-255.
அ௮ர்த்தபஞ்சகம்ஸம்பூர்ணம்,
78 தேசிகப்ரபந்தம்
ஒன்பதாவது
ப்ரீவைஷ்_ண வ தினசரி
மதவாத ன அ வைய
கலிவிருத்தம்
$% வரியிரு எழிவதர் மனம்வரு மூணர்வொடு
கரிகிரி மருவிய கரியவ ரடியிணை
பரிவொடு பரவுகல் லடியவர் பழவுளை .
அரியரி யரியரி யரியரி பரியே,
வினைவகை யொழுகய வெறிநிலை யடையவும்
Berar. wedi Si Avice மணுகிட
aeLpor Gilograar ufipincom» Os dOar®
தனிமுத லடியிணை யடைபவர் சமரே,
மலர்மகள் மருவிய மறுவுடை யிறையவர்
மலரடி. கருதிய மனமுடை யடியவர்
மலா் (ன லமுதுடன் வகையென வடையவும்
noting) யெமதல வெனவரு பவசே,
நிறையுடை மலர்மகள் நலமூற மருவிய
இஹழையவ ஸனினிதுற வினியவை யெனுமவர்
௮.றகெறி யிலனவ னணுடுலு மணுலெர்
அஹஜையல தெனுமொரு துறைபடு லெசே,
ஒளிமதி யெனவொரு இருவுட ஸுயர்பவர்
களிர்மதி முகககை நலநில வுகவுகள்
தெளிபுன லமுசெனச் செழுமதி யடியவர்
குளிமுதல் கிரிசைகள் குறைலெர் வலதே,
வருவதோ ௬றவென வளரிள வசசென
மருவுகன் மகனென வனமத சரியென
அருவிலை மணியென வடியவ சடைபவர்
௮ருகனை யிறைவனை யருகணை யுடனே,
விரைகமழ் மலர்மகள் மிகவுறு மிறையவன்
குரைகழல் குறுகிய குளிர்மதி மதியொடும்
வரைகஙிலை யடியவர் மறைகளின் மறையெலும்
உரைரநிரை பரவுவ ருளமமு துணவே,
ல்
0
திருச்சின்ன மாலை 70
து.திகளு மறிவரு கருதியி ஸனி௮தியின்
இதயமி தெனமுனி யிறையவ ர௬சைகளும்
மதுரம னுதவிய மறைகளு மடியவர்
விதிவகை பரவுவர் மிகவுள மெழவே. இ
அ.றிவிலர் தலைமிசை யயனடி யெழுஇய
– பொறிவகை யெழுவதொர் பொறிகல முகவலர்
உறுவது முடையஅ மிதுவென மருவும்
நறுமலர் nears) supa நினைவே. 9
3% பெருகிய ஈலநிலை பெருமையின் மிகுமையில்
உருகிய நிலைமன மாயாழமுகி ழெழுமுடல்
சொருகிய விழிதிகழ் சுடர்மதி புகுமிறை
கருகிய வுருதிகழ் கரி௫ரி யரியே, 10
அடிவரவு:–வரியிருள், வினைவகை, மலர்மகள், கிறையடை, ஒளிமதி,
வருவ, விரைகமழ், தஇசளும், அறிவிலர், பெருகிய, (ஈருலகு)
மாயாவாத புஜங்க பங்க கருடாயகம?
தேசிகர் இருவடிகளே சரணம்,
ஆக ப்ரபந்தம் 9-க்கா. பாசரம்-808.
ஸ்ரீவைஷ்ணவ தினசரி ஸம்பூர்ணம்.
பத்தாவது
இருசசன்னமாலை
——opecno——
தனியன்கள்
சொச்சகக்கலிப்பா
மன்னுதிரு மந்தரத்தும் வாழ்துவயச் அம்பொருளும்.
அன்னுபுகழ்ச் சதைதனில் சொன்னவெண்ணான் கின்பொருளும்
அன்னவயற் கச்ஏயரு ளாளர்திருச் கன்னமாலை
இன்னபடி யென்ற௮ுரைத்தான் எழில்வேதாச் காரியனே. 1
தேரிசைவெண்பா
ஏகாந்த மூன்று மெழிலா லுளைசெய்து
மாகாந்தஞ்,செய்தருளும் வள்ளல்தான்–சாகரந்த
ேடிகனாந் த£ப்புல் திருவேங்க டேசகுரு ்
வாசகமே யெங்களுக்கு வாழ்வு. ன | 2
80 தேதசிகப்ரபந்தம்
கட்டளைக் கலிதீ துறை
பரிச்சின்ன மான விருகா லெழுத்தின்பல் வண்மையெல்லாம்
விரிச்சு ஈலம்பெற வோதவல் லோர்க்டிந்த மேஇனிக்கே
மரிச்சின்ன மீளப் பிறவாமல் வாழ்விக்கு மால்வரதர்
இருச்சின்ன வோசை யினிமையண் டோமற்றைத் தேவர்கட்கே.
எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்
3$% சருலகைப் படைக்கவெண்ணி யிருக்தார் வந்தார்
எழில்மலசோன் தன்னையன்் றே யீன்ரார் வந்தார்
மாருதமண் ணீ.ராகு மாயோன் வந்தார்
வானொடெரி தானாகு மறையோர் வந்தார்
சூரியர்கள் தம்முடனே அுலங்குவார் வந்தார்
சுரர்களுக்கன் றமுதருள்சுந் தரனார் வந்தார்
வாரிதிரூழ் வையகம்வாம் வித்தார் வந்தார்
வண்மையுடன் வரர்தருவார் வந்தார் தாமே,
அ௮ருமறழையை யூழிதனில் காத்தார் வந்தார்
அதுதன்னை யன்றயனுச் களித்தார் வந்தார்
தருமவழி யழியாமற் காப்பார் வந்தார்
தாமரையா ரூடனிலக்குக் தாதை வந்தார்
இருவுரையாய்த் தாம்பொருளாய் நிற்பார் வந்தார்
இருவருளாற் செழுங்கலைகள் தந்தார் வந்தார்
மருவலர்க்கு மயக்குரைக்கு மாயோன் வந்தார்
-வானேற வழிதந்தார் வந்தார் தாமே.
அனைத்துலகம் காக்குமரு ளாளர் வந்தார்
அனைத்துக்கு மதிபதியாய் நிற்பார் வந்தார்
இனைத்தனையுக் இருமகளை விடாதார் வந்தார்
தேசொத்தார் மிக்காரு மிலாதார் வந்தார்
நினைக்கஈமகச் இன்ன றிவு தந்தார் வந்தார்
நிலைநின்ற வுயிர்தோன்ற நினைந்தார் வந்தார்
எனகீடஇவர்கா னிவர்க்கென்ன வினியார் வந்தார்
எழுத்தொன்றிற் றிகழநின்றார் வந்தார் தாமே.
நாம்வணங்கச் தா.மிணங்கா நிற்பார் வந்தார்
ஈம்மையடைக் கலங்கொள்ளு காதர் வந்தார்
திருச்சின்னமாலை
காமெமக்கரம் வழக்கெல்லா மறுப்பார் வந்தார்
ஈமக்கிதுவென் அுரையாமல் வைத்தார் வக்தார்
சேமமெண்ணி யெம்மையன்பர்ச் கடைத்தார் வந்தார்
செழுந்தகவாற் றிண்கரணா மீசர் வந்தார்
காமனைத்துர் தீவினையைத் தவிர்ப்பார் வந்தார்
தீமக்கேயா யெமைக்கொள்வார் வந்தார் தாமே.
உலகெல்லா முள்ளேவைத் துமிழ்ந்தார் வந்தார்
உலகுடம்பாய்த் தாழுயிராய் நின்றார் வந்தார்
அலைகடலா யானந்த மடைந்தார் வந்தார்
அளவில்லா வருளாழிப் பெருமாள் வந்தார்
இலகமெனுக் இருமேனிச் செல்வர் வந்தார்
செழுங்குணங்க ஸிருமூன்று முடையார் வந்தார்
இலகுசுடர் முழுகலமா மினியார் வந்தார்
…. எல்லார்க்குங் கதியானார் வந்தார் தாமே.
அருளாலே விலங்கெண்டு மழிப்பார் வந்தார்
அஞ்சிறையைச் கழித் தீருளு மன்பர் வந்தார்
மருள்வாரா வகைஈம்மைச் காப்பார் வந்தார்
வானேற வழிநடத்தி வைத்தார் வந்தார்
தெருளாருந் தெளிவிசும்பு தருவார் வந்தார்
இண்கழ&ம் வாழ்ச்சிெமக் கருள்வார் வந்தார்
பொருளான வடிமைகம்மைக் கொள்வார் வந்தார்
பிரியாமற் காத்தளிப்பார் வந்.கார் தாமே,
அசலகில்லாத் இருமகளா ரன்பர் வந்தார்
அ௮டியிரண்டு மாருகத் தந்தார் வந்தார்
புகலில்லார் புகலாகும் புனிதர் வந்தார்
பொன்னுலூற் நிருவுடே புகழ்வார் வந்தார்
௮கிலமெல்லா மானந்த மானார் வந்தார்
அடியிணைக்£ழ் வைத்தடிமை கொள்வார் வந்தார்
பசனடுவே யிரவழைக்க வல்லார் வந்தார்
பகலொன்றா யிரவழித்தார் வந்தார் தாமே.
தீருமன்விடத் தாந்தூது போனார் வக்தார்
தரணிபொருத் இண்பாரந் தவிர்த்தார் வந்தார்
௮ருமறையின் பொருளனைத்தும் விரித்தார் வக்தார்
அ௮ஞ்சின$ யென்னையடை. யென்றார் வந்தார்
11
81 ZN = ணர் 4 6
89 தேேசிகப்ரபந்தம்
தருமமெல்லாந் தாமாகி நிற்பார் வந்தார்.
தாமேகஈம் வினையனை த்துக் தவிர்ப்பார் வந்தார்
பாரமெனது நீபுலம்பே லென்பார் வந்தார் |
பார்த்தனுக்குத் தேளூர்ந்தார் வந்தார் தாமே. 3
வஞ்சனைசெய் பூதனையை மாயத்தார் வந்தார்
மல்லா்மத கரிமாள மலைந் தார் வந்தார்
கஞ்சனைப்போர்க் கடுஞ்சின த்தாற் கடிந்தார் வந்தார்.
கண்ணுதல்முன் வாணன்தோள் கழிதி த்தார் வந்தார்
வெஞ்சொல்தர வீடுகொடுத் அகந்தார் வந்தார்
விலக்கில்லா வழிடடச்௪ விரைந்தார் வந்தார்
பஞ்சவரைப் பலவகையும் காத்தார் வந்தா
பாஞ்சாலி குழல்முடி தீதார் வந்தார் காமே, )
3ம் அத்திரி யருளாளப் பெருமாள் வந்தார்
ஆனைபரி தேரின்மே லழகர் வந்தார்
கச்சிதனிம் கண்கொடுக்கும் பெருமாள் வந்தார்
கருதவரக் தறாந்தெயவப் பெருமாள் வர்கார்
முத்தமழை பொழியுமூடல் வண்ணர் வந்தார்
மூலமென வோலமிட வல்லார் வந்தார்
உத்தரவே இக்குள்ளே யஇத்தார் வந்தார்
, உம்பாதொழுங் கழலுடையார் வந்தார் நாமே. 10
1% மறைத்தலையி லிசையெழுத்தில் வணங்கும் வாக்கில்
_மந்தரத்தி னாலெழுத்தாந் இருகா மத்தில்
நிஹைத்திலகு வேற்றுமையி லிரண்டா மொன் றி
னெடுமால்தன் கஇதையெல்லா நிறைந்த சொல்லில்
உழைத்தவர்கண் டடுசைத்தபொரு ளான தெல்லாம்
உயர்விருத வருளாளப் பெருமாள் தே௫ன்
இறத்கிலிவை திருச்சின்ன மாலை பத்துஞ்
செவிக்கனிதாஞ் கிம்றின்ப மிசையா தார்க்கே, 1]
அடிவரவ:–ஈருலகு, அருமறை அனைத்துலகம், சாம்வணங்க,
உலகெல்லாம், அருளாலே, அ௮கலூல்லா, கருமன், வஞ்சனை, அத்இூரி,
மறை. (சேசவன்)
மாயாவாத புஜங்க பங்க கருடாயநம?
தேசிகர் இருவடிகளே சரணம்
ஆக ப்ரபந்தம் 10-க்ஞா பாசுரம்-2119,
திருச்சின்னமாலைஸம் பூர்ணம்.
பன்னி ரூ நாமம்
SSS S41
தனிபன்கள்
கட்டளைக் கலித்துறை
பன்னிரு காமக் இருவத்து யூர்ப்பான் பாகமென்று
நன்னிற காமம் படை இக்கும் யாவையும் காமறியத்
தென்னந் தமிழ்த்தொடைச் சீரார் கலித்துறை யோஇத்தந்தான்
Begs நூலமர் வேங்கட காதனென் தே௫கனே.
கார்கொண்ட மேனியன் பாதாம்புயச்தைக் கர்த்தில்வைத்து
ஏர்கொண்ட கீர்த்தி யிராமா நுசனைச் சி.ரத்தல்தொழும்
சர்கொண்ட தூப்புல் இருவங்க டாரியன் சர்மொழியை
ஆர்கொண்டு போற்றினு மம்மால் பதத்ழை யடைவிக்குமே,
கட்டளைக் கலித். துறை
34 சேசவ னாய்கநின்னு தேக் இசையிலு நெற்றியிலும்
தேஈடை யாழிகள் கான்குடன் செம்பகம் பொன்மலைபோல்
வாச மிகுதிதென்னை மங்காமம் கரக்கு மறையதனால்
ஆசை மிகுத்த வயன்மக வேகியி லற்புகனே.
நாரண னாய்கல் வலம்புரி காலு முகந்தெடுத்துக்
காரணி மேக மெனவே யுூதரமு மேற்குகின்று
ஆரண நூல்தந் தருளா லடைக்கலல் கொண்டரூளும்
வாரண வெற்பின் மழைமு£கல் போனின்றத மாயவனே.
மாதவ காமமும் வான்சதை நான்கு மணிகிறமும்
ஓது முரைப்படி யேந்தி யுரத்திலு மேலுகல்கிப்
போதலர் மாதுடன் புர்இியி லன்பாற் புகுந்தளிக்கும்
தூதனு நாசனு மாயதொல் லத்தி கிரிச்சடசே,
கோவிந்த ளென்லும் குளிரமதி யாகிக் கொடியவரை
ஏவுந் தனுக்க ஞடன்தெற் கிலுமுட் கழுத்துகின்று
மேவுக் திறாவரு ளால்வினை தீர்த்தெம்மை யாண்டருளும்
பூவன் மொழவத்தி மாமலை மேனின்ற புண்ணியனே,
84 தேதிகப்ரபதந்தம்
விட்டு வலவயிற் நின்சண் வடக்கு விடாதுநின்று
மட்டவிழ் தாமரைத் தாது நிறற்சொண்ட மேனியனயத்
தொட்டக லப்பைக ளீரிரண் டாலுச் அயரறுக்கும்
கட்டெழில் சோலைக் கரிகிரி மமேனின் ந கற்பகமே,
மதுசூ தனனென் வலப்புயந் தென்டுழக் கென்றிவர்றில்
பதியா யிருந்துபண் மாதுறை பங்கய வண்ணனுமாய்
முதுமா வினைக ளுக்கு முயலங்க ளீரிரண்டால்
மதுவா ரிளம்பொழில் வாரண வெற்பின் மழைஞூ£கிலே.
இருவிக்கிரமன் இகழ்தீ நிறத்தன் தெளிவுடைவாள்
உருவிக் கரங்களி வீரிரண் டேர்தி வலக்கழுத்தும்
செருவிக் செமத் தரக்கர்திச் குஞ்சிறக் தாடுமிறை
மருவிக் கரிகிரி மேல்வரர் தந்திடு மன்னவனே.
வாமன னென்றன் வாமோ தரமும்வா யுவின்றிசையும்
தாம மடைந்து தருண வருக்க னிறத்தனுமாய்ச்
சேம மாக்கலஞ் செம்பவி யீரிரண் டாற்றிகமும்
நாமங்கை மேவிய நான்முகன் வேஇயி னம்பாே.
oot GP gr ஞாய்ச்சிவன் இக்கு மிடப்புயமும்
ஏரா ரிடங்கொண் டிலங்குவெண் டாமரை மேனியனாய்ப் |
பாராய பட்டய மீரிரண் டாலும் பயமறுக்கும்
ஆரா வமுதத்தி மாமலை மேனின்ற வச்சுதனே.
என்னிரு டிகேச னிறைக்£ மிடக்கமுச் தென்றிவற்றில்
நன்னிலை மின்னுரு வாய்காலு மு.ற்கரங் கொண்டளிக்கும்
பொன்னில் சேர்ந்தலைக் கும்புனலல் வேகை வடகரையில்
தென்ன ஸனுகந்து தொழுந்தேன வேதியர் தெய்வமொன்றே.
எம்பற்ப காபனுமென்பின் மனம்பற்றி மன்னிநின் று
அம்பொற் கதிரவ னாயிர மேவிய மெய்புருவாய்
அம்பொற் கரங்களி லைம்படை. கொண்டஞ்ச லென் றளிக்கும்
செம்பொற் நிருமதிள் சூழ்சிந்து சாசலச் சேவகனே.
தாமோ தரனென்றன் முமங்க ணாலு காங்களிற்கொண்
டாமோ தாமென வாகத்தி ஓட்புறம் பிற்கழுச்தும்
தாமோ ரிளங்கதி ரோவென்ன வென்னு ளிருளறுக்கும்
மாமோக மாற்று மதிளத்த யூரின் மரகதமே,
10
11
திருமத்த்ரச்சுருக்கு 85
$% கற்றுத் இரியுங் கலைகளை வெல்லுல் கருத்தில்வை தப்
பத்திக் குறுதுணை பன்னிரு காமம் பயில்பவர்க்கு
முத்திக்கு மூல மெனவே மொழிந்தவிம் கூன்றுகான்கும்
தஇத்திக்கு மெங்கள் இருவத்தி யூரரைச் சேர்பவர்க்கே. 13
மாயாவாத புஜங்க LIE SLT 5ம3
தேசிகர் இருவடிகளே காணம்
ஆக ப்ரபந்தம் 11-க்கு பாசாரம்-292.
பன்னிருநாமம் ஸம்பூர்ணம்.
பன்னிரண்டாவது
கிருமந்தீரச்சுருக்கு
I) WE TES ிசெடிலாகிரியவிரு த்தம்
3ம் காவலர் மறைகா லொன்று நலந்கிகம் மழையென் மோ
தாவலுப் பலைக்கு மோகத் தழுக்திரின் றலமரு இன்தீர்
gras புரியா மொன்றிழ் அலக்கமாமணி வண்ண மொன்ளுல்
காவலென்ற கரத் SFU SHS Hos காண்மி னீசே. wl
இளக்கமின் மயக்கந் தன்னா லெனக்குகா லுரியே னென்னும்
களக்கருத் தொன்றே கொண்டு கடுகர கடைந்து கின்தீர்
விளக்குமவ் வெழுத்தி னாலாம் வேற்றுமை யேற்றி வாங்கத்
அளக்கமி லடிமை பூண்டுத் தூயராய் வாழ்மி of Cr. 9
அப்பொரு ளிகழ்ந்து மற்றும் கழித்தழிக் தெழுவார் தாளில்
இப்பொரு ஸிகழ்க்த வன்பா லீரங்கிநீர் வணங்கி வீழ்வீர்
உப்பொரு ளுள்ளி மற்றோ ருயிர்களுக் குரிமை மாற்றி
எப்பொருள் பயனு மீதென் றெண்ணிநீ ரெழுமி னீசே,. 3
என்றுமோ சேதமின்றி யிரவியு மொளியும் போல
ஒன்றிகின் அலகளிக்கு முகமிகழ்ந் தடிமை வைத்தீர்
ஒன்றுமூனீ றெழுத்தா யொன்று மொன்றிலொன் டைய முன்னே
யொன்றிய விரண்டை புள்ளி யுளசென வுபமி னீரே, – 4
86 தேசிகப்ரபச்தம்
தத்துவ மறுநான் கோடு தனிபிறை யின்தி நின்ற
சித்தனை புணரா தென்றுந் இரடொகை யாகி நின் நீர்
மத்தனை ச் தனிவி டாதே மையிலா விளக்க மாக்கி
உத்தம னடிமை யான வுயிர்கிலை புணர்மி னீரே,
தனதஇவை யனைத்து மாகத் தானிறை யாகு மாயன்
உனதெனு முணர்த்தி தாரா அமக்குநீ ௬ரிமை யந்திர
எனஇவை பனைத்தும் யானே யிறையெனு மிரண்டு தீர
மனவெனு மிரண்டின் மாரு வல்வினை மாற்று விரே.
அழிவிலா வுயிர்கட் செல்லா மருக்கனா யழியா வீ௪ன்
வழியலா வழிவி லக்கு மதியெழ மாய மூர்த்தி
வழுவிலா இவைய வளைத்தும் வயிற்றில்வைக் துமிழ்க்ச மாலை
நழுவிலா கார வாகீகில் நாடிகீர் ஈணுகு வீரே,
வயனமொன் றறிந்து ரைப்பார் வன்கழல் வணங்க வெள்கி
நயனமுள் ஸின்றி காளு ஈள்ளிருள் நண்ணி நின்தீர்
அயனமிவ் வனைத்துக் குந்தா னவைதகனக் கயன மென்றப்
பயனுமாய்ப் பதியு மான பரமனைப் படிமி னீரே.
உயர்ந்தவ ரணர்ந்த வாற்றா லுகந்தகுற் ேவ லெல்லாம்
அயர்ந்துகி ரைம்பு லன்கட் கடிமைபூண் டலமரு Heir wit
பயந்திவை யனைத்து மேந்தும் பரமனார் நாம Corer Pav
வியந்தபே ரடிமை தோன்றும் வேற்றுமை மேவு வீரே,
13% எண்டிசை பரவுஞ் சரோ ரெங்களுக் சந்த வெட்டில்
உண்டவா றுரைப்பார் போல வொன்பது பொருளு ரைத்தோம்
பண்கொன் மறையோர் காக்கு மாகிதி யிவைய ஊைத்தும்
கண்டவர் விள்ளார் விள்ளக் கருதுவார் காண்டு லாசே. 10
அடிவரவு:– நாவலர், இளக்கமில், அப்பொருள், என்னுமோர், தத் தவம்,
தனது, அழிவிலா, வயனம், உயர்ச்த, எண்டிசை. (இன்ன 1p Ge)
மாயாவாத புஜங்க பங்க கருடாய௩ம?
தேசிகர் இருவடிகளே சரணம்
ஆச ப்ரபந்தம் 12-க்கு பாசுரம்-802.
திருமத்தீரச்சுருக்கு ஸம்பூர்ணம்.
பதின்மூன்முவது
து வயசசு ருக்கு
——OOF8IO0—
கட்டளைச் கலித்துறை
ஜு இன்னமு இற்பிறர் தாவிதங் கேட்க வளைத்தபிரான்
பொன்னரு ளால்மறை மெளலியிழ் பூண்ட விரண்டிசைகத்து
தன்னுரை மிக்க தலாமி தெனத்தந்த வேகத்தில்
அன்னு பொர௫ுள்கள்பத் அந்தொலை யாநிதி யாகின்றவே.
அருவுரு வானவை தன்னை யடைந்திடத் தானடைந்து
வெருவுசை கேட்டவை கேட்பித் த௲ற்றம் வினைவிலக்கி
இருகலை யன்புக னாலெம்மை பின்னடி சேர்ச்கருளும்
இருவட னே ிகழ் வார்சிறஈ் தாரெல்கள் சிந்தையுள்ளே.
acing ராய்நின்ற வொண்சுட ரின்ப DH Fs BOT அயம்
ம்பருரு வத் தி ஓம் பின்ன இல் (தொற்று முருக்கி அம்
ஐருரு வான வுலக மேற்கு முருக்களினால்
சேருதல் மன்னுசெய் யாளன்பர் ஈம்மனஞ் சேர்ந்தனமே.
காரண மாயிறை யாயக்கதி யாய மரும்பஇயாய்
ஆரண மோது மனைத்துற வாயக லாவுயிசாய்ச்
2 ah ௩ EG 5 Oe Yq ip i eo 2… FT! IL] ChAL FMUFH OG 0 PB BiBLOB Alibi oT Y
நாரண னார்சமக் காய்கல்கி நார்தொழ நின்றனசே,
வானமர் மன்னுரு வாய்வகை யாலதில்கா லுருவாய்
மீனம தாமைகே ழல்மூத லாம்விப வங்களுமாய்
ஊனம ருள்ளுரு வாயொளி யாதவ ருச்சையுமாயத்
தேனமர் செங்கழ லான்சேர்த் தனன்சழ லென்மனாத்தே,
வேறரொ ரணாங்கு தொழும்வினை தீர்க்தெம்மை யாண்டிடுவான்
ஆனு மகின்பய னுந்தந் தளிக்கு மருளுடையான்
மாறில தாபில சூம்மது மெல்லடிப் போதிரண்டால்
நாறு துழாயமுடி யானமச் குச்சா ணாயினனே,
பெறுவது நாம்பெரி யோர்பெறும் பேறென கின்றவெம்மை
வெறுமை யுணர்த்தி விலக்காக ஈன்னிலை யாதரிப்பித்
துறுமதி யால்தன்னை யொண்சர ணொென்ன வுணர்வுதந்த
மவுடை மார்பனுக் கேமன் னடைக்கல மாயினமே,
6 கர
66 தேசிகப்ரபந்தம்
அருமறை யாதுச் தஅுறவோமென் றேயறிக் தார்கவரும்
FOUL ஞானமுங் காதலுங் கண்டு முயலகல்லோம் வருவது மிக்நிலை யாய்மைய லுற்றவெ மக்குளதோ
இருமக எார்பிரி யாத்திரு மாலன்றி ஈர்சாணே. 8
சுருங்கா வகலமெல் orb Sen w காவழு தக்கடலாய் கெருங்கா தனைத்துட னேநின்ற ஈந்திரு காரணனார் இசங்காத காலங்க ளெல்லா மிழந்த பயன்பெறவோர்
பெருங்காத லுற்றினி மேல்பிரி யாமை யுகந்தனமே. 9
கடிசூடு மூன்றுவ் சழல்பணிந் தார்க்குக் 0.651 Cou Gog. caro முல்வண்ண ஞாமுன் னுலகளந்த அடிரூடி காமவ சாதரச் தாலுடுத் அச்களையும் படி. ரூடி யன்புட னேபணி செய்யப் பணிந்தனமே, | 10
ன தன் மிவையெனத் தானன் ஜெனமறை சொன்னதெல்லாம் sere carve தானென்று மெண்ணு,த லால்வரு மீனமெல்லாம் மனசொன்ரி யின்று ஈமவென்ற தேசொண்டு மாற்று தலால் தன தன்றி யொன்றுமில் லாத்தனித் தாதை ௪திர்ச்கசனனே, 11
$ந் சேர்க்குர் இருவாளர் சேர்த்தியின் மன்னுதல் சீர்ப்பெரியோர்க்கு ஏற்குங் குணங்க எிலக்காம் வடி.வி லிணையடிகள்
பார்க்குஞ் கண தீகிற் பற்று தீ னன்னிலை காம்பெறும்பேறு ஏற்கின்ற வெல்லைக ளெல்லாம் கசளைய௰ வெண்ணினமே. 12
அடிவரவு:–இன்ன முஇல், அருவுரு, ஒருயிர், காரணம், வானமர், வேளொரு, பெறவது, அருமறை, சுருங்கா, சடிகுடு, தன சன்று, சேர்க்கும். (கல்லார்) ப | மாயாவாத புஜங்க பம்க கருடாயாம$
தேர் தறாவடிகளே சரணம்
ஆ ப்ரபந்தம் | 9-க்கு பாகரம்-3] 4
அவயச்சுருக்குஸம்பூர்ணம்,
பதினனைகாவது
ச ரமசலோகச்சுருக்கு
கட்டளைக் கலித்துறை
$% கல்லா ரகலுல் கருமமு ஞானமுபங் காத லுமற்
ஜெல்லா நிலைகளுக் கேர்க விதித்த கரிசைகளும் .
வல்லார் முயல்க வலியிழக் தாசன் நனைச்தொழுகென்று
யெல்லாத் தரும முரைத்தவ ரின்னடி சேர்ந்தனமே.
வெறுமை யுணர்ந்தது முன்னிட்டு வேறங்க மில்லையெனக்
குூறியவ னின்னவை யெட்டச் குஇத்திடும் கோளைத்துறது
உறுமய னத்திர மென்னப் பொருநிலை யோர்க்கிடவோர்
அ௮/றகெறி யன்றுரைத் தான்௮ழி யாவற மாயினனே.
வாரிதி விட்டு மலாமக ளோடு மனுரைவந்து
பாரத வெஞ்சமர் பார்மகள் பாரஞ் செசவுகந்து
சாரதி யாய்முன்பு தூதனு மாய்த்தள ரூம்விசயன்
தேதி னின்றவ னைத்தேற்றி னான்தஇிற மாயினமே.
தன்னரு ளால்பெருஞ் சாதனஞ் சாதக ளென்றிவற்றைத்
srg னெண்ணுத னீங்கச் தமாசக்கொரு சாதனமாய்ப்
பொன்னரு ளோடுமப் பூமக ளோடும் புகழகின்ற
வின்னுசை யீசனை யேயேக மெண்ண விசைந்தனமே,
ஊனி லிணை தழல் விக்கும் வினைச்கட லுள்விமுந்த
யானென தான குணங்க ளெனக்கசெை ஈல்வழியும்
தானுத வித்தனைத் தந்திட நின்ற தனித்தருமம்
நானினி வேஜோர் பாகணு காவகை நல்கன் ஈதே.
சுடுவினை காம்பெறும் பேற்றைக் சகைந்தமை கொண்டுஈம்மேல்
நடைவில காம லிசைந்தொரு காலக் அுணிவுடனே
உடைமை யடைக்கல மாக வடைக்கு முகப்பதனால்
௮டையென வென்ற௮ுரைக் தானடை வித்தனன் றன்னடியே.
கானென்ற வேதங்கள் கற்கும் பானென்று காட்டரின்ற
தானென் நறிய? லார்க்கறி விக்குர் தனித்திறலோன்
வாஜொன் நி’னாரொடு மானிட னென்ன வவதரிப்டான்
நானென்ற ஈந்திரு மால்ஈம்மை ஈற்பதஞ் சேர்த் திடுமே,
12
6
90 சேதேசிகப்ரபத்தம்
தன்னிலை காட்டிக் தனிமை புகந்து தனித்தகவால்,
நன்னிலை தர வடைக்கலங் கொண்டடி சேர்தீதிடவே
பன்னிலை மூல வெழுத்திலும் பாண்டவர் தேர்தனிலும்
முன்னிலை கொண்ட பிரானெம்மை முன்னிலை கொண்டனனே.
காடுக ளோகர கோகடி தாங்கா ளத்இாளோ
சூடுவி டாவன லோதொலை யாகிலை ஈள்ளிருளோ
பாபே டச்சர ணாலன்று சாடிய சாரியார்
வீடுசெய் வித்தும் மைவிடு விக்கன்ற பாவங்களே.
சென்றுயர் வானமாச் தவ்வடி. யாருடன் சேர்ந்திடவே
இன்றெனி லின்றுகா ளையெனி னாளை யினிச்செறிந்து
கின்ற நிலைநின் றனைத்து வினையுநின் விட்டகலக்
என்றி விடுப்பனென் ரான்கருத் தால்ஈகம்மைக் காத்இடுமே.
$% அறிவு மனைத்து மிலாவடி யோமை யடைக்கலங்சொண்டு
உறவென நின்றதெல் லாமுற வேகின்ற தானெமக்காய்
மறுபிற வித்துயர் வாரா வகைமனக் கொண்டகலா
Qo nue ஸனின்னரு ளாலெங்கள் சோகந் தவிர்த்தனனே.
அ௮டிவரவ:—சல்லார், வெறுமை, வாரிதி, தன்னருளால், ௨
கடுவினை, கானென்ற, தன்னிலை, காடுகளோ, சென்றயர், 2
(கருமமும்)
மாயாவாத புஜங்க பங்க சுரூடாயநம?
தேடிகர் இருவடி.களே காணம்
ஆக ப.ரபந்தம் 14-க்ஞ பாக.ரம்-825.
சரமச்லோகச்சுருக்கு வம்பூர்ணம்.
பதினைந்தாவது
கதார்த்தஹஸங்காரஹம்
அவதன தட்டம் தடம் பட வம் அகவை
தனியன்கள்
சகேரிசைவெண்பா
கட்டப் பொருள்விரித்த காசினியி னான் மதையில்
இட்டப் பொருளியம்பு மின்பொருளைச்–சட்டர்தொழும்
வேதாந்த தேசிசனை மேவுவார் தங்கள் இருப் ்
பாதாம் புயமடியேன் பற்று,
நீதார்த்தஹங்க்ரஹம் . Ot
வெண்செந்துறை
கீதை மொழிந்தருளும் வேதாந்த தே?கெனார்
பாதார விந்தமலர் பதீஇயுடனென் பற்று,
ல
கட்டளைக் கலித்து ற
ம் கருமமு ஞானமுங் கொண்டெழுக் காதலுக் கோரிலக்கென்று
அருமறை யுச்சியு ளாதரிச் தோது மரும்பிரமம்
இருமக ளோடு வருந்திரு மாலென்று தானுமைத்தான்
தரும முகந்த தனஞ்சய னுக்கவன் சாரஇயே, 1
உகவை யடைந்ச வுறவுடை. யாருற வற்றவக்காள்
தகவுடை யன்பு கரைபு. எத்தரு மத்தளவில்
மிகவுள மஞ்சி விழுக்தடி சேர்ந்த விசயனுக்கோர்
நகையுட னுண்மை யுரைக்க வமைந்தனர் காரணமே, 2
உடல மழிக்கிடு முள்ளுபி ரொன்றழி யாதெனைப்போல்
விடுமது பற்று விடாச தடைத்த இரிசைகளே
சடுக வுனக்கூயிர் காட்டு நினைவத னாலுளதாம் |
விடுமய லென்று விசயனைத் தேற்றினன் வித்தகனே. 3
சங்கந் தவிர்ந்து சகஞ்சஇர் பெற்ற சனஞ்சயனே
பொங்குங் குணங்கள் புணர்ப்பனைக் தும்புக விட்டவற்றுள்
நங்கண் ணுரைத்த கரிசையெல் லாமென வுக்கவின்ளுர்
எங்கும் மறிவர்க ளேயென்று நாச னியம்பினனே. A
பிறவாமை தந்திடக் தானே பிறக்கும் பெருபைகளும்
அழறவாச் கிரிசைகள் தூய்மது தன்னால் அலங்குகையும்
இறவா வுயிர்கிலை யுங்கண் டிடுமுல இன்னிலையும்
மழறைவாழி மாயவ னேயெனக் கின்றறி விச்கனனே.
சே
கண்டெளி தாங்கரு மம்மாயிர் காட்டுங் சடுகுதலும்
மண்டிய தன்படி யின்மனங் கொள்ளும் வரிசைகளும்
கண்டறி யாவுயி ரைக்காண லுற்ற நினைவுகளும்
வண்டுவ ரீச னியம்:னென் வாசவன் மைந்தனுக்கே, 0
யோக முயற்டியும் யோகிற் சமநிலை கால்வகையும்
யோடு னுபாயமும் யோகுதன் னால்வ ரும்பே ஈளும்
யோகு தனில்தன் இறநமுடை யோகுகன் முக்கியமும்
, . . ‘ ஆ] . நாகணை யோகி நவின்றனன் ஈன்றுடி. வ்பனுக்கே,
ஆட
92 தேசிகப்ரபத்தம்
தானின்் த வண்மையைத தன் தனி மாயை மறைததமையும்
தானன்றி மாயை தனை த்தவிர்ப் பான்விர கற்றமையும்
மேனின்2 பத்தர்கள் கால்வரின் ஞானிதன் மேன்மைகளும்
தேனின்ற செங்கழ லான்தெளி வித்தனன் பார்த்கனுக்கே.
ஆராத செல்வழு மாருயிர் காணு மரும்பயனும்
பேசாத தன்கழம் மேம ரும்பெரு வாழ்ச்சகளும்
சோரா அகந்தவர் தூய்மதி கொள்வஅஞ் செய்வனவும்
தரா விசயனுக் குத்திரு நாரணன் செப்பினனே.
தன்மேன் மையுந்தன் பிறப்பில் சளராத் சனிமையையும்
பன்மேனி நண்ணினன் பால்பிரி யாவன்ப ராசைகளும்
புன்மேனி விண்ணவர் பால்புரி யாததன் பத்கியையும்
நன்மேனி காரணன் தான்ஈர னுக்கு ஈவின்மனனே.
எல்லையில் லாகதன் சீலமு மின்னமு தக்கடலும்
எல்லையில் லாத விபூதியெல் லாக்தன தானமையும்
எல்லையில் லாதபச் இியெழு விக்கச் இருவருளால்
எல்லையி லீச னி௰ம்பினன் இர்இரன் மைந்சனுக்தே,
எல்லாந் தனக்குரு வாயிலங் குூம்வகை தானுரைத்துச்
சொல்லா லறிக்கது சோராமற் கண்டிட வேண்டுமென்ற
வில்லாள னுக்கன்று மெய்க்சண் கொடுத்திது வேறுமுண்டோ
நல்லார்கள் காண்பரென் றஅுந்நவின் ருனங்கள் நாயகனே.
தன்கழ லிற்பத்து சாழா ததுமதின் காரணமாம்
இன்குணர் சிந்தைய மீதறி யார்க்கவ் வடிமைகளும்
தன்கரு மக ளறியாத வர்க்கு லகுகிலையம்
தன்கழ லன்பர்க்கு நல்லவன் சாற்றினன் பார்ச்சனுக்கே,
ஊனின் படியு முயிரின் பிரிவு மூயிர்பெறுவார்
ஞானம் பெறுவகை யுஞ்ஞான மீன்ற வுயிர்ப்பயலும்
ஊனின் றதற்கடி யுழுயிர் வேறிடு முள்விரகும்
தேனின்ற பாதன் தெளிவித்த னன்சிலைப் பார்த சனுக்கே.
றேக்குண மேயுயிர் முற்றவுக் கட்டிட மூண்டமையும்
முக்குண மேயனைத் தும்வினை கொள்ள முயன்றமையும்
மூக்குண மாயை கடத்தலு முக்கதி தந்தளிப்பும்
முக்குண மற்ற பிரான்மொழிர் தான்மூடி யோன் சனக்கே.
ப்
9
10
11
13
14
19
இதார்த்தஹங்க்ரஹம்
மூவெட் டிலுமதின் மோக மடைந்த வுயிர்களிலு
நாவெட் டெழுத்தொடு ஈல்விடு கண்ணின நஈம்பரிலும்
மேவெட் டுவன்குண விண்ணோர் களிலும் விசுயனுக்குத்
தாவிட் டுலகளந் தான்சன்னை வேறென்ன சாஜ்வினனே.
அணை மழுதவர் தேவரல் லாவழக் கோரசரர்
கோணை மருத குணச்செல்வ னீகுறிக் கொள்மறையைப்
பேணிய தத்துவ மும்பிணி யற்ற கிரிசைகளும்
காணித னால்விச யாவென்று கண்ண னியம்பினனெ.
மறைபொருக் தாதவை வல்லசு சர்க்கு வகுத்தமையும்
மறைபொருந் அுக்கிலை பும்வன் குணப்படி மூவகையும் .
மறைநிலை தன்னை வகுக்குவ் குறியான் ரின் மேன்மையையும்
மறையுமிழ்க் தானுரைத் தான்வாச வன்தன் கஇறுவனுக்கே,
சத்துவ வீடுடை நற்கரு மக்கா னுகந்தமையும்
சத்துவ முள்ளு தான்குறிக் கொள்வகை செய் சனவும்
சத்துவ ஈற்கிரி சைப்பய னுஞ்சர ணாகதியும்
சத்துவ மேதரு வானுரைச் தான் தனிப் பார்க்கனுக்கே :
வன்பழற் றறுக்கு மருக்சென்று மாயவன் சானுளைத்த
இன்பக் கடலமு தாமென நின்றவிக் சதைதன்னை
அன்பர்க் குரைப்பவர் கேட்பவ ராதரித் தோதுமவர்
துன்பக் கடலில் அளக்குகை நீங்கித் துலங்குவே.
tt Sapp ஈற்குணப் பாற்கடல் தாமரைச் செம்மலர்மேல்
மாதுற்ற மாயன் மருவவின் கதையின் வண்பொருளைக்
கோதற்ற நான்மறை மெளலியி னாரி யன்குறித்தான்
காதம் ௮ணிவுடை யார்கற்கும் வண்ணங் கருத்துடனே.
93
16
17
18
19
21
HOUT ARB, உகவை, உடலம், சங்கம், பிறவாமை,
கண்டெளிது, யோக, தானின்ற, ஆராத, தன்மேன்மை, எல்லைபில்லாத,
எல்லாம், தன்சழலவில், ஊணின்படி, முக்குணம், மூவெட்டில், அணைமரு தவர்,
மறை, சத்.துவம், வன்பற்ற, தீதற்ற, (அருள்தரும்)
மாயாவாத புஜங்க பங்க கருடாயநம?
தேூகர் திருவடிகளே சாணம்
ஆக ப்.ரபந்தம் 15-க்ஞு. பாகு.ரம்-640,
உதார்த்தஹங்காஹம் ஹம் பூர்ணம்.
01 சேத கப்ரபந்தம்
UB GIG ou Si
மும்மணிக்கோவை
எடு டு்குவ்டு டயய
நிலமண்டிலவாகிரியப்பா
ம அருடரு மடியவர் பால்மெய்யை வைத்துத் 9
தெருடா நின்ற தெயவகா யக & நின்
அருளெனுஞ் சோ ரரிவையா னதென ௩
இருள்செக வெமக்கோ ரின்னொளி விளக்காய் &
மணிவரை யன்ன நின் இரு வுருவில் *
அணியம ராக வலங்கலா யிலங்கி x
நின்படிக் கெல்லாக் தன்படி. யேற்க %
Herp னுன்னோ டவசரித் தருஸி *
வேண்டுசை கேட்டு மீண்டவை கேட்பிழ் *
திண்டிய வினைகள் மாண்டிட முயன்று %
தன்னடி சேர்ந்த தமருனை யணுக *
நின்னுடன் சேர்ந்து கிற்குகின் இருவே.
சேரிசைவெண்பா
இருமா லடியவர்க்கு மெய்யனார் & செய்ய
இருமா மகளென்றுஞ் சேரும் உ–இருமார்பில்
இம்மணிக் கோயவையுட னேஜற்கின்றா ரென்றன் %
மூம்மணிக் கோவை மொழி,
கட்டளைக் கலித்துறை
மொழிவார் மொழிவன மூம்மறை யாகு மயிந்தையில்வந்து
இஹழிவா ரிிகவென் நின்னமு தக்கட லாகிநின் றவிரிவா ரருள்மெய்யர் மெல்லடி வேண்டிய மெல்லியர்மேல் பொழிவார நங்கராதம் பூங்கரும் புந்திய பூமழையே.
நிலமண்டிலவாூிரியப்பா
மழையி லெழுந்த மொக்குள்போல் வையம் % அ. தியவொன் றஹியா வடியவர் மெய்ய x அருமறை யின்பொரு எளாய்ந்தெடுக் குங்கால் & நுவட. னமா்நீத தெய்வ நரயக 5 கின்திருன் தனக்கு நீ.இரு வாடு w
இச அசன் னிலவட னிலங்குகன் மையினை ௨
மும்மணிக்கோவை
நந்துத லில்லா ஈல்விளக் கரக &
௮ந்தமி லமுத வாழியாய் நிழ்றிப்
பாற்கடல் தன்னில் பன்மணி யன்ன *
சிர்க்கணஞ் சேர்ந்த லமெல் லையிலை &
அடியவர் பிழைகள் நின்கருச் தடையா %
திடையவாண் டருளு மரசனு நீயே %
உயர்ந்தநி புன்னை யெம்முடன் சலந்தனை *
அயிந்தைமா ஈகரி லமர்ந்தனை யெமக்காய்ச் &
சித்தி மணியென ச் இகழுமன் ஒருவில் %
அத்திர மணியென வனைத்துநி யணுட x
விண்ணினு எமர்ந்த வியனுரு வதனால் 8
எண்ணிய வீரிரண் டுருக்களு மடை %
பன்னிரு காமம் பலபல வுருவாய் 5
என்னுரு வெங்கு மெய்இநி நிற்றி 5
மீனோ டாமை கேழல்கோ எரியாய் #
வானார் குறளாய் மழுப்படை முனியாய்ப் 8
பின்னு மி.ராம ரீிருவசாய்ப் பாரில் 5
துன்னிய பரந்தீர் துவரைமன் னனுமாய்க் *
கலிதவிர்த் தளிக்குங் கற்யொய் மற்றும் &
மலிவதற் சென்றும் வல்வினை மாற்ற %
நானா வுருவங் கொண்டுநல் லடியோர் *
வானா ரின்ப மிங்குற வருதி &
ஒருயி ௬லகுச் கென்னுகீ இருவோடு %
ஒருயி ரெல்லா மேந்தியின் புறுதி *
யாவரு மறியா தெங்குநீ கரந்து &
மேவுருச் சூழ்ந்து வியப்பினான் மிகுதி ஈ
கொண்டிட. வெம்மை யடைக்கல முலூல் %
சண்டிலங் கஇயனை யன்றிமற் ஜொன்றும்
பல்வகை நின்ற நின்படி யனைத்தில் *
தொல்வகை காட்டுர் துணிந்ததா மறையே.
நேரிசைவெண்பா
தமறையி வுள்ளந் துளங்காத் துணிவுதரும் *
ஆமறிவா லார்ந்தடிமை யாகன்றோம் *—பூமறையோன்
பாரா யணத்திற் பணிய மயிந்தைநகர் *
நாரா யணனார்க்கே நாம்,
95
96 தேசிகப்ரபந்தம்
கட்டளைக் கலித்துறை
ஆர்க்குங் கருணை பொழிவா னயிர்தையில் வந்தமர்ந்த *
கார்க்கொண் டஇக்கண்ட காதற் புனமயில் கண்பனியா *
வேர்க்கு முடழ்க்கும் விதிர்விதிர்க் கும்வெள்டு வெவ்வுயிர்க்கும் ஈ
பார்க்கின் றவர்க்கிது நாமென்கொ லென்று பயிலுவமே. (0
நிலமண்டிலவாடிரியப்பா
பயின்மதி நீயே பயின்மதி தருதலின் *
வெளியு நீயே வெளிபுற நிற்றலின் %
தாயு நீயே சாயைதந் துகத்தலின் %
தீநதைய நீயே முர்திறின் நளித்தலின் ஈ
உறவு நீயே துறவா தொழிதலின் &
உற்றது நீயே சிற்றின்ப மின்மையின் &
ஆ நீயே யாற்றுக் கருடலின் %
அற நீயே மறகிலை மாய்தலின் *
அுணைவனு நீயே யிணையில்லை யாதலின் %
அய்யனு நீயே செய்யா கறைதலின் %
காரண நீயே நாரண னாதலின் %
கற்பக நீயே நற்பதர் தருதலின் *
இறைவனு நீயே குறையொன் றிலாமையின் %
இன்பமு நியே அன்பர் துடைத்தலின் &
யானு நீயே யென்னு ளூறைதலின் %
எனது நீயே யுனதன்றி யின்மையின் #
நல்லாய் நீயே பொல்லாங் இலாமையின் %
வல்லாய் நீயே வையமுண் டுமிழ்தலின் &
எங்கணு மாகு மெய்யநின் வியப்பே %
அ௱்கனே யொக்க வறிவதா ரணமே, 1
சேரிசைவெண்பா
ஆரணங்கள் தேட வயிந்தைஈகர் வந்துஇத்.ச &
காரணராய் நின்ற கடல்வண்ணர் *–நரரணனார் இப்படிக்கு மிக்கன் றெடுத்தபா தங்கழுவ % மெயப்படிக்க மானதுபொன் வெற்பு. 8
கட்டளைக் கலித்துறை
வெற்புட னொன்றி யயிந்தையில் வெவ்வினை தீர்மருந்தொன்று அற்புத மாக வமர்க்தமை கேட்டருள் வேண்டிநிற்கப்
தவரத்தமாலை 07
ப £பின் பசர்தசெய் யாள்டடி சாட்டிய டண்டஉடடெம்’
விற்புரு வக்கொடிக் கோர்விலம் காமயல் பெற்றனமே, 9
நிலமண்டிலவாிரியப்பா
$% பெற்றனை நீயே மற்றுள தெல்லாம் *
பெறுவது நின்னை யுறுவது கொள்வார் %
நின்னா லன்.நி மன்னா ரின்பம் % நின்பொ ருட்டுரி யென்பொருட் டில்லை 8
நின்னுரு நின்று மின்னுருத் தோன்றும் %
நின்தனக் குறிகர் நின்னடி யடைவார் %
நின்பா லன்றி யன்பா லுய்யார் *
வாரண மழைக்க வந்தகா ரணமே. 10
மாயாவாத புஜங்க பங்க கருடாயநம$
தேூிகர் இருவடிகளே’ கரணம்
ஆக ப்ரபந்தம் 16-க்கு பாசுரம்-850,
மும்மணிக்கோவை ஸம்பூர்ணம்.
பதினேழாவது
Sars pine ww
—COFROo—=
ப.தினாறுசர்க்கழமிநெடிலாசிரியச்சந்தவிருத்தம்
ர் ஒருமதி யன்ப ரளங்க வர்க்தன வுலகம டங்கவ எர்ந்த எர்தன *
ஒருசடை யொன்றிய கங்கை தர்தன வுரகப படங்கள ரங்கு கொண்டன
தரும முயர்ர்ததி தென்ன கின்றன தருமனி ரர்ததி சைர்து சென்றன *
சகடமு டைச் தக லங்க வென்றன தமர்கள ருக்தும ரச்தி தென்பன *
இருமகள் செய்யக ரங்க ளொன்றின இகஅழ்.தள வுச்தம ணங்க மழ்ச்தன *
செழுமணிகொண்ட சலம்பிலங்கெரிலை தனிலன்றொரணக்குமிழ்ச்தன *
௮௫.மறை யந்தம மர்ந்த பண்பின வயன் முடி தன்னில மர்ச்த யர்ந்தன *
அருள் த.ரவேண்ணியயிக்தைவர்தன வடியவர்மெய்யர் மலர்ப்பதங்களே.
*
* “பற்பினமர்ச்த”” என்றும் பாடம்.
13
98 தேதசிகப்ர்பத்தம்
இருபத்தெண்சீர்ச்சழிநெடிலாசிரியச்சந்தவிருத்தம்
மகரம் வளரு மளவில் பெளவ மடைய வுற்ற லைத்தனை *
வடிவு கமட மெனவ மர்ந்து இரித னைத்த ரித்தளை &*
மலிய மகர னுரமி டந்து வசுதை பேர்த்தெ டுத்தனை *
வலிகொ ளவுண ஸுடல்பி எந்து மதலை மெய்க்கு இத்தனை %
பகரு மூலக மடிய எந்து தமர்க ளுக்க ளித்தனை %
பரசு முனிவன் வடி.வு கொண்டு பலவ ரைத்து ணித்தனை *
பணிய விசைவில் இசைமு சன்தன் முடிகள் பத்த ுத்தனை *
படியு முருவில் வருபி லம்ப வசர னைத்த கர்திகனை * |
நகர் துவரை யெனவு கந்து வரைக ரத்தெ டுத்தனை %
por டியலும் பரியில் வந்து ஈலிவ ுக்க வுற்றளை *
ஈலியும் வினைகள் செகும ருந்த னலமு ஹைந்த வெற்பினை %
நணுகு கருடநதிக எர்க்த புனலு கப்பில் வைத்தனை *
அகர முதல வுரைகொள் மங்கை கணவ ஸுக்ச ஸித்தனை %
அடையும் விதை இறுவ னுய்ய வருள்கொ டுத்து யர்த்தினை *
அடியு மணைய மெனும நந்த னடிதொ ழக்க ளித்தனை %
௮வனி மருவு இருவ யிக்தை யடிய வர்க்கு மெய்யனே. 2
எழுசர்ச்சழிநெடிலாசிரியச்சம் தவிருத்தம்
புசமூ யாத்த வசரர் கட்கொர் புறமு ரைத்த பொய்யினான் %
வரையெ டுத்து மழைத டுக்ச மழையொ டொத்த மெய்யினான் %
ford ரைத்த கடலெ ரித்த சிலைவளை த்த கையினான் *
அ௮ருள்சொ டுத்து வினைத விர்க்கு மடிய வர்க்கு மெயயனே. 3
சலிவிருத்தம்
$$ தேசொத்தா ரில்லை யெனுந்தெய்வ காயகர் &
வாசக் குழல்மா மலராள் மணவாளர் %
வாசித் தொழுமன் மதனார் மணஜ்றோப்பில் *
மாசிக் கடலாடி மகிழ்ந்து வருவசே. | 4
௮று€ர்க்கழிநெடிலாசிரியவிருத் தம்
உருளுஞ் சகடமொன் றுதைத்தா யுலகேழு முண்டுமிழ்க் தளக்தாய் ¥
பொருளு’ மழனு மிறையாகப் பூண்டேன் ௮டிமை யினிமீண்டேன் *
இருளு மருளு£ தருமர்நா எருளா ராழி சங்கேந்து உ
– அருளும் தெருளுர் த£வென்பா லடியோர் மெய்ய வந்தருளே, 9
bars pwn wy 99
எண்சர்க்கழிகெடிலாசிரியவிரு த்தம்
வஞ்சனைசெய் பூகனையை மலியுஞ் சாட்டை |
மல்லரையோர் மதக்சளிற்றை வானோ ரஞ்சும் *
கஞ்சனைமுன் கடிந்தவனி பாரம் தீர்ச்த’
் காவலனே கோவலனாய் கின்ற கோவே *
௮ஞ்சனமுங் காயாவு மனைய மேனி
.யடியவர்க்கு மெய்யனே யயிந்தை வாழும் %
அ௮ஞ்சலென வருள் பொழியும் வள்ளலேநின்
வடிவழகு மறவாதார் பிறவா தாரே… 6
எழுசீர்ச்கழிநெடிலாடிரியவிரு த்தம்
மையமா கடவு மயிலுமா மழையு மணிகளுங் குவளையுங் கொண்ட
மெய்யனே * யடியோர்மெய்யனே விண்ணோராசனே நீசனேனடைநக்தேன்*
கையுமா ழியுமாய்க் களிறுசாத் தவன காலனார் தமசெனைச் கவராத *
ஐயனே வந்தன் றஞ்சலென் றருளென் னயிர்தைமா ஈக.ரமர்ச் தானே, 7
பதினான்குசர்ச்சழிகெடிலாசிரியச்சர்தவிருத்தம்
மஞ்சு லாவு சோலைசூ ழயிந்தை மன்னு மன்னு €ர்
வரையெ டுத்து நிரைய ளித்த மாசில் வாசு தவனே *
செஞ்சொ லன்பர் சிந்தை சொண்டு தீதி லாத தூதனாய்த்
தேரு மூர்ந்து தேசு யாரந்த செல்வ தெய்வ நாயகா %
வெஞ்சொ லாளர் கால தூதர் வீசு பாசம் வந்தென்மேல்
விழுச் தழுந் இயா னயர்ச்து வீழ்வ குற்கு முன்னறி %
௮ஞ்ச லஞ்ச லஞ்ச லென் ளிக்க வேண்டு wes sr
வடிய வர்க்கு மருளி யக்கு மடிய வர்க்கு மெய்யனே. 8
கட்டளைச் கலித்துறை
13 பொருத்தம் பொருந்தலும் போகின்ற வற்றுடன் பொய்ம்மதிமே
விருத்தங் கலித்துறை மேவும ழன்மதம் பேறினியென் * [ல் *
இருத்த மனத்தினில் சேரா வெமைத்தெய்வ காயக ஈ கின்
வருத்தம் பொராவரு ளால்மன் னடைக்கலங் கொண்டருளே. 9
எண்€ர்க்கழிநெடிலாசிரியவிருத்தம். ”
1% அந்தமில்சீ ruben தகக ரமாந்த நாதன்
அடியிணை மே லடியுரையா லைம்ப தேத்திச் 5
சிந்தைகவரீ பிராகிருத நாறு கூறிச் |
செந்தமிழ்மும் மணிக்கோவைச் செறியச் சேர்த்துப் %
(00 தேசிகப்ரபந்தம்
பந்துகழ லம்மானை யூச லேசல்
பரவுஈவ மணிமாலை யிவையுஞ் சொன்னேன் +
மூச்தைமமை மொய்யவழி மொழிரீ யென்று
முகுந்தனருள் தந்தபயன் பெற்றே னானே. 10
அ௮டிவரவ:–ஒருமதி, மகரம், புரமுயர்த்த, தேசு, உருளும், வஞ்சனை,
மையும், மஞ்சுலாவு, பொருத்தம், ௮ததமில்சீர், (காரத்)
மாயாவாத புஜங்க பச கருடாயகம?
தேடிகர் இருவடிகளே சாணம்
ஆக ட் ரபந்தம் 171-க்கு பாசுரம்-800.
தவரத்தமாலைஸம்பூர்ணம்,
பதினெட்டாவது
ஆஹார நியமம்
தனியன்கள்
ஆசிரியவிருத்தம்
சீராரும் வேதாந்த தேசெர்கோன்
செழுமறையி லுட்பொருளைச் சக்தைசெய்தே
ஆராய்க வாழ்வுறவிட் புவியோர்கட்கு
அன்புடனே யாகார நீதிசொன்னான்
கேராரு மெஇசாசர் தம்மருளா
லெதிர்க்தவர்கள் சிங்கமென விங்குவந்தோன்
சரரும் வேங்கடவன் அப்பு2பிள்ளைச்
செழுந்திருத்தா ளிணைமலசென் சென்னிமேலே.
எண்சீர்க்கழிகெடிலாசிரியவிரு சதம்
43 அகாரத் இருவகையா னன்றும் இதும் –
அருமறைகொண் டெஇராச ரிவைமொ ழிந்தார்
ஆகாத வழிவிலக்கி யாக்குங் கண்ணன்
அனை தீதுலகும் வாழவிது சாற்றி வைத்தான்
போகாது போக்குவிக்கு முனிவர் சொன்ன
பொய்யாத மொழிகளையும் பொருந்தக் கேண்மின்
அகாதென் நிவைதவிர்ந்தா மதுவே கொண்ட
வ௪கரலு மாகங்காத் தருள்பெற் ரூனே.
ஆஹாரசதியமம் 101
வாசலல்லா வாசலால் வந்த சோறும்
. வரகுழுத லாகாதென் அரைத்த சோறும்
வாயினின்றும் விழுமவைதான் பட்ட சோறும்
வாய்க்கொண்ட கவள தீதின் மிகுந்த சேறும்
இயவர்கண் படுஞ்சோறுந் தீதற் சோறுஞ்
சிரையுளை தும்மலிவை பட்ட சோறும்
நாய்முதலா னவைபார்க்குர் திண்டுஞ் சோறும்
நாள் தாய்தல் லாச்சோறு நண்ணாச் சோறே. 9
மனிசர்பசு முதலானோர் மோந்த சோறும்
மனிசர்தமி லாகாதார் தீண்டுஞ் சோறும்
இனிமையட னாதரமில் லாதார் சோறும்
ஈப்புழு.தால் மயிருகிர்க ளிருக்குஞ் சோறும்
முனிவரெனுநம் அறவறச்தோ ரீந்த சோறும்
முனிவர்தங்கள் பாத்இிரத்கில் பட்ட சோறும்
மனிசசெலி குக்குடங்கள் காகம் பூனை
வாய்க்கொண்ட கறிசோறு மருவாச் சோறே, 3
௮தஇகள்பே ரார்க்கிறலி வெண்கத் தாரி
யாலாசு ஈறுவிலிபூங் காபி லாரை ,
பு.த்திகொல்லி குறிஞ்சிதான் நி குசும்பை வேளை
புன்முருங்கை முருங்கைஈக முளரி யுள்ளி
இற்றவரை கொம்மடிகள் பண்ணை தொய்யால்
சிங்காடன் தேறலாவை பனைமை பூரன்
சு,த்தியில்லா நிலத்திலவை கடம்பு காளான்
சுரைபிர்க்குச் சணக்இன்னார் ௪ரு.இி யோசே. 4
சிறுரை செவ்வகக்கி முருக் ரண்டுஞ்
சிறுவசளைப் பெறாவசளை யம்ம ணந்தாள்
பறித்தொருவர் கொடாதிருக்கக் தானே சென்று
பாய்ந்தெடுத்துச் கொள்ளுமவை ப௫ராக் கூறும்
குறித்தாலுஈ் இன்னொணாக் கைப்புக் அவர்ப்புல்
கூர்க்குமவை யழலுமவை கொடும்பு ளிப்பும்
கறிக்காகா விவையென்று கண்டு ரைத்தார்
கார்மேனி யருளாளர் கடகத் தாரே, Fj
மாலமுது செய்யாமல் வந்த வெல்லாம்
வருவிருந்தில் வழங்காமல் வைச்ச வெல்லாம்.
102 தேதிகப்ரபத்தம்
காலமிஅ வன்மென்று கழித்த வெல்லாவ்
கடையில்வருங் கதிமுதலாக் கழுவா வெல்லாம்
தூலிசையா வழிகளினால் வந்த வெல்லாம்
கராத துடன்பாகஞ் செய்த வெல்லாம் .
சீலமில்லாச் றியோராக் இனவு நல்லோர் ‘
சலமலங்கள் பட்டனவுக் இன்னார் தாமே. ‘
தேவர்களுக் இவையென்னு வைத்த வெல்லாம்
சிவன்முதலார் தேவர்களுச் கிட்ட வெல்லாம்
ஆவிமு,ச லானவற்றுக் காகா வெல்லா ‘
மதுவிதுவென் ஐறியவரி தான வெல்லாம்
நாவிலிடு வத.ற்கரிதா பிருப்ப ‘வெல்லா ‘
நன்றென்று தம்முள்ள மிசையா வெல்லாம்
ஓவியரா ளோவாத பூவுங் காயும்
உத்தமராக எட்டுப்பு முகஃவார் தாமே,
களிஞ்சல்முதல் சுட்டசுண் ணாம்பு தானுங்
இளர்புனலி லெழுங்குமிழி நுரைகள் தாமும்
விளைந்ததனின் முதல்மாலுக் கயா வெல்லாம்
விளைந்தநில மறுகாம்பென் றெழுக்த வெல்லாம்
களைந்தமனச் தார்மற்றுவ் கழித்த வெல்லாம்
கடியமுத னியமத்தார் கழித்த வெல்லாம்
தெளிந்தபுனற் நிருவேங்க டத்து மாறன்:
திருவாணை கடவாதார் இன்னார் தாமே.
மோரலது சாரங்கள் வாங்கஇற் றெல்லா
மூழுப்பகலில் விளங்கனியுர் தானந் தானும்
ஐரிரவி லெள்ளுடனே கூடிம் றெல்லாம்
யெள்ளுதனி லெண்ணெய்தயிர் தர்ப்ப ணங்கள்
ஐர்தவத்தை மக்இரத்தை யொழிப்ப வெல்லாம்
உண்ணாத காள்களிலூ ணக்திப் போதூண்
நா.ரணனா ரடிபணியு நல்லோர் காளு
நடுவிரவி லூணுமிவை யுண்ணார் தாமே.
குளிமுதலா னவைசெய்யா துண்ணு மூ ணும்
் கூட்டல்லாப் பந்திபிலூண் பிறர்கை யூ ணும்
ஈளிர்மதிதீ விளக்காக வுண்ணு மூணு
ஈள்ளிரவில் விளக்கின்றி மண்ணு மூணும்
அஹ்ாரறியமம் 103
இளிமொழியா ளுணாகிற்கக் கணவ Spr expe
கீமாரை நோக்கூணு மிடக்கை யூணும்
ஒளிமமையோர் மத்றுமுக வாத வணு
மொளியாங்க ரடிபணிவா ரூசவார் தாமே, 10
எச்சில்தன்னில் வார்க்குகெய் யிருபா கங்க
. னிரும்பாலுங் கையாலு மிட்ட வெல்லாம்.
பச்சையல்லாற் கடி. தீதகுறை.பழைய வுசல்
பிஉரகத்துப் பாகஞ்செய் தெடுத்த வன்னம்
நச்சினவை பழுத்தவைமண் ணுற்றக் தீது .
நகத்தாலே விண்டவைதாங் காணு முப்பும்
பிச்சுளதா மவைகாடி பின்ன பாகம்
Worse sore) Fabs gan பிழையூ ணாமே, 11
sro ssaer Atuamipso poo Cerra
தரணிசரர் சோமத்தி லருந்து மெச்சில்
மாதர்கட்குக் கணவனித மான வெச்சில்
மயிர்(மு.நால் விழுந்தாலும் புனித மாகும்
_ மாதவதீதுக் கூவிளங்காய் முசவா சத்து
மாதுளங்காய் மாணம்வரிழ் கழித்த வெல்லாம்
ஓஇவைகத்த வுண்ணாகா ளூகந்த வெட்டும்
உளவென்றுவ் கழி தீதவற்றி னன்ரு மனோ. 12
மாகரும்பின் சாுதயிர் பால்கெய் பாக்கு ப
வளை மிளகு தேனேலம் பனிறீ ரா.தி’
ஆகரசச் தூய்தாகு மறியா வெல்லாம்
அ றியாதார்க் கறியளவுஈ் தூயவாகும்
சாகரங்கள் தாயவாமா வாக்கள கூடிற்
௪லமெல்லாங் கங்கையா முபரா கத்தில்
மாகரங்கள் பிணமுதலா மனைத்துங் கொண்டு
வரும்புனலுக் தூயதாகும் வேகத் தாலே. 1
இயாலே நீரொழிய வெந்த வெல்லாம் ்
இயிடுத லொழித்திடவே பழுத்த வெல்லாம் |
தியாலு நீராலும் வெந்த வற்றில்
தேறவுலர் நெல்லுமுத லான வெல்லாம்
ஊசாத மாஙடச மப்பஞ் சடை
யூரட்டிமுத லாமவற்றில் பழைய தேலும்
கே.
104 தேசிகப்ரபந்தம்
கூசாதே சொண்டிடுமின் புதிய தேலுங்
கொள்ளேல்மின் தன்னிரதகங் குலைக்த தாலே,
தலைப்பயனாம் விகாரங்கள் சாக டங்கள்
சக்கரங்கள் தனக்கடைத்த மருந்து தானும்
கலக்கமில்லா ஈன்னீரில் வைத்த சோறுவ்
க.றிமோர்கெய் பால்தயிர்கள் சலந்த சோறும்
விலச்கமிலா மாக்கன்னற் கோதூ மத்தால்
விளைவுறவாக்கியநல்வி சாரர் தானும்
இலைக்கறிபோ லிவையனைத்தும் பைய வேலு
மெநர்காளும் வைத்துண்ண விசைகன் ரூசே,
தயிர்தன்னில் விகாரங்கள் பூவிழ் காயில்
பழத்தில்வருஞ் சாநாசல் தூய வாகும்
உயிரழியா மைக்குண்ணா வச லுண்ணில்
உறக்கழுவி நெய்தேனிட் டுண்ண லாகும்
பயிர்மறையைப் போலெடுத்,ச பழைய வூசல்
பழிப்பிலதா கெய்யாலென் ௮ரைத்தான் சங்கன்
மயிர்முதலா னலைபின்னும் பட்ட தால்
மண்ணீர்மற் ௮ரைத்தவற்றால் வரங்க ளாமே.
ஒருகுளம்பி யிருகன்றி யொட்ட கப்பால்
உப்புடன்பால் மோருடன்பால் மாதர் தம்பால்
கருவுடைய வற்றின்பால் கன்றில் லாப்பால்
மறுகன்றாற் கறந்இடும்பால் இரிந்தி டும்பால்
இருமகளார் கணவனல்லாத் தெய்வத் இன்பேர்
சின்னமுடை யவற்றின்பால் செம்ம றிப்பால்:
பரிவ.இலந் கணர்விலைப்பால் செம்பி னிற்பால்
தீதாம்பா லிவையனைத்தம் பருகாப் பாலே.
கங்கையல்ல இ.ண்டாகாள் வைத்த தீருங்
கால்கழுவி மிகுநிருங் கலக்க நீரும்
தெங்கு தாய்த்தீயிற் காய்ந்த நீருஞ்
சிறுகுழிநீர் வழித்தண்ணீர்ப் பந்த னீரும்
சங்கையுடை நீர்வண்ணான் pico p19 ct Chi
தாரையினா லெச்சிலிது வென்ற நீரும்
௪ங்குகல மாக்கொண்டு பருகு நீருக்
தரசையில்விழா மழைநீருச் தவிரு நீரே,
14
16
17
18
ஆஹ. ரறியமம் ‘ 105
வெற்திலைமுன் தின்னாதே தின்னும் பாக்கும்
வெய்.நிலையி னடி.நூனிய ஈடுவி லீர்க்கும்
வெற்றிலையும் பாக்குமுடன் கூட்டித் இன்னும்
– விதவைக்கு முதன்முடிவாச் சிரமத் தார்க்கும்
சுற் நிலையஞ் ௪ண்ணாம் பினிலைய மற்றுஞ்
சோகங்கொண் டிடுகாள்வெற் றிலையும் பாக்கும்
வெற்றிலைதஇின் னாகிற்கப் பருகு நீரும்
விதையென வைத்தது இனலும் விலக்கி னாசே. 19
சாதிகுண மாச்சொமக் தேசம் காலந்
தருமங்கள் நிமித்தங்கள் மூதலா வோதும்
பேதமுக லாகவொரு இரவி யந்தான்
பிறந்துகலந் தீங்கையும் பெற்று நிற்கும்
பாதமிசை பிறந்தோர்க்குக் கபிலை யின்பால்
பருகிடலா காதென்று மறையோர் சொன்னார்
ஆதலினா லோதியுணர்ந் தவர்பா லெல்லாம்
அடிக்கடியங் கேட்டயர்வு தீர்மி னீரே, 20
144 கங்கிருளால் விடியாத வுலகுக் கெல்லாங்
சைவிளக்கா மிவையென்ற௮ு கண்ணன் காட்டும்
பொங்குபுக ழாகமங்கள் தெரியச் சொன்ன
பொருளிவைகாம் புண்ணியர்பாற் கேட்டுச் சொன்னோம்
மங்குடலும் பொருளுமல்ல தறியா மாந்தர்
வலையுளகப் பட்டுவரம் பழியா தென்றும்
பங்கயமா துற்றவரு ளாளர் தம்பாற் ப
பத்திமிகு பவித்திரங்கள் பயின்மி னீசே. 21.
மாயாவாத புஜங்க பங்க கருடாயகம?
தேகிகர் இருவடிகளே சரணம்
ஆக ப்ரபந்தம் 15-க்கு பாகூரம்-8811.
அஹாரதியமம் ஸம்பூர்ணம்.
100 தேசிகப்ரபதந்தம்
USO SIG LISI aU ZI
ப்ரபந்தஸாரம்
அகடு en Ee
தனியன்கள்
cram Pr sa OO wor Nusa yb Glo
ஆரணகான் இன்பொருள்க ளாழ்வார்க ளாய்ந்தடைவே
யன்புடனே யம்புவியோ ரனைவருமீ டேறவென்று %
நா.ரணனார் தாள்களிலே நாலாயி ரந்தமிழால்
நண்ணியுசை செய்தவற்றை காடிவகை தொசைசெய்தாய் ஈ
பூரணமா ஞானியர்சேர் பொக்குபுகழ்ச் அப்புல்வரும்
புனிதனென்றும் பிள்ளையென்றும் புவியோர்புகழ் வேங்கடவா&
தாரணியோ ரிங்குகக்கச் சாற்றியநற் ப்ரபக்தசாரந்
தனையுரைத்து வாழுமனந் தந்தருளா யென்றனுக்கே. 1
ஆதிமறை யோதிமகி ழயச்கரீவர் தம்மருளால்
அன்புடனே அப்புல்ஈக ரவதரித் இங்குவந்து %
வாதியரை வென்றுவந்து வண்புவிமே லெதிராசர்
வாழ்வுறுஈற் றரிசனச்ை வண்மையட னேவளர்த்து %
BAGGED தவருமல் நிறுத்இயிடும் வேக்கடவா
நேசமுட னாழ்வார்கள் நிலைகளெல் லாமுணர்ந்து &
சாதுசனம் வாழவென்று சாற்றியஈற் ப்ரபந்தசாரந்
தினையுரைத்து வாழுமனர் தந்தருளா யென்றனுக்கே, 2
எண்்சர்ச்சழிகெடிலாசிரியவிரு த்தம்
14 ஆழ்வார்க ளவதரித்த காளூர் இங்கள்
அடைவுதிரு நாமங்க எவர்தாஞ் செய்த &
வாழ்வான இருமொழிக ளவற்றுட் பாட்டின்
வகையாகச் தொகையிலக்க மற்று மெல்லாம் %
விழ்வாக மேதினிமேல் விளங்க காளும்
விரித்துரைக்குல் கருத்துடனே மிக்கோர் தங்கள் %
நீள்பாத கிரந்தரமுக் தொழுது வாழ்த்து
-கேசமுட னடியேன்றன் கெஞ்சு தானே, 1
பரபத்தஸ்ாரம் 107
அருள்மிகுத்த கொருவடி.வாய்க் கச்சி தன்னில்
ஐப்பசிமா தத்திருவோ ணத்தது நாளில் *
பொருள்மிகுத்த மறைவிளங்கப் புவியோ ரூய்யப்
பொயகைதனில் வந்துதித்த புனிதா முன்னாள் *
இருள சனிற் ஐண்கோவ லிடைக மிச்சென்று
இருவருட ஸனிற்கவுமா லிடைகெ ருக்கத் %*
இருவிளக்கா மெனவையந் தகளி நாருஞ்
செழும்பொருளை யெனக்கருள்செய் திருந்த நீயே. 2
கடன்மல்லைக் காவலனே பூத வேக்தே
காசினிமே லைப்பசியி லவிட்ட நாள்வந்து &
இடர்கடிபுக் சண்கோவ லிடைக ழிச்சென்று
இணையில்லா மூவருமா யிசைர்தே நிற்க *
நடுவிலுமி லொருவருமன் றறியா வண்ணம்
நள்ளிருளில் மானெருக்க நந்தா ஞானச்
சுடர்விளக்கேற் நிய & வன்பே தகளி யான
தொடைாறு மெனக்கருள்செய் துலங்க நீயே. 3
மாமயிலைப் பதியதனில் அுலாமா தத்தில்
வருஞ்சதபத் தவதரித்துக் கோவ லூரில் %
தூமுனிவ ரிருவருடன் துலங்க நின்று
துன்னியபே ரிருணீங்கச் சோதி தோன்றச் ௩
சேமமுட னெடுமாலைக் காணப் புக்கு தீ
இருக்கண்டே னெனவுரைத்த தேவே யுன்றன் %4
பாமருவு தமிழ்மாலை நாறு பாட்டும்
பழவடியே னுக்கருள்செய் பரம நீயே. | 4
தைம்மகத்தில் வருமழிசைப் பரனே மற்றைச்
சமயங்கள் பலதெரிந்து உ மாயோ னல்லால்
தெய்வம்மற் றில்லையென வுரைத்த வேதச் |
செழும்பொருள்கான் முகன்தொண்ணூற் று பாட்டும் %
மெய்ம்மிகுத்த திருச்சந்த விருத்தப் பாடல்
விளக்கெயதாற் றிருபதக்தப் பாமல் மெய்யே %
வையகத்தீல் மறவாம லுரைத்து வாழும்
வகையடியே ஸனுக்கருள்செய் மூழ்ந்து நீயே. 5
103 தேசிகப்ரபத்தம்
ம் முன்னுரைத்த திருவிருத்த நாறு பாட்டும்
முறையில்வரு மாசிரிய மேழு பாட்டும் *
மன்னியநற் பொருட்பெரிய இருவர் தாஇ
மறவாத படியெண்பத் தேழு பாட்டும் #
பின்னுரைத்த தோர்திருவாப் மொழியெப் போதும்
பிழையறவா யிரத்தொருதநாற் நிரண்டு பாட்டும் *
இந்நிலத்தில் வைகாசி விசாகச் தன்னில்
எழிற்குருகை வருமாரு விரங்கு நீயே,
தேறியமா ஞானமுடன் திருக்கோ ஸூரில்
சித்திரையில் சிச்இிரைகாள் வந்து தோன்றி %
ஆறியகல் லன்புடனே குருகூர் ஈம்பிக்
கனவத மந்தரங்க வடிமை செய்து %
மாறனையல் லாலென்று மறந்அக் தேவு
மற்றறியே னெனுமதுர கவியே நீமுன்
கூறிய உ சண் ணிறுண்டுறுத்தாம் பதனிற் பாட்டுக்
குலவுபதி னொன்றுமெனச் குதவு நீயே.
பொன்புரையும் வேற்குலசே கானே மாடிப்
புகர்பூசச் தெழில்வஞ்சிக் கள த்இிற் ரோன்றி %
அன்புடனே நம்பெருமாள் செம்பொற் கோயில்
அனைத்துலகின் பெருவாழ்வு மடியார் தங்கள் %
இன்பமிகு பெருங்குமூ௨க் காண மண்மேல்
இருளிரிய வென்றெடுத்த விசையிற் சொன்ன &
நன்பொருள்சேர் இருமொழிநூ ற் றைந்த பாட்டு
ஈன்றாக வெனக்கருள்செய் நல் நீயே.
பேரணிந்த வில்லிபுத்தூ ரானி தன்னில்
பெருஞ்சோதி தனித்ரோன்றும் பெருமா னே ஈ முன்
£ரணிந்த பாண்டியன்றன் னெஞ்சு தன்னில்
துயக்கறமால் பரதீதுவத்தைத் இறமாச் செப்பி ¥
வாரணமேல் மதுரைவலம் வரவே வானின்
மால்கருட வாகனனாய்ச் தோன்ற வாழ்த்தும் 5
ஏ.ரணிபல் லாண்டுமுதம் பாட்டு நாலூற்
தெழுபத்தொன் நிரண்டுமெனக் குதவு நியே,
ப்ரபந்தஹாரம் 100
$% வேயர்புகழ் வில்லிபுத.தூ ராடிப் பூரம்
மேன்மேலு மிகவிளங்க விட்டு சித்தன் &
தூயதிரு மகளாய்வக் தரங்க னார்க்குத்
அழாயமாலை முடிசூடிச் கொடுத்த மாதே #
கேயமூடன் திருப்பாலைப் பாட்டா o 16g
நீயுரைத்த தையொருஇங் கட்பா மாலை &
ஆயபுகழ் அற்றுகாற் பத்து மூன்றும், அன்புடனே படியேலுக் கருள்செய் நீயே. 10
மன்னுமதிள் இருமண்டங் குடிதான் வாழ
மார்கழிமா தக்கேட்டை நாளில் வந்து *
துன்னுபுகழ்த் தொண்டாடிப் பொடியே நீமுன்
அழாய்மாலைப் பணியடிமை செய்து காளும் *
தசென்னரங்க மணவாளாக் கன்பு மிக்குச்
செப்பியஈற் றிருமாலை காற்பத் தைந்தும் &
பன்னியநற் நிருப்பள்ளி யெழுச்சிப் பத்தும்
பழவடியே னுக்கநள்செப் பரிஈ௫ நீயே, 11
உலகறிய மலிபுகழ்க்கார்த் இகைமா தத்இல்
உசோகிணிகா ளுறைந்தைவளம் பதியில் ஜோன்றித் *
தலமளந்த தென்னரங்கர் பாலு லோக
சாரங்க மாமுனிதோள் சணிலே வந்து %
பலமறையின் பொருளாற்பாண் பெருமா ளேகி
பாதாதி கேசமதாயப் பாடித் தந்த %
சொலவமல ஸனாகிபிரான் பத்துப் பாட்டுஞ்
சோராம லெனக்கருள்செய் துலங்க நீயே, 12
$3 அறிவுதரும் பெரியதிரு மொழிதப் பாமல்
ஆயிரத்தோ டெண்பத்து.நாலு பாட்டும் *
குறியதொரு தாண்டககா லைந்தா றைந்துங்
குலாகெடுக்தாண் டகமெழுகூற் றிருக்கை யொன்றும் *
சிறியமடற் பாட்டுமுப்பத் தெட்டி ரண்டுஞ்
சீர்பெரிய மடறதனில்பாட் டெழுபத் தெட்டும் &
இறையவனே கார்த்திகையில் கார்த்தி கைநாள்
எழி்குறையல் வருங்கலியா விரக்கு நீயே, 14
110 தேதசிகப்ரபந்தம்
$% தேசமெலா முகந்திடவே பெரும்பூ தூரில் சித்திரையி லாதிரைகாள் வந்து தோன்றிக் % காசினிமேல் வாதியசை வென்ற சங்கர்
கதியாக வாழ்ந்தருளு மெதிரா சா % மூன்
பூச.ரர்கோன் இருவாங்கச் தமுத னாருன்
பொன்னடி.மே லந்தாதி யாகப் போற்றிப் & பேடியஈற் கலித்துறைாம் கெட்டுப் பாட்டும்
பிழைய2வே யெனக்கருள்செய் பேணி நீயே, 14
எண்ணின்மூத லாழ்வார்கள் மூன்று நூறு
மெழில்மழிசைப் பிரானிரு தா ஜ் ஜெருபத் தாறும் * உண்மைமிகு மாறன்மறை யாயி ரத்தோடு
உற்றவிரு நாற்றுத்தொண் ஹூ மாறும் *
வண்மையுடை மதுரகவி பத்து மொன்றும்
வஞ்சியர்கோ gor ho nes & பட்ட நா.சன்
பண்ணியனா னூற்றெழு பத்து மூன்றும்
பார்ச்கோதை ூற்றேழு பத்து மூன்றே. 15
1 பத்தாடிப் பொடிபாட லைம்பத் தைந்தும்
பாணா்புகழ் பத்துடனே பரகா லன்சொல் %
௮ த்தனுயர் வேங்கடமாற் காயி ரத்தோ
டானவிரு தூற்றோசைம் பத்து மூன்றும் %
முத்திதரு மெதிராசர் பொன்ன டிக்கே
மொழிக்தவமு தர்பாடல் நாறு மெட்டும் &
எத்திசையும் வாழவிவை பாடி வைத்த
வென்பவைகார லாயிரமு மெங்கள் வாழ்வே. 16
$$ வையகமெண் பொய்கைபூ தன்பே யாழ்வார்
மழிசையர்கோன் மஏழ்மாறன் மது ரசவி *
பொய்யில்புகழ்க் கோழியர்கோன் விட்டு சித்தன்
பூங்கோதை தொண்டாடிப் பொடிபா ணுழ்வார் % ஐயனருட் சலியனெ.ி சாசர் தம்மோடு
ஆறிருவ சோசொருவ ரவர் தாஞ் செய்த *
அய்யதமி ழிருபத்து கான்டம் பாட்டின்
, தொசைகாலா யிரமுமடி யோங்கள் வாழ்வே. 1.1
ப்ரபசதஸாரம் 111
3ம் அந்தமிலா வாரணநா லாகி நின்ற
வதன்கருத்தை யாழ்வார்ச ளாயந்தெ டுத்தச் *
, செந்தமிழா லருள்செய்த வகைதொ கையுஞ்
இந்தாம லுலகங்கள் வாழ வென்று %
சந்தமிகு உ தமிழ்மறையோன் தூப்புல் தோன்றும்
வேதாந்த குருமொழிந்த பாரபந்த சாரம் *
சந்தையினா லனுதினமுஞ் சிந்தப் போர்க்குச்
சேமமதாந் திருமால்தன் கருணை யாலே, 18
அடிவரவு:–அழ்வார், அருள், கடல், மாமயிலை, தை, முன், தேறிய,
பொன், பேணி, வேயர், மன்னு, உலகறிய, அறிவுதரும், தேசமெல்லாம்,
எண்ணில், பத்தரடிப்பொடி, வையகம், ௮ச்தமிலா,
மாயாவாத புஜங்க பங்க கருடாய௩ம?
தேசிகர் திருவடிகளே சாணம்
ஆக ப்ரபந்தம் 19-க்கு பாகுரம்-406,
ப்ரபச்தஹாரம் ஷம்பூர்ணம்.
தேசிகப்ரபந்தம் ஸம்பூர்ணம்.
112 சேதேசிகப்ரபந்தம்
ஸ்ரீ
வேதாந்ததே௫கர் விஷயமாக
சமினாராசாரியர் அருளிச்செய்த
பிள்ளைய ந தாதி
அண.
தனியன் |
தீநுமலை எம்பேநமாஜாப்பன் அநவிச்சேங்தது
கட்டளைக் சலித் துறை
சீரார்தூப் புற்பிளளை யந்தாதி யென்று செழுந்தமிழால்
கேராக வேதாந்த தேசிகர் தாளிணைச் ஹேமொழிந்தான்
ஏரார் மறைப்பொரு ளெல்லா மெடுத்திவ் வுலகுய்யவே
சீராகியவ தாரியன் பாதம் துணை நமக்கே,
கட்டளைச் கலித். துறை
44 மாமலர் மன்னிய மங்கை மடழ்ந்துறை மார்ென்றாள்
தூமலர் சூடிய தொல்லருள் மாறன் துணையடிக்கழ்
வாழ்வை யுகக்கு மிராமா நுசமூனி வண்மைபோற்றும்
சீர்மைய னெங்கள் ப் புல்பிள்ளை பாதமென் சென்னியதே.
சென்னி வணங்கச் றுபனி சோரவென் கண்ணிணைகள்
வெந்ஈர கங்களும் விய வியன்கதி பின்பமேவச்
துன்னு புகழுடைசத் தூப்புல் அரந்தரன் தூமலாதக்காள்
மன்னிய காள்களு மாகுங்கொல் மாநிலத் தீர்ஈமக்கே.
மாநிலத் தோதிய மாமறை மன்னிய நற்கலைகள்
ஆனவை செய்யு மரும்பொரு எத்தனை யேயருளும்
தூகெறி காட்டு மிராமா நுசமுனித் தோத்திரஞ்செய்
ஊனமில் தூப்பு லய்யனோர் புகழன் றி யுயவில்லையே.
உய்யும் வகையில்லை யுத்தர வேதியுள் வந்துதித்த
செய்யவண் மேவிய சீரு ளாளசைச் இந்தைசெய்யும்
மெயயவ Cartons Warrior mean cat மேவிவாழும்
அய்ய னிலங்குதூப் பு.ற்பிள்ளை யாய்ந்த பொருளன் றியே,
wo
பிள்ளையந்தாதி
அன்றிவ வுலகனை யாக்கி யரும்பொருள் தால்விரித்து
நின்றுதன் னீள்புகம் வேங்கட மாமலை மேவிப்பின்னும்
வென்றிப் புகழ்த்திரு வேங்கட காத னெஜனுக்குருவாய்
நின்று நிகழ்ந்தமண் மேனின்ற கோய்கள் தவிர்த்தனனே.
வித்தகன் வேதியன் வேதாந்த தேக னெங்கள் தூப்புல்
மெய்த்தவ னுத்தமன் வேங்கட காதன் வியன்சலைகள்
மொயத்திடு நாவின் முழக்கொடு வாதியர் மூலமறக்
குற்றவ னென்றுரைத் தேன்கண்டி லேனென் கடுவினையே,
விளைகா ளுமச்கினி வேறோ ரிடந்தேட வேண்டுபெனைச்
சினமேவி முன்போல் சிதைக்கும் வகையில் கரிதுகண்டீர்
எனிகி லிராமா நுசமுனி யின்னுரை சேருந்தூப்புல்
புனிதரென் புந்தி புகுந்து இகழ்ந்து பொருக்இின?ே.
பொருந்திப் புவிதனில் பொய்வாழ்க்கை பூண்கின்ற பூரியர்காள்
இருந்து நாடு னிடர்கெட மாற்ற வறிகன் நிலீர்
118
பொருந்தும் பொருளொன்று கேளிர் பொங்குமிவ். விடர்க்கடற்கு
வருந்தாது தூப்புல் மாபூ ௬டன்பாதம் வணங்குமினே.
வணக்க மொடுக்கம் வழக்க மொழுக்க மிரக்கஞ்சேரும்
இணக்க மூறக்க மிமுக்கு மழுக்கு மிகந்ரிற்கும்
கணக்குல Curae மிராமா துசன்குணங் கூறுந்தூப்புல்
அணுக்களைப் பிள்ளை தனையாணாக வடைபவர்க்கே,
அடைபவர் தீவினை மாற்றி யருள் தருர் தூப்புலய்யா
இடர்தரு மிப்பிற விக்கடல் தன்னி லமர்ந்தவென்னைக்
கடையறப் பாசங் கழற்றிரின் தாரிணை காணும்வண்ணம்
உடையவ னேயரு ளாயுணர்ச் தார்தங்கள் கற்பகமே,
கற்பக மேயென்று காசினி யோசைக் கதிக்சமாட்டேன்
வெற்பிடை யேறின்று வெந்தவத் இீயிலு மேவமாட்டேன்
பற்பல் கலைவல்ல பாவல னேபத்த ரேத்துந் தாப்புல்
அற்புத னேயரு ளாயடி யேலுக் கரும்பொருளே.
பொருளான தொன்றுமென் னில்பொருக் தாதது வன் நியந்தோ
மளுளே மிகுத்து மறையவர் ஈல்வழி மாத்றிரின்றேன்
15
10
11
114. பிள்ளையந்தாதி
தெருளார் மறைமுடி.த் தேசிக னேயெக்கள் தூப்புற்றேவே
அருளா யினியெனச் குன்னரு ளேயன்றி யாறில்லையே.
ராக வெண்ணு மருங்கரு மஞ்ஞானம் காதல்கொண்டு
வேருச நிற்கும் விரகெனக் இல்லை விரத்இயில்லை
தேராது தண்மதி சீரார் கதியிலுஞ் செம்பொன்மேனி
மாருத தூப்புல்மா லேமற வேனினி நின்பதமே,
நின்பகர் தன்னிலு நேரே யெனக்கில்லை யன்புகண்டாய
நின்பத மொன்றிய வன்பரி லுச்கேச மில்லையநதோ
என்படி. கண்டினி யென்பய னேகசமில் தாப்புலெக்தாய்
உன்படி யேயரு ளாலுத வாயெனக் குன்னருளே,
உன்னரு என்றி யெனக்கொரு நற்றுணை யின்மையினால்
என்னிரு வல்வினை நீயேவிலக்கி யிதங்கரு இ
மன்னிய நற்றிரு மந்தா மோதும் பொருணிலையே
பொன்னரு ளாலரு ளாய்புகழ்ச் தூப்புல் குலவிளக்கே.
விளக்காக வேங்கட வெய்பினில் வாழும் விரைமலசாள்
வளக்காதல் கொண்டுறை மார்பன் இறத்து முன தடியார்
துளக்காத லில்லவர் தங்கள் திறததிலுக் தூய்மையெண்ணிக்
களக்காதல் செய்பு நிலைகடி. யாய்தூப்புல் காவலனே.
34 காவல னெங்கள் இடொம்பிக் குலபதி யப்புளார்தம்
மூதமலர்.ச் சேவடி சேர்ந்து பணிந்தவர் தம்மருளால்
நாவல ருந்சென் வடமொழி ஈற்பொருள் பெற்றகம்பிக்
காவல அப்புல் குலத்தர சேயெம்மைக் காத்கருளே.
ம் அருடரு மாரண தேகி கனேயெங்கள் அாப்புல்தேவே
வருகவி தார்க்கெ சிங்கமே வாதியர் வாழ்வறுச்தாய்
இருகையபுங் கூப்பி யுரைக்குமிவ் விண்ணப்ப மொன்றுசேகளாய்
உருவ வெனக்கரு ளாயெண்ணு மூள்ளமூன் கொண்டரையே,
13 தொண்ட ருகக்குர் அுணையடி வாழிநின் மு அவல்
கொண்ட முகம்வாழி வாழி வியாக்கியா மு.ர்திரைக்கை
வண்டிரு நாமரும் வாழி மணிவட மூப்புரிநால்
கொண்டசர்த் தப்புல் குலமணி யேவாழி நின்வடி.வே.
3ம் வடிவழ கார்ந்த வண்தூப்புல் வள்ளல்மென் மலாடி(8மல்
அடியவ சோத வந்தாதி யிருபது மாய்ந்துசைத்தேன்
13
14
16
17
Is
19
வாழிதிருதாமம் 115
இடமுட னீதைச் இனந்தோ௮ு மாதரித் தோதுமனபா
முடியட னேர்படுந் தூப்புலம் மான்பச மாமலமே. 20
தேசிகர் திருவடிகளே சாணம்
நயினாராசாரியர் இருவடிகளே சரணம்,
பிள்ளையத்தாஇி ஸம்பூர்ணம்.
நாணா கசா கை அண்ணனை
9 FT D BI LD od)
ORR C0–~
ஸர்வதேபா தாகாலேஷ்வவயா ஹதபராக்ரமா
சாமாநுஜார்யதிவ்யாஜ்ஞா வர்த்ததாமபிவரா்த்ததாம்.
சாமாதஜார்யஇவயாஜ்ஞா ப்.ரஇுவாஸரமுஜ்வலா
இகர்தவ்யாபிரீபூயாத் ஸாஹிலோகஹிதைஷிணீ.
ஸ்ரீமர்ஸ்ரீரக்ச ஸ்ரீயமறுபதரவா மறு இரம்ஸம்வர்த்தய
ஸ்ரீமர்ஸ்ரீரம்ச ஸ்ரீயமஅப தாவா மது இகம்ஸம்வர்த்தய,
நமோராமா நுஜார்யாய வேதாந்தார்த்தப்ரதாயினே
ஆத்ரேபத்மகாப யச தாயகுணசாலினே.
சாமாநுஜசயாபாதீரம் ஜ்ஞாகவைராக்யபூஷணம்
ஸ்ரீ மத்வேங்கடகாதார்யம் வந்தேவே காக் ச.ஙிகம்.
சாத்துமறை QMO LTO LL.
ae,
வாழிதிரு நாமம்
-௮௦௫:50-0—
நேரிசைவெண்பா
வாழி யிராமா நுசப்பிள்ளான் மாதகவால்
வாழு மணிநிக மாந்தகுரு—வாழியவன்
மாறன் மறையுமிரா Lon gees பாஷியமும்
தேறும் படி.புரைக்குஞ் சர், 1
எண்சீர்க்கழிநெடிலா௫ிரியவிருத்தம்
வஞ்சப் பலசமப மா்றவந்தோன் வாழியே
மன்னுபுகழ்ப் பூதூரான் மனமுகப்போன் வாழியே
116 திருநாள்பாட்டு
கஞ்சத் திருமங்கை யுகக்கவக்கோன் வாழியே
கலியனுளை குடிகொண்ட கருச்துடையோன் வாழியே
செஞ்சொல் தமிழ்மறைகள் கெளிந்துரைப்போன் வாழியே
இருமலைமால் இருமணியாய்ச் சிறக்கவந்கோன் வாழியே
தஞ்சப் பாசதியைத் தந்தருள்வோன் வாழியே
செந்தமிழ்த்தூப் புல்திரு வேங்கடவன் வாழியே. 2
தேரிசைவெண்பா
நானிலமுர் தான்வாழ கான்மறைகள் தாம்வாழ
மாககரின் மாறன் மஹைவாழ–ஞானியர்கள்
சென்னியணி சேர்தப்புல் வேதாந்த தேசிகரே 4 இன்னமொரு ாற்ருண் டிரும். ய்
வாழிதிருசாமம் ஷம்பூர்ணம்.
திருவோலக்கப்பாட்டு
G a aru i
வாழி யணிதப்புல் வருகிகமாச் தாசிரியன்
வாழியவன் பாதார விந்தமலர்–வாழியவன்
கோதிலாத் தாண்மலரைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்
இிஇலா ஈல்லோர் இரள். |
திருவோலக்கப்பாட்டு ஊம்ர்ணம்.
வ 9° இருநாள்பாட்டு
Oe
vara HE rss NOsgenAiniudan s wen
வாதா சனவச ரிவசென வருமா பாஷியம் வகைபெறுநாள்
வகுளா பரணப் பெருமாள் தமிழின் வாகி யதிர்கொள்்
பேதா பேதம் பிரமமெ னாவகை பிரமந்தெளி வித்திடுகாள்
பேச்சொன் றுக்குச் சததா ஷணியைப் பேசிய தேூசகாள்
இதா தியபல மாயக் கலியைச் சிக்கென வென் நிடுநாள்
திக்கெட் டும்புகழ் ஸ்ரீபா ஷியத்தைச் தெளியவுரை சஇடுகாள்
ஓசா தோதும் வேதாந் தாரிய லுதயஞ் செய்திடுகாள். *
உத்தம மானபு ரட்டா சித்திரு வோண மெனுநாளே, 1
திருசாள்பாட்டு 117
இதுவுமது
செங்கம லத்தய னன்னவ சென்றுபு கழ்க்தும இழ்க்இடுகாள்
சர்கொளிராமா நுசவெனு மந்இரம் பதஇகளில் வாழ்க்இிடிகாள்
செங்கயல் வாளைகள் சேர்வயல் சூழ்ந்தவ ரல்கர் இறக் இடுகாள்
சிந்து. வெற்பிடை சென்றுஇ கழ்ந்துசி ரீபதி வாழ்க்இநாள்
தெர்கொடு மாங்கனி தேன்சுனை வேங்கடத் தீசர்பி றக்திகொள்
இர்மதி யாகம மெளலிதர் தேசிகர் பிறந்துவ எர்ந்திடுநாள்
பங்கப மாமலர் மங்கைகுணங்களை த் தெளிய வெளியிடுகாள்
பார்திகம் பாத்திர பதத்திரு வோண மெனுந்திரு ஈன்னாளே.
தேூகர் இருவடிகளே சரணம்
இருக வ்பாட்டு ஸம்பூர்ணம்.
அப்புல்பிள்ளை பொன்னடி வாழ்க,
ஸ்ரீ தேசிகப்ரபந்த அட்டவணை
LITRES meet EE See
பக்கம்
ப்ரபத்தா.நுஸர்தாக தீபிகை 3
௮வதா.க்கிரமம் 13
நாலாயிரங்களின்விவரம் 15
தேகப் ரபக்தங்களின் விவரம் 16
சஹஸ்ய இருசாமங்கள் 16
காலாயிரத்தணியன்களின் விவரம் 18
தேகப் ரபர்தத்தனியன் 19
வாழிதிருகாமம் 19
தாலாயிரத்தனியன் கள் 20
இசாமாநுஜ.நூற்றந்தாதியின் தனியன்கள் 20
தேதசிகப்ரபந்தம்
பககம் LUT ILD
28 gg ereea 50
94 அ௮.திசாரஸங்கரஹம் , ௦0
45 அம்ருதாஸ்வாஇகி 37
61 பரமபதஸோபாகம் … 71
௦0 பாமதபங்கம் 94
08 ஹஸ்திஏரிமஹாத்ம்யம் 29 74 அடைச்சலப்பத்து 11 70 அர்த்தபஞ்சகம் 11 78 ஸரீவைஷ்ணவதினசரி 10
179 தஇருச்சின்னமாலை 11
68 பன்னிருகாமம் 13
85 இருமச்த சீசருக்கு 10 87 தீவயச்சுருக்கு 12
69 ச.ரமச்லோசச்சுருக்கு 11
90 கீதார்த்தஸங்ச்ரஹம் 21
94 மும்மணிக்கோவை 10
97 சவரத்சமாலை 10
100 அஹாசசியமம் 1
106 ப்ரபச்சஸாரம் 18
4e urveso 19-86 ures AQF
112 பிள்ளைய£தாதி 20)
e ஆக மொத்த பாசுரம் 45
—————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த சேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply