ஸ்ரீ அருளிச் செயல்களில் அருள் பத பிரயோகங்கள் –

நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்

நொடி ஆயிரத்திப்பத்து அடியார்க்கு அருள் பேறே.–10-5-11-

“நெடியானருள் சூடும்படியான் சடகோபன்” என்று தமக்கு நிரூபகமருளிச் செய்கிறார்போலும்.

திருவாய் மொழி தொடங்குபோதே *மயர்வற மதிநல மருளினன்* என்றார்

இடையில் *திருமாலாலருளப்பட்ட சடகோபன்* என்றார்.

இப்போது *நெடியானருள் சூடும்படியான் சடகோபனென்கிறார்.

—————

ஸ்ரீ திருவாய் மொழியிலே -அருள் பத பிரயோகங்கள்

சாரிகை புள்ளர் அம் தண் அம் துழாய் இறை கூய் அருளார் சேரி கை ஏறும் பழியாய் விளைந்தது என் சில்_மொழிக்கே – நாலாயி:2496/3,4

சீர் ஆர் திரு துழாய் மாலை நமக்கு அருளி தாரான் தரும் என்று இரண்டத்தில் ஒன்று அதனை – நாலாயி:2700/1,2

மயர்வு அற மதி நலம் அருளினன் எவன் அவன் – நாலாயி:2899/2

அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே – நாலாயி:2922/4

அம் சிறைய சேவலுமாய் ஆஆ என்று எனக்கு அருளி வெம் சிறை புள் உயர்த்தார்க்கு என் விடு தூதாய் சென்ற-கால் – நாலாயி:2932/2,3

மல்கு நீர் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே – நாலாயி:2936/4

அருளாத நீர் அருளி அவர் ஆவி துவரா முன் – நாலாயி:2937/1

அருளாத நீர் அருளி அவர் ஆவி துவரா முன் – நாலாயி:2937/1

அருள் ஆழி புட்கடவீர் அவர் வீதி ஒரு நாள் என்று – நாலாயி:2937/2

அருள் ஆழி அம்மானை கண்ட-கால் இது சொல்லி – நாலாயி:2937/3

அருள் ஆழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே – நாலாயி:2937/4

என் பிழையே நினைந்தருளி அருளாத திருமாலார்க்கு – நாலாயி:2938/2

வான் ஆர் சோதி மணி_வண்ணா மதுசூதா நீ அருளாய் உன் – நாலாயி:2947/3

மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர் சடகோபன் – நாலாயி:2953/2

அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே – நாலாயி:3016/4

ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர் – நாலாயி:3021/2

எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய – நாலாயி:3080/3

செய்யேல் தீவினை என்று அருள்செய்யும் என் – நாலாயி:3101/1

எய்யாது ஏத்த அருள்செய் எனக்கே – நாலாயி:3101/4

அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே – நாலாயி:3120/4

வாழ்ச்சி யான் சேரும் வகை அருளாய் வந்தே – நாலாயி:3135/4

கைம்மாவுக்கு அருள்செய்த கார் முகில் போல் வண்ணன் கண்ணன் – நாலாயி:3165/2

நீர்மை இல் நூற்றுவர் வீய ஐவர்க்கு அருள்செய்து நின்று – நாலாயி:3171/1

சீற்றத்தோடு அருள்பெற்றவன் அடி கீழ் புக நின்ற செங்கண்மால் – நாலாயி:3181/2

மண் கொள் ஞாலத்து உயிர்க்கு எல்லாம் அருள்செய்யும் வானவர் ஈசனை – நாலாயி:3186/2

அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள்செய்த நெடியோனை தென் குருகூர் சடகோபன் குற்றேவல்கள் – நாலாயி:3197/1,2

வாசகமே ஏத்த அருள்செய்யும் வானவர்-தம் – நாலாயி:3200/1

ஆணி செம்பொன் மேனி எந்தாய் நின்று அருளாய் என்றுஎன்று – நாலாயி:3300/2

வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே – நாலாயி:3322/4

நக்க பிரானும் அன்று உய்யக்கொண்டது நாராயணன் அருளே கொக்கு அலர் தடம் தாழை வேலி திருக்குருகூர்-அதனுள் – நாலாயி:3337/2,3

என்-கண் மலினம் அறுத்து என்னை கூவி அருளாய் கண்ணனே – நாலாயி:3344/4

ஆஆ என்று அருள்செய்து அடியேனொடும் ஆனானே – நாலாயி:3349/4

தானே இன் அருள்செய்து என்னை முற்றவும் தான் ஆனான் – நாலாயி:3350/2

சங்கு சக்கரத்தாய் தமியேனுக்கு அருளாயே – நாலாயி:3408/4

அருள்செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே – நாலாயி:3409/4

இருந்த எந்தாய் அருளாய் உய்யுமாறு எனக்கே – நாலாயி:3415/4

எரி ஏய் பவள குன்றே நால் தோள் எந்தாய் உனது அருளே பிரியா அடிமை என்னை கொண்டாய் குடந்தை திருமாலே – நாலாயி:3424/2,3

சுழலின் மலி சக்கர பெருமானது தொல் அருளே – நாலாயி:3437/4

தொல் அருள் நல்வினையால் சொல கூடும்-கொல் தோழிமீர்காள் – நாலாயி:3438/1

தொல் அருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திருநகரம் – நாலாயி:3438/2

நல் அருள் ஆயிரவர் நலன் ஏந்தும் திருவல்லவாழ் – நாலாயி:3438/3

நல் அருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே – நாலாயி:3438/4

திண் கொள்ள ஒரு நாள் அருளாய் உன் திரு உருவே – நாலாயி:3446/4

மின் இடை மடவார்கள் நின் அருள் சூடுவார் முன்பு நான் அது அஞ்சுவன் – நாலாயி:3462/1

தோகை மா மயிலார்கள் நின் அருள் சூடுவார் செவி ஓசை வைத்து எழ – நாலாயி:3463/3

மழறு தேன்_மொழியார்கள் நின் அருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம் – நாலாயி:3466/3

கண்ணன் இன் அருளே கண்டுகொள்-மின்கள் கைதவமே – நாலாயி:3476/4

ஆசு அறு தூவி வெள்ளை குருகே அருள்செய்து ஒரு நாள் – நாலாயி:3535/2

வார்த்தைகள் கொண்டு அருளி உரையீர் வைகல் வந்திருந்தே – நாலாயி:3536/4

அலகில் பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே – நாலாயி:3545/4

அறிவிலேனுக்கு அருளாய் அறிவார் உயிர் ஆனாய் – நாலாயி:3546/1

ஆறா அன்பில் அடியேன் உன் அடி சேர் வண்ணம் அருளாயே – நாலாயி:3551/4

அடி கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்-மின் என்று என்று அருள்கொடுக்கும் படி கேழ் இல்லா பெருமானை பழன குருகூர் சடகோபன் – நாலாயி:3560/1,2

சின்னமும் திருமூர்த்தியும் சிந்தித்து ஏத்தி கைதொழவே அருள் எனக்கு – நாலாயி:3568/3

வலம் முதல் கெடுக்கும் வரமே தந்து அருள் கண்டாய் – நாலாயி:3569/2

கட்கிலீ உன்னை காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணனே என்னும் – நாலாயி:3574/3

பை கொள் பாம்பு_அணையாய் இவள் திறத்து அருளாய் பாவியேன் செயற்பாலதுவே – நாலாயி:3577/4

முகில்_வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய் புனல் பொருநல் – நாலாயி:3582/1

மீண்டும் அவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே – நாலாயி:3624/3,4

ஏற்று அரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர் குலத்து – நாலாயி:3625/1

மாயா வாமனனே மதுசூதா நீ அருளாய் தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய் காலாய் – நாலாயி:3638/1,2

அம் கள் மலர் தண் துழாய் முடி அச்சுதனே அருளாய் திங்களும் ஞாயிறுமாய் செழும் பல் சுடராய் இருளாய் – நாலாயி:3639/1,2

சித்திர தேர் வலவா திருச்சக்கரத்தாய் அருளாய் எத்தனை ஓர் உகமும் அவையாய் அவற்றுள் இயலும் – நாலாயி:3640/1,2

கள் அவிழ் தாமரை கண் கண்ணனே எனக்கு ஒன்று அருளாய் உள்ளதும் இல்லதுமாய் உலப்பு இல்லனவாய் வியவாய் – நாலாயி:3641/1,2

வாச மலர் தண் துழாய் முடி மாயவனே அருளாய் காயமும் சீவனுமாய் கழிவாய் பிறப்பாய் பின்னும் நீ – நாலாயி:3642/2,3

மயக்கா வாமனனே மதி ஆம் வண்ணம் ஒன்று அருளாய் அயர்ப்பாய் தேற்றமுமாய் அழலாய் குளிராய் வியவாய் – நாலாயி:3643/1,2

துயரங்கள் செய்யும் கண்ணா சுடர் நீள் முடியாய் அருளாய் துயரம் செய் மானங்களாய் மதன் ஆகி உகவைகளாய் – நாலாயி:3644/1,2

பலர் அடியார் முன்பு அருளிய பாம்பு_அணை அப்பன் அமர்ந்து உறையும் – நாலாயி:3664/2

ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாய் – நாலாயி:3671/4

காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கி கண்ண நீர் அலமர வினையேன் – நாலாயி:3672/1

காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணா தொண்டனேன் கற்பக கனியே – நாலாயி:3672/3

பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ – நாலாயி:3672/2

வான் உயர் இன்பம் மன்னி வீற்றிருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே – நாலாயி:3679/4

உரையா வெம் நோய் தவிர அருள் நீள் முடியானை – நாலாயி:3703/1

அமர்ந்த நாதனை அவரவர் ஆகி அவர்க்கு அருள் அருளும் அம்மானை – நாலாயி:3713/1

அமர்ந்த நாதனை அவரவர் ஆகி அவர்க்கு அருள் அருளும் அம்மானை – நாலாயி:3713/1

வானின் மீது ஏற்றி அருள்செய்து முடிக்கும் பிறவி மா மாய கூத்தினையே – நாலாயி:3714/4

நல்ல அருள்கள் நமக்கே தந்து அருள் செய்வான் – நாலாயி:3726/2

நல்ல அருள்கள் நமக்கே தந்து அருள்செய்வான் அல்லி அம் தண் அம் துழாய் முடி அப்பன் ஊர் – நாலாயி:3726/2,3

பெரும் தாள் களிற்றுக்கு அருள்செய்த பெருமான் – நாலாயி:3738/3

தரும் தான் அருள் தான் இனி யான் அறியேனே – நாலாயி:3738/4

அருள் தான் இனி யான் அறியேன் அவன் என் உள் – நாலாயி:3739/1

அ வாய் அன்றி யான் அறியேன் மற்று அருளே – நாலாயி:3743/4

அறியேன் மற்று அருள் என்னை ஆளும் பிரானார் – நாலாயி:3744/1

வெறிதே அருள்செய்வர் செய்வார்கட்கு உகந்து – நாலாயி:3744/2

உணர்வில் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல்-பொருட்டு என் – நாலாயி:3750/1

உணர்வின் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன் அருளே உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பிலனவும் பழுதேயாம் – நாலாயி:3750/2,3

அருள பட்ட சடகோபன் ஓர் ஆயிரத்துள் இ பத்தால் – நாலாயி:3758/3

அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால் – நாலாயி:3758/2

அருளி அடி கீழ் இருத்தும் நம் அண்ணல் கருமாணிக்கமே – நாலாயி:3758/4

திருவருள் அருளால் அவன் சென்று சேர் தண் திருப்புலியூர் – நாலாயி:3764/3

அங்கு ஏய் மலர்கள் கையவாய் வழிபட்டு ஓட அருளிலே – நாலாயி:3773/4

வழிபட்டு ஓட அருள்பெற்று மாயன் கோல மலர் அடி கீழ் – நாலாயி:3774/1

அருள் கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே – நாலாயி:3783/4

தொண்டரோர்க்கு அருளி சோதி வாய் திறந்து உன் தாமரை கண்களால் நோக்காய் – நாலாயி:3792/3

அடி கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ ஒரு நாள் – நாலாயி:3793/2

தொடர்ந்து குற்றேவல்செய்து தொல் அடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி தடம் கொள் தாமரை கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும் – நாலாயி:3794/2,3

தெளிந்த என் சிந்தையகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்து ஆடி நின்று ஆர்ப்ப – நாலாயி:3795/2,3

பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே – நாலாயி:3816/4

அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள்செய்யும் நெடியானை நிறை புகழ் அம் சிறை புள்ளின் – நாலாயி:3823/1,2

தன் புகழ் ஏத்த தனக்கு அருள்செய்த மாயனை – நாலாயி:3835/2

திருமேனி அவட்கு அருளீர் என்ற-கால் உம்மை தன் – நாலாயி:3850/3

ஆஆ அடியான் இவன் என்று அருளாயே – நாலாயி:3864/4

அருளாது ஒழிவாய் அருள்செய்து அடியேனை – நாலாயி:3865/1

அருளாது ஒழிவாய் அருள்செய்து அடியேனை – நாலாயி:3865/1

யாமுடை ஆருயிர் காக்குமாறு என் அவனுடை அருள்பெறும் போது அரிதே – நாலாயி:3873/4

அவனுடை அருள்பெறும் போது அரிதால் அ அருள் அல்லன அருளும் அல்ல – நாலாயி:3874/1

அவனுடை அருள்பெறும் போது அரிதால் அ அருள் அல்லன அருளும் அல்ல – நாலாயி:3874/1

அவன் அருள்பெறும் அளவு ஆவி நில்லாது அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன் – நாலாயி:3874/2

அவனுடை அருள்பெறும் போது அரிதால் அ அருள் அல்லன அருளும் அல்ல – நாலாயி:3874/1

அது மணந்து இன் அருள் ஆய்ச்சியர்க்கே ஊதும் அ தீம் குழற்கே உய்யேன் நான் – நாலாயி:3876/4

ஆகத்து அணைப்பார்க்கு அருள்செய்யும் அம்மானை – நாலாயி:3929/2

நெடியான் அருள் சூடும் – நாலாயி:3945/1

அடியார்க்கு அருள் பேறே – நாலாயி:3945/4

அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே – நாலாயி:3946/2

அருள்பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான் – நாலாயி:3946/1

நல் நெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே – நாலாயி:3949/4

அரு மால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே – நாலாயி:3962/4

அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும் – நாலாயி:3963/1

ஒன்று எனக்கு அருள்செய்ய உணர்த்தல் உற்றேனே – நாலாயி:3976/4

——————–

அருள் (93)
அடியேற்கு அருள் என்று அவன் பின்தொடர்ந்த - நாலாயி:312/2
அருள் கொடுத்திட்டு அடியவரை ஆட்கொள்வான் அமரும் ஊர் அணி அரங்கமே - நாலாயி:414/4
ஆவா என்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய் - நாலாயி:481/8
காரியம் ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய் - நாலாயி:496/8
ஆலின் இலையாய் அருள் ஏலோர் எம்பாவாய் - நாலாயி:499/8
அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே - நாலாயி:688/4
இளையவர்கட்கு அருள் உடையாய் இராகவனே தாலேலோ - நாலாயி:727/4
பின்னவற்கு அருள் புரிந்து அரசு அளித்த பெற்றியோய் - நாலாயி:784/2
ஐயனே அரங்கனே உன் அருள் என்னும் ஆசை தன்னால் - நாலாயி:904/3
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற - நாலாயி:944/1
அருள் கண்டீர் இ உலகினில் மிக்கதே - நாலாயி:944/4
எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும் வேங்கடம் மேவி நின்று அருள்
  அம் கண் நாயகற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே - நாலாயி:1052/3,4
எம்-தம்மோடு இன ஆநிரை தளராமல் எம் பெருமான் அருள் என்ன - நாலாயி:1071/3
எம்-தமக்கு உரிமை செய் என தரியாது எம் பெருமான் அருள் என்ன - நாலாயி:1073/2
என்னும் இன் தொண்டர்க்கு இன் அருள் புரியும் இடவெந்தை எந்தை பிரானை - நாலாயி:1117/2
கூறு கொண்டு அவன் குலமகற்கு இன் அருள் கொடுத்தவன் இடம் மிடைந்து - நாலாயி:1151/2
அம் கமல தட வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி அரட்டு அமுக்கி அடையார் சீயம் - நாலாயி:1187/2
அருள் நடந்து இ ஏழ்_உலகத்தவர் பணிய வானோர் அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ் - நாலாயி:1238/2
எந்தை எமக்கு அருள் என நின்றருளும் இடம் எழில் நாங்கை - நாலாயி:1251/3
அண்ணல் சேவடி கீழ் அடைந்து உய்ந்தவன் ஆலி மன் அருள் மாரி - நாலாயி:1267/2
காம்பின் ஆர் திருவேங்கட பொருப்ப நின் காதலை அருள் எனக்கு - நாலாயி:1371/2
அங்கு ஓர் ஆமை அது ஆகிய ஆதி நின் அடிமையை அருள் எனக்கு - நாலாயி:1373/2
அவர்கட்கு அங்கு அருள் இல்லா அருளானை தன் அடைந்த - நாலாயி:1405/2
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது இரங்கி மற்று அவற்கு இன் அருள் சுரந்து - நாலாயி:1418/1
போகம் நீ எய்தி பின்னும் நம் இடைக்கே போதுவாய் என்ற பொன் அருள் எனக்கும் - நாலாயி:1422/3
பின்னை என்றும் நின் திருவடி பிரியா வண்ணம் எண்ணிய பேர் அருள் எனக்கும் - நாலாயி:1423/3
ஏதலார் முன்னே இன் அருள் அவற்கு செய்து உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய் - நாலாயி:1425/3
உளம் கொள் அன்பினோடு இன் அருள் சுரந்து அங்கு ஓடு நாழிகை ஏழ் உடன் இருப்ப - நாலாயி:1426/2
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் - நாலாயி:1448/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் - நாலாயி:1449/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் - நாலாயி:1450/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் - நாலாயி:1451/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் - நாலாயி:1452/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் - நாலாயி:1453/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் - நாலாயி:1454/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் - நாலாயி:1455/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் - நாலாயி:1456/5
அறிந்தேன் நீ பணித்த அருள் என்னும் ஒள் வாள் உருவி - நாலாயி:1461/2
பெற்றேன் அருள் தந்திடு என் எந்தை பிரானே - நாலாயி:1549/4
தாரேன் பிறர்க்கு உன் அருள் என்னிடை வைத்தாய் - நாலாயி:1550/1
கதியேல் இல்லை நின் அருள் அல்லது எனக்கு - நாலாயி:1554/1
அந்தோ என் ஆருயிரே அரசே அருள் எனக்கு - நாலாயி:1563/3
பெரும் புற கடலை அடல் ஏற்றினை பெண்ணை ஆணை எண்_இல் முனிவர்க்கு அருள்
  தரும் தவத்தை முத்தின் திரள் கோவையை பத்தர் ஆவியை நித்தில தொத்தினை - நாலாயி:1638/1,2
பெரும் தோள் வாணற்கு அருள் புரிந்து பின்னை மணாளன் ஆகி முன் - நாலாயி:1703/3
திரு மா மகளால் அருள் மாரி செழு நீர் ஆலி வள நாடன் - நாலாயி:1707/2
அரி உருவாய் கீண்டான் அருள் தந்தவா நமக்கு - நாலாயி:1781/2
தங்கள் தம் மனத்து பிரியாது அருள் புரிவான் - நாலாயி:1838/2
அளப்பு_இல் ஆர் அமுதை அமரர்க்கு அருள்
  விளக்கினை சென்று வெள்ளறை காண்டுமே - நாலாயி:1851/3,4
துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு - நாலாயி:2029/2
சலம்புரிந்து அங்கு அருள் இல்லா தன்மையாளன் தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி - நாலாயி:2057/2
நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்து - நாலாயி:2096/3
அருள் நீர்மை தந்த அருள் - நாலாயி:2239/4
அருள் நீர்மை தந்த அருள் - நாலாயி:2239/4
அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து - நாலாயி:2240/1
இறை எம்பெருமான் அருள் என்று இமையோர் - நாலாயி:2280/1
அஞ்சாது இருக்க அருள் - நாலாயி:2299/4
அருள் முடிவது ஆழியான்-பால் - நாலாயி:2383/4
நின்று ஆக நின் அருள் என்-பாலதே நன்றாக - நாலாயி:2388/2
அருள் ஆர் திருச்சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் - நாலாயி:2510/1
பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இ நாள் - நாலாயி:2518/3
அருள் என்னும் தண்டால் அடித்து - நாலாயி:2610/4
தூயவன் தீது இல் இராமாநுசன் தொல் அருள் சுரந்தே - நாலாயி:2832/4
ஈய்ந்தனன் ஈயாத இன் அருள் எண்_இல் மறை குறும்பை - நாலாயி:2867/1
அருள் சுரந்து எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும் - நாலாயி:2881/3
கிட்டி கிழங்கொடு தன் அருள் என்னும் ஒள் வாள் உருவி - நாலாயி:2883/3
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இ அருள் நீ - நாலாயி:2894/3
அருள் ஆழி புட்கடவீர் அவர் வீதி ஒரு நாள் என்று - நாலாயி:2937/2
அருள் ஆழி அம்மானை கண்ட-கால் இது சொல்லி - நாலாயி:2937/3
அருள் ஆழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே - நாலாயி:2937/4
தொல் அருள் நல்வினையால் சொல கூடும்-கொல் தோழிமீர்காள் - நாலாயி:3438/1
தொல் அருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திருநகரம் - நாலாயி:3438/2
நல் அருள் ஆயிரவர் நலன் ஏந்தும் திருவல்லவாழ் - நாலாயி:3438/3
நல் அருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே - நாலாயி:3438/4
மின் இடை மடவார்கள் நின் அருள் சூடுவார் முன்பு நான் அது அஞ்சுவன் - நாலாயி:3462/1
தோகை மா மயிலார்கள் நின் அருள் சூடுவார் செவி ஓசை வைத்து எழ - நாலாயி:3463/3
மழறு தேன்_மொழியார்கள் நின் அருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம் - நாலாயி:3466/3
சின்னமும் திருமூர்த்தியும் சிந்தித்து ஏத்தி கைதொழவே அருள் எனக்கு - நாலாயி:3568/3
வலம் முதல் கெடுக்கும் வரமே தந்து அருள் கண்டாய் - நாலாயி:3569/2
முகில்_வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய் புனல் பொருநல் - நாலாயி:3582/1
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ - நாலாயி:3672/2
உரையா வெம் நோய் தவிர அருள் நீள் முடியானை - நாலாயி:3703/1
அமர்ந்த நாதனை அவரவர் ஆகி அவர்க்கு அருள் அருளும் அம்மானை - நாலாயி:3713/1
தரும் தான் அருள் தான் இனி யான் அறியேனே - நாலாயி:3738/4
அருள் தான் இனி யான் அறியேன் அவன் என் உள் - நாலாயி:3739/1
அறியேன் மற்று அருள் என்னை ஆளும் பிரானார் - நாலாயி:3744/1
அருள் கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே - நாலாயி:3783/4
பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே - நாலாயி:3816/4
அவனுடை அருள்பெறும் போது அரிதால் அ அருள் அல்லன அருளும் அல்ல - நாலாயி:3874/1
அது மணந்து இன் அருள் ஆய்ச்சியர்க்கே ஊதும் அ தீம் குழற்கே உய்யேன் நான் - நாலாயி:3876/4
நெடியான் அருள் சூடும் - நாலாயி:3945/1
அடியார்க்கு அருள் பேறே - நாலாயி:3945/4
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே - நாலாயி:3946/2
நல் நெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே - நாலாயி:3949/4

    அருள்-தன்னாலே (1)
நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லது ஓர் அருள்-தன்னாலே
  காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம் - நாலாயி:881/1,2

    அருள்கள் (2)
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய - நாலாயி:3080/3
நல்ல அருள்கள் நமக்கே தந்து அருள் செய்வான் - நாலாயி:3726/2

    அருள்கொடுக்கும் (1)
அடி கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்-மின் என்று என்று அருள்கொடுக்கும்
  படி கேழ் இல்லா பெருமானை பழன குருகூர் சடகோபன் - நாலாயி:3560/1,2

    அருள்கொண்டு (1)
அருள்கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் - நாலாயி:944/3

    அருள்செய் (5)
நண்ணி நான் உன்னை நாள்-தொறும் ஏத்தும் நன்மையே அருள்செய் எம்பிரானே - நாலாயி:440/4
அளித்து எனக்கு அருள்செய் கண்டாய் அரங்க மாநகருளானே - நாலாயி:896/4
நச்சி நமனார் அடையாமை நமக்கு அருள்செய் என உள் குழைந்து ஆர்வமொடு - நாலாயி:1085/3
உற்றான் என்று உள்ளத்து வைத்து அருள்செய் கண்டாய் - நாலாயி:1742/3
எய்யாது ஏத்த அருள்செய் எனக்கே - நாலாயி:3101/4

    அருள்செய்கின்ற (1)
எங்களுக்கு அருள்செய்கின்ற ஈசனை வாச வார் குழலாள் மலை மங்கை-தன் - நாலாயி:1640/1

    அருள்செய்த (11)
அஞ்ச பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள்செய்த
  அஞ்சன_வண்ணனே அச்சோஅச்சோ ஆயர் பெருமானே அச்சோஅச்சோ - நாலாயி:99/3,4
பால பிராயத்தே பார்த்தர்க்கு அருள்செய்த
  கோல பிரானுக்கு ஓர் கோல் கொண்டுவா குடந்தை கிடந்தார்க்கு ஓர் கோல் கொண்டுவா - நாலாயி:177/3,4
அஞ்ச பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள்செய்த
  அஞ்சன_வண்ணனை பாடி பற அசோதை-தன் சிங்கத்தை பாடி பற - நாலாயி:311/3,4
மீள அவனுக்கு அருள்செய்த வித்தகன் - நாலாயி:313/3
பரும் தாள் களிற்றுக்கு அருள்செய்த பரமன்-தன்னை பாரின் மேல் - நாலாயி:646/1
பொன்றாமை அதனுக்கு அருள்செய்த போர் ஏற்றை - நாலாயி:1601/2
பரும் தாள் களிற்றுக்கு அருள்செய்த செம் கண் - நாலாயி:1973/2
கைம்மாவுக்கு அருள்செய்த கார் முகில் போல் வண்ணன் கண்ணன் - நாலாயி:3165/2
அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள்செய்த
  நெடியோனை தென் குருகூர் சடகோபன் குற்றேவல்கள் - நாலாயி:3197/1,2
பெரும் தாள் களிற்றுக்கு அருள்செய்த பெருமான் - நாலாயி:3738/3
தன் புகழ் ஏத்த தனக்கு அருள்செய்த மாயனை - நாலாயி:3835/2

    அருள்செய்தது (1)
நெஞ்சில் கொண்டு நின் அம் சிறை பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து - நாலாயி:1421/2

    அருள்செய்தமையால் (1)
ஒப்பிலேனாகிலும் நின் அடைந்தேன் ஆனைக்கு நீ அருள்செய்தமையால்
  எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன் - நாலாயி:423/2,3

    அருள்செய்தான் (1)
வாடாத வள் உகிரால் பிளந்து அவன்-தன் மகனுக்கு அருள்செய்தான் வாழும் இடம் மல்லிகை செங்கழுநீர் - நாலாயி:1241/2

    அருள்செய்தானால் (1)
ஆழி பணி கொண்டானால் இன்று முற்றும் அதற்கு அருள்செய்தானால் இன்று முற்றும் - நாலாயி:220/4

    அருள்செய்தானை (1)
அழுந்திய மா களிற்றினுக்கு அன்று ஆழி ஏந்தி அந்தரமே வர தோன்றி அருள்செய்தானை
  எழுந்த மலர் கரு நீலம் இருந்தில் காட்ட இரும் புன்னை முத்து அரும்பி செம்பொன் காட்ட - நாலாயி:1140/2,3

    அருள்செய்து (11)
ஆடும் கருள கொடி உடையார் வந்து அருள்செய்து
  கூடுவராயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே - நாலாயி:601/3,4
நஞ்சம் ஆர்தரு சுழி முலை அந்தோ சுவைத்து நீ அருள்செய்து வளர்ந்தாய் - நாலாயி:717/2
நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினால் அருள்செய்து நீண்ட - நாலாயி:1122/2
பிளந்திட்டு அமரர்க்கு அருள்செய்து உகந்த பெருமான் திருமால் விரி நீர் உலகை - நாலாயி:1901/2
நீர்மை இல் நூற்றுவர் வீய ஐவர்க்கு அருள்செய்து நின்று - நாலாயி:3171/1
ஆஆ என்று அருள்செய்து அடியேனொடும் ஆனானே - நாலாயி:3349/4
தானே இன் அருள்செய்து என்னை முற்றவும் தான் ஆனான் - நாலாயி:3350/2
அருள்செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே - நாலாயி:3409/4
ஆசு அறு தூவி வெள்ளை குருகே அருள்செய்து ஒரு நாள் - நாலாயி:3535/2
வானின் மீது ஏற்றி அருள்செய்து முடிக்கும் பிறவி மா மாய கூத்தினையே - நாலாயி:3714/4
அருளாது ஒழிவாய் அருள்செய்து அடியேனை - நாலாயி:3865/1

    அருள்செய்ய (1)
ஒன்று எனக்கு அருள்செய்ய உணர்த்தல் உற்றேனே - நாலாயி:3976/4

    அருள்செய்யும் (10)
தன் ஆக்கி தன் இன் அருள்செய்யும் தலைவன் - நாலாயி:1043/2
நிச்சம் நினைவார்க்கு அருள்செய்யும் அவற்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே - நாலாயி:1085/4
ஆய் நினைந்து அருள்செய்யும் அப்பனை அன்று இ வையகம் உண்டு உமிழ்ந்திட்ட - நாலாயி:1569/2
இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன் அருள்செய்யும் எம்பிரானை வம்பு ஆர் புனல் காவிரி - நாலாயி:1571/2
செய்யேல் தீவினை என்று அருள்செய்யும் என் - நாலாயி:3101/1
மண் கொள் ஞாலத்து உயிர்க்கு எல்லாம் அருள்செய்யும் வானவர் ஈசனை - நாலாயி:3186/2
வாசகமே ஏத்த அருள்செய்யும் வானவர்-தம் - நாலாயி:3200/1
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன் அடியார்க்கு அருள்செய்யும்
  மலியும் சுடர் ஒளி மூர்த்தி மாய பிரான் கண்ணன்-தன்னை - நாலாயி:3362/1,2
அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள்செய்யும்
  நெடியானை நிறை புகழ் அம் சிறை புள்ளின் - நாலாயி:3823/1,2
ஆகத்து அணைப்பார்க்கு அருள்செய்யும் அம்மானை - நாலாயி:3929/2

    அருள்செய்வதே (1)
உன்னையும் பார்க்கில் அருள்செய்வதே நலம் அன்றி என்-பால் - நாலாயி:2860/2

    அருள்செய்வர் (2)
தம்மையே ஒக்க அருள்செய்வர் ஆதலால் - நாலாயி:1976/2
வெறிதே அருள்செய்வர் செய்வார்கட்கு உகந்து - நாலாயி:3744/2

    அருள்செய்வாய் (1)
எந்தாய் தொண்டர் ஆனவர்க்கு இன் அருள்செய்வாய்
  சந்தோகா தலைவனே தாமரை கண்ணா - நாலாயி:2030/2,3

    அருள்செய்வான் (2)
வெள்ளியார் வணங்க விரைந்து அருள்செய்வான் திருவெள்ளியங்குடி அதுவே - நாலாயி:1344/4
நல்ல அருள்கள் நமக்கே தந்து அருள்செய்வான்
  அல்லி அம் தண் அம் துழாய் முடி அப்பன் ஊர் - நாலாயி:3726/2,3


    அருள்செயும் (1)
பிரச வாரி தன் இளம் பிடிக்கு அருள்செயும் பிரிதி சென்று அடை நெஞ்சே - நாலாயி:962/4

    அருள்தந்தவா (2)
பாம்பின்_அணையான் அருள்தந்தவா நமக்கு - நாலாயி:1785/2
ஆதியும் ஆனான் அருள்தந்தவா நமக்கு - நாலாயி:1786/2

    அருள்புரிந்தான் (1)
கொலை ஆர் வேழம் நடுக்குற்று குலைய அதனுக்கு அருள்புரிந்தான்
  அலை நீர் இலங்கை தசக்கிரீவற்கு இளையோற்கு அரசை அருளி முன் - நாலாயி:1704/2,3

    அருள்புரிந்து (2)
சங்கு தங்கு தடம் கடல் கடல் மல்லையுள் கிடந்தாய் அருள்புரிந்து
  இங்கு என்னுள் புகுந்தாய் இனி போயினால் அறையோ - நாலாயி:1195/1,2
நகரம் அருள்புரிந்து நான்முகற்கு பூ மேல் - நாலாயி:2114/1

    அருள்புரியாயே (2)
அண்டா அடியேனுக்கு அருள்புரியாயே - நாலாயி:1041/4
ஆனாய் அடியேனுக்கு அருள்புரியாயே - நாலாயி:1311/4

    அருள்புரியும் (1)
காவடிவின் கற்பகமே போல நின்று கலந்தவர்கட்கு அருள்புரியும் கருத்தினானை - நாலாயி:1146/2

    அருள்புரியே (8)
கொன்ற தேவ நின் குரை கழல் தொழுவது ஓர் வகை எனக்கு அருள்புரியே
  மன்றில் மாம் பொழில் நுழைதந்து மல்லிகை மௌவலின் போது அலர்த்தி - நாலாயி:1368/2,3
இசை கொள் வேத நூல் என்று இவை பயந்தவனே எனக்கு அருள்புரியே
  உயர் கொள் மாதவி போதொடு உலாவிய மாருதம் வீதியின்வாய் - நாலாயி:1369/2,3
கையில் நீள் உகிர் படை அது வாய்த்தவனே எனக்கு அருள்புரியே
  மையின் ஆர்தரு வரால் இனம் பாய வண் தடத்திடை கமலங்கள் - நாலாயி:1370/2,3
ஏனம் ஆகி அன்று இரு நிலம் இடந்தவனே எனக்கு அருள்புரியே
  கான மா முல்லை கழை கரும்பு ஏறி வெண் முறுவல் செய்து அலர்கின்ற - நாலாயி:1372/2,3
வேறுவேறு உக வில் அது வளைத்தவனே எனக்கு அருள்புரியே
  மாறு_இல் சோதிய மரகத பாசடை தாமரை மலர் வார்ந்த - நாலாயி:1374/2,3
அன்னம் ஆகி அன்று அரு மறை பயந்தவனே எனக்கு அருள்புரியே
  மன்னு கேதகை சூதகம் என்று இவை வனத்திடை சுரும்பு இனங்கள் - நாலாயி:1375/2,3
பாங்கினால் கொண்ட பரம நின் பணிந்து எழுவேன் எனக்கு அருள்புரியே
  ஓங்கு பிண்டியின் செம் மலர் ஏறி வண்டு உழிதர மா ஏறி - நாலாயி:1376/2,3
அம் தாமரை அடியாய் உனது அடியேற்கு அருள்புரியே - நாலாயி:1632/4

    அருள்பெற்றதே (1)
ஆகங்கள் நோவ வருத்தும் தவம் ஆம் அருள்பெற்றதே - நாலாயி:2509/4

    அருள்பெற்றமையால் (1)
இனி எ பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு இம்மையே அருள்பெற்றமையால் அடும் - நாலாயி:1575/1

    அருள்பெற்றவன் (1)
சீற்றத்தோடு அருள்பெற்றவன் அடி கீழ் புக நின்ற செங்கண்மால் - நாலாயி:3181/2

    அருள்பெற்றாள் (1)
அடி சேர்ந்து அருள்பெற்றாள் அன்றே பொடி சேர் - நாலாயி:2178/2

    அருள்பெற்று (2)
பூ வளரும் திருமகளால் அருள்பெற்று பொன் உலகில் பொலிவர் தாமே - நாலாயி:2011/4
வழிபட்டு ஓட அருள்பெற்று மாயன் கோல மலர் அடி கீழ் - நாலாயி:3774/1

    அருள்பெறும் (3)
யாமுடை ஆருயிர் காக்குமாறு என் அவனுடை அருள்பெறும் போது அரிதே - நாலாயி:3873/4
அவனுடை அருள்பெறும் போது அரிதால் அ அருள் அல்லன அருளும் அல்ல - நாலாயி:3874/1
அவன் அருள்பெறும் அளவு ஆவி நில்லாது அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன் - நாலாயி:3874/2

    அருள்பெறுவார் (1)
அருள்பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான் - நாலாயி:3946/1

    அருள (2)
ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே - நாலாயி:925/4
அருள பட்ட சடகோபன் ஓர் ஆயிரத்துள் இ பத்தால் - நாலாயி:3758/3

    அருளா (2)
மழலை மென் நகை இடையிடை அருளா வாயிலே முலை இருக்க என் முகத்தே - நாலாயி:714/3
ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே - நாலாயி:2546/3
    அருளாத (3)
பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இ நாள் - நாலாயி:2518/3
அருளாத நீர் அருளி அவர் ஆவி துவரா முன் - நாலாயி:2937/1
என் பிழையே நினைந்தருளி அருளாத திருமாலார்க்கு - நாலாயி:2938/2

    அருளாது (2)
அருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று - நாலாயி:2300/1
அருளாது ஒழிவாய் அருள்செய்து அடியேனை - நாலாயி:3865/1

    அருளாய் (29)
அண்டா எமக்கே அருளாய் என்று அணையும் கோயில் அருகு எல்லாம் - நாலாயி:996/2
அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய எம் மாயனே அருளாய்
  என்னும் இன் தொண்டர்க்கு இன் அருள் புரியும் இடவெந்தை எந்தை பிரானை - நாலாயி:1117/1,2
எந்தாய் எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் எ திசையும் - நாலாயி:1218/2
எங்கள் தனி நாயகனே எமக்கு அருளாய் என்னும் ஈசன் அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் - நாலாயி:1236/2
அடைய அருளாய் எனக்கு உன்தன் அருளே - நாலாயி:2027/4
அந்தோ அடியேற்கு அருளாய் உன் அருளே - நாலாயி:2030/4
மின்னு மா மழை தவழும் மேக_வண்ணா விண்ணவர்-தம் பெருமானே அருளாய் என்று - நாலாயி:2081/1
பாம்பின்_அணையாய் அருளாய் அடியேற்கு - நாலாயி:2475/3
புள் நந்து உழாமே பொரு நீர் திருவரங்கா அருளாய்
  எண்ணம் துழாவுமிடத்து உளவோ பண்டும் இன்னன்னவே - நாலாயி:2505/3,4
ஓர் அரசே அருளாய் இருளாய் வந்து உறுகின்றதே - நாலாயி:2557/4
வான் ஆர் சோதி மணி_வண்ணா மதுசூதா நீ அருளாய் உன் - நாலாயி:2947/3
வாழ்ச்சி யான் சேரும் வகை அருளாய் வந்தே - நாலாயி:3135/4
ஆணி செம்பொன் மேனி எந்தாய் நின்று அருளாய் என்றுஎன்று - நாலாயி:3300/2
என்-கண் மலினம் அறுத்து என்னை கூவி அருளாய் கண்ணனே - நாலாயி:3344/4
இருந்த எந்தாய் அருளாய் உய்யுமாறு எனக்கே - நாலாயி:3415/4
திண் கொள்ள ஒரு நாள் அருளாய் உன் திரு உருவே - நாலாயி:3446/4
அறிவிலேனுக்கு அருளாய் அறிவார் உயிர் ஆனாய் - நாலாயி:3546/1
கட்கிலீ உன்னை காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணனே என்னும் - நாலாயி:3574/3
பை கொள் பாம்பு_அணையாய் இவள் திறத்து அருளாய் பாவியேன் செயற்பாலதுவே - நாலாயி:3577/4
மாயா வாமனனே மதுசூதா நீ அருளாய்
  தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய் காலாய் - நாலாயி:3638/1,2
அம் கள் மலர் தண் துழாய் முடி அச்சுதனே அருளாய்
  திங்களும் ஞாயிறுமாய் செழும் பல் சுடராய் இருளாய் - நாலாயி:3639/1,2
சித்திர தேர் வலவா திருச்சக்கரத்தாய் அருளாய்
  எத்தனை ஓர் உகமும் அவையாய் அவற்றுள் இயலும் - நாலாயி:3640/1,2
கள் அவிழ் தாமரை கண் கண்ணனே எனக்கு ஒன்று அருளாய்
  உள்ளதும் இல்லதுமாய் உலப்பு இல்லனவாய் வியவாய் - நாலாயி:3641/1,2
வாச மலர் தண் துழாய் முடி மாயவனே அருளாய்
  காயமும் சீவனுமாய் கழிவாய் பிறப்பாய் பின்னும் நீ - நாலாயி:3642/2,3
மயக்கா வாமனனே மதி ஆம் வண்ணம் ஒன்று அருளாய்
  அயர்ப்பாய் தேற்றமுமாய் அழலாய் குளிராய் வியவாய் - நாலாயி:3643/1,2
துயரங்கள் செய்யும் கண்ணா சுடர் நீள் முடியாய் அருளாய்
  துயரம் செய் மானங்களாய் மதன் ஆகி உகவைகளாய் - நாலாயி:3644/1,2
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாய் - நாலாயி:3671/4
காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கி கண்ண நீர் அலமர வினையேன் - நாலாயி:3672/1
காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணா தொண்டனேன் கற்பக கனியே - நாலாயி:3672/3

    அருளாயே (11)
அலங்கல் துளப முடியாய் அருளாயே - நாலாயி:1039/4
ஆரா அமுதே அடியேற்கு அருளாயே - நாலாயி:1040/4
எல்லா இடரும் கெடுமாறு அருளாயே - நாலாயி:1313/4
ஆராஅமுதே அடியேற்கு அருளாயே - நாலாயி:1315/4
ஆஆ அடியான் இவன் என்று அருளாயே - நாலாயி:1316/4
ஐ வாய் அரவு_அணை மேல் உறை அமலா அருளாயே - நாலாயி:1635/4
மல்கு நீர் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே - நாலாயி:2936/4
சங்கு சக்கரத்தாய் தமியேனுக்கு அருளாயே - நாலாயி:3408/4
அலகில் பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே - நாலாயி:3545/4
ஆறா அன்பில் அடியேன் உன் அடி சேர் வண்ணம் அருளாயே - நாலாயி:3551/4
ஆஆ அடியான் இவன் என்று அருளாயே - நாலாயி:3864/4

    அருளார் (1)
சாரிகை புள்ளர் அம் தண் அம் துழாய் இறை கூய் அருளார்
  சேரி கை ஏறும் பழியாய் விளைந்தது என் சில்_மொழிக்கே - நாலாயி:2496/3,4

    அருளால் (11)
அக்கரை என்னும் அனத்த கடலுள் அழுந்தி உன் பேர் அருளால்
  இ கரை ஏறி இளைத்திருந்தேனை அஞ்சல் என்று கைகவியாய் - நாலாயி:459/1,2
சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார் திரு மா மகள் தன் அருளால் உலகில் - நாலாயி:1137/3
தலை இட மற்று எமக்கு ஓர் சரண் இல்லை என்ன அரண் ஆவன் என்னும் அருளால்
  அலை கடல் நீர் குழம்ப அகடு ஆட ஓடி அகல் வான் உரிஞ்ச முதுகில் - நாலாயி:1982/2,3
அருளால் அறம் அருளும் அன்றே அருளாலே - நாலாயி:2222/2
சூழ்கின்ற மாலையை சூடி கொடுத்தவள் தொல் அருளால்
  வாழ்கின்ற வள்ளல் இராமாநுசன் என்னும் மா முனியே - நாலாயி:2806/3,4
அந்தம் உற்று ஆழ்ந்தது கண்டு அவை என்தனக்கு அன்று அருளால்
  தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன் தான் அது தந்து - நாலாயி:2859/2,3
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர் சடகோபன் - நாலாயி:2953/2
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர் - நாலாயி:3021/2
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே - நாலாயி:3322/4
உணர்வில் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல்-பொருட்டு என் - நாலாயி:3750/1
திருவருள் அருளால் அவன் சென்று சேர் தண் திருப்புலியூர் - நாலாயி:3764/3

    அருளாலே (1)
அருளால் அறம் அருளும் அன்றே அருளாலே
  மா மறையோர்க்கு ஈந்த மணி_வண்ணன் பாதமே - நாலாயி:2222/2,3

    அருளாள் (1)
துளம் படு முறுவல் தோழியர்க்கு அருளாள் துணை முலை சாந்து கொண்டு அணியாள் - நாலாயி:1109/1

    அருளாளர்-கொல் (1)
பிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும் பேர் அருளாளர்-கொல் யான் அறியேன் - நாலாயி:1764/1

    அருளாளன் (5)
பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் எம் பெருமான் - நாலாயி:981/2
பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேர் அருளாளன் எம் பிரானை - நாலாயி:1268/1
பெரு மணி வானவர் உச்சி வைத்த பேர் அருளாளன் பெருமை பேசி - நாலாயி:1791/3
பெற்றும் என் நெஞ்சகம் கோயில் கொண்ட பேர் அருளாளன் பெருமை பேச - நாலாயி:1797/2
பெற்ற தலைவன் எம் கோமான் பேர் அருளாளன் மதலாய் - நாலாயி:1886/1

    அருளானே (1)
தார் ஆய நறும் துளவம் பெறும் தகையேற்கு அருளானே
  சீர் ஆரும் வளர் பொழில் சூழ் திருவாலி வயல் வாழும் - நாலாயி:1200/2,3

    அருளானை (1)
அவர்கட்கு அங்கு அருள் இல்லா அருளானை தன் அடைந்த - நாலாயி:1405/2

    அருளி (28)
கன்னியரும் மகிழ கண்டவர் கண் குளிர கற்றவர் தெற்றிவர பெற்ற எனக்கு அருளி
  மன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் மதில் சூழ் சோலைமலைக்கு அரசே கண்ணபுரத்து அமுதே - நாலாயி:71/2,3
எங்கும் பரதற்கு அருளி வன் கான் அடை - நாலாயி:125/3
பார் ஆளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி
  ஆரா அன்பு இளையவனோடு அரும் கானம் அடைந்தவனே - நாலாயி:723/1,2
அலை கடலை கடைந்து அமரர்க்கு அமுது அருளி செய்தவனே - நாலாயி:726/2
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு ஆட்படுத்தாய் பள்ளி எழுந்தருளாயே - நாலாயி:926/4
இந்திரற்கு அருளி எமக்கும் ஈந்தருளும் எந்தை எம் அடிகள் எம் பெருமான் - நாலாயி:984/2
அந்தரத்து அமரர் அடி இணை வணங்க ஆயிரம் முகத்தினால் அருளி
  மந்தரத்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே - நாலாயி:984/3,4
எம்மை கடிதா கருமம் அருளி ஆஆ என்று இரங்கி - நாலாயி:1328/3
அடியவர்க்கு அருளி அரவு_அணை துயின்ற ஆழியான் அமர்ந்து உறை கோயில் - நாலாயி:1346/2
வசை_இல் நான்மறை கெடுத்த அம் மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய் - நாலாயி:1369/1
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளி பகலவன் ஒளி கெட பகலே - நாலாயி:1415/3
குடிபோந்து உன் அடி கீழ் வந்து புகுந்தேன் கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி
  அடியேனை பணி ஆண்டுகொள் எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே - நாலாயி:1615/3,4
அலை நீர் இலங்கை தசக்கிரீவற்கு இளையோற்கு அரசை அருளி முன் - நாலாயி:1704/3
பிணி வளர் ஆக்கை நீங்க நின்று ஏத்த பெரு நிலம் அருளின் முன் அருளி
  அணி வளர் குறளாய் அகல் இடம் முழுதும் அளந்த எம் அடிகள்-தம் கோயில் - நாலாயி:1820/1,2
பார்த்தனுக்கு அன்று அருளி பாரதத்து ஒரு தேர் முன் நின்று - நாலாயி:1835/1
தொண்டர்க்கும் முனிவர்க்கும் அமரர்க்கும் தான் அருளி உலகம் ஏழும் - நாலாயி:2010/2
கடல் ஆழி நீ அருளி காண் - நாலாயி:2236/4
சீர் ஆர் திரு துழாய் மாலை நமக்கு அருளி
  தாரான் தரும் என்று இரண்டத்தில் ஒன்று அதனை - நாலாயி:2700/1,2
அம் சிறைய சேவலுமாய் ஆஆ என்று எனக்கு அருளி
  வெம் சிறை புள் உயர்த்தார்க்கு என் விடு தூதாய் சென்ற-கால் - நாலாயி:2932/2,3
அருளாத நீர் அருளி அவர் ஆவி துவரா முன் - நாலாயி:2937/1
வார்த்தைகள் கொண்டு அருளி உரையீர் வைகல் வந்திருந்தே - நாலாயி:3536/4
மீண்டும் அவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி
  ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே - நாலாயி:3624/3,4
அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால் - நாலாயி:3758/2
அருளி அடி கீழ் இருத்தும் நம் அண்ணல் கருமாணிக்கமே - நாலாயி:3758/4
தொண்டரோர்க்கு அருளி சோதி வாய் திறந்து உன் தாமரை கண்களால் நோக்காய் - நாலாயி:3792/3
அடி கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ ஒரு நாள் - நாலாயி:3793/2
தொடர்ந்து குற்றேவல்செய்து தொல் அடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
  தடம் கொள் தாமரை கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும் - நாலாயி:3794/2,3
தெளிந்த என் சிந்தையகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி
  நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்து ஆடி நின்று ஆர்ப்ப - நாலாயி:3795/2,3

    அருளிச்செய்த (2)
அன்னம் ஆகி அரு மறைகள் அருளிச்செய்த அமலன் இடம் - நாலாயி:1356/2
வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்செய்த ஆறு அடியேன் அறிந்து உலகம் - நாலாயி:1426/3

    அருளிய (3)
பன்னு கலை நால் வேத பொருளை எல்லாம் பரி முகமாய் அருளிய எம் பரமன் காண்-மின் - நாலாயி:1619/2
ஆழியான் நமக்கு அருளிய அருளொடும் பகல் எல்லை கழிகின்றதால் - நாலாயி:1692/2
பலர் அடியார் முன்பு அருளிய பாம்பு_அணை அப்பன் அமர்ந்து உறையும் - நாலாயி:3664/2

    அருளிலே (1)
அங்கு ஏய் மலர்கள் கையவாய் வழிபட்டு ஓட அருளிலே - நாலாயி:3773/4

    அருளின் (5)
பிணி வளர் ஆக்கை நீங்க நின்று ஏத்த பெரு நிலம் அருளின் முன் அருளி - நாலாயி:1820/1
ஆரே அறிபவர் நின் அருளின் தன்மை அல்லலுக்கு - நாலாயி:2815/2
வாக்கில் பிரியா இராமாநுச நின் அருளின் வண்ணம் - நாலாயி:2828/3
நிகர் இன்றி நின்ற என் நீசதைக்கு உன் அருளின் கண் அன்றி - நாலாயி:2838/1
அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே - நாலாயி:3016/4


    அருளினன் (1)
மயர்வு அற மதி நலம் அருளினன் எவன் அவன் - நாலாயி:2899/2

    அருளினாய் (1)
வழிபட அருளினாய் போல் மதில் திருவரங்கத்தானே - நாலாயி:913/4

    அருளினான் (3)
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
  குன்ற மாட திருக்குருகூர் நம்பி - நாலாயி:942/2,3
பண்டை வல்வினை பாற்றி அருளினான்
  எண் திசையும் அறிய இயம்புகேன் - நாலாயி:943/2,3
அருளினான் அ அரு மறையின் பொருள் - நாலாயி:944/2

    அருளினானே (1)
அனையவற்கு இளையவற்கே அரசு அளித்து அருளினானே
  சுனைகளில் கயல்கள் பாய சுரும்பு தேன் நுகரும் நாங்கை - நாலாயி:1301/2,3

    அருளினை (1)
தாய் மனத்து இரங்கி அருளினை கொடுக்கும் தயரதன் மதலையை சயமே - நாலாயி:1272/2

    அருளினோடு (1)
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே - நாலாயி:2922/4

    அருளீர் (1)
திருமேனி அவட்கு அருளீர் என்ற-கால் உம்மை தன் - நாலாயி:3850/3

    அருளு (3)
திரு உடை முகத்தினில் திருக்கண்களால் திருந்தவே நோக்கு எனக்கு அருளு கண்டாய் - நாலாயி:509/4
கேசவ நம்பியை கால் பிடிப்பாள் என்னும் இ பேறு எனக்கு அருளு கண்டாய் - நாலாயி:511/4
வான் உயர் இன்பம் மன்னி வீற்றிருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே - நாலாயி:3679/4

    அருளுடையவன் (1)
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே - நாலாயி:3120/4

    அருளுதியேல் (9)
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
  வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே - நாலாயி:1448/5,6
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
  வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே - நாலாயி:1449/5,6
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
  வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே - நாலாயி:1450/5,6
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
  வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே - நாலாயி:1451/5,6
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
  வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே - நாலாயி:1452/5,6
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
  வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே - நாலாயி:1453/5,6
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
  வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே - நாலாயி:1454/5,6
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
  வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே - நாலாயி:1455/5,6
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
  வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே - நாலாயி:1456/5,6

    அருளும் (15)
அரசினை அவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு - நாலாயி:398/2
எளியது ஓர் அருளும் அன்றே என் திறத்து எம்பிரானார் - நாலாயி:908/3
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும் - நாலாயி:956/2
ஏதம் இன்றி நின்று அருளும் நம் பெருந்தகை இருந்த நல் இமயத்து - நாலாயி:966/2
பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் எம் பெருமான் - நாலாயி:981/2
கோவமும் அருளும் அல்லா குணங்களும் ஆய எந்தை - நாலாயி:1296/2
ஆனை வாட்டி அருளும் அமரர்-தம் - நாலாயி:1853/3
பல்லார் அருளும் பழுது - நாலாயி:2096/4
அவன் கண்டாய் நல் நெஞ்சே ஆர் அருளும் கேடும் - நாலாயி:2205/1
அருளால் அறம் அருளும் அன்றே அருளாலே - நாலாயி:2222/2
வைகுந்தம் என்று அருளும் வான் - நாலாயி:2637/4
தன் அருளும் ஆகமும் தாரானேல் தன்னை நான் - நாலாயி:2784/5
ஏற்று அரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர் குலத்து - நாலாயி:3625/1
அமர்ந்த நாதனை அவரவர் ஆகி அவர்க்கு அருள் அருளும் அம்மானை - நாலாயி:3713/1
அவனுடை அருள்பெறும் போது அரிதால் அ அருள் அல்லன அருளும் அல்ல - நாலாயி:3874/1

    அருளே (17)
நின் அருளே புரிந்திருந்தேன் இனி என் திருக்குறிப்பே - நாலாயி:463/4
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே - நாலாயி:691/4
ஒன்றும் கண்டிடப்பெற்றிலேன் அடியேன் காணுமாறு இனி உண்டு எனில் அருளே - நாலாயி:716/4
பன்றி ஆய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே
  நன்று நான் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் - நாலாயி:951/3,4
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப அலை நீர் உலகுக்கு அருளே புரியும் - நாலாயி:1167/2
அல்லாதார் தாம் உளரே அவன் அருளே உலகு ஆவது அறியீர்களே - நாலாயி:2003/4
அடைய அருளாய் எனக்கு உன்தன் அருளே - நாலாயி:2027/4
அந்தோ அடியேற்கு அருளாய் உன் அருளே - நாலாயி:2030/4
நீயே உலகும் எல்லாம் நின் அருளே நிற்பனவும் - நாலாயி:2401/1
சேமம் செங்கோன் அருளே செறுவாரும் நட்பு ஆகுவர் என்று - நாலாயி:2504/1
என்தனக்கும் அது இராமாநுச இவை ஈய்ந்து அருளே - நாலாயி:2866/4
நக்க பிரானும் அன்று உய்யக்கொண்டது நாராயணன் அருளே
  கொக்கு அலர் தடம் தாழை வேலி திருக்குருகூர்-அதனுள் - நாலாயி:3337/2,3
எரி ஏய் பவள குன்றே நால் தோள் எந்தாய் உனது அருளே
  பிரியா அடிமை என்னை கொண்டாய் குடந்தை திருமாலே - நாலாயி:3424/2,3
சுழலின் மலி சக்கர பெருமானது தொல் அருளே - நாலாயி:3437/4
கண்ணன் இன் அருளே கண்டுகொள்-மின்கள் கைதவமே - நாலாயி:3476/4
அ வாய் அன்றி யான் அறியேன் மற்று அருளே - நாலாயி:3743/4
உணர்வின் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன் அருளே
  உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பிலனவும் பழுதேயாம் - நாலாயி:3750/2,3

    அருளை (3)
விண் உளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த - நாலாயி:915/3
அரு மால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே - நாலாயி:3962/4
அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும் - நாலாயி:3963/1

    அருளையே (1)
ஒண் தமிழ் சடகோபன் அருளையே - நாலாயி:943/4

    அருளொடு (1)
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும் - நாலாயி:956/2

    அருளொடும் (1)
ஆழியான் நமக்கு அருளிய அருளொடும் பகல் எல்லை கழிகின்றதால் - நாலாயி:1692/2

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading