ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் -ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ கீதா பாஷ்யம் -ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் –18-41–18-60—

இனி, மோக்ஷத்துக்கு ஏதுவான மார்க்கங்கள் விளக்கப்படுகின்றன :

41. ப்ராஹ்மணக்ஷத்ரியவிஸாம் ஸூத்ராணாம் ச பரந்தப
கர்மாணி ப்ரவிபக்தாநி ஸ்வபாவப்ரபவைர்குணை:

பரந்தப-எதிரிகளை வாட்டுபவனே,
ப்ராஹ்மண க்ஷத்ரியவிஸாம் ஸூத்ராணாம் ச-பிராம்மணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் இவர்களுடைய,
கர்மாணி-தொழில்கள்,
ஸ்வபாவ ப்ரபவை: குணை:-அவரவரின் இயல்பில் விளையும் குணங்களின்படி,
ப்ரவிபக்தாநி-வகுப்புற்றனவாம்.

பரந்தபா! பிராம்மணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் இவர்களுடைய தொழில்கள் அவரவரின் இயல்பில்
விளையும் குணங்களின்படி வகுப்புற்றனவாம்.

ஸ்வபாவம் என்பது ஈசுவரனுடைய பிரகிருதி அல்லது மாயை. அது முக்குணமயமாயுள்ளது.
குணத்துக்குத் தகுந்தபடி கர்மம் வேறுபடுகிறது. கர்மத்தினின்று பெறுகிற சம்ஸ்காரத்துக்கு ஏற்ப சுபாவம் மாறுகிறது.
அதாவது கர்மமும் சுபாவமும் இணைபிரியாதவைகள். சுபாவம் எப்படியோ அப்படி வருணம் மாறுகிறது.
ஆக, ஒரு மனிதன் எந்த வர்ணத்தைச் சேர்ந்தவன் என்பதை அவனுடைய சுபாவத்தினின்றும் கர்மத்தினின்றும் தெரிந்து கொள்ளலாம்.
சுபாவமோ மிக சூக்ஷ்மமானது. எளிதில் அதைத் தெரிந்துகொள்ள முடியாது.
ஞானிகளுக்கு மட்டும் அது கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்துள்ள வஸ்துபோன்று நன்கு விளங்கும்.
பின்பு, கர்மமோ ஸ்தூலமானது. ஒருவன் செய்கிற கர்மத்திலிருந்து அவனுடைய வருணத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

வர்ணபேதத்தை பகவான் சிருஷ்டிக்கலாமா, உயர்வு தாழ்வை அவர் உண்டுபண்ணலாமா என்ற கேள்விகள் பிறப்பதுண்டு.
இந்தியாவில் வர்ணபேதமும், மேலோன் கீழோன் என்ற வேற்றுமையும் இருக்கும் வரையில் அந்நாடு சிறந்த நாடு ஆகாது என்று கருதுவாரும் உளர்.

சிருஷ்டி என்பதன் பொருளே பேதத்தை உண்டுபண்ணுவது என்பதாகும். எல்லாம் ஒரே இயல்பை யடைவதும் சம்ஹாரம் ஆவதும் ஒன்று.
ஆக, பேதம் இருந்தாகவேண்டும். உடலில் அவயவ பேதம் உண்டு. வயதில் குழந்தை, யுவன், விருத்தன் என்ற பேதம் உண்டு.
பாலில் ஆண்பால் பெண்பால் என்ற பேதம் உண்டு. மனபரிபாகத்திலும் புரிகின்ற செயலிலும் உள்ள பேதம்
வர்ணபேதம் என்று சொல்லப்படுகிறது. இது சிருஷ்டி முழுதிலும் அமைந்திருக்கிறது.
அப்படி அமைக்காது சிருஷ்டி செய்யவும் முடியாது. வர்ணபேதம் இயற்கையின் அமைப்பு.
அது இந்தியாவில் பாங்கை உள்ளபடி அறிந்துகொள்ளவில்லை.
ஆக, வர்ணபேதத்தை அங்கீகரிப்பதைத் தவிர மனிதன் வேறு ஒன்றும் செய்யமுடியாது.

உலகில் எங்கும் வர்ணபேதம் இருக்கிறது. ஆனால் மேல் நிலைக்கு வந்திருப்பவன் கீழ் நிலையில் இருப்பவனை
அலட்சியப்படுத்தலாகாது. அப்படி அலட்சியப்படுத்தும் சமூகம் விரைவில் கீழ்நிலைக்கு வந்து சேரும்.
இக்கோட்பாடு எல்லா சமூகங்களுக்கும் பொதுவானது.

இதாநீம் ஏவஂ பூதஸ்ய மோக்ஷ ஸாதநதயா க்ரியமாணஸ்ய கர்மணஃ பரம புருஷ ஆராதந வேஷதாம்? ததா அநுஷ்டிதஸ்ய ச கர்மணஃ தத் ப்ராப்தி லக்ஷணஂ பலஂ (இதுவே பரிணாமம் அடைந்து ப்ரஹ்மத்தையே பலமாகப் பெற்றுக் கொடுக்கும் )ப்ரதிபாதயிதுஂ ப்ராஹ்மணாத் யதிகாரிணாஂ ஸ்வபாவ அநுபந்தி(முன் வினைகள் அடிப்படையில் )ஸத்த்வாதி குண பேத பிந்நஂ வரித்த்யா ஸஹ கர்தவ்ய கர்ம ஸ்வரூபம் ஆஹ –(குளித்து மூன்று அனலை ஓம்பும் அந்தணமை ஒழித்திட்டேன் -இதுவே கர்தவ்யம் -குலம் தாங்கும் சாதிகள் நான்கும்-நான்கு வர்ணத்தவர்களும் தங்கள் கர்ம அனுஷ்டானங்களாலே குலத்தைத் தங்குகிறார்கள் )

৷৷18.41৷৷ப்ராஹ்மண க்ஷத்ரிய விஷாஂ ஸ்வகீயோ பாவஃ ஸ்வபாவஃ; ப்ரஹ்மணாதி ஜந்ம ஹேது பூதஂ ப்ராசீநஂ கர்ம இத்யர்தஃ. தத் ப்ரபவாஃ ஸத்த்வாதயோ குணாஃ; ப்ராஹ்மணஸ்ய ஸ்வபாவ ப்ரபவோ ரஜஸ் தம அபிபவேந உத்பூதஃ ஸத்த்வ குணஃ? க்ஷத்ரியஸ்ய ஸ்வபாவ ப்ரபவஃ ஸத்த்வ தமஸோஃ அபிபவேந உத்பூதோ ரஜோ குணஃ? வைஷ்யஸ்ய ஸ்வபாவ ப்ரபவஃ ஸத்த்வ ரஜ அபிபவேந அல்ப உத்ரிக்தஃ தமோ குணஃ? ஷூத்ரஸ்ய ஸ்வபாவ ப்ரபவஃ து ரஜஃ ஸத்த்வ அபிபவேந அத்யுத்ரிக்தஃ தமோகுணஃ. ஏபிஃ ஸ்வபாவ ப்ரபவைஃ குணைஃ ஸஹ ப்ரவிபக்தாநி கர்மாணி ஷாஸ்த்ரைஃ ப்ரதிபாதிதாநி. ப்ராஹ்மணாதய ஏவஂ குணகாஃ தேஷாஂ ச தாநி கர்மாணி வரித்தயஃ ச ஏதா இதி ஹி விபஜ்ய ப்ரதிபாதயந்தி ஷாஸ்த்ராணி.

৷৷18.41৷৷ஏவஂ ஸர்வேஷாஂ ஸஂஸாரிணாஂ குணத்ரயவஷ்யத்வமுக்தம்; அத தத்தத்குணதாரதம்யவத்தேஹயோகிநாமதிகாரிணாஂ யதாதிகாரஂ ஷாஸ்த்ரைர்விபக்தாநி கர்மாதீநி விவிச்யந்தே. தஸ்ய பரமப்ரஸ்துதேந ஸங்கத்யர்தமத்யாயாரம்பப்ரக்ராந்தஂ ப்ரதர்ஷயதி — ‘த்யாகேநேத்யாதிநா’.’ஸந்ந்யாஸஷப்தார்தாதநந்ய’ இதி — ஷ்ருதாவபி ஹி “த்யாகேநைகே” [மஹாநா.8.14கைவல்யோ.2] “ஸந்ந்யாஸ யோகாத்” [முண்டகோ.3.2.6] இத்யுபாவேகவிஷயாவிதி பாவஃ’ஏவம்பூதஸ்யேதி’ — த்ரிவிதத்யாகயுக்தஸ்யேத்யர்தஃ.’வரித்த்யா ஸஹேதி’ கரிஷிகோரக்ஷ்யாதீநி ஹி வக்ஷ்யமாணாநி [18.44] ஜீவிகாவிஷேஷா இதி பாவஃ.

அத்ர’ப்ராஹ்மணக்ஷத்ித்ரயவிஷாம்’ இதி ஸமாஸோ த்விஜத்வே ஸதி வேதாதிகாராத். ப்ராசீநகர்மாநுரூபஂ ஸத்த்வாதிகுணவரித்திஃ ப்ராகேவ ப்ரபஞ்சிதா? அதஸ்தத்தேதுகஂ கர்மாத்ர தத்தத்குணப்ரசுரபுருஷாஸாதாரணதர்மதயா ஸ்வபாவ இதி தர்ஷிதம். ஏதேந’கர்மவஷ்யா குணா ஹ்யேதே ஸத்த்வாத்யாஃ பரிதிவீபதே!’ [வி.பு.1] இதி வசநாதௌபாதிகாநாஂ குணாநாஂ சாத்ர ஸ்வாபாவிகதோக்திஷங்காபி நிரஸ்தா. குணவிபாகப்ரகாரோ ப்ராஹ்மபுராணாதிஷு ப்ரபஞ்சிதஃ. தஸ்யாயஂ ஸங்க்ஷேபஃ — ‘தமஃ ஷூத்ரே ரஜஃ க்ஷத்த்ரே ப்ராஹ்மணே ஸத்த்வமுத்தமம்’ இதி. அஸ்யார்தஂ வதந்ப்ரகரிதஂ விவரிணோதி — ‘ரஜஸ்தமோபிபவேநோத்பூதஃ ஸத்த்வகுண’ இதி. உத்தமஷப்தஸ்ய’ரஜஃ க்ஷத்த்ரே’ இத்யாதிஷ்வப்யந்வயமாஹ’க்ஷத்ித்ரயஸ்யேத்யாதிநா’.’அல்போத்ரிக்த’ இதி ஷூத்ராத்வ்யவச்சேதாய. அதீந்த்ரியாணாஂ குணாநாமபி ஷாஸ்த்ராதீநவிபாகத்வாத்கர்மப்ரவிபாகே குணாநாஂ கர்தரித்வாத்யஸம்பவாச்ச’குணைஃ ஸஹேத்யுக்தம்’. குணாபேக்ஷயா ஷாஸ்த்ரேண விபக்ததயா குணப்ரவிபக்தத்வோபசாராதயமேவார்த உசித இதி பாவஃ. கைர்விபக்தாநீதி ஷங்காயாஂ’ஷாஸ்த்ரைரிதி’ ஷேஷபூரணம். ஸ்வரூபவிபாகஸ்ய ஷாஸ்த்ராதீநத்வாபாவாதஸங்கீர்ணபோதநஂ விவக்ஷிதமித்யாஹ — ‘ப்ரதிபாதிதாநீதி’. விபஜ்ய ப்ரதிபாதநஂ விவரிணோதி — ‘ப்ராஹ்மணாதய’ இதி. கர்மஷப்த ஏவ ஸாமாந்யதோ வரித்திமபி ஸஂகரிஹ்ணாதி? தாதர்த்யாத்வா ததாக்ஷேப இத்யபிப்ராயேணாஹ’வரித்தயஷ்சேதி’. ஜீவநோபாயா இத்யர்தஃ.

—————————-

வருணத்துக்குரிய கர்மத்தின் பிரிவினை வருமாறு :

42. ஸமோ தமஸ்தப: ஸௌசம் ஷாந்திரார்ஜவமேவ ச
ஜ்ஞாநம் விஜ்ஞாநமாஸ்திக்யம் ப்ரஹ்மகர்ம ஸ்வபாவஜம்

ஸமோ தம: தப:-மன அடக்கமும், புலனடக்கமும், தவமும்,
ஸௌசம்-தூய்மை,
ஷாந்தி-பொறுமை,
ஆர்ஜவம்-நேர்மை,
ஆஸ்திக்யம்-ஆத்திகம்,
ஜ்ஞாநம் விஜ்ஞாநம் ஏவ – ஞானம், அனுபவம் மூலம் உணர்தலும்,
ஸ்வபாவஜம் ப்ரஹ்ம கர்ம-இயல்பிலே தோன்றும் பிராம்மண கர்மங்களாகும்.

அகக் கரணத்தை யடக்குதல், புறக் கரணத்தை யடக்குதல், தவம், தூய்மை, பொறுமை, நேர்மை, ஞானம்,
கல்வி, ஆத்திகம் இவை இயல்பிலே தோன்றும் பிராம்மண கர்மங்களாகும்.

ஒருவன் பிறந்த குடியை முன்னிட்டு ஒருவனை பிராம்மணன் என்கிறது லௌகிகம்.
மனபரிபாகத்தையும் வாழ்க்கை முறையையும் பார்த்து ஒருவனை பிராம்மணனென்கிறது வேதாந்தம்.
எந்த சமூகத்தில் எந்தக் குடியில் எக்காலத்தில் வேண்டுமானாலும் பிராம்மணன் தோன்றலாம்.
ஏனென்றால் பிறப்பு உரிமையில் பொருள் ஒன்றுமேயில்லை. மனபரிபாகமே முக்கியமானது.
வேதாந்தம் விளக்குகிறபடி பிராம்மண இயல்பை அடையப் பெற்றவர்களை உலகில் காண்பது அரிது.
ஆனால் அந்நிலையை அடைய மனிதன் முயலவேண்டும்.

கட்டுப்பாடான வாழ்க்கையே வடிவெடுத்தவன் அந்தணன். மனவடக்கமும் பொறிகளின் அடக்கமும் இயல்பாக
அவனிடத்து அமைந்திருக்கின்றன. பரத்தை நாடித் தவம் புரிதல் ஒன்றே அவன் தொழில்.
தவத்தால் அவனது மனம் மொழி மெய் ஆகிய திரிகரணங்களும் தூய்மையடைகின்றன.
புறவுலகினின்று அவனுக்கு ஏற்படும் இடுக்கண்களிடத்து பிராம்மணன் பொறுமையே வடிவெடுத்தவனாகிறான்.
துன்புறுத்துவார் யாரையும் அவன் நொந்துகொள்வான். தனது சிந்தையிலும் சொல்லிலும் செயலிலும்
அவன் நேர்மையே வடிவெடுத்தவனாகிறான். சாஸ்திர ஞானத்துக்கும் சுவானுபவ ஞானத்துக்கும் அவன் களஞ்சியமாகிறான்.
சாஸ்திரத்தின் உட்கருத்தையும் பிரபஞ்சத்தில் உயிர் வாழ்க்கையின் தத்துவத்தையும் அவனே உள்ளபடி அறிய வல்லவனாகிறான்.
ஆஸ்திக்யம் அல்லது ஈசுவர நம்பிக்கையென்பது கடவுளைச் சார்ந்திருப்பது கடவுளுக்கென்றே உயிர் வாழ்தலாம்.
அந்தணன் அருளுக்கே உரியவன் ஆகிறான். பொருளை அவன் ஒருபொழுதும் தேடான்.
எளிய வாழ்க்கையே வடிவெடுத்தவன் அவன். உடலை அலங்கரிப்பது அந்தணன் செயலன்று.
எல்லா உயிர்களிடத்தும் அவன் அருளைச் சொரிந்து செந்தண்மை பூண்டொழுகுகிறான்.
ஸ்ரீராமகிருஷ்ணரது ஜீவிதம் அந்தணன் ஒருவனுடைய பாரமார்த்திக வாழ்க்கைக்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.
இத்தகைய வாழ்வுடையவனே பிராம்மணன். இங்ஙனம் பண்பாடு அடைந்துள்ள பிராம்மணன் தொகை
அதிகரிக்கின்றவளவு உலகத்துக்கு ÷க்ஷமம் உண்டாகிறது.

৷৷18.42৷৷ஷமஃ பாஹ்யேந்த்ரிய நியமநம். –தமஃ அந்தஃகரண நியமநம். –தபஃ போக நியமந ரூபஃ ஷாஸ்த்ர ஸித்தஃ காய க்லேஷஃ. –ஷௌசஂ ஷாஸ்த்ரீய கர்ம யோக்யதா. –க்ஷாந்திஃ பரைஃ பீட்யமாநஸ்ய அபி அவிகரித சித்ததா. –ஆர்ஜவஂ பரேஷு மந அநு ரூபஂ பாஹ்ய சேஷ்டா ப்ரகாஷநம்.– ஜ்ஞாநஂ பராவர தத்த்வ யாதாத்ம்ய ஜ்ஞாநம். –விஜ்ஞாநஂ பரதத்த்வ கத அஸாதாரண விஷேஷ விஷயஂ ஜ்ஞாநம்.– ஆஸ்திக்யஂ வைதிகார்தஸ்ய கரித்ஸ்நஸ்ய ஸத்யதா நிஷ்சயஃ ப்ரகரிஷ்டஃ? கேநாபி ஹேதுநா சாலயிதும் அஷக்ய இத்யர்தஃ.–பகவாந் புருஷோத்தமோ வாஸுதேவஃ பர ப்ரஹ்ம ஷப்தாபிதேயோ நிரஸ்த நிகில தோஷ கந்தஃ ஸ்வாபாவிக அநவதிக அதிஷய ஜ்ஞாந ஷக்த்யாத் யஸஂக்யேய கல்யாண குண கணோ நிகில வேத வேதாந்த வேத்யஃ ஸ ஏவ நிகில ஜகதேக காரணஂ நிகில ஜகதாதார பூதோ நிகிலஸ்ய ஸ ஏவ ப்ரவர்தயிதா தத் ஆராதந பூதஂ ச கரித்ஸ்நஂ வைதிகஂ கர்ம? தைஃ தைஃ ஆராதிதோ தர்மார்த காம மோக்ஷாக்யஂ பலஂ ப்ரயச்சதி? இதி அஸ்ய அர்தஸ்ய ஸத்யதா நிஷ்சயஃ ஆஸ்திக்யம்.– வேதைஷ்ச ஸர்வைரஹமேவ வேத்யஃ.’ (கீதா 15.15)’அஹஂ ஸர்வஸ்ய ப்ரபவோ மத்தஃ ஸர்வஂ ப்ரவர்ததே.’ (கீதா 10.8)’மயி ஸர்வமிதஂ ப்ரோதம்.’ (கீதா 7.7)’போக்தாரஂ யஜ்ஞ தபஸாஂ ৷৷. ஜ்ஞாத்வா மாஂ ஷாந்திமரிச்சதி৷৷’ (கீதா 5.29)’மத்தஃ பரதரஂ நாந்யத் கிஞ்சிதஸ்தி தநஞ்ஜய.’ (கீதா 7.7)’யதஃ ப்ரவரித்திர் பூதாநாஂ யேந ஸர்வமிதஂ ததம். ஸ்வ கர்மணா தமப்யர்ச்ய ஸித்திஂ விந்ததி மாநவஃ৷৷’ (கீதா 18.46)’யோ மாம் அஜமநாதிஂ ச வேத்தி லோக மஹேஷ்வரம்.’ (கீதா 10.3) இதி ஹ்யுச்யதே.தத் ஏதத் ப்ராஹ்மணஸ்ய ஸ்வபாவஜஂ கர்ம.

৷৷18.42৷৷’ஷமோ தமஃ’ இத்யாதௌ பூர்வஂ வ்யாக்யாதநாமபி குணாநாஂ புநர்வ்யாக்யாநஂ வர்ணாநுபந்தேந விதாநேவாந்தரவிஷேஷஷங்காபாகரணார்தஂ’ப்ராஹ்மஂ கர்ம’ இத்யுக்தகர்மத்வஸித்தயே? நியதநாதிரூபேண புருஷவ்யாபாரஸாத்யத்வஜ்ஞாபநார்தஂ ச. அதஃ ஷௌசாவபி ததாபாதநஂ க்ராஹ்யம். அஸ்தி மதிரஸ்யேத்யாஸ்திகஃ; தத்பாவ ஆஸ்திக்யஂ; தச்சாப்ராமாணிகேஷு பவத்தோஷாய; ப்ரத்யக்ஷாதிஸித்தே து நாஸாவதிஷயஃ; ஷாஸ்த்ரீயேஷ்வபி க்வாசித்கஸஂஷயாதௌ குதரிஷ்டித்வப்ரஸங்கஃ; அதோ’வைதிகார்தஸ்ய கரித்ஸ்நஸ்யேத்யுக்தம்’. ஸஹபடிதவிஜ்ஞாநாதேர்பேதஜ்ஞாபநாய ஸத்யதாநிஷ்சயஸ்ய ப்ரகரிஷ்டத்வோக்திஃ. தத்விவரிணோதி — ‘கேநாபீதி’.வைதிகஸ்ய கரித்ஸ்நஸ்யேத்யுக்தஂ குதரிஷ்ட்யாத்யநமதவைதிகார்தஸங்க்ரஹவ்யுதாஸாய ப்ராதாந்யேந ஸங்கலய்ய வ்யநக்தி — ‘பகவாநித்யாதிநா’. அத்ர விஷேஷணாநாஂ ப்ராகேவ வ்யாக்யாதத்வாதேஹ ஸர்வவேதஸாரதயோத்தரிதஸ்யார்தஸ்ய ததுபபரிஂஹணேஸ்மிஂஞ்சாஸ்த்ரே ததாத்வேநைவ ப்ரஸ்பஷ்டதாமாஹ — ‘வேதைஷ்சேதி’. நிகிலவேதவேதாந்தவேத்ய இத்யுக்தார்தக்ரமாநுஸாரேண விப்ரகீர்ணவாக்யோத்தாரக்ரமஃ. ஷ்லோகார்தஂ நிகமயதி — ‘ததேததிதி’. ப்ரஹ்மணஃ கர்ம ப்ராஹ்மம்; ப்ரஹ்மஷப்தோத்ர ப்ராஹ்மணஜாதிபர இத்யபிப்ராயேணாஹ — ‘ப்ராஹ்மணஸ்யேதி’.

—————————

43. ஸௌர்யம் தேஜோ த்ருதிர்தாக்ஷ்யம் யுத்தே சாப்யபலாயநம்
தாநமீஸ்வரபாவஸ்ச க்ஷõத்ரம் கர்ம ஸ்வபாவஜம்

ஸௌர்யம்-சூரத் தன்மை,
தேஜ:-ஒளி,
த்ருதி:-உறுதி,
தாக்ஷ்யம் ச-திறமை,
யுத்தே அபி அபலாயநம்-போரில் புறங்காட்டாமை,
தாநம் ஈஸ்வரபாவ: ச-ஈகை, இறைமை (ஆளும் தன்மை),
ஸ்வபாவஜம் க்ஷத்ரம் கர்ம-இயற்கையிலே தோன்றும் க்ஷத்திரிய கர்மங்களாகும்.

சூரத் தன்மை, ஒளி, உறுதி, திறமை, போரில் புறங்காட்டாமை, ஈகை, இறைமை – இவை
இயற்கையிலே தோன்றும் க்ஷத்திரிய கர்மங்களாகும்.

அறம் அல்லது தர்மமே வடிவெடுத்திருப்பவன் க்ஷத்திரியன் ஆகிறான். சமூகத்தினுடைய இகலோக வாழ்க்கையை
ஒழுங்குபடுத்துதல் அவனது வாழ்க்கைக் கடமையாகும். க்ஷத்திரியன் என்பதன் பொருள் உடலில் காயம் பட்டவன் என்பதாகிறது.
நலத்தை நிலைநாட்டுதற்காக உடல் வாழ்க்கையை அவன் ஒப்படைத்திருக்கிறான்.
அப்பெரு முயற்சியின் விளைவாக உடல் அடிக்கடி புண்பட்டாலும் அல்லது சிதைக்கப்பட்டாலும் அதை அவன் பொருள்படுத்தான்.
பீஷ்மர் வதைக்கப்பட்டது போன்று க்ஷத்திரியன் ஒருவனுடைய தேகம் வதைக்கப்படுமானால்,
அதற்கிடையில் அவர் படைத்திருந்த உயர்ந்த மனப்பான்மையை அவன் கொண்டிருப்பானானால் அவ்வரசன் நன்கு வாழ்ந்தவன் ஆவான்.
இனி, எல்லாரும் அரசன் ஆகமுடியுமா என்ற கேள்வி எழலாம். நாடு ஆளும் முறையில் எல்லாரும் அரசர் ஆகவேண்டியதில்லை.
சமூகத்தில் மேலாம் பொறுப்பை நிறைவேற்றும் பாங்கில் பலபேர் அரசர் ஆகலாம்.

கேடும், கேடுடைய மனிதனும் ஒன்றே. நல்லான் ஒருவன் கேடுடைய மனிதனை யாண்டும் எதிர்க்கக் கடமைப் பட்டிருக்கிறான்.
பயிர்களுக்கிடையில் உள்ள களைகளைக் களையக் கிருஷிகன் கடமைப்பட்டிருப்பது போன்று சமூகத்தில்
அறம் பிறழ்பவர்களை அடக்கவும், ஒடுக்கவும், வெல்லவும், ஒழிக்கவும் அறவாளன் கடமைப்பட்டிருக்கிறான்.

எதிரிக்கு அஞ்சாது வீரத்தோடு பாய்ந்து தாக்கவல்லவன் சூரத்தன்மை யுடையவனாகிறான்.
அச்சத்தை அறியாத மனநிலை தேஜஸ் அல்லது துணிவெனப்படுகிறது. எவ்வளவு ஏராளமாக உழைத்தாலும் களைப்பை
அறியாத மனநிலை திருதி அல்லது உறுதி எனப்படுகிறது. காலதேச வர்த்தமானம் அறிந்து எதிரியை வல்லமையோடு
தாக்கக் கூடிய நிலைக்குச் சாதுரியம் என்று பெயர். திடீரென்று எதிரி வந்து தாக்குவானாகிலும்
மனம் தளராது நொடிப் பொழுதில் தூக்கி வினைசெய்வது சாதுரியமாகிறது.
சில வேளைகளில் பின்னோக்கிச் சென்று எதிரியைப் பின்பு வளைத்து அடிப்பதும் சாதுரியமாம்.
ஆனால் பகைவனுக்குப் பயந்து போர்க்களத்தினின்று புறங்காட்டி யோடிப் பிழைக்க நினைப்பவன் க்ஷத்திரியனாகான்.
பகைவனுக்கு அடிமைப்படுவதைவிட வீரத்துடன் எதிர்த்து நின்று அடிபட்டுச் சாவது மேல்.
குடிகளை முறையாக ஓம்புதலே தானமென்று சொல்லப்படுகிறது. வள்ளலாக இருந்து அவர்களுக்கு அரசன்
யாண்டும் பொருளை வழங்கவேண்டும். மக்கள் நேர் கோடாவண்ணம் அவர்களை ஆளுதல் இறைமையாகிறது.
இதற்கு ஈச்வர பாவம் என்பது மூலம். தலைவனாயிருத்தல் என்றும் இச்சொல் பொருள்படும்.
இரண்டு அல்லது மூன்று பேர்களுடன் சேர்ந்து வாழும் பொழுதும் ஒன்றும் தலைவனாகத் திகழலாம்.
எப்பொழுதும் தலைவன் ஆவது தகைமையினாலேயாம். சுயநலம் கருதாது காரியத்தை நிர்வகிப்பவனும்
அதை வெற்றிகரமாகக்கொண்டு சாதிப்பவனும் தலைவன் ஆகிறான். தாய் ஒருத்தி வீட்டுக்குத் தலைவியாகிறாள்.
ஏனென்றால் அன்புடன் பணிவிடை செய்யும் திறமையும், காரியங்களை நன்கு நிர்வகிக்கும் திறமையும் அவளிடத்து உண்டு.
இறைமை வாய்க்கப்பெற்ற மக்கள் மேன்மக்கள் ஆகின்றனர். பகைவரிடத்து நடந்துகொள்ளுகிற முறையும் நாட்டு மக்களிடத்து
நடந்துகொள்ளுகிற முறையும் சேர்ந்து ஈண்டு விளக்கப்பட்டுள்ளன. அந்தணனுடைய அருளையும் வைசியனுடைய
பொருளையும் அரசன் இனிய முறையில் சேகரிக்கிறான். அவைகளுடன் தனது ஆண்மையை அவன் உவந்து கலக்கிறான்.
பின்பு, இவையாவும் அவன் உலக நன்மைக்கு எடுத்து வழங்குகிறான்.
பாரமார்த்திகத் துறையிலே விவேகானந்த சுவாமிகள் இச்செயலைச் செய்திருக்கிறார்; அவர் ஒரு ராஜரிஷி.

৷৷18.43৷৷ஷௌர்யஂ யுத்தே நிர்பய ப்ரவேஷ ஸாமர்த்யம். –தேஜஃ பரைஃ அநபிபவநீயதா. –தரிதிஃ ஆரப்தே கர்மணி விக்நோபநிபாதே அபி தத் ஸமாபந ஸாமர்த்யம். –தாக்ஷ்யஂ ஸர்வ க்ரியா நிவரித்தி ஸாமர்த்யம். –யுத்தே ச அபி அபலாயநஂ யுத்தே ச ஆத்ம மரண நிஷ்சயே அபி அநிவர்தநம் –தாநம் ஆத்மீயஸ்ய த்ரவ்யஸ்ய பரஸ்வத்வ ஆபாதாந பர்யந்தஃ த்யாகஃ? –ஈஷ்வர பாவஃ ஸ்வ வ்யதிரிக்த ஸகல ஜநநி யமந ஸாமர்த்யம்? ஏதத் க்ஷத்ரியஸ்ய ஸ்வபாவஜஂ கர்ம.

৷৷18.43৷৷’ஷூரஂ பீருஂ கவிஂ ஜடம்’ இதி பீருப்ரதியோகிநி ஷூரஷப்த இத்யபிப்ராயேணாஹ — ‘நிர்பயப்ரவேஷஸாமர்த்யமிதி’. மாநஸஷாரீரஸஂவலநமிதம். ப்ரவிஷ்டஸ்ய பரைஃ பரிபவே ப்ரவேஷோபி தோஷஃ ஸ்யாத்? அதஸ்தத்பரிஹாராய தேஜ இஹோக்தமித்யாஹ’பரைரநபிபவநீயதேதி’. தாக்ஷ்யாத்தரிதேர்விஷேஷோ’விக்நோபநிபாதேபீதி’ தர்ஷிதஃ. ப்ரவரித்திஸாமர்த்யாத்ப்ரவரித்தாபரித்யாகோ ஹ்யந்ய ஏவ.’யுத்தே சாபி’ இத்யத்ராபிஷப்தத்யோதிதஂ தீவ்ரஂ பலாயநநிமித்தமாஹ’ஆத்மமரணநிஷ்சயேபீதி’. அத்ரேஷ்வரபாவஷப்தேந துஷ்டநிக்ரஹஷிஷ்டாநுக்ரஹஷக்திர்விவக்ஷிதேத்யபிப்ராயேணாஹ — ‘ஸ்வவ்யதிரிக்தேதி’.’ஸகலஜநேதி’ ஸ்வராஷ்ட்ராத்யவச்சிந்நவிஷயம்.

—————

44. க்ருஷிகௌரக்ஷ்யவாணிஜ்யம் வைஸ்யகர்ம ஸ்வபாவஜம்
பரிசர்யாத்மகம் கர்ம ஸூத்ரஸ்யாபி ஸ்வபாவஜம்

க்ருஷி கௌ ரக்ஷ்ய வாணிஜ்யம்-உழவு, பசுக்காத்தல், வணிகம்,
வைஸ்ய கர்ம ஸ்வபாவஜம் – இவை இயற்கையிலே பிறக்கும் வைசியக் கர்மங்களாம்,
பரிசர்யாத்மகம் கர்ம-மக்கள் அனைவருக்கும் தொண்டு புரிதல்,
ஸூத்ரஸ்ய அபி-சூத்திரனுக்கு, ஸ்வபாவஜம்-அவனியற்கையாய் ஏற்பட்ட தொழில்.

உழவு, பசுக்காத்தல், வணிகம் இவை இயற்கையிலே பிறக்கும் வைசியக் கர்மங்களாம்.
தொண்டு புரிதல் சூத்திரனுக்கு அவனியற்கையாய் ஏற்பட்ட தொழில்.

பயிர்த்தொழில் புரிவது, ஆடுமாடுகளை வளர்த்தல், வியாபாரம் பண்ணுதல், தொழிற்சாலைகளை நிறுவுதல்
ஆகிய இவையாவும் செல்வத்தை உண்டுபண்ணும் தொழில்களாம். சுதந்திர வாழ்க்கை வாழ்ந்து பணத்தைப்
பெருக்குபவர்களெல்லாம் வைசியர்கள்.
இக்காலத்தில் புதியதாகத் தோன்றியுள்ள வக்கீல்களும் டாக்டர்களும் இடை அல்லது கடைத்தரமான வைசியர்கள்.
இவர்கள் சமூகத்துக்குச் செல்வத்தை உண்டுபண்ணுபவர்களல்லர்; செல்வத்தை ஏற்பவர்களாம்.
இகலோக வாழ்க்கைக்கு இன்றியமையாத தன தானியங்களை விருத்தி பண்ணுவதும், மூலப்பொருள்களைச் சேகரிப்பதும்,
அவைகளைப் பண்படுத்திப் பயன்படும் பொருள்களாக மாற்றியமைப்பதும், வாணிகத்தின் மூலம்
பொருள்களை நாலா பக்கங்களிலும் பங்கிட்டுக் கொடுத்தலும் வைசிய தர்மமாகும்.
கஞ்சா, அபினி, மதுபானம் போன்றவை மக்களுடைய நல்வாழ்வைக் கெடுக்கின்றன.
அத்தகைய பொருள்களை உண்டு பண்ணுவதும், அவைகளில் வர்த்தகம் பண்ணுவதும் வைசிய தர்மமாகாது.

பிறரிடத்து வேலைக்காரனாயிருந்து இட்டவேலையைச் செய்து சம்பளம் ஏற்று ஜீவிப்பவன் சூத்திரனாகிறான்.
இக்காலத்துக் குமாஸ்தாக்களெல்லாரும் சூத்திரர்களாம். நல்ல மனப்பான்மையுடன் ஆசிரிய வேலை செய்கிறவர்கள்
பிராம்மண கர்மம் செய்கிறார்கள். அரசாங்கத்தில் முறையாக ஆட்சி முறையைச் செலுத்துபவர்கள் க்ஷத்திரிய கர்மம் இயற்றுகிறார்கள்.
அவர்கள் சம்பளம் ஏற்பதில் குறையில்லை. ஆனால் வயிற்றுப் பிழைப்புக்காகவென்று அத் தொழில்களை
நாடுவார்களானால் அவர்கள் சூத்திரர்களாகிறார்கள். கைக்கூலி அல்லது லஞ்சமேற்கிற எல்லாரும் சூத்திர்களேயாம்.
உடல் வாழ்க்கை ஒன்றில் மட்டும் கருத்து வைத்திருப்பவன் சூத்திரன். அதற்கு மேல் மேலான சிந்தையும் செயலும்
உடையவன் செய் தொழிலுக்கு ஏற்ப வைசியன், க்ஷத்திரியன் அல்லது பிராம்மணன் ஆகிறான்.

இந்த நான்கு வர்ணங்களும் மனபரிபாகத்தைப் பொறுத்தவைகள். உலகெங்கும் உள்ள ஜன சமூகங்களில் இவைகள்
இயல்பாய் அமைந்திருப்பதைக் காணலாம். ஒரே குடும்பத்தில் பிறந்துள்ள நான்கு சகோதரர்க்கிடையில்
ஒவ்வொருவனும் ஒவ்வொரு வர்ணத்தைச் சேர்ந்தவனாயிருக்கலாம். ஒரு சமுதாயத்தில் உள்ள மக்களுள்
பெரும் பான்மையோர் ஏதேனும் ஒரு வர்ணத்தின் சுபாவத்தை உடைத்திருக்கலாம்.
பள்ளிக்கூடம் ஒன்றில் கீழ் வகுப்பும் மேல் வகுப்பும் இருப்பதுபோன்று சமுதாயத்தில் நான்கு வர்ணத்தாரும் இருக்கிறார்கள்.
மேல் வகுப்பில் இருப்பவனுக்குக் கீழ் வகுப்பின் படாமும் தெரியும். அங்ஙனம் நான்கு வர்ணங்களின் கர்மங்களையும்
நன்கு செய்யத் தெரிந்தவன் அந்தணன். மூன்று வர்ணங்களின் கர்மங்களை நன்கு செய்யத் தெரிந்தவன் க்ஷத்திரியன்.
இங்ஙனம் வினையாற்றும் திறமை கீழே இறங்கி வருகிறது.

கர்மயோகத்துக்கு ஒப்பானது சூத்திரனுடைய தர்மம். ராஜயோகத்துக்கு ஒப்பாகிறது வைசியனுடைய தர்மம்.
ராஜயோகி தன் சொரூபத்தில் உள்ள சக்தியைச் சேகரிக்கிறான். வைசியன் புறவுலகில்
சக்திக்குச் சின்னமாயிருக்கும் பொருளைச் சேகரிக்கிறான். பக்தியோகத்தின் வடிவினன் ஆகிறான் க்ஷத்திரியன்.
சமூகத்தினிடத்து அன்பு கொண்டிருந்தால்தான் அதனிடத்து நல் வாழ்க்கையை அவன் வழங்க முடியும்.
சமூகத்துக்குப் பெருங்கேடு செய்பவன் கொடுங்கோல் வேந்தன். ஞானயோகத்துக்கு எடுத்துக்காட்டாவான் பிராம்மணன்.
சிருஷ்டி முழுதையும் பிரம்ம சொரூபமாக அவன் காண்கிறான். நான்கு யோகமும் ஒரு மனிதனிடத்து ஒழுங்காக அமைந்திருந்தால்
அவன் நிறைமனிதன் ஆகிறான். பின்பு நான்கு வர்ண தர்மங்களையும் ஒருங்கே ஆற்ற வல்லவனே நிறைமனிதன் ஆகிறான்.
நான்கு வர்ணங்களும் ஒரு சமூகத்தில் நன்கு அமைந்திருந்தால் அது தலை சிறந்த சமூகமாகும்.

நல்ல சமூகம் ஒன்றில் உள்ள பாடசாலைகளில் படிப்பைக் கட்டாயப்படுத்தி எல்லாச் சிறுவர்கள் சிறுமிகளுக்கும்
நான்கு வர்ணங்களுக்குரிய பயிற்சிகளைக் கொடுத்து அவரவர் பாங்குக்கு ஏற்ப மேலே வரத் தூண்டுதல் செய்தால்
இரண்டு மூன்று தலை முறைகளுக்குள் அந்தச் சமுதாயத்தைத் தலையாயதாக்கலாம்.

৷৷18.44৷৷கரிஷிஃ ஸஸ்யோத்பாதந கர்ஷணம். கோ ரக்ஷ்யஂ பஷுபாலநம் இத்யர்தஃ. வாணிஜ்யஂ தநஸஂசய ஹேதுபூதஂ க்ரய விக்ரயாத்மகஂ கர்ம. ஏதத் வைஷ்யஸ்ய ஸ்வபாவஜஂ கர்ம.

பூர்வ வர்ண த்ரய பரிசர்யா ரூபஂ ஷூத்ரஸ்ய ஸ்வபாவஜஂ கர்ம.தத் ஏதத் சதுர்ணாஂ வர்ணாநாஂ வரித்திபிஃ ஸஹ கர்தவ்யாநாஂ ஷாஸ்த்ர விஹிதாநாஂ யஜ்ஞாதி கர்மணாஂ ப்ரதர்ஷநார்தம் உக்தம். யஜ்ஞாதயோ ஹி த்ரயாணாஂ வர்ணாநாஂ ஸாதாரணாஃ?

ஷம தமாதயஃ அபி த்ரயாணாஂ வர்ணாநாஂ முமுக்ஷூணாஂ ஸாதாரணாஃ. (பக்தி யோகம் -உபாஸனம் -மூன்று வர்ண ஆண்களுக்கு -மட்டுமே )ப்ராஹ்மணஸ்ய து ஸத்த்வோத்ரேகஸ்ய ஸ்வாபாவிகத்வேந ஷம தமாதயஃ ஸுகோபாதாநாஃ இதி கரித்வா தஸ்ய ஷம தமாதயஃ ஸ்வபாவஜஂ கர்ம இதி உக்தம். –க்ஷத்ரிய வைஷ்யயோஃ து ஸ்வதோ ரஜஸ் தமஃ ப்ரதாநத்வேந ஷம தமாதயோ துஃகோபாதாநாஃ இதி கரித்வா ந தத் கர்ம இதி உக்தம். –ப்ராஹ்மணஸ்ய து வரித்திஃ யாஜந அத்யாபந ப்ரதிக்ரஹாஃ.– க்ஷத்ரியஸ்ய ஜந பத பரிபாலநம்.– வைஷ்யஸ்ய கரிஷ்யாதயோ யதோக்தாஃ. –ஷூத்ரஸ்ய து கர்தவ்யஂ வரித்திஃ ச பூர்வ வர்ண த்ரய பரிசர்யா ஏவ.

৷৷18.44৷৷ரூடிஂ வ்யுத்பத்திஂ சாநுஸரித்ய பலதஃ ஸ்வரூபதஷ்ச கரிஷிஂ தர்ஷயதி — ‘ஸஸ்யோத்பாதநஂ கர்ஷணமிதி’. ஏவஂ வாணிஜ்யவ்யாக்யாநேபி க்ராஹ்யம். கௌஃ ரக்ஷ்யா யத்ர? தத்கர்ம கோரக்ஷ்யமித்யபிப்ராயேணாஹ’பஷுபாலநமிதி’. ரக்ஷ்யமிதி பாவார்தஂ வா? ரக்ஷணமித்யர்தஃ. கௌரக்ஷ்யமிதி வா பாடஃ. கா ரக்ஷதீதி கோரக்ஷஃ? தஸ்ய கர்ம கௌரக்ஷ்யஂ பஷுபாலநஂ; வணிஜஃ கர்ம வாணிஜ்யமிதிவத். ஏவஂ விஷஃ கர்ம வைஷ்யஂ;’குணவசநப்ராஹ்மணாதிப்யஃ கர்மணி ச’ [அஷ்டா.5.1.124] இதி ஷ்யஞ்ப்ரத்யயஃ.

ஷாஸ்த்ராந்தராநுஸாரேண பரிசர்யாயாஃ ப்ரகரிதத்ரிதயாநுபந்தித்வமாஹ — ‘பூர்வவர்ணத்ரயேதி’. நநு ஷட்கர்மா ப்ராஹ்மணஃ? த்ரிகர்மாணௌ க்ஷத்ித்ரயவைஷ்யௌ? ஷூத்ரஸ்யாபி’பார்யாரதிஃ ஷுசிர்பரித்யபர்தா ஷ்ராத்தக்ரியாந்விதஃ (க்ரியாரதஃ — க்ரியாபரஃ). நமஸ்காரேண மந்த்ரேண பஞ்சயஜ்ஞாந்ந ஹாபயேத்’ [யா.ஸ்மரி.1.5.121] இத்யாதயோ தர்மா விதீயந்தே; தத்கதமிஹ தத்கர்மணாமியத்தாநிர்தேஷஃ இத்யத்ராஹ — ‘ததேததிதி’. ப்ரதர்ஷநீயாநுதாஹரதி’யஜ்ஞாதயோ ஹீதி’. ப்ரதர்ஷநார்தத்வே ஹேத்வந்தரமாஹ ‘ஷமதமாதயோபீதி’. ஷமாதீநாஂ மோக்ஷார்திவர்ணத்ரயஸாதாரண்யேந கதஂ ப்ராஹ்மணஸ்யைவ ததுக்தமித்யத்ராஹ’ப்ராஹ்மணஸ்ய த்விதி’.’ஸ்வபாவப்ரபவைஃ’ [18.41 இதி பூர்வோக்தாநுவிதாநாத்ஸஹஜத்வவிவக்ஷயாத்ர ஸ்வபாவஜஷப்த இத்யபிப்ராயேணாஹ — ‘ஸத்த்வோத்ரேகஸ்ய ஸ்வாபாவிகத்வேந ஷமதமாதயஃ ஸுகோபாதாநா’ இதி. வர்ணாந்தரகுணஸம்பேதஂ நிர்வஹதி — ‘க்ஷத்ித்ரயவைஷ்யயோரிதி’. ந தத்கர்மேத்யுக்தமிதி’ தத்கர்மேதி நோக்தமித்யந்வயஃ. உக்தாநாஂ வரித்தீநாஂ ப்ரதர்ஷநார்தத்வாய சதுர்ணாஂ வரித்த்யஂஷஂ விவிச்ய விவிநக்தி’ப்ராஹ்மணஸ்ய து வரித்திரித்யாதிநா’. ஷூத்ரதர்மோ வரித்திஷ்ச யாஜ்ஞவல்க்யேந ஸ்மர்யதே — ‘ஷூத்ரஸ்ய த்விஜஷுஷ்ரூஷா தயாஜீவந்வணிக்பவேத். ஷில்பைர்வா விவிதைர்ஜீவேத்த்விஜாதிஹிதமாசரந்’ [1.5.120] இதி; மநுஸ்தத்ர விஷேஷமாஹ — ‘விப்ரஸேவைவ ஷூத்ரஸ்ய விஷிஷ்டஂ கர்ம கீர்த்யதே’ [10.123] இதி; ததிதமபிப்ரேத்யாஹ — ‘ஷூத்ரஸ்ய து கர்தவ்யஂ வரித்திஷ்ச பூர்வவர்ணஂத்ரயபரிசர்யைவேதி’.

நந்விதமயுக்தஂ’பார்யாரதிஃ’ இத்யாதேருக்தத்வாத்;’மாஂ ஹி பார்த! வ்யபாஷ்ரித்ய’ இத்யாரப்ய’ஸ்த்ரியோ வைஷ்யாஸ்ததா ஷூத்ராஸ்தேபி யாந்தி பராஂ கதிம்’ [9.32] இதி ச ஸ்வயமேவாஹ;’வஸந்தே தீக்ஷயேத்விப்ரம்’ இத்யாரப்ய’ஹேமந்தே ஷூத்ரமேவ ச. ஸ்த்ரியஂ ச வர்ஷாகாலே து பஞ்சராத்ரவிதாநதஃ’ இதி பகவத்ஸமாராதநார்தஂ தீக்ஷா ச விஹிதா; ததா’ப்ராஹ்மணைஃ க்ஷத்ித்ரயைர்வைஷ்யைஃ ஷூத்ரைஷ்ச கரிதலக்ஷணைஃ. அர்சநீயஷ்ச ஸேவ்யஷ்ச நித்யயுக்தைஃ ஸ்வகர்மஸு৷৷ஸாத்த்வதஂ விதிமாஸ்தாய கீதஃ ஸங்கர்ஷணேந யஃ’ [ம.பா.66.39;40] இதி தீக்ஷிதஷூத்ராதேர்பகவதர்சநாதிகஂ ஸ்பஷ்டமுக்தம். ததா யுகதர்மாந் ப்ரக்ரம்யோச்யதே — ‘கரிதஂ நாம யுகஂ பூர்வஂ யத்ர தர்மஃ ஸநாதநஃ. கரிதமேவ ந கர்தவ்யஂ யஸ்மிந் காலே நரோத்தம!. ப்ராஹ்மணாஃ க்ஷத்ித்ரயா வைஷ்யாஃ ஷூத்ராஷ்ச கரிதலக்ஷணாஃ. கரிதே யுகே ஸமபவந் ஸ்வகர்மநிரதாஃ ஸதா৷৷ஏகவேதஸமாயுக்தா ஏகமந்த்ரவிதிக்ரியாஃ. பரிதக்தர்மாஸ்த்வேகவேத்யா தர்மமேகமநுவ்ரதாஃ৷৷சாதுராஷ்ரம்யயுக்தேந கர்மணா காலயோகிநா. அகாமபலஸஂயோகாத் ப்ராப்நுவந்தி பராஂ கதிம்’৷৷[வி.த.108.19] இதி.

ஷ்ரீஸாத்த்வதே ச — ‘அஷ்டாங்கயோகயுக்தாநாஂ ஹரித்யாகநிரதாத்மநாம். யோகிநாமதிகாரஃ ஸ்யாதேகஸ்மிந் ஹரிதயேஷயே৷৷வ்யாமிஷ்ரயாகயுக்தாநாஂ விப்ராணாஂ வேதவாதிநாம். ஸமந்த்ரே து சதுர்வ்யூஹே ஹ்யதிகாரோ ந சாந்யதா৷৷த்ரயாணாஂ க்ஷத்ித்ரயாதீநாஂ ப்ரபந்நாநாஂ ச தத்த்வதஃ. அமந்த்ரமதிகாரஸ்து சதுர்வ்யூஹக்ரியாக்ரமே৷৷ஸக்ரியே மந்த்ரசக்ரே து வைபவீயே விவேகிநாம். மமதாஸந்நிரஸ்தாநாஂ ஸ்வகர்மநிரதாத்மநாம்৷৷கர்மவாங்மநஸைஃ ஸம்யக்பக்தாநாஂ பரமேஷ்வரே. சதுர்ணாமதிகாரோ வை வரித்தே தீக்ஷாக்ரமே ஸதி’ [7.8.9.10.11] இத்யதிகாரவிஷேஷநியமஃ கரிதஃ. ஸப்தமே ச வ்ரதவிதாநபரிச்சேதே’தாநார்சநே து ஷூத்ராணாஂ வ்ரதகர்மணி ஸர்வதா. அஸித்தாந்நஂ து விஹிதஂ ஸித்தஂ வா ப்ராஹ்மணேச்சயா৷৷ஸ்வகர்மணா யதோத்கர்ஷமப்யேதி ச ததார்சநாத். தஸ்மாத்ஸ்வேநாதிகாரேண குர்யாதாராதநஂ ஸதா৷৷ஸர்வத்ராதிகரிதோ விப்ரோ வாஸுதேவாதிபூஜநே. யதா ததா ந க்ஷத்த்ராத்யாஸ்தஸ்மாச்சாஸ்த்ரார்தமாசரேத்৷৷நயேந்நக்தாஷநைர்பக்த்யா திநாந்யேதாநி மௌத்கல!. வ்ரதாத்யந்தே து விஹிதஂ பரிபீடஂ ஹி தஸ்ய வா’৷৷[7.53.54.55.56] இதி வ்ரதவிஷேஷக்ரமோ தர்ஷிதஃ. மௌத்கலேதி பகவச்சாஸ்த்ரே ஷூத்ரநாம. பரிபீடமுபவாஸஃ. ததா மந்த்ரேஷு சைவஂ நியமோந்யத்ர கரிதஃ.’வௌஷட்ஸ்வாஹாவஷட்காரநிஷ்டாநாஂ து ப்ரதிக்ரியா. நமஸ்காரேண விஹிதா’ இதி. ததா நாரதீயே ஷ்ரீமதஷ்டாக்ஷரகல்பே — ‘ந ஸ்வரஃ ப்ரணவோங்காநி நாப்யந்யவிதயஸ்ததா. ஸ்த்ரீணாஂ து ஷூத்ரஜாதீநாஂ மந்த்ரமாத்ரோக்திரிஷ்யதே’ [நா.அ.க.1.120] இதி.

ஏவமேகாதஷீவ்ரதாதயோபி ஸர்வஸாதாரணாஃ புராணாதிஷு பட்யந்தே. ததாந்யேபி வர்ஜ்யாவர்ஜ்யநியமாஃ கதிகதி தர்மஷாஸ்த்ராதிஷு கத்யந்தே. யதா — ‘கபிலாக்ஷீரபாநேந ப்ராஹ்மணீகமநேந ச. ஷூத்ரே வேதாக்ஷரேணைவ நிஷ்கரிதிர்ந விதீயதே (வேதாக்ஷரவிசாரேண ஷூத்ரஸ்ய நரகஂ த்ருவம்)’৷৷[பா.ஸ்மரி.1.74]’ஹரித்கண்டதாலுகாபிஸ்து யதாஸங்க்யஂ த்விஜாதயஃ. ஷுத்யேரந் ஸ்த்ரீ ச ஷூத்ரஷ்ச ஸகரித்ஸ்பரிஷ்டாபிரந்ததஃ”தேஷாஂ ஸ ஏவாசமநகல்ப அதிக அஹரஹஃ(). கேஷஷ்மஷ்ருலோமநகவாபநம்’ இத்யாதி. தஸ்மாத்’ஜபஸ்தபஸ்தீர்தயாத்ரா ப்ரவ்ரஜ்யா மந்த்ரஸாதநம். தேவதாராதநஂ சைவ ஸ்த்ரீஷூத்ரபதநாநி ஷட்’ இத்யாதிகஂ விஹிதவ்யதிரிக்தவர்ணத்ரயஷுஷ்ரூஷாவிருத்தவிஷயமிதி யோஜ்யம். அபி ச — ‘ந ஷூத்ரா பகவத்பக்தா விப்ரா பாகவதாஃ ஸ்மரிதாஃ’ [வி.ஸஂ.24.10] இத்யாதிவசநாஜ்ஜயாக்யஸஂஹிதாதிஷு பாகவதாநாஂ சதுர்ணாஂ ஸமத்வவசநாச்ச பகவத்பரிசர்யாவஷாத்வர்ணத்ரயபரிசர்யாநிவரித்திரபி ஸம்பவேத். அதஃ கதஂ’ஷூத்ரஸ்ய து கர்தவ்யஂ வரித்திஷ்ச பூர்வவர்ணத்ரயபரிசர்யைவ’ இதி பாஷிதம். அத்ர ப்ரூமஃ — யத்யபி விஹிதவ்யதிரிக்தவிஷயாஃ ஸர்வநிஷேதாஃ விஷிஷ்டஸஂஸ்காரகுணவிஷேஷாதிமதாஂ ச ஷூத்ராணாமபி தர்மவிஷேஷா விஹிதாஃ? ததாபி தே ஸர்வே வர்ணத்ரயபரிசர்யாக்யப்ரதாநதர்மாவிரோதேந தந்நியுக்தைஃ ஷூத்ரைஃ தத்பரிசர்யாபாவநயைவாநுஷ்டேயாஃ. அத ஏவ ஹ்யத்ரோச்யதே,’பரிசர்யாத்மகஂ கர்ம’ இதி. அந்யதா பரிசர்யேத்யேவ வக்தவ்யம்; நச நிஷ்ப்ரயோஜநாதிகக்ரஹணஂ யுக்தம்.

ஆமநந்தி ச’ரஹஸ்யாம்நாயவிதஃ’ — ‘ஜ்ஞாநஜ்ஞாபநஸம்ப்ரேஷணகர்மா ப்ராஹ்மணஃ? ஜ்ஞாநபரித்ராணகர்மா க்ஷத்ித்ரயஃ? ஜ்ஞாநபீஜவர்தநகர்மா வைஷ்யஃ? ஜ்ஞாநபர்யுத்தாநகர்மா ஷூத்ரஃ? கரிதயுகஸ்யாந்தே த்ரேதாயுகஸ்யாதௌ ப்ராஹ்மணக்ஷத்ித்ரயவைஷ்யஷூத்ரா பித்யந்தே? தேஷாஂ பிந்நாநாஂ தரிஷ்டிஃ ந ததா பவதி? பத்யா ரஸநா ந ததா பவந்தி; புஷ்பபலமோஷதிவநஸ்பதயோ ந ததா தததே; தாஂ தரிஷ்ட்வா ப்ராஹ்மணக்ஷத்ித்ரயவைஷ்யஷூத்ராணாமஸூயா ப்ராதுர்பபூவ — ஷூத்ரஃ ப்ரதமஜாதிர்ந வஃ பர்யுத்தாஸ்யாமீதி? வைஷ்யோ த்விதீயஜாதிர்ந வோ பீஜாநி வர்தயிஷ்யாமீதி? க்ஷத்ித்ரயஸ்தரிதீயஜாதிர்ந வஃ பரித்ராஸ்ய இதி. தாந் ப்ராஹ்மண இத்யாஹ. ஆஸ்திதா யூயஂ ந வோ வக்ஷ்யாமி’ இதி. அத்ர பர்யுத்தாநஂ பரிசர்யா. ஏவஂ ஷூத்ரஃ ஸாதுஃ இத்யாதிப்ரகரணாந்தராணி ச த்ரஷ்டவ்யாநி. ஏதேந’ந ஷூத்ரா பகவத்பக்தாஃ’ இத்யாதிஸ்துதிவாக்யேந வர்ணத்ரயபரிசர்யாதிநிவரித்திப்ரஸங்கோபி ப்ரத்யுக்தஃ? பகவதேகாந்தஷூத்ரஸ்யைவ பர்யுத்தாநவிதேஃ. பகவத்பக்திஸ்துதிபரத்வாதேவ ஹி’ஸர்வவர்ணேஷு தே ஷூத்ரா யே ஹ்யபக்தா ஜநார்தநே’ [வி.ஸஂ.24.10] இதி வ்யதிரேகநிந்தா. கிஂ தர்ஹ்யத்ர ஸ்துதிநிந்தாலம்பநம் ஆந்தரஃ ஸத்த்வாதிகுணோந்மேஷஃ. யதபேக்ஷயா ப்ராஹ்மணாதேரேவ ப்ரஹ்மண்யாதிகஂ ஷ்ருத்யாதிஷு கீர்த்யதே — “மௌநஂ சாமௌநஂ ச நிர்வித்யாத ப்ராஹ்மணஃ” [பரி.உ.3.5.1] இதி.’விஷ்ணுஂ க்ராந்தஂ (விஷ்ணுக்ராந்தஂ) வாஸுதேவஂ விஜாநந்விப்ரோ விப்ரத்வஂ கச்சதே தத்த்வதர்ஷீ’ [ஷா.உ.+4ம.பா.13.16.2]’சண்டாலமபி வரித்தஸ்தஂ தஂ தேவா ப்ராஹ்மணஂ விதுஃ’ இத்யாதி.

யத்து ஷாரீரஸத்த்வாதிகுணதாரதம்யநிபந்தநஂ ஜாதிரூபஂ ப்ராஹ்மண்யாதிகஂ? தஸ்யாந்தரஸத்த்வோந்மேஷாதாவப்யநுவரித்தேராஷரீரபாதஂ ஜாதிநியமஃ ஸ்தித ஏவ. ததநுபந்திநஷ்ச தர்மாஸ்தத ஏவாவதிஷ்டந்தே. அத ஏவ ஹி விதிதப்ரஹ்மவித்யோபி விதுரஃ ஸ்வஸ்ய தத்வசநேநதிகாரமாஹ — ‘ஷூத்ரயோநாவஹஂ ஜாதோ நாதோந்யத்வக்துமுத்ஸஹே’ [ம.பா.5.41.5] இதி. ஷமாதிகுணபௌஷ்கல்யயோகிநி து ஷூத்ராதௌ ஸ்த்ரீதர்மிண்யாஂ ஜநந்யாமிவாவஜ்ஞாநாதிநிவரித்திமாத்ரவிஷேஷாபேக்ஷயா ஜாதிஸாமாந்யவீக்ஷணப்ரதிஷேத இதி. யதா ஸ்மரந்தி — ‘ஏதைஃ ஸமேதஃ ஷூத்ரோபி வார்தகே மாநமர்ஹதி’ இதி. அத ஏவ’பக்திரஷ்டவிதா ஹ்யேஷா யஸ்மிந் ம்லேச்சேபி வர்ததே. தஸ்மை தேயஂ ததோ க்ராஹ்யஂ ஸ ச பூஜ்யோ யதா ஹ்யஹம்’ [கா.ரு.பூ.க.219.7.8] இத்யாதிகமநுபப்லவபர்யந்ததயாபி நிர்வ்யூடம். ஸாம்யோக்திரபி ஸர்வோத்கர்ஷபலாதிஸாம்யவிஷயா; அபஷூத்ரநயாத்யவிரோதஷ்ச. உக்தஂ சாசார்யைர்பாகவதத்வேந ஷூத்ரஸ்யோத்கர்ஷே ப்ராஹ்மணஸ்யாபி தேநைவோத்கர்ஷ இதி புநர்வைஷம்யமிதி ஸர்வஂ ஸமஞ்ஜஸம். அதஃ ஸுஷ்டூக்தஂ — ‘ஷூத்ரஸ்ய வரித்திகர்தவ்யயோரைக்யம்’ இதி. ,

———————

45. ஸ்வே ஸ்வே கர்மண்யபிரத: ஸம்ஸித்திம் லபதே நர:
ஸ்வகர்மநிரத: ஸித்திம் யதா விந்ததி தச்ச்ருணு

ஸ்வே ஸ்வே கர்மணி-தனக்குத் தானே உரிய கர்மத்தில்,
அபிரத: நர:-மகிழ்ச்சியுறும் மனிதன்,
ஸம்ஸித்திம் லபதே-ஈடேற்றம் பெறுகிறான்,
ஸ்வகர்மநிரத:-தனக்குரிய தொழிலில் இன்புறுவோன்,
யதா ஸித்திம் விந்ததி-எங்ஙனம் சித்தியடைகிறான் என்று,
தத் ஸ்ருணு-அதைக் கேள்.

தனக்குத் தானே உரிய கர்மத்தில் மகிழ்ச்சியுறும் மனிதன் ஈடேற்றம் பெறுகிறான். தனக்குரியதொழிலில்
இன்புறுவோன் எங்ஙனம் சித்தியடைகிறானென்பது சொல்லுகிறேன் கேள்.

பயிற்சியால் எந்தக் கர்மத்துக்குத் தகுதியுடையவனாக மனிதன் தன்னைச் செய்துகொள்கிறானோ அது
அவனுடைய ஸ்வகர்மமாகிறது. ஸ்வதர்மம் என்பதும் அதுவே.
ஸ்வகர்மத்தை மகிழ்வுடனும் ஊக்கத்துடனும் செய்பவன் நல்ல ஆத்ம சாதகன் ஆகிறான்.
அர்ஜுனனுக்குத் தன் ஸ்வதர்மத்தில் வெறுப்பு ஏற்பட்டது சீரிய மனப்பான்மையின் விளைவு அன்று.
தற்காலிகமாகத் தோன்றிய மனக் குழப்பமே அதற்குக் காரணமாயிற்று. பள்ளியில் படிக்கும் மாணாக்கன் ஒருவன்
தனது வகுப்பிலும் பாடத்திலும் மகிழ்வு கொள்ளுதல் வேண்டும். தன் கர்மத்தில் களிப்புறுபவனே முன்னேற்றமடைகிறான்.
படிப்புப் பூர்த்தி யாவதற்குப் பள்ளிப் பிள்ளை மேல் வகுப்புக்குப் போவது அவசியம். மற்று, ஆத்ம சாதகன் பரிபக்குவம்
அடைதற்கு ஸ்வகர்மத்தை மாற்றவேண்டிய அவசியமில்லை. தோட்டி வேலை செய்கிற ஒருவன் அவ்வேலையில் மகிழ்வுறுதல் வேண்டும்.
வேலையில் மேலானது என்பதும் கீழானது என்பதும் கிடையாது. மனத்தகத்து உள்ள மாசு ஆனது கர்மத்தில் மாசு படிந்திருப்பது
போன்று காட்சி கொடுக்கிறது. எத்தொழிலைச் செய்தாலும் நல்ல மன நிலையுடன் அதைச் செய்தால்
மனபரிபாகமடையலாம். அதன் விவரம் வருமாறு:

৷৷18.45৷৷ஸ்வே ஸ்வே யதோதிதே கர்மணி அபிரதோ நரஃ ஸஂஸித்திஂ பரம பத ப்ராப்திஂ லபதே. ஸ்வ கர்ம நிரதோ யதா ஸித்திஂ விந்ததி பரமஂ பதஂ ப்ராப்நோதி ததா ஷ்ரரிணு.(இங்கு ஸித்தி என்றது த்யான நிஷ்டையைக் கொடுக்கும்-ஸம்யக் -பத யோகம் -ஞான யோக நிஷுடன் அடைவதையே கர்மா யோகியும் அடைகிறான் -இருவரும் பக்தி யோகம் மேல் செய்தே பரம பிராப்தி பெறலாம் -என்றபடி )

நைஷ்கர்மம் -கர்ம யோகம் முடிந்து ஞான யோகம் இருப்பவன் தன்மை -ஞான யோகத்துக்குப் பலன் பக்தி யோகம்-

மூவருக்கே அதிகாரம் என்னும் பொழுது ஸ்வ ஸ்வ கர்ம சொல்லலாமோ என்று ஆஷேபம்
இந்த பிறவியில் கூடா விட்டாலும் அடுத்த பிறவியில் த்ரைவர்ணிக -பக்தி யோகத்துக்கு அதிகாரம் கிட்டும்
கர்மயோகம் இவ்வாறு சிறப்பு உண்டு என்று முண்டே சொன்னானே –
விதுரர் இந்த பிறவியில் சதுர்த்த வர்ணம்-பக்தி யோக அதிகாரம் இல்லையே என்னில் -எவ்வாறு மோக்ஷம் போனார்
முன் ஜன்மாவில் அதிகாரம் உள்ள பிறவியில் இருந்துள்ளார்
பின்பு அடுத்த பிறவியில் சதுர்த்த வர்ணம் எவ்வாறு என்னில் -சாப வசம் -யமதர்ம ராஜனே விதுரராக பிறந்தவர்
ராவணாதிகளும் சாப வசத்தால் தானே
இந்த பிறவியில் விதுரர் பக்தி யோகம் செய்யா விட்டாலும் -பூர்வ வாசனையால் பக்தி யோக நிஷ்டர் போலவே நடந்து கொண்டார் –

‘தர்மவ்யாதாதயோப்யந்யே பூர்வாப்யாஸாஜ்ஜுகுப்ஸிதே. வர்ணாவரத்வே ஸம்ப்ராப்தாஃ ஸஂஸித்திஂ ஷ்ரமணீ யதா’ [வி.த.102.30] இதி.இவர்களும் முன் ஜென்ம பலனாலே கொண்டாடப்பட்டவர்கள்

৷৷18.45৷৷வர்ண தர்ம விபாகோ மோக்ஷ ஷாஸ்த்ரே கிமர்தஂ இத்யத்ராஹ –‘ஸ்வே ஸ்வே கர்மணீதி’. ஸஂஸித்தி ஷப்தஸ்யாத்ர பரமபதப்ராப்திவிஷயத்வஂ ப்ரகரணாத்ஸித்தம்.’ஷாஷ்வதஂ பரமவ்யயம்’ [18.56] இதி ஹி வக்ஷ்யதி. யத்வா ஸித்திஷப்தஃ’நைஷ்கர்ம்யஸித்திம்’ [18.49] இதி வக்ஷ்யமாணவிஷயஃ.

தத்பர்யவஸாநஜ்ஞாபநாயாத்ர பரமப்ராப்யக்ரஹணம். நநு ஸ்வகர்மநிரதஸ்யாபி ஷூத்ரஸ்ய கதஂ பரமபதப்ராப்திஃ தஸ்ய மோக்ஷஸாதநவித்யாயாமநதிகாரஃ ஷாரீரகே அபஷூத்ராதிகரணே ஷிக்ஷிதஃ. ஸத்யஂ? பவாந்தராதிகாரத்வாரா பரம்பரயா பரமபதப்ராப்தேர்விவக்ஷிதத்வாந்ந விரோதஃ. விதுராதிவஜ்ஜாதிஸ்மரேஷு ஜந்மாந்தரப்ராரப்தபரவித்யாப்ரதிஸந்தாயிஷு ஸ்வகர்மணாமகரணநிமித்தப்ரத்யவாயபரிஹாரார்தத்வஂ ஸாக்ஷாத்ஸஂஸித்தியோக்யத்வஂ த்ரஷ்டவ்யம். யதோக்தஂ பகவதா ஷௌநகேந —

‘தர்மவ்யாதாதயோப்யந்யே பூர்வாப்யாஸாஜ்ஜுகுப்ஸிதே. வர்ணாவரத்வே ஸம்ப்ராப்தாஃ ஸஂஸித்திஂ ஷ்ரமணீ யதா’ [வி.த.102.30] இதி.

நநு பரிமிதபலப்ரதாநஸமர்தேந்த்ராத்யாராதநரூபாணாஂ தத்தத்வர்ணாஷ்ரமகர்மணாஂ கதஂ பரமபதப்ராப்திஹேதுத்வஂ இத்யத்ரோத்தரஂ’ஸ்வகர்மநிரத’ இதி.’யதா’ இத்யஸ்ய ப்ரதிநிர்தேஷத்வாத்தச்சப்தஃ ப்ரகாரபராமர்ஷீத்யாஹ — ‘ததா ஷரிண்விதி’.

—————-

46. யத: ப்ரவ்ருத்திர்பூதாநாம் யேந ஸர்வமிதம் ததம்
ஸ்வகர்மணா தமப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மாநவ:

யத: பூதாநாம் ப்ரவ்ருத்தி-எதிலிருந்து உயிர்கள் உண்டாயினவோ,
யேந இதம் ஸர்வம் ததம் – எதனால் அனைத்தும் வியாபிக்கப் பட்டிருக்கிறதோ,
தம்-அந்த பரமாத்மாவை,
ஸ்வகர்மணா அப்யர்ச்ய-தனக்குரிய கர்மத்தால் பூஜை செய்யும்,
மாநவ: விந்ததி-மனிதன் ஈடேறுகிறான்.

உயிர்களுக்கெலாம் பிறப்பிடமாய், இவ்வையக மனைத்திலும் நிறைந்திருக்கும் கடவுளைத் தனக்குரிய
கர்மத்தால் பூஜை செய்யும் மனிதன் ஈடேறுகிறான்.

இப்பிரபஞ்சத்தை முறையாக இயக்குவது ஈசனுடைய செயல். இதில் பயன்படாத உயிர் என்பது ஒன்றுமில்லை.
ஒவ்வொரு ஜீவனும் அவனவன் தொழிலை முறையாகச் செய்தவன் மூலம் பிரகிருதியின் நடைமுறைக்கு நன்கு துணைபுரிகிறான்.
ஆகையால் அறிவுடைய மனிதன் தான் எக் கர்மத்தை நன்கு செய்ய முடியுமோ அதை ஈசுவர ஆராதனையாகச் செய்யவேண்டும்.
அதன் மூலம் அவன் மனபரிபாகம் அடைகிறான். ஞானத்தைப் பெறுதற்கும் ஈசுவரனை அடைதற்கும் அக்கர்மம் சாதனமாகிறது.

ஈசுவர ஆராதனை வேறு, அவரவர் தொழில் புரிவது வேறு என்று பலர் எண்ணியிருக்கின்றனர்.
கடவுள் வழிபாட்டின் தத்துவம் அறியாதவரே அத்தகைய எண்ணம் கொள்ளுவர்.
செய்கிற ஒவ்வொரு வேலையும் தேகத்துக்கு வலிவு கொடுக்கிறது என்பதை நாம் காண்கிறோம்.
தேகப்பயிற்சியையும் பொருள் சம்பாத்தியத்தையும் ஒரே தொழிலில் அடக்குவது சாத்தியம்.
இனி, அதே தொழிலை தேவாராதனையாகச் செய்யவும் முடியும். வியாதன் ஒருவன் கசாப்புக்கடை வைத்து ஜீவனம் பண்ணினான்.
அதே தொழில் அவனுக்கு சமுதாய சேவையும் ஆயிற்று; தேவாராதனையும் ஆயிற்று. அவன் பரமஞானியானான்.
அவன் ஒரு துறவிக்குச் செய்த உபதேசம் வியாதகீதை என்னும் பெயர் பெற்றுள்ளது.
வயிற்றுப் பிழைப்புக்கு என்பதை அடியோடு மறந்துவிட்டு ஈசுவர ஆராதனை யென்றே கருதி ஒருவன் தன் தொழில் புரியலாம்.
அத்தகைய உணர்ச்சியின் வாயிலாக அவனது தொழில் அதிவிரைவில் அவனை ஈசனிடம் அழைத்துச் செல்கிறது.
உலக வாழ்வே யோகிக்குக் கடவுள் வழிபாடாக வடிவெடுக்கிறது.

தென்னை நெற்று ஒன்றில் தேங்காய், ஓடு, மட்டை முதலியன இருக்கின்றன.
தேங்காயை உண்ண மட்டையை உரித்து ஓட்டை உடைக்கவேண்டும். ஸ்வகர்மத்தை தேவாராதனையாகச் செய்வது
மட்டையை உரித்து ஓட்டை உடைப்பதற்கு ஒப்பாகும். அதனால் தெய்வம் என்னும் தேங்காய் நமக்குரியதாகிறது.

৷৷18.46৷৷யதோ பூதாநாம் உத்பத்த்யாதிகா (ஆதி ஸ்திதி சம்ஹாரம் )ப்ரவரித்திஃ? யேந ச ஸர்வம் இதஂ ததஂ ஸ்வ கர்மணாஂ தஂ மாம் இந்த்ராத் யந்தராத்மதயா அவஸ்திதம் அப்யர்ச்ய மத் ப்ரஸாதாத் மத் ப்ராப்தி ரூபாஂ ஸித்திஂ விந்ததி மாநவஃ.மத்த ஏவ ஸர்வம் உத்பத்யதே? (பக்தி யோகம் மோக்ஷ பிரதத்வம் ஆகாதே -அவனே திரு உள்ளம் உகந்து அருளுகிறான் )மயா ச ஸர்வம் இதம் ததம் இதி பூர்வம் ஏவ உக்தம் — ‘அஹஂ கரித்ஸ்நஸ்ய ஜகதஃ ப்ரபவஃ ப்ரலயஸ் ததா৷৷மத்தஃ பரதர நாந்யத் கிஞ்சிதஸ்தி தநஂஜய.’ (கீதா 7.6)’மயா ததமிதஂ ஸர்வஂ ஜகதவ்யக்தமூர்திநா.’ (கீதா 9.4)’மயாத்யக்ஷேண ப்ரகரிதிஃ ஸூயதே ஸசராசரம்৷৷’ (கீதா 9.10)’அஹஂ ஸர்வஸ்ய ப்ரபவோ மத்தஃ ஸர்வஂ ப்ரவர்ததே.’ (கீதா 10.8) இத்யாதிஷு.

৷৷18.46৷৷ஸர்வகாரணபூதஃ ஸர்வாந்தர்யாமீ பரமாத்மா ஸ்வஸரிஜ்யத்வஷரீரபூதேந்த்ராதிவாசகைஃ ஷப்தைராம்நாயத இதி தத்ஸமாராதநத்வாத்ஸஂஸித்திஸாதநத்வஂ வர்ணாஷ்ரமதர்மாணாமுபபந்நமித்யுச்யதே’யதஃ ப்ரவரித்திஃ’ இதி ஷ்லோகேந. ப்ரவரித்திஷப்தஸ்யாத்ர சேஷ்டாமாத்ரபரத்வவ்யுதாஸாயாஹ’உத்பத்த்யாதிகேதி’. சேதநாசேதநவாசிபூதஷப்தஸமந்விதஃ ப்ரவரித்திஷப்தோத்ர விஷேஷகாபாவாத்ஸர்வவிதவ்யாபாரஸங்க்ராஹக இதி பாவஃ. ஸர்வவிதகாரணத்வோபயுக்த ஆகார உச்யதே’யேந ஸர்வமிதஂ ததம்’ இதி. ததஂ நியந்தரித்வேநேதி ஹரிதயம்.’தம்’ இதி பரோக்ஷதயா நிர்திஷ்டஃ’கதஂ மாமிதி’ வ்யாக்யாயதே இதி ஷங்காயாஂ’யதஃ’ இத்யநுவாதஸ்ய ப்ராப்த்யர்தஂ புரோவாதஂ ஸ்மாரயதி — ‘மத்த ஏவேதி’. காரணத்வஸர்வாதிகத்வஸர்வவ்யாபித்வஸர்வநியந்தரித்வாதிஷு யதாஸம்பவஂ வசநாநி யோஜ்யாநி.

———————–

47. ஸ்ரேயாந்ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத்ஸ்வநுஷ்டிதாத்
ஸ்வபாவநியதம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம்

ஸ்வநுஷ்டிதாத் பரதர்மாத்-பிறர்க்குரிய தர்மத்தை நன்கு செய்வதைக் காட்டிலும்,
விகுண: ஸ்வதர்ம: ஸ்ரேயாந்-தனக்குரிய தர்மத்தை குணமின்றிச் செய்தலும் நன்று,
ஸ்வபாவ நியதம் குர்வந்-இயற்கையி லேற்பட்ட தொழிலை,
கில்பிஷம் ந ஆப்நோதி-பாவமடைய மாட்டான்.

பிறர்க்குரிய தர்மத்தை நன்கு செய்வதைக் காட்டிலும் தனக்குரிய தர்மத்தை குணமின்றிச் செய்தலும் நன்று.
இயற்கையி லேற்பட்ட தொழிலைச் செய்வதனால் ஒருவன் பாவமடைய மாட்டான்.

சுபாவத்திலமைந்த கர்மமே ஸ்வதர்மம் அல்லது தனக்கு உகந்த தொழில் எனப்படுகிறது.
அர்ஜுனனுக்கு நன்றாகப் போர்புரிய முடியாவிட்டாலும் யுத்த நெருக்கடியில் அவன் போர் புரிவதே உசிதம்.
துஷ்டர்கள் சமூகத்துக்குக் கேடு செய்து கொண்டிருக்கையில் தான் வனத்துக்குச் சென்று நன்கு தவம் புரிவது அவனுக்கு ஒவ்வாது.
போக்கிரிகளை எதிர்த்துப்போராடி மாய்வது மேல்.

வைத்தியத்தில் பயிற்சிபெற்ற ஒருவன் தனக்கு வாக்குவன்மையிருக்கிறதென்று வழக்கறிஞனாக மாற முயலலாகாது.
விருப்பத்தாலோ அல்லது வெறுப்பினாலோ தூண்டப்பெற்று ஒருவன் தன் தொழிலை மாற்றலாகாது.
அதனால் காலமும் ஆற்றலும் வீணாக்கப்படுகின்றன. குறைந்த முயற்சியில் பரந்த காரியத்தைச் சாதிப்பவன் நல்ல யோகியாகிறான்.
உலக வாழ்க்கையை வெற்றிகரமாக முடிப்பதும் ஈசனுடைய அருளுக்குப் பாத்திரமாவதும் யோகிக்குக் குறிக்கோள்.
எந்த நகையை வேண்டுமானாலும் பொன்னாக மாற்றலாம். பொன்னாக்கும் விஷயத்தில் பாதி வேலையை
ஒரு நகையிலும் மற்றப் பகுதியை இன்னொரு நகையிலும் செய்யலாகாது;
பொருள் நஷ்டம், அறிவின்மை ஆகிய இரண்டும் ஆங்குப் புலப்படும். எக்கர்மத்தை முறையாகச் செய்தாலும் அது கடவுள் வழிபாடாகிறது.
தனக்கு வாய்த்த கர்மத்தையே விடாது செய்வதால் ஸ்திர புத்தி ஏற்படுகிறது. ஸ்திரபுத்தியில்லாதவன் யோகியாக முடியாது.
அப்படியானால் பொல்லாங்கு நிறைந்த போர்க்களத்துக்கென்று தன்னை ஆயத்தப்படுத்தியவன் அதை வேண்டாமென்று
விலக்கிவிட்டுத் தூய்மை திகழும் தவச் செயலில் துணியலாகாதா என்ற கேள்வி பிறக்கலாம். அதற்கு விடை வருகிறது.

৷৷18.47৷৷ஏவஂ த்யக்த கர்தரித்வாதிகோ மதாராதந ரூபஃ ஸ்வ தர்மஃ ஸ்வேந ஏவ உபாதாதுஂ யோக்யோ தர்மஃ. ப்ரகரிதி ஸஂஸரிஷ்டேந ஹி புருஷேண இந்த்ரிய வ்யாபார ரூபஃ கர்ம யோகாத்மகோ தர்மஃ ஸுகரோ பவதி. அதஃ கர்ம யோகாக்யஃ ஸ்வ தர்மோ விகுணஃ அபி (குறைவாக செய்யப்பட்டு இருந்தாலும் )பர தர்மாத் இந்த்ரிய ஜய நிபுண புருஷ தர்மாத் ஜ்ஞாந யோகாத் ஸகலேந்த்ரிய நியமந ரூப தயா ஸப்ரமாதாத் கதாசித் ஸ்வநுஷ்டிதாத் ஷ்ரேயாந்.

தத் ஏவ உபபாதயதி — (அதையே விளக்குகிறார் )ப்ரகரிதி ஸஂஸரிஷ்டஸ்ய புருஷஸ்ய இந்த்ரிய வ்யாபார ரூப தயா ஸ்வபாவத ஏவ நியதத்வாத் கர்மணஃ கர்ம குர்வந் கில்பிஷஂ ஸஂஸாரஂ ந ஆப்நோதி அப்ரமாதத்வாத் கர்மணஃ. ஜ்ஞாந யோகஸ்ய ஸகலேந்த்ரிய நியமந ஸாத்யதயா ஸப்ரமாதத்வாத். தந்நிஷ்டஃ து ப்ரமாதாத் கில்பிஷஂ ப்ரதிபத்யேத அபி;

அதஃ கர்ம நிஷ்டா ஏவ ஜ்யாயஸீ இதி தரிதீயாத்யாயோக்தஂ ஸ்மாரயதி.

৷৷18.47৷৷ஏவஂ வர்ணாஷ்ரமதர்மாணாஂ ஸ்வரூபேணாபரித்யாஜ்யத்வஂ பரப்ராப்திஸாதநத்வப்ரகாரஷ்ச தர்ஷிதஃ. அத தேஷாமேவ’தைவமேவாபரே யஜ்ஞம்’ [4.25] இத்யாத்யுக்தப்ரதாநதர்மயோகேந நியமவிஷேஷாதியோகேந கர்மயோகாந்தர்பூதாநாஂ ஜ்ஞாநயோகாதிகாரிணாமப்யபரித்யாஜ்யத்வஂ ப்ராகுக்தஂ [3.35] ப்ரத்யபிஜ்ஞாப்யதே — ‘ஷ்ரேயாந் ஸ்வதர்மஃ’ இத்யாதிபிஃ. அத்ர ஸ்வதர்மஷப்தோ ந வர்ணாஷ்ரமநியததர்மபரஃ? ததா ஸதி பரதர்மஷப்தேந வர்ணாந்தராதிதர்மோபாதாநப்ரஸங்காத்; நச தத்யுக்தஂ? தஸ்ய நிஷித்தத்வேநாதர்மதயா ஸ்வதர்மஸ்ய தத்ர ப்ரஷஸ்யதமத்வலக்ஷணஷ்ரேயஸ்த்வவசநாயோகாத். நஹி பாபாத்புண்யஂ ஷ்ரேய இதி கத்யதே; அத ஏவ வேதபாஹ்யதர்மாத்வைதிகஸ்ய தர்மஸ்ய ஷ்ரேயஸ்த்வமுச்யத இத்யபி ந யோஜ்யம்; க்ஷத்ித்ரயஸ்யார்ஜுநஸ்ய’ஷ்ரேயோ போக்துஂ பைக்ஷம்’ [2.5] இத்யுக்தப்ராஹ்மணதர்மபூதப்ரவ்ரஜ்யாப்ரதிஷேதோயமிதி சேத்? ந; தத்ப்ராப்தௌ நிஷேதாயோகாத்; அப்ராப்தௌ பாபத்வாதேவ தத்தோத்தரத்வாத். ஆபத்ஸ்வநந்தரா ச வரித்திர்துஸ்த்யஜா. அதோத்ர ஸ்வதர்மபரதர்மஷப்தௌ ப்ராக்வத்கர்மயோகஜ்ஞாநயோகவிஷயௌ வ்யாக்யாதௌ.’ஏவம்’ இத்யாரப்ய’ஸ்வதர்மஃ’ இத்யந்தமேகஂ வாக்யம்? அந்யதோத்தரக்ரந்தாநந்வயப்ரஸங்காத். ஸ்வஷப்தஸ்ய ஜாதிவிவக்ஷாவ்யுதாஸாயாஹ’ஸ்வேநைவேதி’.’ஸ்வபாவநியதஂ கர்ம’ இத்யநந்தரோக்த்யநுஸாரேண கர்மவிஷயஃ ஸ்வதர்மஷப்தஃ ப்ரகரணாந்நிஷ்காமகர்மவிஷயஃ. தத்ர’ஸ்வேநைவோபாதாதுஂ யோக்ய’ இத்யுக்தஂ விவரிணோதி’ப்ரகரிதீதி’. விகுணஷப்தஸ்ய த்யாஜ்யத்வஷங்காபரத்வமாஹ’விகுணோபீதி’. கத்யந்தராபாவாதமுக்யத்வகல்பத்வேநாநுமதோபீத்யர்தஃ. ஸ்வஷப்தநிர்திஷ்டாத்கர்மயோகார்ஹாதந்யோத்ர பரஃ; ஸ ச ஜ்ஞாநயோகார்ஹ இத்யபிப்ராயேணாஹ’இந்த்ரியஜயேதி’. ஸப்ரமாதஸ்ய ஸ்வநுஷ்டிதத்வஂ கதஂ ஸ்யாத் இத்யத்ராஹ — ‘கதாசிதிதி’.

‘ஸ்வபாவநியதம்’ இத்யத்ர ஜாதிநியதத்வஷங்காவ்யுதாஸாயாஹ — ‘ததேவேதி’. யதா விஷதருநிம்பதிந்திண்யாதிஜாதாநாஂ ஜந்தூநாஂ ஸ்வபாவநியதா ஆஹாரா இதி பாவஃ. கில்பிஷஷப்தோநிஷ்டதமத்வத்யோதநாய ஸஂஸாரஷப்தேந தத்பலபர்யந்ததயா வ்யாக்யாதஃ. ஜ்ஞாநயோகநிஷ்டாஸம்பாவிதநிஷேதாய வா? விஷேஷநிஷேதஃ ஷேஷாப்யநுஜ்ஞாபர இத்யபிப்ராயேண வாஹ — ‘ஜ்ஞாநயோகஸ்யேதி’. அர்தாந்தரபரத்வஷங்காவ்யுதாஸாய ஆதராதிஷயவிவக்ஷயா? புநருக்திபரிஹாராய ச’தரிதீயாத்யாயோக்தஂ (35) ஸ்மாரயதீத்யுக்தம்’.

——————

48. ஸஹஜம் கர்ம கௌந்தேய ஸதோஷமபி ந த்யஜேத்
ஸர்வாரம்பா ஹி தோஷேண தூமேநாக்நிரிவாவ்ருதா:

கௌந்தேய-குந்தி மகனே,
ஸஹஜம் கர்ம ஸதோஷம் அபி-இயல்பான தொழில் குறையுடையதாயினும்,
ந த்யஜேத்-கைவிடலாகாது,
தூமேந அக்நி: இவ-ஏனெனில் புகையால் சூழப் பட்ட தீ போல,
ஸர்வாரம்பா-எல்லா தொழில்களிலும்,
தோஷேண ஆவ்ருதா:-சூழ்ந்தே நிற்கின்றன.

குந்தி மகனே, இயல்பான தொழில் குறையுடையதாயினும், அதை கைவிடலாகாது.
எல்லாத் தொழில்களையும் குறைகள் சூழ்ந்தே நிற்கின்றன.

விருப்பு வெறுப்பு இன்றி நடுவு நின்று ஆராய்பவனுக்கு இப்பேருண்மை விளங்கும்.
அதாவது கேடு இல்லாத கர்மம் இப்பிரபஞ்சத்தில் எங்குமில்லை. சுவாசிக்கின்றோம்;
அதனால் காற்றிலுள்ள அணுப்போன்ற உயிர்கள் மடிகின்றன. உண்கிறோம்;
மற்றொருவருக்கு அவ்வுணவு இல்லாது போகிறது; கருவி கரணங்களை ஒடுக்கித் தவம் புரிகிறோம்.
பிறர் உழைப்பால் வளர்ந்த நம் உடல் பிறருக்கு உழையாது போகிறது. ஆக, தீங்கு இல்லாத கர்மம் இயற்கையில் இல்லை.
அப்படியானால் நல்வினை தீவினை யென்று பிறகு ஏன் பாகுபடுத்துகிறோம் ?
தீவினையகற்றி நல்வினையை நன்கு இயற்றுக, என்று சான்றோர் சாற்றியிருப்பது எதற்காக என்ற கேள்வி எழுகிறது.
விறகுக்கட்டை எரிகிறது. எந்த விறகில் அதிகம் புகையிருக்கிறதோ அது கெட்ட விறகு.
எதில் புகை குறைந்திருக்கிறதோ அது நல்ல விறகு. ஒரு சந்தர்ப்பத்தில் அதிக நலத்தையும் குறைந்த கேட்டையும்
உண்டு பண்ணும் ஒரு வினையானது மற்றொரு சந்தர்ப்பத்தில் மிகையான கேட்டையும் குறைந்த நலத்தையும் விளைவிக்கலாம்.
காலத்துக்கும், இடத்துக்கும், சந்தர்ப்பத்துக்கும் ஏற்றவாறு ஒருவினையில் அமைந்துள்ள நலமோ, கேடோ மாறுபாடு அடைகிறது.
வினைப்பயனை விரும்புவர் இவைகளையெல்லாம் தூக்கி வினைசெய்கிறார்கள். யோகியின் இயல்பு மிக உயர்ந்தது.
தனக்கு அமைந்த கடமையை அவன் தேவ ஆராதனையாகச் செய்கிறான். வழிப்போக்கன் ஒருவன் ஒரு சத்திரத்தில்
கிடைத்த விறகைக்கொண்டு சமைத்துப் புசித்துவிட்டுப் புறப்படுகிறான். நல்ல விறகு கிடைக்கவில்லையென்று
ஆங்கு அவன் காத்திருக்க மாட்டான். யோகி ஒருவன் எடுத்த உடல் எக் கர்மத்துக்குத் தகுதியானதோ அக்கர்மத்தை
தேவ ஆராதனையாகச் செய்து முடிக்கிறான். தேகம் தாங்கியுள்ள ஒவ்வொருவனும் ஏதேனும் ஒரு கர்மம் செய்தே ஆகவேண்டும்.
ஆகையால் தன் இயல்புக்கு ஒத்த கர்மம் எதோ அதைச் செய்வது முறை.

அதஃ கர்ம நிஷ்டா ஏவ ஜ்யாயஸீ இதி தரிதீயாத்யாயோக்தஂ ஸ்மாரயதி.(கர்மயோகம் உடம்பு வருத்தமாகிய தோஷம் உள்ளதே என்ன ஞான யோகத்துக்கும் தோஷம் உண்டே என்கிறான்-இங்கு தோஷம் பாபம் என்று கொள்ளக் கூடாது-கவனக்குறைவுக்கு ஞான யோகத்துக்கு வாய்ப்புகள் அதிகம் -செய்வதற்கு அரிது இந்திரியங்கள் எளிதாக அடக்க முடியாதே -ஞான யோக நிஷ்டனுக்கும் கர்மயோகமும் வேண்டுமே   )

৷৷18.48৷৷அதஃ ஸஹஜத்வேந ஸுகரம் அப்ரமாதஂ ச கர்ம ஸதோஷஂ ஸதுஃகம் அபி ந த்யஜேத். –ஜ்ஞாந யோக யோக்யஃ அபி கர்ம யோகம் ஏவ குர்வீத இத்யர்தஃ. ஸர்வாரம்பாஃ கர்மாரம்பா ஜ்ஞாநாரம்பாஃ ச ஹி தோஷேண துஃகேந தூமேந அக்நிஃ இவ ஆவரிதாஃ. இயாந் து விஷேஷஃ கர்ம யோகஃ ஸுகரஃ அப்ரமாதஃ ச? ஜ்ஞாந யோகஃ தத் விபரீதஃ இதி.

৷৷18.48৷৷’ஸஹஜத்வேந’ வாஸநாநியதத்வாதித்யர்தஃ. ததஃ கதஂ த்யாஜ்யத்வாபாவஃ இத்யத்ராஹ’ஸுகரமிதி’. தோஷஷப்தேந பாபவிவக்ஷா ந யுக்தா? விஹிதே ததயோகாத்; ததா ச’ந த்யஜேத்’ இதி ந யுக்தஂ? பாபாஂஷஸ்ய ஸர்வைஃ பரித்யாஜ்யத்வாத்; அதஃ காயக்லேஷாதிமாத்ரகர்பத்வமிஹ ஸதோஷத்வமித்யுச்யதே. தாவந்மாத்ரேப்யலஸாநாஂ த்யாஜ்யதாபுத்திஃ ஸ்யாதித்யபிப்ராயேணாஹ’ஸதுஃகமபீதி’. ஏதேந காபிலமதாந்வாரோஹேண’ஸதோஷமபி’ இத்யநுவாத இதி வ்யாக்யாந்தரஂ நிரஸ்தம். முமுக்ஷோஃ கதஂ ஷாஸ்த்ரீயே ஷ்ரேயஸ்த்வேந சோக்தே க்ஷுத்ரக்லேஷாஸஹத்வேந த்யாஜ்யதாபுத்திஃ அதஃ ப்ரஸங்காபாவாத் ப்ரதிஷேதோ ந யுக்த இத்யத்ராஹ — ‘ஜ்ஞாநயோகயோக்யோபீதி’. அபிஷப்தோந்யஸ்ய கைமுத்யஜ்ஞாபநார்தஃ. அக்லேஷோபாயதர்ஷநே ஸ்வாதிகாரமப்ரதிஸந்தாய தத்ர ப்ரவரித்திஃ ஸ்யாதிதி ததோ நியம்யத இத்யர்தஃ. ஸதுஃகத்வநிர்துஃகத்வலக்ஷணவைஷம்யமந்வாருஹ்யாப்ரமாதத்வாதிபிர்நியம உக்தஃ. அத ஸதுஃகத்வமபி த்வயோஃ ஸமாநமித்யுச்யதே’ஸர்வாரம்பா ஹி’ இத்யர்தேந.’கர்மாரம்பாஃ ஜ்ஞாநாரம்பாஷ்சேத்யநேந’ ஸர்வஷப்தஸ்யாத்ர ப்ரகரிதஷாஸ்த்ரீயகாத்ஸ்ந்ர்யபரத்வமாஹ. துஃகஸாம்யே ஸதி கிமந்யதரநியமேந கதஂ ச ந தத்தஸ்ய ஹேதுஃ இத்யத்ராஹ — ‘இயாநிதி’. கர்மாரம்பேஷு காயக்லேஷமாத்ரஂ? ஜ்ஞாநாரம்பேஷு த்வத்யாஸந்நத்வேபி கபோணிகூடாயமாநப்ரத்யக்விஷயாந்வேஷணேந இந்த்ரியமநோநியமநப்ரயாஸோ துஃகாத்மக இதி பாவஃ.

——————-

தனக்கு அமைந்த கர்மத்தை எப்படிச் செய்வது என்பது இனி விளக்கப்படுகிறது :

49. அஸக்தபுத்தி: ஸர்வத்ர ஜிதாத்மா விகதஸ்ப்ருஹ:
நைஷ்கர்ம்யஸித்திம் பரமாம் ஸந்ந்யாஸேநாதிகச்சதி

அஸக்தபுத்தி:-பற்றற்ற மதியுடன்,
விகதஸ்ப்ருஹ: ஸந்ந்யாஸேந-விருப்பம் தவிர்த்தவனாக,
ஜிதாத்மா-தன்னை வென்றவன்,
ஸர்வத்ர-எங்கும்,
பரமாம் நைஷ்கர்ம்ய ஸித்திம்-செயல் இல்லாத பெரிதும் உயர்ந்த வெற்றியை (கர்மத்தளையிலிருந்து விடுபடும் வெற்றி),
அதிகச்சதி-அடைகிறான்.

யாங்கணும் வீழ்விலா மதியுடையோனாய், தன்னை வென்று விருப்பந் தவிர்ந்து, பின்னர் செயலிலாப்
பெரிதுயர்ந்த வெற்றியைத் துறவினால் எய்துவான்.

கர்மயோகி ஒருவன் ஓயாது வினையாற்றுகிறான். ஓய்வு ஒழிவை அவன் அறிந்தவன் அல்லன்.
அவனைப் பார்ப்பவர் கண்ணுக்கு அவன் இத்தகைய காட்சி கொடுக்கிறான்.
மற்று மனதினுள் அவனுடைய இயல்பு எத்தகையது என்று பார்க்க வேண்டும். எந்த இடத்தையாவது தேசத்தையாவது
தனக்குச் சொந்தமானதென்று அவன் அபிமானிப்பதில்லை. ஊரெல்லாம் அவனுக்குச் சொந்தமெனலாம்;
அல்லது ஓர் ஊரும் இல்லான் எனலாம். பொருள்கள் பல அவனால் கையாளப்படுகின்றன.
அவைகள் வந்ததும் போனதும் அவனுடைய மனதில் ஒரு விகாரத்தையும் உண்டு பண்ணவில்லை.
பாலத்தில் ஒருபுறம் நீர் வருகிறது; மற்றொருபுறம் அது வடிகிறது; நீரில் பற்றற்றுப் பாலம் இருக்கிறது.
பொருளில் யோகியின் மனது அங்ஙனம் பற்றற்று இருக்கிறது. மக்களுள் எத்தனைபேர் தன்னைச் சார்ந்திருக்கின்றனர்,
உதாசீனராயிருப்பவர் யார், பகை கொள்பவர் யார் என்றெல்லாம் அவன் எண்ணுவதில்லை. பற்றற்ற புத்தியின் பாங்கு இதுவாம்.
கடலில் அலைகள் தோன்றுவது போன்று சிந்தையில் ஓயாது எண்ணங்கள் உதிப்பது இயல்பு. திரைகடல் போன்றது உலகத்தவர் உள்ளம்.
யோகியின் உள்ளமோ தேங்கித் திரையற்ற கடல் போன்றது. சிந்தையை அடக்கிச் சும்மா இருப்பவன் என்று அவனை இயம்பவேண்டும்.
போகத்துக்கு உரிய பொருள்களை ஏராளமாகச் சிறு குழந்தையின் முன்னிலையில் கொண்டுவரலாம்.
அவைகளைப் போகவஸ்து என்று குழந்தை பொருள்படுத்துவதில்லை. யோகியின் மனநிலையும் அப்படிப்பட்டது.
ஏனென்றால் அவன் ஆசையற்றவன். நிராசையின் நேர்மை அத்தகையது. அதுபோன்ற மன நிலையுடையவன் சந்யாசி யாகிறான்.
ஏனென்றால் கர்மாதீதத்திலுள்ள பிரம்மத்தில் அவன் நிலைபெற்றவனாகிறான்.
நைஷ்கர்ம சித்தி அல்லது வினையொழிந்த பெருநிலையென்பதும் பரப்பிரம்மம் என்பதும் ஒன்றேயாம்.

৷৷18.49৷৷ஸர்வத்ர பலாதிஷு அஸக்த புத்திஃ ஜிதாத்மா ஜித மநாஃ பரம புருஷ கர்தரித்வ அநுஸந்தாநேந ஆத்ம கர்தரித்வே விகத ஸ்பரிஹஃ ஏவஂ த்யாகாத் அநந்யத்வேந நிர்ணீதேந ஸஂந்யாஸேந யுக்தஃ கர்ம குர்வந் பரமாஂ நைஷ்கர்ம்ய ஸித்திம் (நிகத கர்ம ஞான யோகம் )அதி கச்சதி. பரமாஂ த்யாந நிஷ்டாஂ ஜ்ஞாந யோகஸ்ய அபி பல பூதாம் அதி கச்சதி இத்யர்தஃ. வக்ஷ்யமாண த்யாந யோகாவாப்திஂ ஸர்வேந்த்ரிய கர்ம உபரதி ரூபாம் அதி கச்சதி.

৷৷18.49৷৷’ஸர்வத்ராஸக்தபுத்திஃ’ இத்யுக்தேபி புநஃ’விகதஸ்பரிஹஃ’ இத்யேதத்பலஸங்கநிவரித்திரூபத்யாகஸஹபடிதகர்தரித்வத்யாகவிஷயத்வௌசித்யாத் ஸ்வப்நாதிஷ்வபி ஸ்வாத்மநி கர்தரித்வாநுஸந்தாநப்ரஸங்கநிவரித்திரூபத்யாககாஷ்டாவிவக்ஷயேத்யாஹ’ஆத்மகர்தரித்வே விகதஸ்பரிஹ’ இதி.’ஸந்ந்யாஸேநாதிகச்சதி’ இதி ந ஜ்ஞாநயோகாதிபரஂ?’கர்ம ந த்யஜேத்’ இதி ப்ரகரிதாநந்வயாத்? அத்யாயாரம்போக்தஸந்ந்யாஸவிஷயத்வௌசித்யாச்சேத்யபிப்ராயேணாஹ’ஏவஂ த்யாகாதநந்யத்வேந நிர்ணீதேநேதி’. அத்ர நைஷ்கர்ம்யஸித்திஷப்தோ ந மோக்ஷவிஷயஃ’ஸித்திஂ ப்ராப்தஃ’ இத்யாதிநா புநஃ கர்தவ்யவிதாநாத்? நாபி ஜ்ஞாநயோகமாத்ரவிஷயஃ?’பரமாம்’ இதி விஷேஷணாந்நைஷ்கர்ம்யஷப்தமாத்ரேண ச தத்விவக்ஷோபபத்தேஃ. அதோத்ர ஜ்ஞாநநிஷ்டாபலப்ராரம்போ விவக்ஷித இத்யபிப்ராயேணாஹ’பரமாஂ த்யாநநிஷ்டாமிதி’.’நைஷ்கர்ம்யஸித்திம்’ இதி ஸமாஸவஷாத்பரமத்வவிஷேஷணஷக்த்யா வா ஸித்திஂ,விவரிணோதி — ‘ஜ்ஞாநயோகஸ்யாபி பலபூதாமிதி’. உக்தார்தபரத்வமுத்தரக்ரந்தாநுகுண்யேநாஹ — ‘வக்ஷ்யமாணத்யாநயோகாவாப்திமித்யாதிநா’. நிர்கதகர்மா நிஷ்கர்மா? தஸ்ய பாவோ நைஷ்கர்ம்யமிதி வ்யுத்பத்திஂ வ்யநக்தி’ஸர்வேந்த்ரியகர்மோபரதிரூபாமிதி’.

—————–

50. ஸித்திம் ப்ராப்தோ யதா ப்ரஹ்ம ததாப்நோதி நிபோத மே
ஸமாஸேநைவ கௌந்தேய நிஷ்டா ஜ்ஞாநஸ்ய யா பரா

ஜ்ஞாநஸ்ய பரா நிஷ்டா-ஞானத்தினுடைய உயர்ந்த நிலை,
யா-எதுவோ, ஸித்திம் ப்ராப்த:-(அந்த) நிலையை அடைந்த மனிதன்,
யதா ப்ரஹ்ம ஆப்நோதி-எங்ஙனம் பிரம்மத்தை அடைகிறானோ,
ததா-அந்த நிலையை,
ஸமாஸேந ஏவ-சுருக்கமாக,
மே நிபோத – என்னிடமிருந்து தெரிந்து கொள்,
கௌந்தேய-குந்தி மைந்தனே!

சித்தி யடைந்தவன் எங்ஙனம் பிரம்மத்தில் கலப்பதாகிய மிகச் சிறந்த ஞான நிலை
யெய்துவானென்பதைக் கூறுகிறேன், கேள்.

சித்தியடைதல் என்பது பக்குவப்படுதல் என்று பொருள்படுகிறது. பக்குவப்படுத்துதல் இயற்கையின் இடையறாத் தொழில் ஆகிறது.
சேதனம் அசேதனம் ஆகிய எல்லாப் பொருள்களும் ஓயாது பண்பட்டுக்கொண்டு வருகின்றன.
பூமியிலே ஆழத்தில் புதையுண்டு கிடக்கும் அடுப்புக்கரியானது நாளடைவில் வைரமாக மாறுகிறது.
பளபளப்புடைய ஆபரணமாகி அது காதை அலங்கரித்துக்கொண்டிருக்கும் காட்சியைக் கண்டு களிக்கிறோம்.
அத்தகைய பரிபாகம் அடைதற்கு அது எத்தனை ஆயிரம் ஆண்டுகள் எடுத்துக்கொண்டது என்பதை நாம் எண்ணிப் பார்ப்பதில்லை.
சுவை நிறைந்த ஆப்பிள் கனியொன்றை உண்டு மகிழ்வடைகிறோம். அது அடைந்துள்ள சித்தியானது நமக்கு ஆனந்தத்தை ஊட்டுகிறது.
மகிழ்வடையும் நாம் சித்தியின் பொருட்டு ஆப்பிள் செடி எடுத்துக்கொண்ட முயற்சியை எண்ணிப்பார்ப்பதில்லை.
வெயிலும், மழையும், பனியும், நீரும், நிலமும், காற்றும் அதன் பண்பாட்டுக்குத் துணைபுரிந்திருக்கின்றன.
ஒவ்வோர் உயிரும் அதனதன் நிலையில் சித்தியடைய முயன்று வருகிறது.

எல்லா உயிர்களின் முயற்சிகளுக்கிடையில் மனிதனது முயற்சி மிக மேலானது.
மற்றவைகளின் சித்தி ஸ்தூல வடிவத்தில் அமைகிறது. ஸ்தூல வடிவத்தோடு அழிந்தும் போகிறது.
மனிதனுடைய பரிபாகம் மனத்தகத்தில் அமைகிறது. ஒரு மனிதனைப்போன்று இன்னொரு மனிதன் இருப்பதில்லை.
எத்தனை மனிதரோ அத்தனைவித மனபரிபாகம் உண்டு எனலாம். பல ஜன்மாந்தரங்களில் அது வந்து அமைகிறது.

யோக சாதனங்கள் எல்லாம் மனதை ஒழுங்குபடுத்துதற்கென்றே அமைந்துள்ளன. திண்ணிய மனதையுடையவனே சித்தன்.
பிறகு அம்மனிதன் பரஞானத்தைப் பெறுதலும் பரத்தை அடைதலும் எளிதில் கைகூடுகின்றன.
ஆகையால் அதை விஸ்தரித்து விளக்க வேண்டியதில்லை. சுருக்கமாகச் சொன்னால் போதுமானது.

৷৷18.50৷৷ஸித்திஂ ப்ராப்தஃ ஆப்ரயாணாத் அஹரஹஃ அநுஷ்டீயமாந கர்ம யோக நிஷ்பாத்ய த்யாந ஸித்திஂ ப்ராப்தோ யதா யேந ப்ரகாரேண வர்தமாநோ ப்ரஹ்ம ப்ராப்நோதி ததா ஸமாஸேந மே நிபோத. தத் ஏவ ப்ரஹ்ம விஷிஷ்யதே நிஷ்டா ஜ்ஞாநஸ்ய யா பரா இதி. ஜ்ஞாநஸ்ய த்யாநாத்மகஸ்ய யா பரா நிஷ்டா பரஂ ப்ராப்யம் இத்யர்தஃ.

৷৷18.50৷৷’ஸித்திஂ ப்ராப்தஃ’ இத்யஸ்யோக்தாநுவாததாஂ ஸப்ரகாரஹேதுநிர்தேஷேநாஹ’ஆப்ரயாணாதிதி’. ஸித்திஂ ப்ராப்தஸ்ய ப்ரஹ்மப்ராப்த்யபிதாநாத்தத்வ்யதிரிக்தவிஷயத்வஜ்ஞாபநாய’த்யாநஸித்திமித்யுக்தம்’.’யதா’ இத்யஸ்யாநந்தரக்ரந்தாநுஸாரேண புருஷவ்யாபாரோபாதேயப்ராபகப்ரகாரபரதாமாஹ — ‘யேந ப்ரகாரேண வர்தமாந’ இதி. மே நிபோத மத்தோ நிஷ்சயேநாவதாரயேத்யர்தஃ. பரமே பலே ஹ்யுபாயோ நிதிஷ்டதி; அதஸ்ததேவோபாயபர்யவஸாநபூமிதயா நிஷ்டேத்யுச்யத இத்யபிப்ராயேணாஹ — ‘ததேவ ப்ரஹ்ம விஷேஷ்யத’ இதி. ஜ்ஞாநஷப்தஸ்யாத்ராநந்தரோச்யமாநத்யாநவிஷ்ராந்திமாஹ — ‘த்யாநாத்மகஸ்யேதி’.

——————–

51. புத்த்யா விஸுத்த்யா யுக்தோ த்ருத்யாத்மாநம் நியம்ய ச
ஸப்தாதீந்விஷயாம்ஸ்த்யக்த்வா ராகத்வேஷௌ வ்யுதஸ்ய ச

விஸுத்த்யா புத்த்யா யுக்த:-தூய்மை பெற்ற புத்தியுடையோனாய்,
த்ருத்யா ஆத்மாநம் நியம்ய ச-உறுதியால் தன்னைக் கட்டுப்படுத்தி,
ஸப்தாதீந் விஷயாந் த்யக்த்வா-ஒலி முதலிய புலன் நுகர் பொருட்களை துறந்து,
ராக த்வேஷௌ வ்யுதஸ்ய ச-விருப்பு வெறுப்புகளை எறிந்துவிட்டு.

தூய்மை பெற்ற புத்தியுடையோனாய், உறுதியால் தன்னைக் கட்டுப்படுத்தி, ஒலி முதலிய விஷயங்களைத் துறந்து,
விருப்பு வெறுப்புகளை எறிந்துவிட்டு,

சுத்தியடைந்துள்ள ஒரு பொருளில் அதற்கு அன்னியமானது ஒன்றும் இருக்கலாகாது. சுத்த ஜலம் என்று சொல்லுமிடத்து
அது ஜலவாயுவும் பிராணவாயுவும் சேர்ந்து உண்டானது. வேறு எப்பொருளுக்கும் அதில் கலந்திருக்க இடமில்லை.
பரிசுத்தமான புத்தி எது என்பது கேள்வி. தூய கண்ணாடி போன்றது அது. நீலக்கண்ணாடியில் மஞ்சள் வஸ்துவைப் பார்த்தால்
அது பச்சை நிறமுடையது போன்று தென்படும். நிறமில்லாத தூய கண்ணாடியில் பார்த்தால் மஞ்சள் மஞ்சளாகவே தோன்றும்.
புத்தியின்கண் உள்ள கலக்கம் அதை அழுக்குப்படுத்துகிறது. கோணலான புத்தியில் காணப்படு பொருளும் குற்றமுடையதாகத் தென்படும்.
சுத்தியடைந்த புத்தியானது ஐயமும் திரிவும் நீங்கப் பெற்றுள்ளது. இறைவனைப்பற்றிய நினைவு அதனிடத்து இடையறாது நிலைத்திருக்கும்.
உறுதியுடன் உடலையும் உள்ளத்தையும் அடக்கி ஆளுபவன் மேலோன் ஆகிறான்.
மிகைப்பட்ட பொருள்களை ஆத்ம சாதகன் தனக்கென்று வைத்துக் கொள்வதில்லை.
உடல் வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவுப் பொருள், உடை முதலியவைகளைத் தவிர வேறு ஆடம்பரமான
பொருள்களை அவனிடத்துக் காண முடியாது. அப்பொருள்களிடத்தும் அவன் விருப்பு வெறுப்பு அற்றவனாக இருக்கிறான்.
அடக்கமும் எளிய வாழ்வும் வடிவெடுத்தவன் ஆகிறான் அவன். மேலும் :

৷৷18.51৷৷புத்த்யா விஷுத்தயா யதாவஸ்தித ஆத்ம தத்த்வ விஷயயா யுக்தஃ? தரித்யா ஆத்மாநஂ நியம்ய ச,விஷய விமுகீ கரணேந யோகயோக்யஂ மநஃ கரித்வா? ஷப்தாதீந் விஷயாந் த்யக்த்வா அஸந்நிஹிதாந் கரித்வா? தந் நிமித்தௌ ச ராக த்வேஷௌ வ்யுதஸ்ய? விவிக்த ஸேவீ ஸர்வைஃ த்யாந விரோதிபிஃ விவிக்தே தேஷே வர்தமாநஃ; லக்வாஷீ அத்யஷந அநஷந ரஹிதஃ? யத வாக் காய மாநஸஃ த்யாந அபிமுகீ கரித காய வாங் மநோ வரித்திஃ? த்யாந யோக பரோ நித்யம் ஏவஂ பூதஃ ஸந் ஆப்ரயாணாத் அஹரஹஃ த்யாந யோக பரஃ? (கர்மம் அனுஷ்டானமும் தியானமும் இடைவிடாமல் என்பதாலேயே த்யான காலம் வேறே என்றதாயிற்றே )வைராக்யஂ ஸமுபாஷ்ரிதஃ த்யேய தத்த்வ வ்யதிரிக்த விஷய தோஷாவமர்ஷேந தத்ர விராகதாஂ வர்தயந் அஹஂகாரம்? அநாத்மநீ ஆத்மாபிமாநஂ- பலஂ தத் விவரித்தி ஹேது பூதஂ வாஸநா பலஂ -தந் நிமித்தஂ தர்பஂ காமஂ க்ரோதஂ பரிக்ரஹஂ விமுச்ய? (செருக்கு -அனுஷ்ட்டிக்கும் த்யானித்தில் வரும் கர்வமும் இல்லாமல் இருக்க வேண்டுமே )நிர்மமஃ ஸர்வேஷு அநாத்மீயேஷு ஆத்மீய புத்தி ரஹிதஃ ஷாந்தஃ ஆத்மாநுபவைக ஸுகஃ? ஏவஂ பூதோ த்யாந யோகஂ குர்வந் ப்ரஹ்ம பூயாய கல்பதே ப்ரஹ்ம பாவாய கல்பதே ஸர்வ பந்த விநிர்முக்தோ யதாவஸ்திதம் ஆத்மாநம் அநுபவதி இத்யர்தஃ.

৷৷18.51৷৷புத்திஷப்தோத்ர ப்ரஸ்துதப்ரஹ்மஷப்தாபிப்ரேதவிஷயபுத்திகோசரஃ? தஸ்யாஃ ஷுத்திஷ்சாஸமக்ரவிஷயத்வஸஂஷயவிபர்யயரூபதோஷராஹித்யமித்யாஹ’யதாவஸ்திதாத்மதத்த்வவிஷயயேதி’.’தரித்யா’ இதி பூர்வோக்தஸப்ரகாரஸாத்த்விகதரிதிபராமர்ஷமாஹ’விஷயவிமுகீகரணேநேதி’. அத்ர தரித்யா மநோநியமநஂ கர்மோக்தம்; அபி ச பூர்வமேவ த்யக்தவிஷயஸ்ய கோஸௌ ததாநீந்தநஸ்த்யாகஃ இத்யத்ராஹ’அஸந்நிஹிதாந் கரித்வேதி’. விஷயஸந்நிதிர்ஹி விஜிதேந்த்ரியமபி க்ஷோபயேதிதி பாவஃ.’ராகத்வேஷௌ வ்யுதஸ்ய’ இதி வைஷயிகராகத்வேஷயோர்வ்யுதாஸஸ்யாபி தாதாத்விகவிஷயத்வாய’வைராக்யஂ ஸமுபாஷ்ரிதஃ’ இத்யநேந புநருக்திபரிஹாராய சாஹ’தந்நிமித்தாவிதி’. ஏதேந விஷயாஸந்நிதாநபலப்ரதர்ஷநம். யத்வா விப்ரகரிஷ்டேஷ்வபி ஸூக்ஷ்மஸங்கோ நிரோத்தவ்ய இதி பாவஃ.,விவிக்தத்வஂ ரஹிதத்வம்; தத்ப்ரகரிதோபயோகேந விஷிநஷ்டி — ‘ஸர்வைர்த்யாநவிரோதிபிர்விவிக்தே தேஷ’ இதி.’லக்வாஷீ’ இத்யநேந பூர்வோக்தஂ’நாத்யஷ்நதஃ’ [6.16] இத்யாதிகஂ ஸ்மார்யத இத்யத்ராஹ’அத்யஷநாநஷநரஹித’ இதி.’தரித்யாத்மாநஂ நியம்ய ச’ இத்யாதிநா’யதவாக்காயமாநஸஃ’ இத்யஸ்ய புநருக்திபரிஹாராயாஹ’த்யாநாபிமுகீகரிதகாயவாங்மநோவரித்திரிதி’. காயஸ்யாபிமுகீகரணஂ ஸ்திராஸநாதிபரிக்ரஹஃ; வாசஸ்து ப்ரணவாதிவ்யதிரிக்தவர்ஜநம்; மநஸஸ்து ஷுபாஷ்ரயாலம்பநம். உக்தாநாஂ த்யாநயோகஷேஷத்வமாஹ’ஏவம்பூதஃ ஸந்நிதி’. நித்யஷப்தவிவக்ஷிதமாஹ’ஆப்ரயாணாதஹரஹரிதி”ராகத்வேஷௌ வ்யுதஸ்ய’ இதி வைஷயிகராகத்வேஷயோர்வ்யுதாஸோக்தேஃ’வைராக்யஂ ஸமுபாஷ்ரிதஃ’ இத்யேததாபிமாநிகவிஷயம்? தத்ர ஸம்யகுபாஷ்ரயணஂ பூர்வஸித்தஸ்யாபி ஸம்யகவஸ்தாபநமித்யபிப்ராயேண’விராகதாஂ வர்தயந்நித்யுக்தம்’. ஏவமஹங்காராதிவிமோசநேபி த்ரஷ்டவ்யம்.

ஷரீரமநஃப்ராணாதிபலாநாஂ யோகவிரோதித்வாபாவாத்’வாஸநாபலமிதி’ விஷேஷிதம். தர்போத்ராஹங்காரபலஹேதுகோங்கீகர்தவ்யாநங்கீகாரஃ. யோகித்வஷாந்தத்வாதிநிமித்தோபி தர்பஸ்த்யாஜ்யஃ’ஹரிஷ்டோ தரிப்யதி தரிப்தோ தர்மமதிக்ராமதி’ [ஆ.த.ஸூ.1.13.4] இதி ஸ்மரணாத். மநோவாக்காயவ்யாபாரநிவரித்த்யாதேருக்தத்வாச்சாந்தஷப்தோத்ர ஷமஹேதுவிஷேஷபர இத்யத்ராஹ’ஆத்மாநுபவைகஸுக’ இதி. இந்த்ரியவ்யாபாரோபரதிஃ க்ரோதாதிநிவரித்திஷ்ச பாஹ்யஸுகநிஸ்ஸ்பரிஹத்வாத்? தச்ச ப்ரபூதாத்மஸ்வஸுகலாபாதிதி பாவஃ. உக்தேஷு ஸர்வேஷு த்யாநயோகஸ்யாங்கித்வமாஹ’ஏவம்பூதோ த்யாநயோகஂ குர்வந்நிதி’. த்யாநமேவாத்ர யோகஃ? த்யாநேந வா யோகஃ. அநந்தரஷ்லோகார்தபராமர்ஷேந ப்ரஹ்மஷப்தஸ்யாத்ர ஷுத்தாத்மவிஷயதாமாஹ’ஸர்வபந்தேதி’.

—————–

52. விவிக்தஸேவீ லக்வாஸீ யதவாக்காயமாநஸ:
த்யாநயோகபரோ நித்யம் வைராக்யம் ஸமுபாஸ்ரித:

விவிக்தஸேவீ-தனி இடங்களை நாடுவோனாய்,
லக்வாஸீ-எளிய உணவு உண்பவனாக,
யதவாக்காயமாநஸ:-வாக்கு மனம் இவற்றை வசப்படுத்தி,
நித்யம் த்யாநயோகபர:-தியான யோகத்தில் ஈடுபட்டிருந்து,
வைராக்யம் ஸமுபாஸ்ரித:-பற்றின்மையை நன்கு பற்றியவனாய்.

தனி இடங்களை நாடுவோனாய், ஆசைகள் குன்றி, வாக்கையும் உடம்பையும் மனத்தையும் வென்று,
தியான யோகத்தில் ஈடுபட்டு, அப்போதும் பற்றின்மையை நன்கு பற்றியவனாய்,

விஷயப் பற்றுடன் கூடிய லௌகிக புத்தியுடைய ஒருவன் பலபேருடன் சேர்ந்திருந்து காலங்கழிக்க விரும்புகிறான்.
பேச்சுக்கு ஆள் இல்லாவிட்டால் பைத்தியம் பிடித்தவன் போன்று அவன் ஆகிறான்.
யோகிக்கோ தனித்திருக்குமளவு பெருமகிழ்ச்சி யுண்டாகிறது. புதிதாகத் தனித்திருந்து பழகுபவனுக்கு
மனதைப் பரிசீலனை பண்ண இயலுகிறது. உணவு உடலைப் பேணுவதுபோன்று ஏகாந்தம் மன பரிபாகத்துக்குப் பயன்படுகிறது.
சாதனத்தில் முதிர்ந்தவன் தனித்திருக்கும்போது ஆத்ம போதத்தில் திளைத்திருக்கிறான்.
மிகைபட்ட உணவு உடலுக்குச் சுமையாகிறது; சோம்பலையும் உண்டுபண்ணுகிறது.
குறைபட்ட உணவு பலவீனத்தில் கொண்டுசேர்க்கும். அளவுடன் உண்பவன் யோகியாகிறான்.
மனதில் தெளிவும் உடலில் ஊக்கமும் அதனால் உண்டாகின்றன. யோகியின் ஆணைக்கு உட்பட்ட சித்த விருத்திகளே
அவனுடைய உள்ளத்தில் உண்டாகின்றன. மனது அடங்கியிருப்பதற்கு அது அறிகுறியாகும்.
அவன் மிகைபடப் பேசான். பயன் படாத புன்மொழிகள் அவன் வாயினின்று வரமாட்டா.
மொழியை அடக்கியதன் பயன் அதுவாம். நல்ல சாதகனது உடல் யாண்டும் அசைவற்றிருக்கும்.
அனாவசியமாக அது இயங்காது. ஆத்ம சொரூபத்தில் மனது மகிழ்ந்து குவிந்திருப்பது தியானமாகிறது.
உலக வியவகாரம் பண்ணுவது சாதாரண மனிதனுக்கு எவ்வளவு இயல்பானதோ
அவ்வளவு இயல்பானது அவனுக்குத் தியானம் பண்ணுவது.
வைராக்கியம் என்பது பற்றின்மை. இம்மையிலும் மறுமையிலும் உள்ள விஷய இன்பங்களில்
பற்று வைக்காதிருப்பது யோகத்துக்கு உற்ற உபாயம்.

৷৷18.52৷৷புத்த்யா விஷுத்தயா யதாவஸ்திதாத்மதத்த்வவிஷயயா யுக்தஃ? தரித்யா ஆத்மாநஂ நியம்ய ச,விஷயவிமுகீகரணேந யோகயோக்யஂ மநஃ கரித்வா? ஷப்தாதீந் விஷயாந் த்யக்த்வா அஸந்நிஹிதாந் கரித்வா? தந்நிமித்தௌ ச ராகத்வேஷௌ வ்யுதஸ்ய? விவிக்தஸேவீ ஸர்வைஃ த்யாநவிரோதிபிஃ விவிக்தே தேஷே வர்தமாநஃ; லக்வாஷீ அத்யஷநாநஷநரஹிதஃ? யதவாக்காயமாநஸஃ த்யாநாபிமுகீகரிதகாயவாங்மநோவரித்திஃ? த்யாநயோகபரோ நித்யம் ஏவஂ பூதஃ ஸந் ஆப்ரயாணாத் அஹரஹஃ த்யாநயோகபரஃ? வைராக்யஂ ஸமுபாஷ்ரிதஃ த்யேயதத்த்வவ்யதிரிக்தவிஷயதோஷாவமர்ஷேந தத்ர விராகதாஂ வர்தயந் அஹஂகாரம்? அநாத்மநீ ஆத்மாபிமாநஂ பலஂ தத்விவரித்திஹேதுபூதஂ வாஸநாபலஂ தந்நிமித்தஂ தர்பஂ காமஂ க்ரோதஂ பரிக்ரஹஂ விமுச்ய? நிர்மமஃ ஸர்வேஷு அநாத்மீயேஷு ஆத்மீயபுத்திரஹிதஃ ஷாந்தஃ ஆத்மாநுபவைகஸுகஃ? ஏவஂபூதோ த்யாநயோகஂ குர்வந் ப்ரஹ்மபூயாய கல்பதே ப்ரஹ்மபாவாய கல்பதே ஸர்வபந்தவிநிர்முக்தோ யதாவஸ்திதம் ஆத்மாநம் அநுபவதி இத்யர்தஃ.

৷৷ 18.52 ৷৷புத்திஷப்தோத்ர ப்ரஸ்துதப்ரஹ்மஷப்தாபிப்ரேதவிஷயபுத்திகோசரஃ? தஸ்யாஃ ஷுத்திஷ்சாஸமக்ரவிஷயத்வஸஂஷயவிபர்யயரூபதோஷராஹித்யமித்யாஹ’யதாவஸ்திதாத்மதத்த்வவிஷயயேதி’.’தரித்யா’ இதி பூர்வோக்தஸப்ரகாரஸாத்த்விகதரிதிபராமர்ஷமாஹ’விஷயவிமுகீகரணேநேதி’. அத்ர தரித்யா மநோநியமநஂ கர்மோக்தம்; அபி ச பூர்வமேவ த்யக்தவிஷயஸ்ய கோஸௌ ததாநீந்தநஸ்த்யாகஃ இத்யத்ராஹ’அஸந்நிஹிதாந் கரித்வேதி’. விஷயஸந்நிதிர்ஹி விஜிதேந்த்ரியமபி க்ஷோபயேதிதி பாவஃ.’ராகத்வேஷௌ வ்யுதஸ்ய’ இதி வைஷயிகராகத்வேஷயோர்வ்யுதாஸஸ்யாபி தாதாத்விகவிஷயத்வாய’வைராக்யஂ ஸமுபாஷ்ரிதஃ’ இத்யநேந புநருக்திபரிஹாராய சாஹ’தந்நிமித்தாவிதி’. ஏதேந விஷயாஸந்நிதாநபலப்ரதர்ஷநம். யத்வா விப்ரகரிஷ்டேஷ்வபி ஸூக்ஷ்மஸங்கோ நிரோத்தவ்ய இதி பாவஃ. விவிக்தத்வஂ ரஹிதத்வம்; தத்ப்ரகரிதோபயோகேந விஷிநஷ்டி — ‘ஸர்வைர்த்யாநவிரோதிபிர்விவிக்தே தேஷ’ இதி.’லக்வாஷீ’ இத்யநேந பூர்வோக்தஂ’நாத்யஷ்நதஃ’ [6.16] இத்யாதிகஂ ஸ்மார்யத இத்யத்ராஹ’அத்யஷநாநஷநரஹித’ இதி.’தரித்யாத்மாநஂ நியம்ய ச’ இத்யாதிநா’யதவாக்காயமாநஸஃ’ இத்யஸ்ய புநருக்திபரிஹாராயாஹ’த்யாநாபிமுகீகரிதகாயவாங்மநோவரித்திரிதி’. காயஸ்யாபிமுகீகரணஂ ஸ்திராஸநாதிபரிக்ரஹஃ; வாசஸ்து ப்ரணவாதிவ்யதிரிக்தவர்ஜநம்; மநஸஸ்து ஷுபாஷ்ரயாலம்பநம். உக்தாநாஂ த்யாநயோகஷேஷத்வமாஹ’ஏவம்பூதஃ ஸந்நிதி’. நித்யஷப்தவிவக்ஷிதமாஹ’ஆப்ரயாணாதஹரஹரிதி”ராகத்வேஷௌ வ்யுதஸ்ய’ இதி வைஷயிகராகத்வேஷயோர்வ்யுதாஸோக்தேஃ’வைராக்யஂ ஸமுபாஷ்ரிதஃ’ இத்யேததாபிமாநிகவிஷயம்? தத்ர ஸம்யகுபாஷ்ரயணஂ பூர்வஸித்தஸ்யாபி ஸம்யகவஸ்தாபநமித்யபிப்ராயேண’விராகதாஂ வர்தயந்நித்யுக்தம்’. ஏவமஹங்காராதிவிமோசநேபி த்ரஷ்டவ்யம்.ஷரீரமநஃப்ராணாதிபலாநாஂ யோகவிரோதித்வாபாவாத்’வாஸநாபலமிதி’ விஷேஷிதம். தர்போத்ராஹங்காரபலஹேதுகோங்கீகர்தவ்யாநங்கீகாரஃ. யோகித்வஷாந்தத்வாதிநிமித்தோபி தர்பஸ்த்யாஜ்யஃ’ஹரிஷ்டோ தரிப்யதி தரிப்தோ தர்மமதிக்ராமதி’ [ஆ.த.ஸூ.1.13.4] இதி ஸ்மரணாத். மநோவாக்காயவ்யாபாரநிவரித்த்யாதேருக்தத்வாச்சாந்தஷப்தோத்ர ஷமஹேதுவிஷேஷபர இத்யத்ராஹ’ஆத்மாநுபவைகஸுக’ இதி. இந்த்ரியவ்யாபாரோபரதிஃ க்ரோதாதிநிவரித்திஷ்ச பாஹ்யஸுகநிஸ்ஸ்பரிஹத்வாத்? தச்ச ப்ரபூதாத்மஸ்வஸுகலாபாதிதி பாவஃ. உக்தேஷு ஸர்வேஷு த்யாநயோகஸ்யாங்கித்வமாஹ’ஏவம்பூதோ த்யாநயோகஂ குர்வந்நிதி’. த்யாநமேவாத்ர யோகஃ? த்யாநேந வா யோகஃ. அநந்தரஷ்லோகார்தபராமர்ஷேந ப்ரஹ்மஷப்தஸ்யாத்ர ஷுத்தாத்மவிஷயதாமாஹ’ஸர்வபந்தேதி’.

——————-

53. அஹங்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் பரிக்ரஹம்
விமுச்ய நிர்மம: ஸாந்தோ ப்ரஹ்மபூயாய கல்பதே

அஹங்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் பரிக்ரஹம்-அகங்காரம், வலிமை, செருக்கு, காமம், சினம், இரத்தல்,
விமுச்ய-விடுத்து,
நிர்மம: ஸாந்த:-மமகாரம் நீங்கி சாந்தநிலை கொண்டவன்,
ப்ரஹ்மபூயாய கல்பதே-பிரம்மமாகத் தகுவான்.

அகங்காரம், வலிமை, செருக்கு, காமம், சினம், இரத்தல் இவற்றை விட்டும் மமகாரம் நீங்கி
சாந்த நிலை கொண்டவன் பிரம்மமாகத் தகுவான்.

மனிதன் வேறு, அவன் அணிந்திருக்கும் உடை வேறு. உடையைத் தன் சொரூபமாக எண்ணி
இன்பமும் துன்பமும் அடைவார் உண்டு. அது ஒருவிதமான அகங்காரம். ஜன்மாந்தரங்களில் தனக்கு வந்தமையும்
எண்ணிறந்த தேகங்களைத் தான் என்று அபிமானித்தல் பிறவிக்கு ஏதுவான அகங்காரமாகும்.
ஆத்ம போதத்தில் வளரும் வன்மை அல்லது பலம் வேண்டப்படுகிறது. அத்தகைய சீரிய பலமில்லாதவன் ஆத்மாவை அடையமாட்டான்.
பின்பு ஆசைக்கு ஒருவிதமான பலம் உண்டு. அதை ஆசையின் வேகம் என்று சொல்லுகிறோம்.
ஆசையின் வேகம் கெட வேண்டும். காமங்களை நிறைவேற்றுதற்கு வருவிக்கப்படும் பலம் வேண்டப்படுவதன்று.
தனக்கு உடல் வலிவு மிகவும் அமைந்திருக்கிறதென்று மகிழ்ந்து ஒருவன் அதர்மத்தில் ஈடுபடுவதுண்டு.
அத்தகைய இயல்பு செருக்கு என்னும் பெயர் பெறுகிறது. குற்றங்கள் பல செய்வதற்குச் சிலர்க்கு உடல் வலிவே முதற்காரணமாகிறது.
இந்திரிய விஷயங்களில் வைத்துள்ள ஆசைக்குக் காமம் என்று பெயர்.
காமத்துக்கு இடைஞ்சல் பண்ணுகிறவனிடத்து சினம் வருகிறது. குரோதம் என்பது இதுவே.
உடல் வாழ்க்கைக்குப் பொருள் தேவை. ஆனால் நான் பொருள் படைத்தவன் என்ற எண்ணம் உதவாது.
ஆத்ம சாதனத்துக்கும் தர்மானுஷ்டானத்துக்கும் அது இடைஞ்சலாகிறது.
பொருள் படைத்தவன் என்ற உணர்வு பரிக்கிரஹமெனப்படுகிறது. வாழ்க்கைக்கு இன்றியமையாததும் எளிதில்
அகப்படுவதுமாகிய பொருளை யோகி ஒருவன் உடைத்திருக்க வேண்டும்.
பின்பு, அதைத் தன்னுடையதென்று அவன் கருதலாகாது. தன்னுடையதென்று கருதாத மனப்பான்மையே நிர்மமகாரமெனப்படுகிறது.
இந்தக் கோட்பாடுகளெல்லாம் யாரிடத்து அமைந்திருக்கின்றனவோ அம்மனிதன் சாந்தியடைகிறான்.
அவனுக்கு மனத்தெளிவு இயல்பாக உண்டாகிறது. அதனால் அவன் பிரம்மத்தையடையத் தகுந்தவனாகிறான். அது எப்படியெனில் :

৷৷18.53৷৷புத்த்யா விஷுத்தயா யதாவஸ்திதாத்மதத்த்வவிஷயயா யுக்தஃ? தரித்யா ஆத்மாநஂ நியம்ய ச,விஷயவிமுகீகரணேந யோகயோக்யஂ மநஃ கரித்வா? ஷப்தாதீந் விஷயாந் த்யக்த்வா அஸந்நிஹிதாந் கரித்வா? தந்நிமித்தௌ ச ராகத்வேஷௌ வ்யுதஸ்ய? விவிக்தஸேவீ ஸர்வைஃ த்யாநவிரோதிபிஃ விவிக்தே தேஷே வர்தமாநஃ; லக்வாஷீ அத்யஷநாநஷநரஹிதஃ? யதவாக்காயமாநஸஃ த்யாநாபிமுகீகரிதகாயவாங்மநோவரித்திஃ? த்யாநயோகபரோ நித்யம் ஏவஂ பூதஃ ஸந் ஆப்ரயாணாத் அஹரஹஃ த்யாநயோகபரஃ? வைராக்யஂ ஸமுபாஷ்ரிதஃ த்யேயதத்த்வவ்யதிரிக்தவிஷயதோஷாவமர்ஷேந தத்ர விராகதாஂ வர்தயந் அஹஂகாரம்? அநாத்மநீ ஆத்மாபிமாநஂ பலஂ தத்விவரித்திஹேதுபூதஂ வாஸநாபலஂ தந்நிமித்தஂ தர்பஂ காமஂ க்ரோதஂ பரிக்ரஹஂ விமுச்ய? நிர்மமஃ ஸர்வேஷு அநாத்மீயேஷு ஆத்மீயபுத்திரஹிதஃ ஷாந்தஃ ஆத்மாநுபவைகஸுகஃ? ஏவஂபூதோ த்யாநயோகஂ குர்வந் ப்ரஹ்மபூயாய கல்பதே ப்ரஹ்மபாவாய கல்பதே ஸர்வபந்தவிநிர்முக்தோ யதாவஸ்திதம் ஆத்மாநம் அநுபவதி இத்யர்தஃ.

৷৷ 18.53 ৷৷புத்திஷப்தோத்ர ப்ரஸ்துதப்ரஹ்மஷப்தாபிப்ரேதவிஷயபுத்திகோசரஃ? தஸ்யாஃ ஷுத்திஷ்சாஸமக்ரவிஷயத்வஸஂஷயவிபர்யயரூபதோஷராஹித்யமித்யாஹ’யதாவஸ்திதாத்மதத்த்வவிஷயயேதி’.’தரித்யா’ இதி பூர்வோக்தஸப்ரகாரஸாத்த்விகதரிதிபராமர்ஷமாஹ’விஷயவிமுகீகரணேநேதி’. அத்ர தரித்யா மநோநியமநஂ கர்மோக்தம்; அபி ச பூர்வமேவ த்யக்தவிஷயஸ்ய கோஸௌ ததாநீந்தநஸ்த்யாகஃ இத்யத்ராஹ’அஸந்நிஹிதாந் கரித்வேதி’. விஷயஸந்நிதிர்ஹி விஜிதேந்த்ரியமபி க்ஷோபயேதிதி பாவஃ.’ராகத்வேஷௌ வ்யுதஸ்ய’ இதி வைஷயிகராகத்வேஷயோர்வ்யுதாஸஸ்யாபி தாதாத்விகவிஷயத்வாய’வைராக்யஂ ஸமுபாஷ்ரிதஃ’ இத்யநேந புநருக்திபரிஹாராய சாஹ’தந்நிமித்தாவிதி’. ஏதேந விஷயாஸந்நிதாநபலப்ரதர்ஷநம். யத்வா விப்ரகரிஷ்டேஷ்வபி ஸூக்ஷ்மஸங்கோ நிரோத்தவ்ய இதி பாவஃ. விவிக்தத்வஂ ரஹிதத்வம்; தத்ப்ரகரிதோபயோகேந விஷிநஷ்டி — ‘ஸர்வைர்த்யாநவிரோதிபிர்விவிக்தே தேஷ’ இதி.’லக்வாஷீ’ இத்யநேந பூர்வோக்தஂ’நாத்யஷ்நதஃ’ [6.16] இத்யாதிகஂ ஸ்மார்யத இத்யத்ராஹ’அத்யஷநாநஷநரஹித’ இதி.’தரித்யாத்மாநஂ நியம்ய ச’ இத்யாதிநா’யதவாக்காயமாநஸஃ’ இத்யஸ்ய புநருக்திபரிஹாராயாஹ’த்யாநாபிமுகீகரிதகாயவாங்மநோவரித்திரிதி’. காயஸ்யாபிமுகீகரணஂ ஸ்திராஸநாதிபரிக்ரஹஃ; வாசஸ்து ப்ரணவாதிவ்யதிரிக்தவர்ஜநம்; மநஸஸ்து ஷுபாஷ்ரயாலம்பநம். உக்தாநாஂ த்யாநயோகஷேஷத்வமாஹ’ஏவம்பூதஃ ஸந்நிதி’. நித்யஷப்தவிவக்ஷிதமாஹ’ஆப்ரயாணாதஹரஹரிதி”ராகத்வேஷௌ வ்யுதஸ்ய’ இதி வைஷயிகராகத்வேஷயோர்வ்யுதாஸோக்தேஃ’வைராக்யஂ ஸமுபாஷ்ரிதஃ’ இத்யேததாபிமாநிகவிஷயம்? தத்ர ஸம்யகுபாஷ்ரயணஂ பூர்வஸித்தஸ்யாபி ஸம்யகவஸ்தாபநமித்யபிப்ராயேண’விராகதாஂ வர்தயந்நித்யுக்தம்’. ஏவமஹங்காராதிவிமோசநேபி த்ரஷ்டவ்யம்.ஷரீரமநஃப்ராணாதிபலாநாஂ யோகவிரோதித்வாபாவாத்’வாஸநாபலமிதி’ விஷேஷிதம். தர்போத்ராஹங்காரபலஹேதுகோங்கீகர்தவ்யாநங்கீகாரஃ. யோகித்வஷாந்தத்வாதிநிமித்தோபி தர்பஸ்த்யாஜ்யஃ’ஹரிஷ்டோ தரிப்யதி தரிப்தோ தர்மமதிக்ராமதி’ [ஆ.த.ஸூ.1.13.4] இதி ஸ்மரணாத். மநோவாக்காயவ்யாபாரநிவரித்த்யாதேருக்தத்வாச்சாந்தஷப்தோத்ர ஷமஹேதுவிஷேஷபர இத்யத்ராஹ’ஆத்மாநுபவைகஸுக’ இதி. இந்த்ரியவ்யாபாரோபரதிஃ க்ரோதாதிநிவரித்திஷ்ச பாஹ்யஸுகநிஸ்ஸ்பரிஹத்வாத்? தச்ச ப்ரபூதாத்மஸ்வஸுகலாபாதிதி பாவஃ. உக்தேஷு ஸர்வேஷு த்யாநயோகஸ்யாங்கித்வமாஹ’ஏவம்பூதோ த்யாநயோகஂ குர்வந்நிதி’. த்யாநமேவாத்ர யோகஃ? த்யாநேந வா யோகஃ. அநந்தரஷ்லோகார்தபராமர்ஷேந ப்ரஹ்மஷப்தஸ்யாத்ர ஷுத்தாத்மவிஷயதாமாஹ’ஸர்வபந்தேதி’.

————–

54. ப்ரஹ்மபூத: ப்ரஸந்நாத்மா ந ஸோசதி ந காங்க்ஷதி
ஸம: ஸர்வேஷு பூதேஷு மத்பக்திம் லபதே பராம்

ப்ரஹ்மபூத: ப்ரஸந்நாத்மா-பிரம்ம நிலை பெற்றோன், ஆனந்த முடையோன்,
ந ஸோசதி ந காங்க்ஷதி-துயரற்றோன், விருப்பற்றோன்,
ஸர்வேஷு பூதேஷு ஸம:-எல்லா உயிர்களையும் சமமாக நினைப்போன்,
பராம் மத்பக்திம் லபதே-உயர்ந்ததாகிய என் பக்தியை அடைகிறான்.

பிரம்ம நிலை பெற்றோன், ஆனந்த முடையோன், துயரற்றோன், விருப்பற்றோன், எல்லா உயிர்களையும்
சமமாக நினைப்போன், உயர்ந்ததாகிய என் பக்தியை அடைகிறான்.

ஞானம் பெரியதா, பக்தி பெரியதா என்னும் கேள்வி பலர் உள்ளத்தில் எழுகிறது. சிலர் ஞானம் பெரியது என்பர்;
இன்னும் சிலர் பக்தி பெரியது என்பர். அப்படி யெல்லாம் பகர்வது அவரவர் மனப்பான்மையை விளக்குகிறது.
முதிர்ந்த நிலையில் பக்தியும் ஞானமும் ஒன்றே. குழந்தை ஒன்றுக்குத் தாயினிடத்து அன்பு பெருக்கெடுத்திருக்கிறது.
தாயும் தன் குழந்தையினிடத்து ஆழ்ந்து அன்பு காட்டுகிறாள். பக்தியின் தோற்றத்தை இருவரிடத்திலும் காண்கிறோம்.
இதில் ஞானம் எங்கே இருக்கிறது என்னும் கேள்வி எழலாம். குழந்தை தாய்க்குரியது;
தாயே அக்குழந்தையாக வடிவெடுத்திருக்கிறாள் என்ற ஞானம் அதில் மறைமுகமாயிருக்கிறது.

ஒரு பணக்காரனிடம் எத்தனையோ யாசகர்கள் வந்து கொண்டிருந்தார்கள். வந்தவர்களை யார் என்று கவனியாது
அம்மனிதன் தானம் செய்து கொண்டிருந்தான். ஒரு நாள் தோன்றிய வயிராகிகள் கூட்டத்தில் இருந்த
பதினைந்து வயது இளைஞன் அப்பணக்காரனுடைய மனதைச் சிறிது கவர்ந்தான்.
அவ் இளைஞனது இடக் கன்னத்தில் இருந்த தழும்பும் முகச்சாயலும் ஆராய்ச்சிக்கு உரியவைகளாயின.
பிரக்ஞைகெட்டு ஆற்றங்கரையில் கிடந்த குழந்தையைத் தாங்கள் எடுத்து வளர்த்ததாக வயிராகிகள் சொன்னார்கள்.
பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்பு படகு விபத்து ஒன்றில் தான் இழந்துவிட்ட குழந்தை இப்பொழுது அகப்பட்டான் !
விசாரித்து உண்மையைத் தெரிந்தவுடன் தந்தையின் மனதில் அன்பு சுரந்தது. ஞானத்தினின்று அன்பு தோன்றுவதற்கு இது சான்று ஆகும்.
ஆக ஞானமுள்ள இடத்தில் பக்தியிருப்பதும், பக்தியுள்ள இடத்தில் ஞானம் இருப்பதும் இயல்பு.
பிரம்ம ஞானத்தில் உறுதி பெறுகின்றவனுக்கு ஈசுவர பக்தி மேலிடுகிறது. தன்னையும் மன்னுயிர்கள் எல்லாவற்றையும்
ஒரே பாங்குடன் அவன் காண்கிறான். ஏனென்றால் எல்லா உயிர்களும் ஈசுவரனுடைய பல்வேறு தோற்றங்கள் என்பது
அவனுக்கு நன்கு விளங்குகிறது. தனக்கு ஏதாவது நஷ்டம் வந்துவிட்டதென்று அவன் துயரப்படுவதுமில்லை;
தான் அடைய வேண்டிய பொருளை இன்னும் அடையவில்லை என்று அவாவுறுவதுமில்லை.
ஏழாம் அத்தியாயம் பதினேழாவது சுலோகத்தில் பகர்ந்த மேலாம் பக்தி ஈண்டுக் குறிப்பிடப்படுகிறது.

৷৷18.54৷৷ப்ரஹ்ம பூதஃ (ஆத்ம தர்சனம் பெற்ற பின்பு )ஆவிர்பூத அபரிச்சிந்ந ஜ்ஞாநைகாகார மச் சேஷதைக ஸ்வபாவாத்ம ஸ்வரூபஃ.’இதஸ் த்வந்யாஂ ப்ரகரிதிஂ வித்தி மே பராம்.’ (கீதா 7.5) இதி ஹி ஸ்வ ஷேஷதா உக்தா.ப்ரஸந்நாத்மா க்லேஷ கர்மாதிபிஃ (கிலேச கர்மம் விபாகம் ஆசயம் இவற்றால் தீண்டாமல் ப்ரஸன்ன ஆத்மா-இந்த நான்குமே பர பக்திக்குத் தடை )அகலுஷ ஸ்வரூபோ மத் வ்யதிரிக்தஂ ந கஞ்சந பூத விஷேஷஂ ப்ரதி ஷோசதி ந கஞ்சந காங்க்ஷதி; அபி து மத் வ்யதிரிக்தேஷு ஸர்வேஷு பூதேஷு அநாதரணீயதாயாஂ ஸமோ நிகிலஂ வஸ்து ஜாதஂ தரிணவத் மந்யமாநோ மத்பக்திஂ லமதே பராம்.-

மயி -ஸர்வேஷ்வரே -நிகில ஜகதுத்பவ ஸ்திதி ப்ரலயலீலே- நிரஸ்த ஸமஸ்த ஹேய கந்தே- அநவதிக அதிஷய அஸஂக்யேய (குறையற்ற எண்ணிறந்த-ஒவ்வொன்றுமே எல்லை அற்ற -அதிசய )கல்யாண குண கணைகதாநே-(ஏக ஸ்தானம்) -லாவண்ய அமரித ஸாகரே (லாவண்யம்-ஸமுதாய சோபை )-ஷ்ரீமதி- புண்டரீக நயநே (ஸுந்தர்யம் -அவயவ சோபை )(தஸ்ய உதித நாம -உயர்வற –பிறந்தார் உயர்ந்தே-கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அஷிணீ-)-ஸ்வ ஸ்வாமிநி அத்யர்த ப்ரிய அநுபவ ரூபாஂ பராஂ பக்திஂ லபதே.தத் பலம் ஆஹ —

(எட்டு விசேஷணங்கள்-முதல் ஏழும் குண க்ருத தாஸ்யம் -இறுதியில் ஸ்வாமித்வம் ஸ்வரூப க்ருத தாஸ்யம் பிரதானம்
ஐஸ்வர்யம் -நியமன சாமர்த்தியம்-காரணத்வ பலம் அடியாக -உபகாரகன் இடம் தானே அன்பு செலுத்த வேண்டும் )

৷৷18.54৷৷ஏவஂ கர்மயோகாதிஸாத்யப்ரத்யகாத்மாநுபவஸ்ய பரபக்த்யதிகாராபாதகத்வமுச்யதே’ப்ரஹ்மபூதஃ’ இதி ஷ்லோகேந. ததபிப்ராயேண பரஷேஷதைகஸ்வபாவத்வஸ்யாப்யாவிர்பாவ உக்தஃ. யோகஸாத்யஂ ப்ரஹ்மாக்யமிஹ ப்ரஹ்மத்வமித்யபிப்ராயேணாபரிச்சிந்நஜ்ஞாநாவிர்பாவோக்திஃ. ஷேஷத்வஸ்ய ஸ்வரூபாநுபந்தித்வஂ ப்ராகேவோக்தமித்யாஹ’இதஸ்த்வந்யாமிதி’.’ராகாதிதூஷிதே சித்தே நாஸ்பதீ மதுஸூதநஃ’ [வி.த.9.10] இத்யாத்யுக்தபரபக்த்யநர்ஹதாநிவரித்திஃ’ப்ரஸந்நாத்மா’ இத்யுச்யத இத்யாஹ — ‘க்லேஷகர்மாதிபிரகல்மஷஸ்வரூப’ இதி. ஆதிஷப்தேந விபாகாஷயயோர்க்ரஹணஂ? தயோரபி காலுஷ்யரூபத்வாத்;’க்லேஷகர்மவிபாகாஷயைஃ’ [பா.யோ.1.24] இதி ஸந்நியோகஷிஷ்டத்வாச்ச. அவித்யாஸ்மிதாதயஃ பஞ்ச க்லேஷாஃ? கர்ம புண்யபாபரூபஂ? ஜாத்யாயுர்போகாஃ விபாகாஃ? ஆஷயாஃ ஸஂஸ்காராஃ.’யஸ்மிந் ஸ்திதோ ந துஃகேந குருணாபி விசால்யதே’ [6.22] இதி ப்ராகுக்தஂ’ந ஷோசதி’ இதி பராமரிஷ்டம். ததா’யஂ லப்த்வா சாபரஂ லாபஂ மந்யதே நாதிகஂ ததஃ’ [6.22],இத்யுக்தஂ’ந காங்க்ஷதி’ இதி ஸ்மாரிதம். அத்ர’ந ப்ரஹரிஷ்யதி’ இதி பாடாந்தரமப்ரஸித்தத்வாதநங்கீகரிதம். தத்ராத்மாநுபவஸுகேந பாஹ்யவைதரிஷ்ண்யஂ தாவஜ்ஜாயதே? பரமாத்மநஸ்து ப்ரத்யகாத்மநோப்யதிகஸுகதயா ஷ்ருதத்வாத்ததநுபுபூஷாஸ்தாயிநீத்யபிப்ராயேண மத்வ்யதிரிக்தஷப்தஃ.,ஷோககாங்க்ஷாநுதயஹேதுஃ’ஸமஃ’ இத்யுச்யதே இத்யபிப்ராயேண — ‘அநாதரணீயதாயாஂ ஸம’ இத்யுக்தம். துல்யாநாதர இத்யர்தஃ. பராவரதத்த்வவிவேகபலமந்யாநாதரஸாம்யஂ வ்யநக்தி — ‘நிகிலமிதி’.’வஸ்துஜாதமித்யநேந’ ப்ரஹ்மாதிஸ்தம்பபர்யந்தாநாமேவ மேர்வபேக்ஷயா மாஷஸர்ஷபாதீநாமிவாவாந்தரோத்கர்ஷஸ்யாநாதரயோக்யத்வஂ ஸூசிதம்.’தரிணவதிதி’ — நஹி ரத்நபர்வதமாருருக்ஷோஃ பலாலகூடே ஸங்கஃ ஸ்யாதிதி பாவஃ. அத்ர மச்சப்தேந பரபக்த்யுத்பத்திவிவரித்த்யர்ததயா பூர்வத்ர ஷாஸ்த்ராந்தரேஷு ச ப்ரபஞ்சிதாநாமுபாஸநதஷாயாமநுஸந்தேயாநாஂ சாகாராணாமபிப்ரேதத்வமாஹ’மயி ஸர்வேஷ்வர’ இத்யாதிபிஃ.’ஸர்வேஷ்வர’ — இதி ஈஷிதவ்யஸ்ய பத்தஸ்ய கிஂ ததாபூதைஃ ஈஷிதவ்யாந்தரைரிதி பாவஃ.’நிகிலஜகதுத்பவஸ்திதிப்ரலயலீல’ இதி — “காரணஂ து த்யேயஃ” [அ.ஷிகோ.3] இதி ஹி ஷ்ருதிரிதி பாவஃ. யத்வா கரணகலேவரப்ரதாநாதிபிர்மஹோபகாரகே சதுர்விதஹேதுபூதே தஸ்மிந் திஷ்டதி ஸரிஷ்டிஸஂஹாரகர்மதயைவாவஸ்திதஃ கோந்யஃ ஸமாஷ்ரயணீய இதி பாவஃ.’நிரஸ்தஸமஸ்தஹேயகந்த’ இதி — நஹ்யஸ்மிந்யதாவத்ப்ரதீதே வஸ்த்வந்தரேஷ்விவாவஜ்ஞாவைமுக்யாதிகாரணமஸ்தீதி பாவஃ.’அநவதிகேத்யாதி’ ஏகைககுணப்ரகர்ஷோபி சித்தாகர்ஷகஃ; கிமுதைவஂ ஸம்பூத இதி பாவஃ. யத்தி பரஂ ஸுலபஂ ச ததேவ ஹ்யாஷ்ரயணீயமிதி ஸௌலப்யோபயுக்தகுணாநாமப்யத்ர ஸங்க்ரஹஃ.’லாவண்யாமரிதஸாகர’ இதி ஷுபாஷ்ரய விக்ரஹகுணோபலக்ஷணம்.

‘ஷ்ரீமதீதி’ — ஷ்ரீர்ஹி ஸர்வேஷாமாஷ்ரயணீயா? ஸாப்யேநஂ நித்யமாஷ்ரிதேதி ஹரிதயம். ஷ்ரீயதே ஷ்ரயதே சேதி ஷ்ரீஷப்தோ நிருக்தஃ. மதும்நித்யயோகே. ஷ்ருதிஷ்ச — “ஹ்ரீஷ்ச(ஷ்ரீஷ்ச)தே லக்ஷ்மீஷ்ச பத்ந்யௌ” [யஜுஸ்ஸஂ.31.22] இத்யாதிகா. ஸ்மர்யதே ச — ‘நித்யைவைஷா ஜகந்மாதா விஷ்ணோஃ ஷ்ரீரநபாயிநீ. யதா ஸர்வகதோ விஷ்ணுஸ்ததைவேயஂ ৷৷’ [வி.பு.1.8.17] இதி. ஏதேநோபாஸ்யத்வப்ராப்யத்வாதிகஂ ஸர்வஂ ஸபத்நீகஸ்யேதி ஜ்ஞாபிதம். ஆமநந்தி ச ரஹஸ்யாம்நாயவித இமமேவார்தஂ — ‘நித்யஸந்நிஹிதஷக்திஃ’ இதி.’புண்டரீகநயந’ இத்யவயவஸௌந்தர்யோபலக்ஷணம். “தஸ்ய யதா கப்யாஸஂ புண்டரீகமேவமக்ஷிணீ தஸ்யோதிதி நாம (ஸஃ) ஏஷ ஸர்வேப்யஃ பாப்மப்யஃ உதித உதேதி ஹ வை ஸர்வேப்யஃ பாப்மப்யோ ய ஏவஂ வேத” [சா.உ.1.6.7] இதி ஸர்வபாபவிமோக்ஷகாமஸ்யோபாஸநார்ததயா புண்டரீகாக்ஷத்வமப்யுபதிஷ்டம்.’சக்ஷுஷா தவ ஸௌம்யேந பூதாஸ்மி’ [வா.ரா.3.34.13]’யஂ பஷ்யேந்மதுஸூதநஃ’ இத்யாதிஷு ச தத்வீக்ஷணஸ்ய பாவநதமத்வமுச்யத இதி பாவஃ. பக்த்யுத்பத்த்யாதௌ ஸர்வமிதமேகதஃ? ஸ்வாமித்வஂ சைகதஃ? நசாஸாவேகோநஸர்வஸ்வாமீத்யபிப்ராயேணாஹ — ‘ஸ்வஸ்வாமிநீதி’.

—————-

55. பக்த்யா மாமபிஜாநாதி யாவாந்யஸ்சாஸ்மி தத்த்வத:
ததோ மாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விஸதே ததநந்தரம்

மாம் ய: ச-என்னை யார் எனவும்,
யாவாந் அஸ்மி ச-எத்தன்மை உடையவன் என்றும்,
பக்த்யா தத்த்வத: அபிஜாநாதி-பக்தியாலேயே உள்ளபடி அறிகிறான்,
தத: மாம் தத்த்வத: ஜ்ஞாத்வா-என்னை உள்ளபடி அறிந்து கொண்ட பின்னர்,
ததநந்தரம் விஸதே-தத் (அது) எனப்படும் பிரம்மத்தில் புகுவான்.

யான் எவ்வளவுடையேன், யாவன் என என்னை யருவன் உள்ளபடி பக்தியாலேயே அறிகிறான்.
என்னை உள்ளபடி அறிந்து கொண்டபின்னர் தத் (அது) எனப்படும் பிரம்மத்தில் புகுவான்.

ஆகாததை ஆகுமாறு செய்வது அன்பு அல்லது பக்தி. தெரியாததைத் தெரிவிப்பதும் அதே அன்பு.
டாக்டர் ஒருவர் வெறும் நோயை ஆராய்ச்சி பண்ணுவதைவிட நோயாளியிடம் அன்பு கொள்ளுவாராகில்,
அந்த அன்பால் நோயாளியின் வருத்தத்தை உள்ளபடி அறிகிறார். பின்பு அது நோயை உள்ளபடி அறிந்ததாகும்.
அன்பின் மூலம் எதை அறிந்தாலும் அது உண்மையான அறிவாகிறது.

பகவானிடத்து பக்தி பண்ணுபவர் அவரை நன்கு அறிகின்றனர். அவரை அறியுமளவு பக்தி அதிகரிக்கிறது.
ஞானத்தோடுகூடிய பக்தி மிகச் சிறந்தது. அவரே சகுண பிரம்மமாகவும் நிர்க்குணபிரம்மமாகவும் இருக்கிறார் என்பது பக்தனுக்கு விளங்குகிறது.
உலகெல்லாம் அவரிடத்திருந்தே வந்தது. தனக்கும் தன் தலைவனுக்கும் உள்ள தொடர்வு தெரியும்போது பக்தன் பகவானுக்கே உரியவன் ஆகிறான்.
இந்த உண்மையை அறிந்த அக்கணமே பக்தன் பகவானை அடைந்தவன் ஆகிறான்.

ஜீவாத்மாவால் பரமாத்மாவுடன் இரண்டறக் கலக்க முடியும். அப்போதுதான் ஒருவன் அவனே நான் என்று உணர்ந்து சொல்லக் கூடும்.
ஒரு வீட்டில் நெடுநாளாக வேலை செய்து வந்த வேலைக்காரன் ஒருவன், காலக்கிரமத்தில் அவ்வீட்டார்களுள் ஒருவனாகவே பாவிக்கப்படலாம்.
வீட்டு எஜமானன் அவனுடைய வேலைத்திறமையைக் கண்டு மகிழ்ந்து, ஒருநாள் அவனைத் தன்னுடைய ஆசனத்தில் உட்காரச் செய்து
தன்னைச் சுற்றியுள்ளவர்களை நோக்கி, இந்த க்ஷணம் முதல் இவனுக்கும் எனக்கும் யாதொரு வித்தியாசமுமில்லை.
நானும் இவனும் ஒன்று. எனது கட்டளைக்குக் கீழ்ப்படிவதைப்போல இவனுடைய கட்டளைக்கும் நீங்கள் கீழ்ப்படியவேண்டும்.
இல்லாவிட்டால் தண்டிப்பேன் என்று சொல்லலாம். அப்போது அந்த வேலைக்காரன் சங்கோசத்தினால்
இந்தப் புதிய கௌரவத்தைக் காட்டிக்கொள்ளத் தயங்கலாமானாலும், எஜமானன் அவனைக் கட்டாயப்படுத்தி
கௌரவ ஸ்தானத்தில் வைப்பான். ஈசுவரனை நெடுங்காலம் வழிபட்டு அவனுடன் ஐக்கியமான ஜீவனுடைய நிலைமையும் இப்படிப்பட்டதே.
ஈசுவரன் தன்னுடைய மஹிமையை இவர்களுக்கு அருளி, இவர்களைத் தனது ஒப்பற்ற ஸ்தானத்துக்கு உயர்த்துகிறான்.

தத் பலம் ஆஹ -பரபக்தியின் பலமாக பர ஞானம்-மாம் -இரண்டு பாதங்களிலும் -ஆதார அதிசயம்

உள்ளபடி அறிகிறான் -உள்ள படி அறிந்து –இதுவே பர ஞானம் -மீண்டும் மீண்டும் -அறிகையே ஸ்வயம் பிரயோஜனம் -அறிந்த பின்பு விஷதே அடைகிறான் -உடனே -அதே ஸ்லோகத்தில் பரமபக்தி-கேவல ஞானம் மோக்ஷம் அளிக்காதே -கீழ் உள்ள பர பக்தியை பரம பக்தியாக மலர்க்கவே பர ஞானம் -ஞானான் மோக்ஷ பக்ஷம் நிரஸனம் -இங்கு தத பத பிரயோகம் -அத்தாலே பரஞானத்தாலே பரமபக்தி என்றவாறு -ஸ்வயம் ப்ரயோஜன பக்தனுக்கு உடனே பிராப்தி -ஸ்வார்த்த மாக உள்ள பக்தி நிஷ்டனுக்கு பிராரப்த கர்மங்கள் முடிவில் பல பிறவிகள் கழித்தே பேறு

৷৷18.55৷৷ஸ்வரூபதஃ ஸ்வபாவதஃ ச யஃ அஹஂ குணதோ விபூதிதோ யாவாந் ச அஹஂ தஂ மாம் ஏவஂ ரூபயா பக்த்யா தத்த்வதோ விஜாநாதி. மாஂ தத்த்வதோ ஜ்ஞாத்வா ததநந்தரஂ (தத – அத்தாலே இங்கு பர பக்தி கீழ் -அதன் பர ஞானம் – பரம பக்தி )தத்த்வ ஜ்ஞாந அநந்தரஂ ததோ பக்திதோ மாஂ விஷதே ப்ரவிஷதி.(ப்ரவேஷ்டும் கீழ் -விஷதே -ஒரே பொருள் வருவதற்காக பர்ஸமை பத பிரயோகம் -உனக்கே நாம் ஆட் செய்வோம் -தனக்காகவே எனைக் கொள்ளும் ஈதே )தத்த்வதஃ ஸ்வரூப ஸ்வபாவ குண விபூதி தர்ஷந உத்தர காலபாவிந்யா அநவதிகாதிஷய பக்த்யா மாஂ ப்ராப்நோதி இத்யர்தஃ. -அத்ர தத இதி ப்ராப்தி ஹேது தயா நிர்திஷ்டா பக்திஃ ஏவ அபிதீயதே.’பக்த்யா த்வநந்யயா ஷக்யஃ’ (கீதா 11.54) இதி தஸ்யா ஏவ தத்த்வதஃ ப்ரவேஷ ஹேதுதாபிதாநாத்.

ஏவஂ வர்ணாஷ்ரம  உசித நித்ய நைமித்திக கர்மணாஂ பரி த்யக்த பலாதிகாநாஂ பரம புருஷாராதந ரூபேண அநுஷ்டிதாநாஂ விபாக உக்தஃ. இதாநீஂ காம்யாநாம் அபி கர்மணாம் உக்தேந ஏவ ப்ரகாரேண அநுஷ்டீயமாநாநாஂ ஸ ஏவ விபாக இத்யாஹ —

பர பக்தி -த்ருஷ்டார்த்த ப்ரத்யக்ஷ அபி நிவேசம் –
பர ஞானம் து-தத் ஏவ மானஸ சாஷாத்காரம்
புனர் விஸ்லேஷ பீருத்வம்

நனியாம் பரமப க்தியால் நைந்து பங்கயத்தாள் கோனைச் சேர்ந்தான் -தத்வ வேதனம் மறப்பற்று -பர ஞானம் -மயர்வற மதிநலம் அருளப் பெற்று
காதலைப் பெருக்கிய பக்தி உழவன் ஹிருஷீ பலத்தாலே பரம பக்தியாக பரிமளித்த பின்பே பேறு

৷৷18.55৷৷’தத்பலமாஹேதி’ — அவ்யவஹிதஂ வ்யவஹிதஂ சேதி ஷேஷஃ. பூர்வக்ரந்தோக்தஜகத்காரணத்வலக்ஷிதஸர்வேஷ்வராக்யதர்ம்யபிப்ராயேண’யஃ’ இத்யஸ்யார்தமாஹ — ‘ஸ்வரூபத’ இதி. விதிநிஷேதரூபஷோதகவாக்யாவஸிதஸர்வவித்யாநுஸந்தேயஸ்வரூபநிரூபகதர்மயோகஃ’ஸ்வபாவத’ இதி நிர்திஷ்டஃ. ஸ்வரூபநிரூபகதர்மாபாவே அநிரூபிதஸ்வரூபதயா நிஸ்ஸ்வபாவமேவ வஸ்து ஸ்யாத். ஸ்வரூபஷப்தஃ ஸ்வரூபநிரூபகதர்மபரஃ? ஸ்வபாவஷப்தஸ்து ஸௌலப்யபர இதி கேசித். யாவச்சப்தோ ஹி ப்ரகர்ஷநிகர்ஷபராமர்ஷயோக்யாகாரவிஷயோ யுக்த இத்யபிப்ராயேணாஹ’குணதோ விபூதிதோபீதி’.’யாவாஂஷ்சாஹமிதி’ குணஷப்தோத்ர நிரூபிதஸ்வரூபவிஷேஷகஜ்ஞாநஷக்த்யாதிஸமஸ்ததர்மவிஷயஃ.’யாவாந்யஷ்ச’ இத்யநயோர்வ்யுத்க்ரமேண வ்யாக்யாநஂ புத்த்யாரோஹக்ரமப்ரதர்ஷநார்தம்.’தத்த்வதஃ’ இத்யஸ்ய’யாவாந்யஷ்ச’ இத்யத்ராநபேக்ஷணாத்’அபிஜாநாதி’ இத்யத்ர ஸஂஷயாதிவ்யுதாஸாய ததபேக்ஷணாச்ச’தத்த்வதோபிஜாநாதீதி’ யோஜிதம்.

‘மாஂ தத்த்வதோபிஜாநாதி’ இத்யுக்தஸ்யைவ’மாஂ தத்த்வதோ ஜ்ஞாத்வா’ இத்யநுபாஷணமுபாயபூதஸ்யாபி ஸ்வாதுதமதயா ஸுதுர்லபத்வேநாதராதிஷயார்தம்.’தத்த்வதோ ஜ்ஞாத்வா’ இத்யநேநைவ ஆநந்தர்யஸித்த்யர்தஹேதுபௌஷ்கல்யஜ்ஞாபகாநுவாதஸ்ய ஸித்தத்வாத்?’ததநந்தரம்’ இத்யநேநைவ ப்ரவேஷஸ்யாநந்தர்யகண்டோக்தேஃ?’பக்த்யா த்வநந்யயா’ [11.54] இத்யாதௌ ப்ரவேஷேபி ஹேதுதயா பக்தேரேவ ப்ராகுக்தத்வாச்ச’ததோ பக்திதோ மாஂ விஷதே’ இத்யேவாந்வயோ தர்ஷிதஃ.’ப்ரவேஷ்டும்’ இதி ப்ராகுக்தைகார்த்யஜ்ஞாபநாய பதஸித்தயே ச’ப்ரவிஷதீத்யுக்தம்’. யதாவஜ்ஜ்ஞாநமபி காஷ்டாப்ராப்தபக்தேஃ. அந்யோந்யாஷ்ரயணஂ ச பக்தேஃ பூர்வபேதாத்பரிஹரிதம். ஸைவ து ததாவிதாவஸ்தா ஸாக்ஷாந்மோக்ஷஸாதநமித்யாஹ’தத்த்வத’ இத்யாதிநா.,தர்ஷநஷப்தேநாநுபாஷணாத்’தத்த்வதோபிஜாநாதி’ இத்யஸ்ய ஸாக்ஷாத்காரபரத்வஂ வ்யஞ்ஜிதம்.பரபக்த்யாபி தத்த்வஜ்ஞாநமேவ ஸாத்யஂ? ததேவ து ஸாக்ஷாந்மோக்ஷஸாதநமிதி குதரிஷ்டிமதமபாகரோதி’அத்ரேதி’. ஏவகாரேண தர்ஷநவ்யவச்சேதஃ. யத்யப்யத்ர பக்திஷப்தோ வ்யவஹிதஃ? தத்த்வஜ்ஞாநஂ த்வவ்யவஹிதஂ? ததாபி வ்யவஹிதபராமர்ஷ ஏவ யுக்தஃ; அந்யதா’தத்த்வதோ ஜ்ஞாத்வா’ இத்யாதிநா புநருக்திப்ரஸங்காத். அத்ர தர்ஷநஜநகபக்த்யநுவாதே ப்ரயோஜநாபாவாத்ஸைவ ததுத்தராவஸ்தா பராமரிஷ்யத இதி பாவஃ. ப்ராகுக்தஂ ஹேதுமாஹ’பக்த்யா த்வநந்யயேதி’.’அயமபிப்ராயஃ’ — உபக்ரமந்யாயாத்பூர்வஂ ப்ரபலஂ? ஸ்பஷ்டாஸ்பஷ்டயோஷ்ச ஸ்பஷ்டாநுஸாரேணாந்யத்கமயிதவ்யம் — இதி.

——————-

56. ஸர்வகர்மாண்யபி ஸதா குர்வாணோ மத்வ்யபாஸ்ரய:
மத்ப்ரஸாதாதவாப்நோதி ஸாஸ்வதம் பதமவ்யயம்

மத்வ்யபாஸ்ரய:-என்னையே சார்பாகக் கொண்டோன்,
ஸர்வ கர்மாணி-எல்லாத் தொழில்களையும்,
ஸதா குர்வாண: அபி-எப்போதும் செய்து கொண்டிருந்தாலும்,
மத்ப்ரஸாதாத்-எனதருளால்,
ஸாஸ்வதம் அவ்யயம் பதம்-அழிவற்ற நித்தியப் பதவியை,
அவாப்நோதி-எய்துகிறான்.

எல்லாத் தொழில்களையும் எப்போதும் செய்து கொண்டிருந்தாலும், என்னையே சார்பாகக் கொண்டோன்
எனதருளால் அழிவற்ற நித்தியப் பதவியை எய்துகிறான்.

முடிந்த நிலையில் எப்படி ஞானமும் பக்தியும் ஒன்றோ அதை விதத்தில் முடிந்த நிலையில் ஞானமும் கர்மமும் ஒன்றாகின்றன.
சத்வகுணத்தில் நிலைத்திருப்பவன் கர்மத்தைத் தியாகம் பண்ணுவதில்லை; கர்மத்துக்குத் தான் கர்த்தா என்ற
எண்ணத்தைத் தியாகம் செய்கிறான். தான் கர்த்தா என்ற எண்ணம் போய்விடும்பொழுது அத்துடன் ஜீவபோதமும் போயொழிகிறது.
தன்னைக் கர்த்தாவென்று எண்ணிக்கொள்ளாது ஏராளமாகக் கர்மம் செய்பவனுக்கு ஆயாசம் வருவதில்லை.
தன்னைக் கர்த்தா வென்று எண்ணிக்கொள்பவனுக்கோ விரைவில் ஆயாசம் வருகிறது.
அவன் சிறிது வினையாற்றினாலும் அது ஏராளமானதாகத் தோன்றும். மனநிலையே அதற்குக் காரணம்.
ஈசுவரனுக்காகக் கர்மம் செய்பவன் ஈசுவரனை நினைக்கிறான். தன்னை நினைப்பதில்லை.
ஈசுவர நினைவில் தன்னை மறந்திருப்பவன் சரணடைந்தவன் ஆகிறான்.
கடலைச் சென்று அடையும் வரையில் நதிக்குச் சொந்த வியக்தியிருக்கிறது; சொந்தச் செயலும் இருக்கிறது.
கடலினுள் நுழைந்த பிறகு நதி என்று பெயர் போய்விடுகிறது. கடலில் இருக்கிற நீரோட்டத்தில் நதியும் கலந்து கொள்ளலாம்;
நதியினுடையதன்று. ஈசுவரனிடம் அடைக்கலம் புகுந்த ஜீவனது பாங்கு அத்தகையது. சரீரம் என்ற வடிவம் இருக்கிறது எனினும்
அதனுள் இருக்கிற உணர்ச்சி முற்றிலும் பரபோதமாம். அச்சரீரத்தில் நிகழ்கின்ற கிருத்தியங்கள் எல்லாம் ஈசன் செயலேயாம்.
அங்ஙனம் வித விதமான செயல்கள் நிகழலாம். போர் புரிவது போன்ற பயங்கரமான செயல் நடைபெறலாம்.
அக்கர்மங்களைச் சொந்தம் பாராட்டுதற்கு ஜீவபோதம் மிச்சமில்லை. நிலைத்த நித்தியமான பரபோதம் ஜீவனால் அடையப்பெற்றதாகிறது.

கர்மம் செய்தலே வாழ்க்கையின் முடிவன்று; அது ஒரு மார்க்கமே. பற்றுதலற்றுச் செய்யப்படுமானால் அது வாழ்க்கையின்
முடிவான லட்சியமாகிய இறைவனிடம் அழைத்துச் செல்கிறது. மார்க்கத்தையே முடிவென்று மருள் கொள்ளவேண்டாம்.
ஓர் ஊருக்குச் செல்லும் வழி ஊராகிவிடாது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்.

ஏவஂ வர்ணாஷ்ரம  உசித நித்ய நைமித்திக கர்மணாஂ பரி த்யக்த பலாதிகாநாஂ பரம புருஷாராதந ரூபேண அநுஷ்டிதாநாஂ விபாக உக்தஃ. -இதாநீஂ காம்யாநாம் அபி கர்மணாம் உக்தேந ஏவ ப்ரகாரேண அநுஷ்டீயமாநாநாஂ ஸ ஏவ விபாக இத்யாஹ –(காம்ய கர்மங்களும் கூட -கீழ் சொன்ன -த்ரிவித தயக்கத்துடன் யதா சக்தி செய்து -விபாகம் அடைந்து -பரிபக்குவம் அடைந்து மோக்ஷம் கொடுக்கும் )

அர்ஜுனன் யுத்தம் செய்வது நித்ய நைமித்திக கர்மம் என்று கொள்ளாமல் காம்ய கர்மமாகக் கொண்டால் அதுவும் பக்குவம் அடைந்து மோக்ஷம் தருமோ என்ன
இதுவும் வர்ணாஸ்ரம கர்மம் என்பதால் நித்ய நைமித்திகம் தான் –
இவ்வாறு இல்லை என்று நீ சொன்னபடி காம்ய கர்மமாகக் கொண்டாலும் அதே பலன் இதுக்கும் உண்டே என்கிறான்

৷৷18.56৷৷ந கேவலஂ நித்ய நைமித்திக கர்மாணி அபி து காம்யாநி அபி ஸர்வாணி கர்மாணி மத் வ்யபாஷ்ரயஃ மயி ஸஂந்யஸ்த கர்தரித்வாதிகஃ குர்வாணோ மத் ப்ரஸாதாத் (பக்தி உபாயமாகுமே தவிர மோக்ஷ பிரதத்வம் அவனுக்கே தானே )ஷாஷ்வதஂ பதம் அவ்யயம் அவிகலஂ ப்ராப்நோதி. பத்யதே கம்யதே இதி பதம் மாஂ ப்ராப்நோதி இத்யர்தஃ.

யஸ்மாத் ஏவஂ தஸ்மாத் —

৷৷18.56৷৷பூர்வத்ர ஜ்ஞாநநிஷ்டோக்தா? அநந்தரஂ கர்மநிஷ்டோச்யத இதி ஷங்காவ்யுதாஸாய பூர்வத்ராபி கர்மநிஷ்டாயாமேவாவாந்தரவிஷேஷவிபக்திமநுவதந் ஸங்கதிமாஹ — ‘ஏவமிதி’. விபாகோத்ர பூர்வஷ்லோகத்வயோக்தபரபக்திபரஜ்ஞாநபரமபக்திபர்யந்தஃ. விஹிதகர்மணாஂ பூர்வமுக்தத்வாத்ஸர்வகர்மாண்யபீதி நிஷித்தாநுஷ்டாநஂ பகவதநந்யதாஸ்துத்யர்தமுபக்ஷிப்யத இதி ஸ்வைராபிலாஷிஷங்கராதிமதமபாகரோதி’இதாநீஂ காம்யாநாமபி கர்மணாமிதி’. ஸர்வஷப்தோத்ர ஷாஸ்த்ரீயேஷ்வேவாநுக்தஸங்க்ரஹணார்த இதி பாவஃ. ததேவ விவரிணோதி’ந கேவலமித்யாதிநா’. பூர்வஷ்லோகஸ்தப்ராப்யமேவாத்ராபி ஸவிஷேஷணபதஷப்தேந நிர்திஷ்டமித்யபிப்ராயேண நிர்வக்தி’பத்யத’ இதி.

—————-

ஆகையால் நீ வாழவேண்டிய விதமாவது :

57. சேதஸா ஸர்வகர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பர:
புத்தியோகமுபாஸ்ரித்ய மச்சித்த: ஸததம் பவ

ஸர்வகர்மாணி-செயல்களை யெல்லாம்,
சேதஸா-அறிவினால்,
மயி ஸந்ந்யஸ்ய-எனக்கெனத் துறந்துவிட்டு,
புத்தியோகம் உபாஸ்ரித்ய-புத்தி யோகத்தில் சார்புற்று,
மத்பர:-என்னிடத்தே ஈடுபட்டு,
ஸததம் மத் சித்த: பவ-எப்போதும் என்னைச் சித்தத்தில் கொண்டு இரு.

அறிவினால் செயல்களை யெல்லாம் எனக்கெனத் துறந்துவிட்டு, என்னிடத்தே ஈடுபட்டு, புத்தி யோகத்தில் சார்புற்று,
எப்போதும் என்னைச் சித்தத்தில் கொண்டு இரு.

ஒரு மனிதனை ஓர் அரசாங்க உத்தியோகத்தில் வைத்தால் அந்த அரசாங்கத்துக்குரிய ஆதிக்கம்
அவனிடத்துச் சிறிது வருகிறது. தன் கடமையை முறையாகச் செய்துகொண்டுபோனால் இன்னும் அதிகமான
பொறுப்பும் ஆதிக்கமும் அவனுக்கு வரும். அந்த உத்தியோகஸ்தன் சமூகத்தில் ஆணை செலுத்துதற்கிடையில்
அப்பதவியில் தனக்குச் சொந்தமானது ஒன்றுமில்லையென்றும் எல்லாம் அரசாங்கத்தினுடைய தென்றும் அறிவானாகில்
அவன் தனது பதவியைப்பற்றிய புத்தியோகம் பெற்றவன் ஆகிறான். அதைத் தனது என்று சொந்தம் பாராட்டுவானாகில்
அவன் விவேகத்தைப் பெற்றவன் ஆகான். அதே முறையில் ஜீவாத்மாவுக்கு ஏற்பட்டிருக்கும் வியக்தியைப்பற்றிய உண்மையை
ஜீவன் அறிவானானால் அவன் புத்தியோகம் பெற்றவன் ஆகிறான். தான் என்பதற்கு இலக்காகத் தன்னிடத்து இருப்பது
யாது என்று அவன் ஆராய்ந்து பார்க்கவேண்டும். தனது என்பதற்கு இலக்காக இருப்பது எது என்று அடுத்தபடியாக
விசாரித்துப் பார்க்க வேண்டும். கர்மத்தையும் அதே விதத்தில் துருவிப் பார்ப்பது அவசியம்.
தான் என்பதும், தனது என்பதும், தன் செயல் என்பதும் உண்மையில் இல்லை.

புத்தியோகத்தைச் சார்ந்திருப்பவன் இங்கு பகவான் இடுகின்ற ஆணைகளை யெல்லாம் அப்படியே நிறைவேற்றி வைப்பான்.
காயத்தால் அவன் கர்மங்களை விட்டொழிக்க மாட்டான். விவேகத்தின் துணைகொண்டு கர்மத்தில் வைத்த பற்றுதலையே ஒழித்து விடுவான்.
சர்வேசுவரனுடைய கிருத்தியமே யாண்டும் நிகழ்கிறது.
எந்த ஜீவன் அதற்குக் கருவியாயிருந்தாலும் இல்லாவிட்டாலும் இறைவன் செயல் நின்றுவிடாது.
ஈசுவரன் செயலை ஈசுவரனுக்காகச் செய்வது சந்நியாசமாகிறது. பரம்பொருளில் ஒடுங்குவதைத் தவிர
ஜீவாத்மாவுக்கு வேறு ஒரு அலுவலும் கிடையாது. அதற்காகத் தனது முழு மனதையும் பரம்பொருளிடத்து நாட்டி வைத்தல் வேண்டும்.

பகவானைக் காணும் பாக்கியம் உனக்குக் கிடைத்தால் நீ அவரிடம் என்ன கேட்பாய்? வைத்திய சாலைகள்,
குளங்கள், பாட சாலைகள், அன்னச் சத்திரங்கள் இவைகள் வேண்டுமென்று இறைஞ்சுவாயா?
இவைகளெல்லாம் நாம் கடவுளைக் காணும் வரையில் நமக்கு உண்மையாகத் தோன்றும்.
ஆனால் கடவுளை நேருக்கு நேர் கண்டதும் இவையனைத்தும் நிலையில்லாதனவாகக் கனவில் காணப்படுவன போலத் தோன்றும்.
ஆகையால் அவனிடம் அன்பு வேண்டியும் அறிவு வேண்டியும் பிரார்த்திப்போம். அவனிடம் அன்பு செலுத்துவதால்
மனிதத் தன்மையிலிருந்து நாம் தெய்வத் தன்மைக்கு உயர்த்தப்படுவோம். அறிவுக்கும் ஆனந்தத்திற்கும் உறைவிடம்
பகவான் என்பதை அவ் அன்பினின்று நாம் அறிவோம். நாம் அவருடைய புதல்வர்கள் என்பதும் அப்பொழுது நமக்கு விளங்கும்.

யஸ்மாத் ஏவஂ தஸ்மாத் –எதனால் இது காறும் சொல்லப்பட்டதோ அதனாலே

৷৷18.57৷৷சேதஸா ஆத்மநோ மதீயத்வ மந் நியாம்யத்வ புத்த்யா  (தாதர்த்த சதுர்த்தி இத்தையே சொல்லும் )உக்தஂ ஹி ‘மயி ஸர்வாணி கர்மாணி ஸஂந்யஸ்ய அத்யாத்ம சேதஸா.’ (கீதா 3.30)(உண்மையான அறிவோடு அங்கும் இதே போல் )இதி ஸர்வ கர்மாணி ஸகர்தரிகாணி ஸ ஆராத்யாநி மயி ஸஂந்யஸ்ய மத் பரஃ’அஹம் ஏவ பல தயா ப்ராப்யஃ’ இதி அநு ஸஂததாநஃ கர்மாமி குர்வந் இமம் ஏவ புத்தி யோகம் உபாஷ்ரித்ய ஸததஂ மச் சித்தோ பவ.ஏவம் —

৷৷18.57৷৷உக்தஂ பரமபுருஷார்தஸாதநத்வமநந்தரோபாயாநுஷாஸநஹேதுரித்யாஹ’யஸ்மாதேவமிதி’. சேதஷ்ஷப்தஸாபல்யாய ததபிப்ரேதஂ சேதஸோ பகவதி கர்மஸந்ந்யாஸகரணத்வஂ யேந ப்ரகாரேண? தமாஹ’ஆத்மநோ மதீயத்வமந்நியாம்யத்வபுத்த்யேதி’. அத்ர சேதஷ்ஷப்தஸ்யைவ தாத்பர்யஂ ப்ராசீநஸவிஷேஷணநிர்தேஷேந ஸ்தாபயதி’உக்தஂ ஹீதி’. அத்யாத்மசேதஸா? பரஷேஷத்வாதிவிஷேஷிதயதாவஸ்திதாத்மகோசரபுத்த்யேத்யர்தஃ. ஸர்வஷப்தேந ஸ்வரூபகாத்ஸ்ந்ர்யவதநுபந்திகாத்ஸ்ந்ர்யமபி ப்ராகுக்தப்ரகாரேணாபிப்ரேதமித்யாஹ’ஸகர்தரிகாணி ஸாராத்யாநீதி’. புத்தியோகஷப்தேந முமுக்ஷோரஸாதாரணஂ கர்தரித்வாநுஸந்தாநாதிகஂ ஸர்வஂ ப்ரத்யபிஜ்ஞாப்யத இத்யாஹ’இமமேவ புத்தியோகமிதி’.

——————–

புத்தியோகத்தால் விளையும் நலன் எது வெனின்:

58. மச்சித்த: ஸர்வதுர்காணி மத்ப்ரஸாதாத்தரிஷ்யஸி
அத சேத்த்வமஹங்காராந்ந ஸ்ரோஷ்யஸி விநங்க்ஷ்யஸி

மத் சித்த:-என்னைச் சித்தத்தில் கொண்டிருப்போனாய்,
ஸர்வதுர்காணி-எல்லாத் தடைகளையும்,
மத்ப்ரஸாதாத்-எனதருளால்,
தரிஷ்யஸி-கடந்து செல்வாய்,
அத அஹங்காராத் த்வம் ந ஸ்ரோஷ்யஸி சேத்-அன்றி நீ அகங்காரத்தால் இதனைக் கேளாது விடுவாயாயின்,
விநங்க்ஷ்யஸி-அழிந்து போவாய்.

என்னைச் சித்தத்தில் கொண்டிருப்போனாய் எல்லாத் தடைகளையும் எனதருளால் கடந்து செல்வாய்.
அன்றி நீ அகங்காரத்தால் இதனைக் கேளாது விடுவாயாயின், பெரிய நாசத்தை அடைவாய்.

உலக வைபவத்தில் இரண்டு பகுதிகள் உண்டு. ஒன்று புறவுலகம்; மற்றது அகவுலகம். விக்கினங்களும்
இடைஞ்சல்களும் வெளியுலகிலும் உண்டு; அகவுலகமாகிய மனதிலும் உண்டு. வெளியுலகைத் திருத்தியமைக்கின்றோம்.
நோய் வரக் கூடிய இடத்தை நோயற்ற இடமாக்கலாம். நீர் இல்லாத இடத்துக்கு நீர் கொண்டு வரலாம்.
வெப்பம் நிறைந்த இடத்தில் வெப்பத்தைக் குறைக்கலாம். இப்படியெல்லாம் செய்வது புறவுலகில் உள்ள விக்கினங்களை அகற்றுவதாகும்.
நவீன பௌதிக சாஸ்திரத்தின் துணைகொண்டு அச்செயல் ஏராளமாகச் செய்யப்படுகிறது.
ஆனால் அதனாலேயே உலகுக்கு இன்பம் வந்தமையாது. வெளியுலகைத் திருத்தியமைப்பதைவிட முக்கியமானது
அகவுலகமாகிய மனதைத் திருத்தியமைப்பது மனதைத் திருத்தியமைக்கத் தெரியாதவனுக்குப் புறவுலகம் எவ்வளவு
நல்லதாயிருந்தாலும் அது இன்பம் தராது. புறவுலகம் எவ்வளவு கெட்டதாயிருந்தாலும் மனதைத்
திருத்தி யமைத்துக் கொண்டவனுக்கு அது கேடு செய்யாது.

இடைஞ்சல்களும் விக்கினங்களும் வெளியுலகிலில்லை; மனிதனுடைய மன நிலையில்தான் இருக்கின்றன.
மனதை ஈசன் பால் வைத்தவர்களுக்கு உலகம் தரும் இடைஞ்சல்களும் ஈசன் செயலாகவே தோன்றும்.
அதற்குச் சிறந்த சான்று அப்பரது வாழ்க்கையில் நிகழ்கிறது. வந்த விக்கினங்களைக் குறித்து அவர் பகர்ந்ததாவது :

நாமார்க்குங் குடி அல்லோம்; நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்ப்படோம்; நடலையில்லோம்;
ஏமாப்போம், பிணி அறியோம்; பணிவோம் அல்லோம்;
இன்பமே எந்நாளும் துன்பமில்லை;
தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான சங்கரன் நற்
சங்க வெண் குழை ஓர் காதில்
கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க்
கொய்ம் மலர்ச் சேவடி இணையே குறுகினோமே.

ஆனால் துன்பங்கள் எல்லாம் அஹங்காரத்தினின்றே வருகின்றன.

என்னதான் முயன்றாலும் ஈசுவரனுடைய கிருபை மட்டும் இல்லாது போனால் உனக்கு ஒன்றும் லபிக்காது.
நீ ஈசுவரனை அடையமாட்டாய். ஆனால் இந்தக் கிருபை எளிதில் கிடைத்து விடும் என்று நம்பாதே.
உனது ஹிருதயத்திலிருந்து அஹங்காரம் முழுவதும் நீங்க வேண்டும். நான் கர்த்தா என்ற எண்ணம்
உன் மனதிலிருந்தால் நீ ஒருபோதும் ஈசுவரனைக் காணமாட்டாய். நானே கர்த்தா வென்று
எவன் நினைக்கின்றானோ அவன் உள்ளத்தில் ஈசுவரன் ஒரு போதும் தோன்றுவதில்லை.

৷৷18.58৷৷மச் சித்தஃ ஸர்வ கர்மாணி குர்வந் ஸர்வாணி ஸாஂஸாரிகாணி துர்காணி மத் ப்ரஸாதாத் ஏவ தரிஷ்யஸி. –அத த்வம் அஹஂகாராத் அஹம் ஏவ கரித்யாகரித்ய விஷயஂ ஸர்வஂ ஜாநாமி இதி பாவாத் மதுக்தஂ ந ஷ்ரோஷ்யஸி சேத் விநங்க்ஷ்யஸி நஷ்டோ பவிஷ்யஸி. –ந ஹி கஷ்சித் மத் வ்யதிரிக்தஃ கரித்ஸ்நஸ்ய ப்ராணி ஜாதஸ்ய கரித்யாகரித்யயோஃ ஜ்ஞாதா ஷாஸிதா வா அஸ்தி.(சர்வருக்கும் செய்ய வேண்டியதையும் செய்யத் தகாதவற்றையும் அறிந்து உபதேசம் செய்வது என்னைத் தவிர வேறு யார் )

৷৷18.58৷৷’மச்சித்தஃ ஸர்வதுர்காணி’ இத்யத்ர மச்சித்தஷப்தேந பூர்வஷ்லோகோக்தஸ்யைவாநுவாதாத்தத்ர ச புத்திவிஷேஷவிஷிஷ்டகர்மவிதிபரத்வாதுத்தரேஷ்வபி க்ரந்தேஷு யுத்தாக்யஸ்வதர்மப்ரோத்ஸாஹநஸ்யைவ ஸ்புடத்வாதிஹாபி தத்விவக்ஷாமாஹ — ‘ஏவஂ மச்சித்தஃ ஸர்வகர்மாணி குர்வந்நிதி’. மச்சித்தத்வமாத்ரஸ்ய விதேயத்வே அநந்தரஂ யுத்தநிவரித்த்யத்யவஸாயப்ரதிக்ஷேபோ ந ஸங்கச்சத இதி பாவஃ. துர்கஷப்தஸ்ய கிரிவநஜலாதிதுர்கேஷு ப்ரஸித்திப்ரகர்ஷாத்க்ஷத்ித்ரயஸ்ய சார்ஜுநஸ்ய யுயுத்ஸோஸ்தந்நிஸ்தாராபேக்ஷாஸம்பவாத்தத்விஷயத்வஷங்காமப்யபாகர்துஂ பூர்வாபராநுரோதேந’ஸாஂஸாரிகாணீதி’ விஷேஷிதம்.’மத்ப்ரஸாதாத்’ இத்யநேந வ்யுத்பத்த்யநுஷாஸநஷ்ருதிஸ்மரித்யாதிவிருத்தாபூர்வாதிகல்பநாவ்யுதாஸஃ? ஸ்வஸ்ய பலப்ரதாநே ப்ரதிபந்தநிவரித்த்யாதிமாத்ரஸாகாங்க்ஷத்வஂ ச ஸூச்யத இத்யபிப்ராயேணாஹ’மத்ப்ரஸாதாதேவேதி’. ஏவஂ நித்யநைமித்திககாம்யரூபாணாஂ கர்மணாஂ புத்திவிஷேஷநியமாதியோகேந கர்மயோகஷப்திதாநாஂ பரம்பரயா பரிபூர்ணபகவத்ப்ராப்திபர்யந்தஂ விபாகமுபபாத்ய ஸர்வதா கர்மயோக ஏவ தே கர்தவ்ய இதி நிகமிதம்.,அத ததகரணே ப்ரத்யவாயமாஹ — ‘அத சேத்’ இத்யர்தேந. ஹிதவசநாநாதரஸ்ய நிமித்தபூதமஹங்காரவிஷேஷமாஹ’அஹமேவ கரித்யாகரித்யவிஷயஂ ஸர்வஂ ஜாநாமீதி பாவாதிதி’.’ந ஷ்ரோஷ்யஸீதி’ — ஷ்ரூயமாணேபி ஷ்ருதபலநிவரித்த்யபிப்ராயம்.’விநங்க்ஷ்யஸி’ இத்யநேநாநாதிகாலமநுவரித்தஸ்யாத்மநாஷஸ்யோத்தரகாலேப்யநுவரித்திர்விவக்ஷிதேத்யபிப்ராயேணாஹ’நஷ்டோ பவிஷ்யஸீதி’.’புத்திநாஷாத்ப்ரணஷ்யதி’ [2.63] இதி ப்ராகுக்தப்ரத்யபிஜ்ஞாபநமிதி பாவஃ. அஷ்ரவணாதிநிதாநமாப்தாந்தராதிஸம்பவமபாகுர்வந்’விநங்க்ஷ்யஸி’ இத்யஸ்ய ஷாபவசநதுல்யதாவ்யாவரித்த்யர்தஂ ஸ்வஸ்யைவாப்ததமத்வகதநேந ஸ்வோபதிஷ்டஸ்யார்தஸ்திதிருபதாயாமபிப்ராயமாஹ’நஹி கஷ்சிதிதி’. அந்யே ஹி வக்தாரோ மயா வாசிதாஃ பரிமிதவிஷயஂ கிஞ்சித்வதந்தி; அஹஂ து ஸர்வஸ்யாதிகாரிணஃ ஸர்வவிதஹிதாஹிதவேதா; யாநி ச பரோக்தாநி ஷாஸ்த்ராண்யநுக்தாநி ச ச்சந்தாஂஸி? தாந்யபி மதாஜ்ஞாரூபதயைவ ப்ரமாணபூதாநீதி பாவஃ.

——————

அஹங்காரத்தில் விளையும் கேடு யாது? விடை வருகிறது :

59. யதஹங்காரமாஸ்ரித்ய ந யோத்ஸ்ய இதி மந்யஸே
மித்யைஷ வ்யவஸாயஸ்தே ப்ரக்ருதிஸ்த்வாம் நியோக்ஷ்யதி

யத் அஹங்காரம் ஆஸ்ரித்ய-எந்த அகங்காரத்தின் வசப்பட்டு,
ந யோத்ஸ்யே இதி மந்யஸே-நான் யுத்தம் செய்ய மாட்டேன் என்று நினைக்கிறாயோ,
தே ஏஷ: வ்யவஸாய: மித்யா-இந்தத் தீர்மானம் பொய்யானது,
ப்ரக்ருதி: த்வாம் நியோக்ஷ்யதி-(ஏனெனில்) இயற்கை உன்னை வலுவில் ஈடுபடுத்தும்.

நீ அகங்காரத்திலகப்பட்டு “இனிப் போர் புரியேன்” என்று துணிவாயாயின், நினது துணிவு பொய்மைப்பட்டுப்போம்.
இயற்கை உன்னைப் போரிற் பிணிக்கும்.

கைக்குழந்தை ஒன்றின் முன்னிலையில் கொலையும், களவும், சூதும் நிகழ்கின்றன. கொலை புரிவதைப் பார்த்துக்
குழந்தை சிரித்துக்கொண்டிருக்கலாம். ஏனென்றால் அதனிடத்து இன்னும் அஹங்காரம் தோற்றத்துக்கு வரவில்லை.
பெரியவனாக வளர்ந்த பின் வியாபகத்துக்கு வரக்கூடிய அவனுடைய சுபாவமும் இப்பொழுது குழந்தைப் பருவத்தில்
தோன்றா நிலையில் இருக்கிறது. கொலையையும், களவையும், சூதையும் குழந்தை ஏன் எதிர்த்துப் போராடவில்லை
என்ற கேள்வியை நாம் கேட்க முடியாது. அஹங்காரம் அடையப்பெறாத குழந்தையின் காட்சியில் அக்கொடிய செயல்கள் இல்லை.
ஆனால் கொடுமையை உலகில் காண்பவர்களின் கடமை வேறு. குழந்தை போன்று தாங்கள் ஆயிருப்பதாக
அவர்கள் பாசாங்கு செய்யலாகாது. அர்ஜுனனுக்கு பகவான் பகர்வதாவது :

இன்றுவரை நீ பெற்றுள்ள பண்பும் பயிற்சியும் க்ஷத்திரிய சுபாவத்துக்கு ஒத்தது.
தீமையை எதிர்த்துப் போராடும் பாங்குடையவன் நீ. தீமை தாண்டவமாடுவதைப் பார்த்துக்கொண்டு நீ சும்மாவிருக்க முடியுமா?
தூங்கும்பொழுதும் நம் உடலைக் கொசுக்கடித்தால் நம் கை தானே கொசுவை அடித்து ஓட்டுகிறது.
அங்ஙனம் உன் சுபாவமே போருக்கு எழுந்து நிற்கும். அதற்கு மாறாகத் தீர்மானிப்பது உன் ஆத்ம சக்தியைக் கெடுப்பதாகும்.
எண்ணமும் செயலும் மாறுபடுவதைவிட ஒரு மனிதனுக்குக் கேடு வேறு ஒன்றுமில்லை.

தீமையைப் களைந்தாக வேண்டும் என்ற எண்ணம் உன் உள்ளத்தில் கொதித்துக் கொண்டிருக்கிறது.
ஆயினும் காயத்தால் செயல் புரிய மாட்டேன் என்று உன் இயல்பைக் கரக்கின்றாய்.
ரஜோகுணத்தில் உதித்த பயன்படாத அகங்காரம் அது. அதன் வசப்பட்டு வீணாகத் தீர்மானிக்காதே.

அஹங்காரம் இருக்கும் வரையில் ஞானமும் முக்தியும் கைகூடா; ஜனன மரணமும் நீங்கா. மேலும் :

৷৷18.59৷৷யத் அஹஂகாரம் ஆத்மநி ஹிதாஹித ஜ்ஞாநே ஸ்வாதந்த்ர்யா அபிமாநம் ஆஷ்ரித்ய மந் நியோகம் அநாதரித்ய’ந யோத்ஸ்யே’ இதி மந்யஸே ஏஷ தே ஸ்வாதந்த்ர்ய வ்யவஸாயோ மித்யா பவிஷ்யதி. யதஃ ப்ரகரிதிஃ த்வாஂ யுத்தே நியோக்ஷ்யதி; மத் ஸ்வாதந்த்ர்யோத் விக்ந மநஸஂ த்வாம் அஜ்ஞஂ ப்ரகரிதிஃ நியோக்ஷ்யதி.

தத் உபபாதயதி —

৷৷18.59৷৷ஏவமஷ்ரவணபலபூதயுத்தநிவரித்தேர்விநாஷஹேதுத்வமுக்தம்; அத யுத்தநிவரித்தேரேவாஷக்யத்வமுச்யதே? கிஞ்ச பவது கர்மயோகோ மயா கர்தவ்யஃ; யுத்தவ்யதிரிக்தஂ கிமபி கர்மயோகாந்தரமுபாததாநஸ்ய மே விநாஷோ ந ஸ்யாதிதி,ஷங்காமபாகரோதி’யத்யஹங்காரஂ’ இதி ஷ்லோகேந. அஹங்காரஂ யுத்தநிவரித்த்யாநுகுண்யேந விஷிநஷ்டி’ஆத்மநி ஹிதாஹிதேதி’. அஹங்காராஷ்ரயணபலமாஹ’மந்நியோகமநாதரித்யேதி’.’ந ஷ்ரோஷ்யஸி’ இத்யஸ்யைவாயமர்தஃ.’ஏஷஃ’ இத்யநேந பராமரிஷ்டமாஹ — ‘ஸ்வாதந்த்ர்யவ்யவஸாய’ இதி. ஸ்வாதந்த்ர்யாபிமாநகர்பஸ்தந்மூலோ வா வ்யவஸாயஃ ஸ்வாதந்த்ர்யவ்யவஸாயஃ. ததுபயஂ’மந்யஸே’ இத்யநேந ‘அஹங்காரமாஷ்ரித்ய’ இத்யநேந ச ஸூசிதம். ப்ரகரிதிர்நியோக்ஷ்யதீத்யயுக்தம்? அசேதநத்வாத்தஸ்யாஃ? சேதநவ்யாபாரத்வாச்ச நியோகஸ்யேதி ஷங்காமுபாலம்பாபிப்ராயேண பரிஹரதி — ‘மத்ஸ்வாதந்த்ர்யோத்விக்நஂ த்வாமிதி’. மதுக்தகரணே ஸர்வஜ்ஞஸ்ய மே ஸர்வஂ பரஃ ஸ்யாத்; மந்நியோகாதிக்ரமே து மய்யுதாஸீநே ப்ரகரிதிபரதந்த்ரஸ்த்வமஹிதேஷ்வேவ ப்ரவரித்ஸ்யஸீதி பாவஃ.

——————

60. ஸ்வபாவஜேந கௌந்தேய நிபத்த: ஸ்வேந கர்மணா
கர்தும் நேச்சஸி யந்மோஹாத்கரிஷ்யஸ்யவஸோऽபி தத்

கௌந்தேய-குந்தியின் மகனே!
யத் மோஹாத் கர்தும் ந இச்சஸி-எந்த செயலை மயக்கத்தால் அதனைச் செய்ய விரும்பாயெனினும்,
தத் அபி ஸ்வேந ஸ்வபாவஜேந கர்மணா-அதையும் நீ, உன்னுடைய இயல்பான கர்ம வினையால்,
நிபத்த:-கட்டப் பட்டு,
அவஸ: கரிஷ்யஸி-தன் வசமின்றியேனும் அதைச் செய்யலாவாய்.

இயற்கையில் தோன்றிய ஸ்வகர்மத்தால் கட்டுண்டிருக்கும் நீ, மயக்கத்தால் அதனைச் செய்ய விரும்பாயெனினும்,
தன் வசமின்றியேனும் அதைச் செய்யலாவாய்.

ஒவ்வொரு மனிதனிடத்திலும் அவனது இயல்பு அல்லது சுபாவம் உள்ளுற உறைந்து கிடக்கிறது.
அதன் வேகம் எத்தகையது என்பதற்குச் சான்று ஒன்று எடுத்துக்கொள்ளலாம். ஒரு கொடிய நோயைப் போக்குதற்கு
ஒருவன் மருந்து உண்ண வேண்டியது அவசியமாயிற்று. மருத்துவனும் அதற்கேற்ற மருத்தைக் கொடுத்தான்.
பிறகு அதற்குப் பத்தியம் எத்தகையது என்ற கேள்வி எழுந்தது.
நோயாளி மருந்து உண்ணும்போது குரங்கைப்பற்றி நினைக்கலாகாது என்ற நிபந்தனை ஏற்பட்டது. அதுதான் பத்தியம் !
அது மிக எளியது என்று நோயாளி எண்ணிக்கொண்டு பத்தியத்துக்கு உட்பட இசைந்தான்.
காலையில் மருந்து ஜாடியைக் கையில் எடுத்த பொழுதெல்லாம் குரங்கைப்பற்றிய எண்ணம் முன் வந்து நின்றது.
பத்திய நிபந்தனையை நிறைவேற்ற அவனால் இயலவில்லை! எணணத்துக்கு எவ்வளவு வலிவோ அதைவிட
அதிகம் வலிவுண்டு இயல்பில் பிறந்த வினைக்கு.

மற்றொரு சான்றும் இங்குத் தேவையாகிறது. பிறரைத் தாக்கித் துன்புறுத்தும் ஒருவன் தானே அடியுண்ண விரும்புவதில்லை.
அத்தகையவன் பிறரால் தாக்கப்படுவது போன்று கனவு கண்டான். கனவில் அவனுடைய நிலைமை அனுதாபத்துக்கு உரியதாயிருக்கிறது.
உண்மையில் பிறர் யாரும் வந்து அவனைப் புடைக்கவில்லை. அவனது சுபாவத்தினின்று உதித்த சித்த விருத்தி
அச்செயலை வரவழைத்துக்கொண்டது. கனவில் அடிபடுவதினின்று தப்பித்துக்கொள்ள அவனுக்குச் சுதந்தரம் இல்லை.
தன் இயல்பில் பிறந்த வினையின் வன்மை அத்தகையது. சுவர்க்கத்துக்குச் சென்றாலும் நரகத்துக்குச் சென்றாலும்
மனிதன் தன் இயல்பைத் தன்னுடன் எடுத்துச் செல்கிறான். தன் நிழல் எப்படித் தன்னைவிட்டுப் பிரிவதில்லையோ,
தன் சுபாவமும் அப்படியே தன்னைவிட்டுப் பிரிவதில்லை. அதிலிருந்து உதிக்கும் கர்மத்தை அவன் செய்தே ஆகவேண்டும்.
மற்று அதன் வேகத்தை முறையாகக் கையாளுதலே அதை ஒடுக்குதற்கு உற்ற உபாயமாகும்.

வெள்ளைப் பூண்டின் சாறு வைக்கப்பட்டிருந்த பாத்திரம் எத்தனை தரம் கழுவித் துடைக்கப்பட்ட போதிலும்
அது நாற்றத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கும். அஹங்காரமானது வெகுபிடிவாதமுள்ள அக்ஞானம்.
எவ்வளவுதான் சிரமப்பட்டபோதிலும் அதை முற்றிலும் போக்குவது முடியாத காரியம்.

தத் உபபாதயதி –அத்தையே மேலும் விளக்குகிறான் இதில்

৷৷18.60৷৷ஸ்வபாவஜஂ ஹி க்ஷத்ரியஸ்ய கர்ம ஷௌர்யஂ ஸ்வபாவஜேந ஷௌர்யாக்யேந ஸ்வேந கர்மணா நிபத்தஃ தத ஏவ அவஷஃ பரைஃ தர்ஷணம் அஸஹமாநஃ த்வம் ஏவ தத் யுத்தஂ கரிஷ்யஸி; யத் இதாநீஂ மோஹாத் அஜ்ஞாநாத் கர்துஂ ந இச்சஸி.

ஸர்வஂ ஹி பூதஜாதஂ ஸர்வேஷ்வரேண மயா பூர்வ கர்ம அநுகுண்யேந ப்ரகரித் யநுவர்தநே நியமிதம்? தத் ஷ்ரரிணு —

৷৷18.60৷৷புநருக்திபரிஹாராயாஹ — ‘ததுபபாதயதீதி’. ப்ரகரிதேஃ ப்ரேரகத்வப்ரகாரமவாந்தரவ்யாபாரேண தர்ஷயதீத்யர்தஃ.’ப்ரகரிதிஃ’ இதி நிர்திஷ்ட ஏவாயமர்தஃ ஸ்வபாவஷப்தேநாநூதிதஃ. ஸ்வபாவஷப்தஷ்ச’ஸ்வபாவப்ரபவைர்குணைஃ [18.41] இத்யத்ர வ்யாக்யாதஃ. ப்ரகரிதிஷப்தஸ்யாத்ர தேஹாத்யாகாரபரிணதப்ரகரிதிவிஷயத்வேபி ஸ்வபாவஷப்தஃ பூர்வோக்தார்த ஏவ.’ஷௌர்யஂ தேஜஃ’ இத்யாதிகஂ ஸ்மாரயதி’ஸ்வபாவஜஂ ஹீதி’.’ஸ்வேந’ க்ஷத்ித்ரயாஸாதாரணேநேத்யர்தஃ. ஷௌர்யஂ நிர்பயப்ரவேஷஸாமர்த்யஂ; தேந தந்மூலஂ கர்மாத்ர வாஸநாவஷாத்ருசிவிஷயதயா பந்தகத்வேநோக்தம். மதுக்தாநாதரே ப்ரகாராந்தரேணாபி கரிஷ்யஸ்யேவேத்யபிஷப்தார்தஃ. ததபிப்ராயேணாஹ — ‘த்வமேவேதி’.’பரைர்தர்ஷணமஸஹமாந’ இதி விஷேஷணஂ அவஷஸ்ய கதஂ கர்மகர்தரித்வமிதி ஷங்காபரிஹாரார்தம். அமர்ஷசிகீர்ஷாதிஸ்பர்தககுணபாரவஷ்யஂ கர்தரித்வஸ்யோபயுக்தமேவேதி பாவஃ.’கர்துஂ நேச்சஸி யந்மோஹாத்’ இதி வாக்யாந்தர்வாக்யநிவேஷோ ஹாஸ்யகருணரஸாவேஷேந? தத்விவிநக்தி’யதிதாநீமிதி’. ப்ராப்தாவஸரே தர்மயுத்தாநுஷ்டாநஂ பரித்யஜ்யாதிக்ராந்தாவஸரே பரபரிபவவ்ரீடிதோகதஜலஸேதுபந்தஂ கரிஷ்யஸீதி வர்தமாநபவிஷ்யத்வ்யபதேஷயோஸ்தாத்பர்யமிதி பாவஃ.’ந ஷ்ரோஷ்யஸி’ [5.188] இதிவதுபதிஷ்டஸ்ய சித்தாநாரோஹ இஹ மோஹஷப்தேந விவக்ஷித இத்யாஹ — ‘அஜ்ஞாநாதிதி’.

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading