ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காள மேகம் -உத்சவங்கள் -பிரசாதிகளும்–ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் —

ஸ்ரீ கோயில் திருமலை பெருமாள் கோயில் திரு நாராயண புரம்
சரம ஸ்லோகார்த்தம் நாட்டியமாடிக் காட்டி அருளும்
பக்தாநாம் –பிரசாதிகளும் –

மூலவர் -சிலா திருமேனி
புராதனம் -ஸ்ரீ வைகுண்ட விரகித்தாயா
மூன்று ஸ்ரீ நிவாஸர் -போக ஸ்ரீ நிவாஸர் -சயனத்துக்கும் மூலவர் போலவே இவர்
கொலு ஸ்ரீ நிவாஸர் ராஜ தர்பார்
உக்ர ஸ்ரீ நிவாஸர் -சூர்ய உதயம் முன்பு வெளியில் சில நாள் புறப்பாடு
உத்சவர் -மலையப்ப ஸ்வாமி -வந்து சேவை சாதிப்பவர்
சக்கரத்தாழ்வார் -தீர்த்தவாரி கண்டு அருளுகிறார்
கண்ணன்-நாட்டிய கண்ணன் ருக்மிணி தேவி உடன் சேர்ந்து சேவை இங்கு கர்ப்ப க்ருஹத்தில்
ராமர் -லஷ்மணன் சீதை

தொண்டை மான் சக்ரவர்த்தி
ஒன்பது ஆழ்வார்கள்
பெரிய திருமலை நம்பி
ராமானுஜர்
அனந்தாழ்வான்
பெரிய கேள்வி அப்பன் ராமானுஜ ஜீயர்
சிறிய கேள்வி அப்பன் ராமானுஜ ஜீயர்

தனிமை விரும்பி தவத் திருக் கோலம்
திருமலை ஒழுகு
15000 பேர் இன்று கைங்கர்யம்
திருவடி முத்ரை மோதிரம் பெரிய ஜீயர் இடம்
ராமானுஜர் முத்ர மோதிரம் சின்ன ஜீயர் இடம்
1939-41- பாடசாலையில் படித்து -வியாழன் சாயங்காலம் -சென்று வெள்ளிக்கிழமை திரும்புவார்களாம்
புஷ்ப மண்டபம்

ஸூ ப்ரபாத சேவை முதலில் -ஹஸ்திகிரி அண்ணா -பிரதிவாதி பயங்கர
பங்காரு வாசி -ஸ்வர்ண கதவு சாத்தி வெளியில் அனைவரும்
அர்ச்சகர் -பரிசாரகர் -ஏகாங்கிகள் உள்ளே
அன்ன மாச்சார்யார் கீர்த்தனை
போக ஸ்ரீ நிவாஸர் -உள்ளே -சயன மண்டபம்
கதவு திறந்து ஹாரத்தி
வெண்ணெய் பால் சக்கரை -அமுது செய்கிறார்
மைசூர் மஹாராஜர் சமர்ப்பிக்க இவை
விஸ்வரூப சேவை
பிரஹ்மா ஆராதனா தீர்த்த பிரசாதம்
சந்தனம் தீர்த்தம் இரவில் எடுத்து வைத்து இருப்பார்
வானவர் வானவர் கோன் உடன் –
சுத்தி பண்ணி
மாலை -தோ மாலை பொழுது களைந்து
ஏகாந்த சேவைக்கு முன்பும் களைந்து
பூலை பாவி -பூ கிணறு புஷ்ப்பம்
பங்காரு பாவி -தீர்த்தம் எடுக்க கிணறு
பாபநாசம் ஆகாச கங்கை -பெரிய திருமலை வம்ச இன்றும் இந்த கைங்கர்யம்

தோ மாலை சேவை அடுத்து -தோள் மாலை தொடுக்கப்பட்ட மாலை -தொங்கும் மாலை –
புஷ்ப மண்டபம் -குறும்பு அறுத்த நம்பி –
சிந்து பூ மகிழும் திருவேங்கடம் –
சுமந்து மா மலர் பொட்டு -பெரிய ஜீயர் எழுந்து அருளப் பண்ணி
சுருக்கமான திருமஞ்சனம் -பேரர்களுக்கு -பூ புனை கண்ணி புனிதன் –

போக ஸ்ரீனிவாசர் திருவடிக்கும் சாளக்ராமங்களுக்கும் திருமஞ்சனம்
சேவா காலம் -ஜீயர் தொடங்கி -வெண்ணெய் அளைந்த —
திரு வால வட்டம் ஜீயர் -குளிர் அருவி வேங்கடம் –
இரண்டு சரம் திருவடிக்கு
திரு மார்பு நாச்சியாருக்கு
போக கொலு ஸ்ரீநிவாசன்
கண்ட சரம்
மூன்று தொங்கு மாலைகள்
சங்கு சக்கரம் -வைரம் இருந்தால் மாலை இல்லை
சிகா வளி -மாலை
சூர்யா கடாரி மாலை
சாளக்ராம மாலை

கொலு தர்பார் சேவை அடுத்து
வெள்ளி நாற்காலி -கொடை -முன்னாள் வரவு -படிப்பார்கள் –
அகிலாண்ட கோடி ஸ்வாமி -அனைவரும் கணக்கு -எத்தனை ஜீவாத்மாக்கள் பக்தர்
பஞ்சாங்க ஸ்ரவணம் -இன்று நாளை மீண்டும் இன்று
குடை ஆதிசேஷன் -திருமலையே ஆதி சேஷன் -சென்றால் இத்யாதி –
அநத்யன காலம் -எம்பெருமானார் தர்சனம் பாசுரம் -உபதேச ரத்ன மாலையில் இருந்து

சஹஸ்ர நாம அர்ச்சனை -வெங்கடேஸ்வர -வெள்ளிக்கிழமை மட்டும் அஷ்டோத்திரம்

பிரசாதம் -எள்ளுப்பொடி வெள்ளம் கொலு
முதல் மணி -5-மணி
இரண்டாம் மணி -சனி ஞாயிறு 10-மற்ற நாள் 7 மணிக்கே
மூன்றாம் மணி -மாலை
கங்காளம் பச்சேர் -எத்தனை சேர் பொங்கல் பத்து சேர் சேர்ந்து
கடுகு இல்லாமல் வெண்ணெய் பிரசாதம் -மாத்ரை பிரசாதம் –
குலசேகர படிக்கு முன் -பலி சுத்த அன்னம் -ராமானுஜர் -இந்த வெண்ணெய்
வெளியில் 12கங்காளம்
லட்டு –51- படி கணக்கு -பொட்டு
வடை -51-
ஏகாதசி மட்டும் கதம்பமும் மாத்திரை பிரசாதம் இல்லை
அதுக்கு பதில் தோசை அமுது செய்வர்

ராமானுஜர் -கண்டு அருள பண்ணின பின்பு சாத்து முறை ஜீயர்
இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் -விட்டு உள்ளம் புகுந்து -ஆச்சார்யர்களும் இவர் இடம்
திருப்பள்ளி திருப்பாவை தோ மாலை
சாத்து முறை -கோவிந்தா -ஆண்டாள் மூன்று தடவை –
நித்ய ஹாரத்தி -ரூப்யா ஹாரத்தி
மடத்தவர் ரூபாய் சமர்ப்பிப்பார்களாம்
சர்வ தர்சனம் பின்பு

இரண்டாம் மணி
அஷ்டோத்தர அர்ச்சனை நடந்து
திதியோதனம் சீரா ஒரு கங்காளம்
1100 சேர் அன்னக்கூட உத்சவம் திருப்பாவாடை உத்சவம் வியாழக்கிழமை –
முடிந்த பின் நேத்ர சேவை -திருமஞ்சனம் அடுத்த நாள் வரை –
பூலங்கி சேவை வியாழக்கிழமை மாலை தோமாலை சேவைக்கு பின்பு
சேவா காலம் -பெருமாள் திரு மொழி
ஸ்ரீ நிவாஸ கத்யம் வியாழக் கிழமை காலையில்
ஆதி வாரம் ஞாயிறு -பிண்டி -நேராக கருடனுக்கு வெல்லப்பாகு மிளகு பயத்தம் பயிறு அம்ருத கலசம்
நிஜ பாத சேவை –
திருமண் காப்பு சமர்ப்பணம் -நாச்சியார் திருமொழி சேவை காலம் -ராமானுஜர் ஏற்பாடு –
வக்ஷஸ்தல நாச்சியார் திருமஞ்சனம்
வெண்ணெய் -ஸ்வர்ண ஹாரத்தி
தோ மாலை வெள்ளிக்கிழமை மட்டும் இரண்டாவது -சிறிய திரு மடல்
ஞாயிற்று கிழமை ஆஞ்சநேயர் திரு மஞ்சனம்
பெரிய ஜீயர் மடம் அருகில்
வரதன் திருமஞ்சனம் செவ்வாய்
வியாழன் வராஹ
வெள்ளி -இரண்டு மடப்பள்ளி -வகுள மாலிகா -பிரசாதம் -பஷணம் மடப்பள்ளி அருகிலும் திருமஞ்சனம்
சனி யோக நரசிம்மர்
சம்பங்கி பிரகாரம் -கல்யாண உத்சவம் உத்சவர்

—————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading