அம்மான்
ஆயர் ஏறு
ஆழி அம்மான்
ஆதி ஆயன்
அணி அரங்கன்
அரங்க நகர் துயின்றவன்
அரசன்
அத்தன்
அச்சன்
அரங்கன்
அல்லி மா மா மலர் மங்கை நாதன்
ஆலினிலைப் பாலகன்
அரு மருந்து
அயோத்திமனே
அயோத்தி நகருக்கு அதிபதி
தாமோதரன்
தடம் கண்ணினன்
தாசாரதி
ஈசன்
இலங்கை அழித்தவன்
எம்பெருமான்
எம்பிரான்
என் அமுது
எந்தை
கோவிந்தன்
ஜனகன் திரு மருகா
காகுஸ்தா
கடல் வண்ணர்
கடல் கிடந்தவன்
கண்ணன்
கண புரத்து என் கரு மணி
கரிய கோ
கரு மணி
கரும்பு அன்னவன்
கேசவன்
கோமளம்
கோமளப் பிள்ளாய்
குழகன்
மாலோன்
மாயோன்
மலர் கண்ணன்
மணி வண்ணன்
மைதிலி தன் மணவாளன்
நாரணன்
நெடியான்
நெடும் தோள் வேந்தே
நீர் நிறத்தன்
பேய் முலை உண்ட வாயன்
பெரும் சுடர்
ராமன்
ராகவன்
சிலை வலவா
ஸ்ரீ ராமா
செல்வன்
தாமரைக் கண்ணன்
தனி முதல்வன்
தயரதன் தன் மா மதலாய்
தென் அரங்கன்
திருக் கண்ணபுரத்து அரசு
திரு மார்பன்
திரு மங்கை கேள்வன்
உலகம் உண்டவன்
உன்மதன்
வன மாலை மார்வன்
வானவர் தம் பிரான்
வஸூ தேவன்
வீரன்
வேங்கடக் கோன்
வேங்கடவா
வித்துவக்கோட்டு அம்மன்
——————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமழிசைப் பிரான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply