ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —
சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –
——————————————————————————–
தாரம் பூர்வம் ததுநு ஹ்ருதயம் தச்ச நாராயணா யேதி
ஆம் நா யோக்தம் மதமவ யதாம் சார்த்த மாசார்யா தத்தம்
அக் நீ குர்வன் அலஸ மனஸாம் ஆத்ம ரஷாபரம் ந
ஷிப்ரம் தேவ ஷிபது நிகிலான் கிங்கரைச்வர்ய விக்நான் –
திருமந்த்ரார்த்தம் ஆசார்யர் உபதேசிக்க –நம் பரத்தை சர்வேஸ்வரன் இடம் ஒப்படைக்க
கைங்கர்யம் பெற வேண்டிய பிரதிபந்தகங்களையும் நீக்கி அருளுவான்
கல்யாண மாவஹது கார்த்த யுகம் ஸ்வ தர்மம்
ப்ராக்யபயன் பிரணி ஹிதேஷூ நராதிகேஷூ
ஆத்யம் கமப்யதிகதோ ரதம் அஷ்ட சக்ரம்
பந்து சதாம் பதரிகாஸ்ரமம் தாபஸோ ந–
நரன் நாரதர்களுக்கு -க்ருத யுகத்தின் தொடர்புடைய தன்னுடைய தர்மங்களை உபதேசம் செய்தும்
அஷ்டாஷர மூல மந்த்ரம் என்னும் ரதம் உடைய சான்றோர்களுக்கு பந்துவாயும்
பதரிகாஸ்ரிமத்தில் தவம் செய்த படியும் உள்ள
நாராயணன் நமக்கு மோஷம் அளிக்க வேண்டும் –
யதந்த ஸ்தம சேஷண வாங்மயம் வேதவைதிகம்
தஸ்மை வ்யாபக முக்யாய மந்தராய மஹதே நம –
வியாபக மந்த்ரங்களில் முக்கியமான -வேதம் ஸ்ம்ருதிகளில் உள்ள எல்லா பதங்களும் அடங்கிய –
திரு மந்த்ரத்துக்கு நமஸ்காரம் –
இஹ மூல மந்திர சம்வ்ருத மர்த்தமசேஷேண கச்சித நு பவதி
ஸ்படிகதல நிஹித நிதிமிவ தேசிக தத்தேந சஷூணா ஜந்து –
ஆசார்யர்கள் அருளால் உணர்ந்த திருமந்த்ரார்த்த புதையலை ஸ்படிகமாக முழுவதும் எடுத்து அனுபவிக்கிறான் –
சத் வஸ்தர்க்கு அனுசந்தேயங்களான சாரதமார்த்தங்களையும் அவற்றினுடைய ஸ்திரீ கரண பிரகாரங்களையும் பிரதிபாதித்தோம் –
இவற்றை எல்லாம் பிரகாசிப்பிக்கிற ரஹஸ்ய த்ரயத்தில் பத வாக்ய யோஜனைகள் இருக்கும் படி சொல்லுகிறோம் –
அவற்றில் முற்பட திருமந்தரம்
பர சேஷ தைகரச ஸ்வரூபாதிகளைத் தெளிவித்து அம் முகத்தாலே சமஸ்த பிரதிபந்தக நிவ்ருத்தி பூர்வக
பரம புருஷார்த்த பிராப்தியிலே ருசியையும் த்வரையையும் விளைப்பித்து உபாய அதிகார பூர்த்தியை யுண்டாக்கும்
இப்படி அதிகாரி யானவனுடைய பல அபேஷக பூர்வக உபாயா விசேஷ அனுஷ்டான பிரகாரத்தை த்வயம் விசதமாகப் பிரகாசிக்கும் –
இவ் வுபாய விசேஷத்தை விதிக்கிறது சரம ஸ்லோஹம் –
இவை மூன்றிலும் தனித்தனியே எல்லா அர்த்தங்களையும் சப்தமாகவும் ஆர்த்தமாகவும் காணலாம் ஆகிலும்
ஓர் ஒன்றிலே ஓர் ஒன்றுக்கு நோக்காய் இருக்கும் –
திரு மந்த்ரத்திலே பிரதம பதத்திலே பிரதம அஷரத்திலே சம்ஷிப்தமான சரண்ய பரதத்வத்தையும்
இதில் மத்யம த்ருதீய பதங்களிலே பிரதிபன்னமான உபாய உபேயங்களையும் அடைவே விசதம் ஆக்குகிறது த்வயம் –
இதில் பிரபத்யே -என்கிற பதத்தில் உத்தமனாலே விவஷிதமான அதிகாரி விசேஷத்தையும் –
அர்த்த சித்தமான உபாயாந்தர நைரபேஷ்யத்தையும்-உபேயத்தில்-நம -சப்த சம்ஷிப்தமான விரோதி நிவ்ருத்யம்சத்தையும்
வெளியிடுகிறது சரம ஸ்லோஹம் –
இவை மூன்றும் நமக்கு ஞான அனுஷ்டான பல நிதாநங்களாய்க் கொண்டு -தாரக போஷாக போக்யங்கள் –
வ்யக்தம் ஹி பகவான் தேவ சாஷான் நாராயண ஸ்வயம்
அஷ்டாஷர ஸ்வரூபேண முகேஷு பரிவர்த்ததே –என்கிறபடியே
தேசிக ஜிஹ்வையில் இருந்து சிஷ்ய ஹ்ருதய குஹாந்தகாரத்தைக் கழித்து பர சேஷ தைகரசமான பரிசுத்த ஸ்வரூபத்தை வெளியிட்டு
சத்தா லாபத்தை பண்ணுகையாலே திருமந்தரம் தாரகம் –
சரம உபாயத்தில் ப்ரவர்த்திக்கும் படியான ஞான விசேஷ உபசய ஹேதுவாகையாலே ஸ்ரோதவ்ய சேஷம் இல்லாதபடி
உபாய உபதேச பர்யவசானமான சரம ஸ்லோஹம் போஷகம் –
சக்ருத் உச்சாரணத்தாலே பரம புருஷ ஹேதுவாய்க் கொண்டு சதா அனுசந்தானத்தாலே க்ருதார்த்தன் ஆக்குகையாலே த்வயம் போக்யம் –
இவற்றில் திருமந்த்ரத்தின் உடைய ருஷி –
சந்தோ -தேவதா -பீஜ –சக்தி –வர்ண -விநியோக -ஸ்தான -ந்யாசாதிகள்-( அங்கங்கள்)அவ்வோ
கல்ப சம்ப்ரதாயங்களுக்கு ஈடாகக் கண்டு கொள்வது —
இத் திரு மந்த்ரம் ஆதர்வண கடாத்யுபநிஷத்துக்களிலும் மற்றும் மன்வாதி சாஸ்திரங்களிலும் -நாராயணாத்மாக ஹைரண்யகர்ப்ப
நாரதீய போதாய நாதி பஹூ வித கல்பங்களிலும் ஸூ பிரசித்த வைபவமாய் இருக்கும் –
மந்த்ராந்தரங்களில் காட்டில் பகவன் மந்த்ரங்கள் அதிகமானாப் போலேவும் –
அனந்தங்களான பகவத் மந்த்ரங்கள் தம்மில் வ்யாபக த்ரயம் அதிகமானாப் போலேயும்
மந்த்ராணாம் பரமோ மந்த்ரோ குஹ்யா நாம் குஹ்யாமுத்தமம் பவித்ரம் ஸ பவித்ராணாம் மூல மந்திர ஸநாதன-என்கையாலே
வ்யாபக மந்த்ரங்கள் எல்லா வற்றிலும் அதிகமாய் -சர்வ வேத சாரமாய் -சர்வ அநிஷ்ட நிவர்த்தன ஷமமாய்-சர்வ புருஷார்த்தங்களுக்கும் சாதகமாய் –
சர்வ உபாயங்களுக்கும் உபகாரகமாய் -சர்வ வர்ணங்களுக்கும் தம் தம் அதிகார அனுகுணமாக வைதிக ரூபத்தாலும் தாந்தரிக ரூபத்தாலும் உபஜீவ்யமாய்
வ்யாப்ய வ்யாபக கண்டோக்திமத்தாய் -சர்வ மந்திர நைரபேஷ்ய கரமாய் -சர்வ பகவன் மூர்த்திகளுக்கும் சாதாரணமாய் இருக்கையாலே
சர்வ ஆச்சார்யர்களும் இத்தையே விரும்பிப் போருவார்கள் –
ஆழ்வார்களும் –
நின் திரு எட்டு எழுத்தும் கற்று -என்றும் –
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே -என்றும்
எட்டு எழுத்தும் வாரமாக ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே -என்றும்
நாடும் நகரமும் நன்கறிய நமோ நாராயணாய -என்றும்
நல் வகையால் நமோ நாராயணா -என்றும் திருமந்த்ரத்தை விரும்பிப் போந்தார்கள் –
ருஷிகளும்
பஹவோ ஹி மஹாத்மநோ முனய சனகாதய
அஷ்டாஷரம் சமாஸ்ரித்ய தே ஜக்மூர் வைஷ்ணவம் பதம் -என்றும்
யதா சர்வேஷூ தேவேஷூ நாஸ்தி நாராயணாத் பர
ததா சர்வேஷூ மந்த்ரேஷூ நாஸ்தி சாஷ்டாஷராத்பர -என்றும்
பூர்வோர்த்த்வ பாஹூரத்ராத்ய சத்யா பூர்வம் ப்ரவீமீ வ
ஹே புத்ர சிஷ்யா ஸ்ருனுத ந மந்திர அஷ்டாஷராத் பர -என்றும்
ததர்சி நபரோ நித்யம் தத் பக்தஸ்தம் நபஸ்குரு
தத் பக்தா ந வினச்யந்தி ஹ்யஷ்டா ஷர பராயணா-என்றும்
ஆஸீநா வா சயாநா வா திஷ்டந்தோ யத்ர குத்ர வா
நமோ நாராயணா யேதி மந்த்ரைக சரணா வயம் -என்றும்
இத் திருமந்த்ரத்தை சர்வேஸ்வரன் ஸ்ரீ நாரத பகவானையிட்டு ஸ்ரீ புண்டரீகனுக்கு உபதேசிப்பிக்க –
அவனும் இதையே பரம ஹிதமாகக் கேட்ட படியாலே
புண்டரீக அபி தர்மாத்மா நாராயண பராயண
நமோ நாராயணா யேதி மந்த்ரஷ்டாஷரம் ஜபன் -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே இம் மந்திர நிஷ்டனாய் முக்தனானான்
இம் மந்த்ரத்தை திருமங்கை ஆழ்வாருக்கு சர்வேஸ்வரன் தானே உபதேசித்தான் –
இது பிரணவ சதுர்த்திகளை ஒழிந்த போது சர்வாதிகாரம் என்னும் இடம் ஸ்ரீ வராஹ புராணத்தில் கைசிக த்வாதசீ மகாத்ம்யத்திலே
நமோ நாராயணேத் யுக்த்த்வா ச்வபாக புனராகமத் -என்கிற வசனத்தாலே காட்டப் பட்டது –
இவ் வர்த்தம்
நாமம் சொல்லில் நமோ நாராயணமே-என்றும்
நன் மாலை கொண்டு நமோ நாராயணா -என்றும்
நா வாயில் உண்டே நமோ நாராயணா வென்று ஓவாது யுரைக்கும் யுரை உண்டே -என்றும்
சொல்லுகிற பாசுரங்களாலும் பிரசித்தம்
இது ப்ரஹ்மணாதிகளுக்கு அதீதமான க்ரமத்திலே பிரணவத்தோடு கூடி அஷ்டாஷரமாய் இருக்கும் –
வைதிகம் தாந்தரிகம் சைவ ததா வைதிக தாந்தரிகம்
த்ரிவிதம் கர்ம சம்ப்ரோக்தம் பஞ்ச ராத்ராம் ருதார்ணவே
வைதிகம் ப்ராஹ்மணாநாம் து ராஜ்ஞாம் வைதிக தாந்தரிகம்
தாந்தரிகம் வைஸ்ய சூத்ராணாம் சர்வேஷாம் தாந்தரிகம் து வா
அஷ்டாஷரச்ச யோ மந்த்ரோ த்வாதசாஷர ஏவ ச
ஷடஷரச்ச யோ மந்த்ரோ விஷ்ணோ ரமித தேஜஸ
ஏதே மந்த்ரா ப்ரதா நாஸ்து வைதிகா பிராணவைர்யுதா
ப்ரண வேன விஹீ நாஸ்து தாந்த்ரிகா ஏவ கீர்த்திதா
ந ஸ்வர பிரணவ அங்கா நி நாப் யன்ய விதயஸ் ததா
ஸ்திரீ ணாம் து சூத்திர ஜாதீ நாம் மந்திர மாத்ரோக் திரிஷ்யதே –என்கிறபடியே பிரணவம் ஒழிந்த போது
தத்ரோத்தராயண ஸ்யாதி பிந்துமான் விஷ்ணு ரந்தத
பீஷம் அஷ்டாஷரஸ்ய ஸ்யாத் தேன அஷ்டாஷரதா பவேத்
என்கிற பிரக்ரியையாலே எட்டு எழுத்தும் அனுசந்தேயமாக விதிக்கப் பட்டது –
பிரணவம் ஒழிந்தாலும் அது கூடினாலும் உள்ள பலம் இவ் வதிகாரிகளுக்கு உண்டு என்னும் இடம்
கிம் தத்ர பஹூ பிர் வ்ரதை கிம் தத்ர பஹூ பிர் வ்ரதை
நமோ நாராயணா யேதி மந்திர சர்வார்த்த சாதக -இத்யாதிகளாலே சித்தம் –
இப்படி பிரணவம் ஒழிய அஷ்டாஷரம் ஆன போது பிரணவத்தில் அர்த்தம் எல்லாம் இப் பிரணவ பிரதிச்சந்தமாக சாஸ்திரம்
வகுத்த அஷரத்திலே பிரதம அஷத்ரம் சர்வ சங்க்ரஹமான கணக்கிலே சுருங்க அனுசந்தேயம் –
மத்யம அஷரத்திலே பொருளும் அர்த்த சித்தமாம் -இதில் த்ருதிய அஷரத்தில் சொல்லுகிற ஜ்ஞாத்ருத்வாதிகளும்
நமஸ்ஸில் த்வதீய அஷரத்தில் பிரக்ருதியாலே அனுசந்தேயம்-
பிரணவம் ஸ்வ தந்த்ரமான போது
ஏக மாத்ரம் த்வி மாத்ரம் த்ரி மாத்ரம் சார்த்த த்ரிமாத்ரம் என்றால் போலே பல பிரகாரமாய் அர்த்தங்களும் அப்படியே
கார்ய காரண அவஸ்த பரமாத்ம வாசகத்வாதி பிரக்ருதியையாலே பலவகைப்பட்டு இருக்கும் –
வ்யாபக மந்த்ரங்களிலும் பிரணவத்தை பரமாத்ம பிரதானமாகவும் சில சாஸ்திரங்கள் சொல்லும் –
இதின் பிரபாவம்
ஆதயம் து த்ரயஷரம் ப்ரஹ்ம த்ரயீ யத்ர ப்ரதிஷ்டிதா
ச குஹ்யோன் யஸ் த்ரி வ்ருத்வேதோ யஸ்தம் வேத ச வேதவித் -இத்யாதிகளிலே பிரசித்தம் –இது
ஹவிர்க்ருஹீத்வா ஆத்ம ரூபம் வஸூரண்யேதி மந்தரத
ஜூஹூயாத் ப்ரணவே நாக்நௌ அச்யுதாக்யே ஸநாதநே -என்கிறபடியே
நியாச வித்யையில் ஸ்வ தந்த்ரமாய் ஆத்ம சமர்ப்பண பரமாய் இருக்கும் –
அக் கட்டளையிலே இங்கும் சமர்ப்பண பரமாகவும் யோஜிப்பார்கள்-
இவ் விடத்தில் ஸ்வரூப ஜ்ஞான ப்ராதான்யத்தாலே சேஷத்வ அனுசந்தான மாத்ரம் உப ஜீவ்யம் என்றும் யோஜிப்பார்கள்
அப்போது இச் சேஷத்வ அனுசந்தானம் அதிகாரத்திலே சேரும் –
ஷேத்ரஜ்ஞஸ் யேஸ்வர ஜ்ஞாநாத் விசுத்தி பரமா மதா-என்றது -சேஷி தத்வ ஜ்ஞான மாத்ர பரமான போது
உபாயா நர்ஹத நிவ்ருத்தி பரம் –உபாய ரூபம் ஜ்ஞானாநந்த்ரத்தை விவஷிக்கும் போது மோஷ பரம் –
இப் பிரணவ அனுசந்தான க்ரமத்தை
ஈத்ருச பரமாத்மா அயம் பிரத்யகாத்மா ததேத்ருசா — தத் சம்பந்த அனுசந்தானம் இதி யோக பிரகீர்தித்த -என்று
ஸ்ரீ சாண்டில்ய பகவான் அருளிச் செய்தான் –
இத்தை -அகாரத்தோ விஷ்ணுர் ஜகதுதய ரஷா பிரளயக்ருத் –
மகார்த்தோ ஜீவ்ஸ் ததுபகரணம் வைஷ்ணவமிதம்
உகாரோ அனந்யார்ஹம் நியயமதி சம்பந்தம் அனயோ –
த்ரயீசாரஸ் த்ரயாத்மா பிரணவ இமமர்த்தம் சமதிசத் -என்று விவரித்தார்கள்
கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவற்கு உரியேனோ -என்றதும் இப் பிரணவார்த்த விவரணம் –
பிரணவத்தில் அஷர த்ரயத்தையும் வேத த்ரய சாரமாக ஸ்ருதி ஸ்ம்ருதிகள் பிரபஞ்சித்தன –
இவ் வஷரங்கள் இவ் வர்த்தங்களைச் சொல்லுகிறபடி எங்கனே என்னில்
அஷ்டாஷர சரீராங்க பிரணவாத்யஷரேண து -அகாரேண அகிலா தாரா பரமாத்மா அபிகீயதே –
சமஸ்த சப்த மூலத்வான் அகாரஸ்ய ஸ்வ பாவத-சமஸ்த வாச்ய மூலத்வாத் ப்ரஹ்மணே அபி ஸ்வ பாவத –
வாச்ய வாசக சம்பந்த தயோரார்த்தாத் ப்ரதீயதே –என்று
ஸ்ரீ வாமன புராண வசனத்தாலே சர்வ வாசக ஜாத பிரக்ருதியான பிரதம அஷரத்துக்கு
சர்வ வாச்ய ஜாத பிரக்ருதியான நாராயணன் வாச்யன் என்ற பிரசித்தமான அர்த்தத்தை வேதார்த்த சங்க்ரஹத்தில் அருளிச் செய்தார் –
இத்தாலே காரண வாக்ய சித்தமான சகல ஜகத் உபாதான நிமித்தமான காரணத்வமும் –
அத்தாலே ஆஷிப்தமான-சர்வஜ்ஞத்வ சர்வ சக்தித்வாதி குண வர்க்கமும் இங்கே சித்தமாயிற்று –
இவ் வஷரம் பகவத் வாசகம் என்னும் இடம் –
அ நிஷேதே புமான் விஷ்னௌ-என்றும் –
அகாரோ விஷ்ணு வாசகா -என்றும்
அ இதி பகவதோ நாராயணஸ்ய பிரதம அபிதாநம பிதததா கிம் நாம மங்கலம் ந க்ருதம்–என்றும்
நிகண்டங்களிலும் பிரயோகங்களிலும் பிரசித்தம் –
இது வியாகரண வியுத்பத்தியாலே சர்வேஸ்வரனைச் சொல்லும் போது
ரஷண ப்ரீணநீதி விஷயமான தாதுவிலே கர்த்ருவாசியான
பிரத்யயத்தாலே நிஷ்பன்னமான பதமாய் சர்வ ரஷகத்வாதி விசிஷ்டனாகக் காட்டும் –
இத் தாது அநேக அர்த்தமே யாகிலும் ரஷணார்த்திதில் பிரசித்தி பிரகர்ஷத்தாலும்
இவ் வர்த்தம் இங்கே அபேஷிதம் ஆகையாலும்
இங்கே நாநார்த்தங்கள் அனுசந்தேயங்களாக ஒரு நிருக்தி இல்லாமையாலும்
பிரதம படிதமான ரஷணம் சப்தமாய் மற்ற அபேஷித அர்த்தங்கள்
இத்தாலே ஆஷிப்தங்களாக அனுசந்திக்கை உசிதம் –
ரஷா பிரகாரங்கள் விஷயங்கள் தோறும் பிரமாணங்கள் காட்டின படியிலே விசித்ரங்களாய் இருக்கும்
இது ஹேது நிர்த்தேசம் பண்ணாமையாலே நிருபாதிகமாய்த் தோன்றினாலும் சாபராதரன சம்சாரிகளுக்கு மோஷாதி பிரதானத்தில்
ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரன் தான் சங்கல்பித்து வைத்ததொரு வியாஜ்யத்தை அபேஷித்து இருக்கும் –
நித்யர் பக்கலிலும் முக்தர் பக்கலிலும் நிருபாதிக சஹஜ காருண்ய மாத்ரத்தாலே ஸ்தித ஸ்தாபன ரூபேண ரஷை முழுக்க நடக்கும் –
இப்படி ஸ்வா பாவிகமான ரஷகத்வம் ப்ராதிகூல்யம் நடக்கும் காலத்தில் அநாதி அபராதத்தாலே பிறந்த நிக்ரஹ உபாதியாலே பிரதிபத்தமாம் –
பிரதிபந்தமான இவ் வுபாதியைக் கழிக்கைக்காகவே பிரபத்தி முதலான வ்யாஜங்கள் சாஸ்திர சித்தங்கள்
த்ராணே ஸ்வா மித்வம் ஔசித்யம் ந்யாசாத்யா சஹ காரிணா-பிரதான ஹேது ஸ்வாதந்த்ர்ய விசிஷ்டா கருணா விபோ —
சர்வ ரஷண தீஷிதனானவன் –
லஷ்ம்யா சஹ ஹ்ருஷீகேசா தேவ்யா காருண்ய ரூபயா-ரஷகா
சர்வ சித்தாந்தே வேதாந்தே அபி ஸ கீயதே –இத்யாதிகள் படியே சபத்நீகனாக சித்தனாய் இருக்கையாலே இங்கே
பிரமாண சித்த உபயோக விசேஷமான பத்னீ சம்பந்தம் ஆர்த்தம் –
இப்படி சந்நியோக சிஷ்ட நியாயத்தாலே எம்பெருமானைச் சொல்லும் இடம் எங்கும் பிராட்டியையும் சொல்லிற்றாம்
என்னும் இடத்தை ததந்தர்பாவாத்த்வாம் ந ப்ருதக பிதத்தே ஸ்ருதிரபி -என்று சமர்த்தித்தார்கள் –
ஆகையால் ஸ்வரூப நிரூபக தர்மங்கள் சர்வ வித்யைகளிலும் வருகிற கணக்கிலே அவற்றிலே பிரதானமான
இவ் விசேஷணமும் சர்வ வித்யைகளிலும் அனுசந்தேயம் –
இது தான் தேவதாந்திர வ்யாவ்ருத்தி யையும் பண்ணிக் கொண்டு சர்வாதிசாயியான ஸ்வ தந்திர ஸ்வரூபத்துக்கு நிரூபகமாம்
இவனுடைய ஸ்வத சித்த அதிசயங்களான ஸ்வரூப விக்ரஹ விபூதிகள் பாஸ்கரேண பிரபா யதா என்னும்படி விசேஷணமாய் நிற்கிற இவளுடைய
ஸ்வரூப விக்ரஹ விபூதி களாலும் லப்த அதிசயங்களாகக் கொண்டு விளங்கி இருக்கும் என்னும் இடம்
தேவதா பாரமார்த்ய வேதிகளான மகார்ஷிகளாலே ப்ரபஞ்சிதம்
இப்படி நாராயண சப்தத்திலும் பத்நீ சம்பந்தம் அனுசந்தேயம் -இப் பத்நீ சம்பந்தம் த்வயத்திலே கண்டோக்தம்
த்வய விவரணமான கத்யத்திலே பிரதமத்தில் பகவன் நாராயண -என்று தொடங்கி சொல்லச் செய்தே
நார வர்க்கத்தின் நடுவே இவளைச் சொல்லிற்றும்
பத்நீத்வ நிபந்தனமான பதி பாரார்த்யத்தாலும் -நர சம்பந்தி நோ நாரா -என்கிற வ்யுத்பத்தியாலும் ஆகக் கடவது –
இங்கு பிரதம அஷரம்
சதுர்த் ஏக வசன அந்தமாய் விபக்தி லோபம் பிறந்து கிடக்கிறது -அது எங்கனே என்னில்
பரமாத்மாவுக்கு ஸ்வ ஆத்மாவை சமர்ப்பிக்க விதிக்கிற இடத்திலே பிரணமத்தை மந்த்ரமாக விதிக்கையாலும்
இதுக்கு அனுஷ்டேயார்த்த பிரகாசம் பிராப்தம் ஆகையாலும் –
இதில் சமர்ப்பணீயமான ஆத்மா த்ருதிய அஷரத்திலே பிரகாசிக்கையாலும் –
இதுக்கு உத்தேச்யமான பர ப்ரஹ்மம் பிரதம அஷரத்திலே பிரக்ருதியாலே தோற்றுகையாலும்-
உத்தேச்ய காரகத்தையும் சமர்ப்பநணீய வஸ்துவையும் சமா நாதிகரித்து பிரயோகிகை உசிதம் அல்லாமையாலும்
உத்தேச்ய காரகத்துக்கு அநுரூபமான சதுர்த்தி விபக்தியை இவ்விடத்தில் கொள்ளப் பிராப்தம்
பிரதம த்ருதிய அஷரங்களை சமா நாதி கரணங்களாகக் கொண்டு ஜீவ பரமாத்கள் உடைய
ஸ்வரூப ஐக்யம் இங்கே சொல்லப் படுகிறது என்னும்
குத்ருஷ்டி பஷத்துக்கு பஹூ பிரமாண விரோதமும்
சமபிவ்யாஹ்ருத நமஸ் சப்த நாராயண சப்த சதுர்த்தி களுடைய ஸ்வ ரசாரத்த விரோதமும் வரும் –
இது பிரணவத்தை தனுஸ் சாகவும்
ஆத்மாவை சரமாகவும்
ஆத்மா சமர்ப்பணத்தை லஷ்ய வேதமாகவும் வகுத்துச் சொல்லுகிற வாக்யத்தாலும் சித்தம் –
இங்கு பர சமர்ப்பணம் பொருளாம் போது
ஸ்வ தந்திர பிரணவத்தில் கண்ட சதுர்த்தியில் படியே இச் சதுர்த்திக்கும் அர்த்தமாகக் கடவது –
இங்கு பிரணவம் பர சேஷ தைகரச ஸ்வரூப பிரதிபாதன பரமான பொருளில் இச் சதுர்த்தீ தாதர்யத்தை விவஷிக்கையாலே
ஆத்மா பரமாத்மாக்களுடைய சேஷ சேஷி பாவம் பிரகாச்யம் ஆகையாலே நிருபாதிக சர்வ சேஷியான ஈஸ்வரனைப் பற்றத்
தான் நிருபாதிகமான சேஷமானபடி அனுசந்தேயம்
த்வம் மே என்று ஸ்வாமியான சர்வேஸ்வரன் தொடர்ந்து பிடித்தாலும் -அஹம் மே -என்று திமிறப் பண்ணும் அஹங்கார விசேஷத்தாலே-
அசத் கல்பனான இஜ் ஜீவாத்மாவை சேஷத்வ அனுசந்தானம் உஜ்ஜீவிப்பிக்கிறது ஆகையாலே
இதன் பிரதான்யம் தோற்றுகைகாக தர்மிக்கு முன்னே சேஷியோடே சம்பந்தத்தைச் சொல்லிற்றே
நிச்சிதே பர சேஷத்வே சேஷம் சம்பரிபூர்யதே -அ நிச்சிதே புனஸ் தஸ்மின் அந்யத் சர்வமஸத்சமம்
இப்படி ஈஸ்வரன் சர்வ சேஷியாம் போது
அஸ்யா மம ஸ சேஷம் ஹி விபூதி ரூபயாத்மிகா இதி ஸ்ருதி ரஸ் சித்தம் மச்சாஸ் த்ரேஷ்வபி மாநத -என்றும்
உபயாதிஷ்டா நம் சிகம் சேஷித்வம் -என்றும் சொல்லுகிறபடியே ஸ பத்நீகனாய் இருக்கும் –
அக்நீஷோமீ யாதிகளில் போலே ஆத்ம ஹவிர் உத்தேச்ய தேவதாத்வம் இருவருக்கும் கூட வென்று தோற்றுகைக்காக
சேஷிகள் இருவராய் இருக்க சேஷித்வம் ஏகம் என்கிறது –
அகாரேணோச்யதே விஷ்ணு சர்வ லோகேச்வரோ ஹரி
உத்த்ருதா விஷ்ணு நா லஷ்மீ உகாரேணோ ச்யதே ததா
மகாராஸ்து தயோர் தாஸ இதி பிரணவ லஷணம் –
மத்யம அஷரத்தை லஷ்மி வாசகமாக சொல்லுகிற கட ஸ்ருதி வாக்யத்தை பராமர்சித்தால்
இருவரையும் பற்ற இவ்வாத்மா சேஷம் என்னும் இடம் சாப்தம்
சேஷத்வம் ஆவது தனக்கு ஒரு உபகாரத்தை பிரதானமாகப் பற்றல் அன்றிக்கே பர உபகார அர்ஹமாகை-
இத்தை -பரகத அதிசய ஆதான இச்சயா உபாதேயத்வம் ஏவ யஸ்ய ஸ்வரூபம் ஸ சேஷ பர சேஷி —என்று
ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச் செய்தார் –
இவ்விடத்தில் ஸ்ருதியில் தோற்றின ஷஷ்டீ த்வி வசனம் லுப்தம் –
இங்கு சம்பந்த சாமான்யத்திலே பிரவ்ருத்தியையான ஷஷ்டியானது
பிரமாண சித்தமாய் அபேஷிதமான விசேஷத்திலே விஸ்ரமிக்கக் கடவது
ததார்த்யம் ஆகிற உபயுக்தமான சம்பந்த விசேஷம் வ்யக்தமாகைக்காக சதுர்த்தி த்வி வசனம் ஏறி லோபித்துக் கிடக்கிறது ஆகவுமாம் –
அப்போது லுப்தமான சதுர்த்தி த்வி வசனத்தின் உடைய விவரணம் ஆகிறது இருவருக்கும் தாசன் என்கிற ஸ்ருதி
இப்படி ஹவிர் உத்தேச்ய தேவதா த்வந்த்வத்தில் ஹவுஸ் ஸூ போலே இருவரையும் பற்ற
இவ்வாத்மா சேஷம் என்னும் போது இங்கு அவதாரணம் அர்த்தம்
இவர்கள் இருவருக்கும் இவ்வாத்மா அனன்யார்ஹ நிருபாதிக சேஷம் என்றதாயிற்று –
இம் மத்யம அஷரம் ஸ்ரௌத பிரயோகத்தாலே அவதாரண பரமான போது இத் தம்பாதிகளை ஒழிந்தார்க்கு நிருபாதிக சேஷம் என்று
சங்கியாமைக்காக அந்யோக வ்யவச்சேதம் இங்கே சாப்தம்
இத்தாலே அந்யரைப் பற்ற சேஷத்வம் ஸ்வரூப பிராப்தம் அன்று என்னும் இடத்தை சொல்லுகையாலே யதாவஸ்தித
அஜ்ஞ்ஞானம் உடையவனுக்கு ததீய பர்யந்தமாக தேவதாந்திர ஸ்பர்சம் நிவ்ருத்தம் ஆயிற்று –
பகவத் அபிமதமான பாகவத சேஷத்வத்தாலே அந்ய சேஷத்வ தோஷம் வாராது என்னும் இடம் புருஷார்த்த காஷ்டையிலே சொன்னோம் –
இப்படி அந்ய யோக வியவச்சேதம் சப்தமாகப் பெற்றால் அயோக வியவச்சேதமும் கால சங்கோசகம் இல்லாமையாலே சித்தம்
இச் சேஷத்வ அயோக வியவச்சேதத்தாலே ஈஸ்வரனுக்கு ப்ருதக் சித்தி அனர்ஹா விசேஷமாய்த் தோற்றின
சேதன த்ரவ்யத்துக்கும் அசித்துக்குப் போலே சரீரதவம் பிரகாசிதம் –
த்ருதீய அஷரம் இங்கு அவசய அனுசந்தேயமான ஜீவனை முன்னாகக் கொண்டு
உக்தமான சேஷத்வத்துக்கு ஆஸ்ரயமான சர்வத்தையும் உபலஷிக்கிறது –
இது ஜீவாத்ம வாசகம் என்னும் இடம் -மகாரம் ஜீவ பூதம் சரீரே வியாபகம் ந்யசேத் -என்றும் –
பஞ்சார்ணா நாம் து பஞ்சா நாம் வர்க்காணாம் பரமேஸ்வர -சம்ஸ்தித காதி மாந்தா நாம் தத்த்வாத் மத்வேன சர்வதா -என்றும்
பூதா நி ஸ கவர்க்கேண சவர்க்கேண இந்த்ரியாணி ஸ டவர்க்கேண தவர்க்கேண ஜ்ஞான கந்தாத யஸ்த தா
மன பகாரேணை வோக்தம் பகாரேண மஹான் பிரக்ருதிருச்யதே
ஆத்மா து மகாரோயம் பஞ்ச விம்ச ப்ரகீர்த்தித -என்றும்
தத்வ சாகர சம்ஹிதாதிகளிலே பஞ்ச விம்சதி தத்த்வங்களுக்கும் ககாரம் முதலான இருபத்தைந்து அஷரங்களும்
வாசகங்களாக வகுத்துச் சொல்லுகையாலே சித்தம்
இத்தால் ஜடத்வா சேதனத்வாதி தோஷ ஆஸ்ரயங்களான இருபத்து நாலு தத்தவங்களை காட்டிலும்
சர்வ காரணமாகவும் சர்வ ரஷகனாகவும் சர்வ சேஷியாகவும் பிரதம அஷரத்தில் தோற்றின ஷட் விம்சகனில் காட்டிலும்
ஜீவாத்மாவுக்கு வேறுபாடு சித்தித்தது
இத் திருமந்த்ரத்தில் மகாரங்களும் நார சப்தமும் நிஷ்கர்ஷ விவஷையாலே விசேஷண மாத்ர பரங்கள்
இவ் வஷரம் வியாகரண ப்ரக்ரியைப் பார்த்தால் -மன ஜ்ஞான இத்யாதி தாதுக்களிலே நிஷ்பன்னமான பதம் ஆகையாலே
ஜ்ஞ அத ஏவ -ப்ரஹ்ம ஸூ தரம் -2-3-19–என்கிற அதிகரணத்தின் படியே –
ஜ்ஞான ஸ்வரூபனுமாய் ஜ்ஞான குணகனுமாய் அணுவான ஜீவாத்மாவைச் சொல்லுகிறது
ஜ்ஞான ஸ்வரூபகனாகப் பொதுவிலே சொன்னாலும் இவன் ஸ்வரூபம் அனுகூலமாகப் பிரமாண சித்தம் ஆகையாலே
ஆனந்த ரூபமான விசேஷமும் சித்திக்கும் –
ஜ்ஞான குணகன் என்னும் இடம் சொன்னால் பிரமாண அனுசாரத்தாலே முக்த தசையில் நிருபாதிக பிரசரணமாய்
சங்கோச ரஹிதமான ஜ்ஞானம் குணமானமை தோற்றும்
இப்படி பரிசுத்தமான ஸ்வா பாவிக ரூபத்தைப் பார்த்தால் அசேதனங்களில் உள்ள ஜடத்வாதிகளும் கழிந்து
சம்சார தசையில் உள்ள க்லேசாதிகளும் கழிந்து நிற்கையாலே ஸ்வரூப தர்மங்கள் இரண்டிலும் உள்ள நிர்மலத்வம் அநு சம்ஹிதமாயிற்று
இந்த பர சேஷதைகரச பரிசுத்த ஸ்வரூபமே முமுஷூ தசையிலே அனுசந்தேயம் என்னும் இடம் –
வ்யதிரேக தத்பாவ பாவித்வாத் ந து உபலப்திவத் -ப்ரஹ்ம ஸூத்ரம் -3-3-52-என்னும் ஸூத்ரத்திலே சித்தம்
இவனுக்கு முமுஷூ தசையிலே பல தச அனுசந்தானம் பல அபேஷைக்கு உறுப்பாம் –
புருஷார்த்த பேதங்களுக்கு ஈடாக அனுசந்தேய ஆகாரங்கள் வேறுபட்டு இருக்கும் என்னும் இடம்
ஸ்ரீ கீதையில் அஷ்டம அத்யாயத்திலும்
ஸ்ரீ பாஷ்யாதி களிலும் ஸூ வ்யக்தம் –
ஜீவ பேதம் பிரமாணிகம் ஆகையாலே இத் த்ருதீய அஷரம் –
நாத்மா ஸ்ருதே -ப்ரஹ்ம ஸூத்ரம் -2-3-18–இத்யாதிகளில் -போலே ஜாத் ஏகத்வ பரம் –
இப்படி ஜீவ தத்தவத்தை எல்லாம் இங்கு
தாஸ பூதாஸ் ஸ்வத -சர்வே ஹி ஆத்மன பரமாத்மன -என்கிறபடியே
சாமான்யேன பகவச் சேஷமாகச் சொன்னாலும் அதிலே தானும் அந்தர்கதன் ஆகையாலே –
அத அஹமபி சே தாஸ –என்னும் அனுசந்தானமும் சித்திக்கிறது –
சேஷத்வ ஜ்ஞானமும் ஸ்ய ஸ்வா தந்திர அபிமான நிவ்ருத்யாதிகளும் உபாய விசேஷ பரிக்ரஹமும்
பல பூத சேஷ வ்ருத்தி பிரார்த்தனையும்
தனக்குப் பிறக்கிறது ஆகையாலே தன்னைப் பிரதானமாகக் காட்ட வேண்டுகையால்
த்ருதீய அஷரத்துக்கு விசேஷ்ய பதமாக அஹம் சப்தத்தை
அத்யாஹரித்து அந்வயம் ஆகிறது என்றும் சில ஆசார்யர்கள் சொல்லுவார்கள் –
அப்போதும் பிரணவ விவரணமான
மம நாத யதஸ்தி யோஸ்ம்யஹ சகலம் தத்தி ததைவ மாதவ -ஸ்தோத்ர ரத்னம் -52-இத்யாதிகளில் படியே
குணங்கள் பிரதான அனுவர்திகள் என்கிற ந்யாயத்தாலே தனக்கு சேஷமான குணாதிகளும் உப லஷிதங்கள்
வேறே சில ஆசார்யர்கள் அஸ்மச் சப்தத்தில் வ்யஞ்ஜன மாத்ரமான மகாரத்தை எடுத்து
சாந்தச பிரக்ரியையாலே பூர்வ உத்தர பாகங்கள் லோபித்து நிற்கிறதாய்
த்ருதீய அஷரம் தானே அஹம் அர்த்தத்தை காட்டுகிறது என்றும் யோஜிப்பர்கள்-
பரமாத்மாவுக்கு அஹம் ஹவிஸ்சை சமர்ப்பிக்க விதிக்கிற
நியாச வித்தையிலே பிரணவத்தை மந்த்ரமாக ஒதுகையாலே இது அனுஷ்டேயார்த்த பிரகாசகம் ஆகைக்காக
இதிலே பராவராத்மா விஷயமான
வாசகாம்சம் அபேஷிதம் ஆனால் பிரமாண அநு சாரத்தாலே பிரதம அஷரம் உத்தேச்ய ஆகாரத்தை சொல்லுகையாலும்
மத்யம அஷரம் அன்யார்த்தம் ஆகையாலும் –
பரிசேஷ்யத்தாலே த்ருதீய அஷரம் சமர்ப்பணீயமான பிரத்யகாம ஹவிஸ்சைக் காட்ட வேண்டியதால்
இவ் வஷரத்துக்கு அஹம் என்று பொருளாகை மிகவும் உசிதம் —
ஆகையாலே இறே பட்டர் இங்குற்ற பிரணவத்துக்கு-அகாரார்த்தா யைவ ஸ்வ மஹம்-என்று வியாக்யானம் பண்ணிற்று –
இப்படியே நமஸ் சின் மகாரம் மூன்றத்தொரு பிரகாரத்தாலே பிரத்யகமாத்மாவைச் சொல்லுகிறது –
இது ஷஷ்டி விபக்த் யந்தம் யாகையாலும்
நகாரம் நிஷேதத்தைச் சொல்லுகையாலும் -ந மம -என்றதாயிற்று –
நிஷேதத்தில் ஆதாராதிசயம் தோற்றுகைக்காக நஞ்-முன்னே கிடக்கிறது
இது த்ருஷ்டா சீதா என்னுமா போலே இருக்கிறது –
இம் மகாரத்தில் ஷஷ்டி யானது சம்பந்த சாமான்ய முகத்தாலே உசித சம்பந்த விசேஷத்தை விவஷிக்கிறது
இவ் வபிப்ராயத்தாலே இறே பட்டரும் -அத மஹ்யம் ந -என்றது –
வாக்யங்களுக்கு அவதாரணத்திலே தாத்பர்யம் கொள்ளுகை உசிதம் ஆகையாலே
இப் பிரணவத்திலே மத்யம அஷர சித்தமான தாத்பர்யத்தோடே உறவாய் இருக்கிற இந்த நமஸ் சின் பொருளே
சர்வத்திலும் சாரம் என்னும் இடம்
த்வயஷரஸ்து பவேன் ம்ருத்யு த்ரயஷரம் ப்ரஹ்ம சாஸ்வதம் –
மமேதி த்வயஷரோ ம்ருத்யு ந மமேதி ஸ சாஸ்வதம் -இத்யாதிகளாலே சொல்லப் பட்டது –
சர்வ ஜிஹ்யம் ம்ருத்யுபதம் ஆர்ஜிவம் ப்ரஹ்மண பதம் –
ஏத வான் ஜ்ஞான விஷய கிம் பிரலாப கரிஷ்யதி -என்கிற ஸ்லோகத்துக்கும்
இந் நமஸ்சின் பொருளிலே ப்ராதான்யேன தாத்பர்யம் –
இங்கு ந மம என்கிறது எதை என்னில் –
பிரணவத்தில் த்ருதீய அஷரத்தை அநு ஷங்கித்து-நான் எனக்கு உரியேன் அல்லேன் -என்றதாயிற்று –
அத்யாஹாரத்தில் காட்டில் ஆநு ஷங்கம் உசிதம் என்னும் இடம் ஆநு ஷங்க அதிகரண சித்தம் –
இங்கு ந மமாஹம் என்று விசேஷிக்கையாலே
கீழ் அந்ய சேஷத்வத்தை கழிக்கிற மத்யம அஷரம் கோபாலி வர்த்த ந்யாயத்தாலே
ஸ்வ வ்யதிரிக்த விஷயம் -அஹம் ந மம என்கிற -வாக்யத்தாலே
தன் ஸ்வரூபமும் தனக்கு உரித்து அல்லாமையாலே குணங்கள் பிரதான அனுவர்திகள் என்கிறபடியே
வேறு ஒன்றையும் பற்ற தனக்கு நிருபாதிக ஸ்வாமித்வம் இல்லை என்று விசேஷித்து அனுசந்தானம் பலித்தது –
இது விசேஷ நிர்தேசத்துக்கு பிரயோஜனம் –
இப்படி ஆநு ஷங்கியாத பஷத்தில் பொதுவிலே தன்னோடு துவக்கு உண்டாய்த் தோற்றுகிறவற்றை எல்லாம்
என்னது அன்று என்று தன் துவக்கு அறுக்குகிறது-
இத்தால் தன்னையும் தன்னுடைய குண விக்ராஹாதிகளையும் பற்றத் தன் விசேஷங்களை கழிக்கையாலே
விபரீத அஹங்கார மமகாரங்கள் ஆகிற
சம்சார மூலங்கள் சேதிக்கப் பட்டன -இங்கு கழிக்கிற அஹங்காரம் பிரம ரூபமான புத்தி விசேஷம்
மற்றும் தத்துவங்களில் எண்ணின அஹங்காரம் விவேக மாத்ரத்தால் கழிவது ஓன்று அன்று —
சூஷ்ம சரீரம் விடும் அளவும் இவனைத் தொத்திக் கிடக்கும்
இவ் அசித் சம்பந்தம் இவனுக்குக் கழியாது இருக்க இதின் கார்யங்களாய் பிரம ரூபங்களான
அஹங்காராதி வியாதிகள் மூல மந்த்ராதிகளாலே
சித்தமான விவேகம் ஆகிற பேஷஜ விசேஷத்தாலே கழிகின்றன –
தனக்கு அந்ய சேஷத்வம் பிரணவத்தில் மத்யம அஷரத்தில் கழிகையாலே
அந்யனான தன்னைப் பற்ற தனக்கு சேஷத்வம் இல்லை என்று
பிரித்துச் சொல்ல வேண்டாமையாலே -அந்ய சேஷியாய்த் தோற்றின தனக்கு இங்கு ஏதேனும் ஒன்றையும் பற்ற
நிருபாதிக ஸ்வாமித்வம் கழிக்கையில் தாத்பர்யம் ஆகவுமாம் –
ஜீவனுக்கு சேஷமானவை எல்லாம் நிருபாதிக சர்வ சேஷியான சர்வேஸ்வரன் ஸ்வார்த்தமாக கொடுத்தவை இறே
ஜீவர்களுடைய நித்யங்களான குணாதிகள் ஈஸ்வரனுடைய நித்ய இச்சா சித்தங்கள் —
அசுத்த தசையிலும் சுத்த தசையிலும் உண்டான
அநித்ய விக்ரஹாதிகள் இவர்களுடைய கர்ம ஜன்யமாயும் கர்ம நிரபேஷமாயும் உள்ள அநித்ய இச்சா சித்தங்கள் –
பிரணவத்தில் அந்ய சேஷத்வம் கழிகையாலே
பரமாத்மாவில் காட்டில் அந்யனான தனக்கு தான் சேஷன் அல்லன் என்னும் இடம் சித்திக்கையாலும்
தான் வேறு ஒருத்தற்குச் சேஷம் அல்லாதாப் போலே
வேறு ஒன்றும் தன்னைப் பற்ற நிருபாதிக சேஷம் அன்று என்னும் இடம் இங்கே வருகையாலும்
பிரணவத்தில் தோற்றாத ஸ்வ ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தியிலே நமஸ் ஸூ க்குத் தாத்பர்யம் ஆகவுமாம் –
அப்போது பூர்வ ப்ரயுக்த மகாரத்தை ஆநு ஷங்கித்து நான் எனக்கு நிர்வாஹகன் அல்லேன் என்று சொல்லிற்று ஆயிற்று –
ஸ்வா தந்த்ர்ய பதமாத்ரத்தை அத்யாஹரித்து -ந மம ஸ்வா தந்த்ர்யம் -என்றதாகவுமாம் –
இச் சேதனனுக்கு ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தி யாவது-நிரபேஷ கர்த்ருத்வ அநர்ஹதை -இதுக்கு அடி
பத்த அவஸ்தையிலும் முக்த அவஸ்தையிலும் ஸ்வ புத்தி பூர்வக பிரவ்ருத்தி பண்ணா நின்றாலும்
ஈஸ்வரன் கொடுத்த கரணாதிகளைக் கொண்டு அவன் ப்ரேரகனுமாய் சஹ காரியமாக ப்ரவர்த்திக்க வேண்டுகை –
ஈஸ்வரனுக்கு பிரதம அஷரத்திலே பிரக்ருதியிலே சொன்ன சர்வ ரஷகத்வம் உபாய அதிகாரிகள் பக்கல்
ஏதேனும் ஓர் உபாயத்தில் ப்ரேரித்துக் கொண்டே வரக் கடவது –
ஜீவன் ஸ்வ ரஷண அர்த்தமான உபாய அனுஷ்டானத்திலும் பராதீன கர்த்தா வாகையாலும் –
இவ்வுபாயம் அனுஷ்டித்தாலும் பல பிரதான ரூப ரஷை பண்ணுவான் பிரசன்னனான சர்வேஸ்வரன் ஆகையாலும் –
பிரதம அஷரத்திலே பிரக்ருதியாலே சொல்லப்பட்ட அவனுடைய சர்வ ரஷகத்வமே இந் நம சப்தத்தாலும் த்ருடீக்ருதம்
இப்படி பிரதம சதுர்தியாலே பிரதிபன்னமான ஈஸ்வரனுடைய நிருபாதிக சர்வ சேஷத்வமும்
ஜீவனுக்கு ஏதேனும் ஒன்றையும் பற்ற நிருபாதிக சர்வ சேஷத்வம்
கழித்த முன்புற்ற யோஜனையாலே த்ருடீக்ருதம் ஆயிற்று –
இஜ் ஜீவனுக்கு உள்ள ஸ்வா தந்த்ர்யமும் -பரார்த்து தச்சேத -ப்ரஹ்ம ஸூ த்ரம் -2-3-40–என்கிற
நியாயத்தாலே நிருபாதிக ஸ்வா தந்த்ரனாய் சர்வார்த்த பிரவ்ருத்தனான பரமாத்மா வடிவாக வந்தது –
அப்படியே வஸ்த்வந்தரன்களைப் பற்ற இஜ் ஜீவனுக்கு சேஷத்வமும் நிருபாதிக சேஷியான
அவன் சர்வார்த்தமாக கொடுக்க வந்தது –
ஸ்ரீ மான் ஸ்வ தந்திர ஸ்வாமீ ஸ சர்வத்ர அந்யா நபேஷயா-
நிர பேஷ ஸ்வ தந்த்ரத்வம் ஸ்வா ப்யம் சாந்யஸ்ய ந க்வசித் —
தாஸஸ்ய நமஸச்சேமௌ சாரரௌ தேசிக தர்சிதௌ-
அநந்ய சரணத் வாதே அதிகாரஸ்ய சித்தயே–
லோகத்தில் ஸ்வாமித்வ ஸ்வா தந்த்ர்யங்கள் அபிமதங்களாயும்-
தாசத்வ பார தந்த்ர்யங்கள் அநபிமதங்களாயும் தோற்றுகிறது கர்ம ஔபாதிகமாம் அத்தனை –
இங்கே பிரணவ நமஸ்ஸூக்களிலே சொன்ன தாசத்வமும் பார தந்த்ர்யமும்
தாஸ பூதா ச்வத சர்வே -இத்யாதிகளில் படியே
ஸ்வரூப பிராப்தங்கள் ஆகையாலே தத்வ வித்துக்களுக்கு அநு கூலங்கள்-
இப்படி அத்யந்த பரார்த்ய பார தந்த்ர்யங்கள் சித்திக்கையாலே –
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்கிறபடியே ஸ்வ தந்த்ரனான சேஷிக்கு
இஷ்ட விநியோக அர்ஹன் ஆனபடியாலே ததீய சேஷத்வமும் இங்கே சித்தம் –
சேஷியுமாய் ஸ்வ தந்த்ரனுமாய் ஆகையாலே ஈஸ்வரன் இவ்வாத்மாவை தனக்கு நல்லவரான அடியார்க்கு
தன் உகப்பாலே சேஷம் ஆக்கினால் இது பிராப்தம் அன்று என்ன ஒண்ணாது –விலக்க ஒண்ணாது –
சேஷி யாகையாலே இஷ்ட விநியோகத்துக்கு பிராப்தன் –
ஸ்வ தந்த்ரன் ஆகையாலே இதுக்கு சமர்த்தன் –
மற்றும் ஒரு தெய்வம் உளது என்று இருப்பாரோடு உற்றிலேன் -உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்கிற
பாட்டிலும் இவ்வர்த்தம் கண்டு கொள்வது –
ஸ்வேச்சயைவ பரேசாஸ்ய தாததீன்ய பலாத்து ந -பகவத் பக்த சேஷத்வம் ஸ்வேச்சயாபி க்வசித் பவேத் –
குணாதிகே ஹி விஷயே குண சாரஸ்ய வேதிந -ராமே ராமானுஜஸ் ஏவ தாஸ்யம் குணக்ருதம் பவேத் –
தாஸ்யம் ஐஸ்வர்யோகே ந ஜ்ஞானி நாம் ஸ கரோப்யஹம் -அர்த்த போக்தா ஸ போகா நாம் வாக்துரிக்தா நி ஸ ஷமே-
இதி ஸ்வ உக்தி நயா தேவ ஸ்வ பக்த விஷயே விபு -ஆத்மாத்மீ யஸ்ய சர்வஸ்ய சங்கல்பயதி சேஷதாம் –
அன்யோன்ய சேஷ பாவோபி பர ஸ்வா தந்த்ர்ய ஸ்வ பவ -தத்ததாகாரா பேதேந யுகத இத்யுபபாதிதம் –
இப்படி ஸ்வ தந்த்ரனான சேஷியிட்ட வழக்காய் அகிஞ்சனனாய் இருக்கிற இவனுக்கு
அவனாலே புருஷார்த்தம் பெற வேண்டுகையாலே அவனுடைய
வசீகரண அர்த்தமாக த்வயத்திலும் சரம ஸ்லோஹத்திலும் விசதமாகச் சொல்லுகிற சரண வரணம் இங்கே ஸூசிதம் –
ஆத்ம சமர்ப்பணமும் சரண வர்ணமும் அந்யோந்யம் பிரியாமையாலே
ஓர் ஒன்றைச் சொல்லும் சப்தங்களிலே இரண்டும் விவஷிதம் –
யா ஸ தேவோ மயா த்ருஷ்ட புரா பத்மாய தேஷண -ஸ ஏவ புருஷவ்யாக்ர சம்பந்தீ தே ஜனார்த்தன —
சர்வேஷா மேவ லோகா நாம் பிதா மாதா ஸ மாதவ -கச்சத்வே நம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா —என்று உபதேசிக்க
ஏவ முகதாஸ் த்ரய பார்த்தா யமௌ ஸ பரதர்ஷப –
த்ரௌபத்யா சஹிதா சர்வே நமச்சக்ருர் ஜனார்த்தனம் -என்று சொல்லுகையாலும்
தமயந்தி விருத்தாந்தத்திலே -சரணம் பிரதி தேவா நாம் ப்ராப்த காலமமன்யத-என்று உபக்ரமித்து
வாசா ஸ மனசா சைவ நமஸ்காரம் பிரயுஜ்யசா -என்கையாலும்-
நம சப்தம் தானே சரணாகத சப்த ஸ்தானத்திலே படிதம் ஆகையாலே
இது தன்னோடு தன் துவக்கு அற்றுக் கொண்டு சபரிகரமான
ஸ்வ ரஷா பர சமர்ப்பணத்திலே தத் பரம் ஆகவுமாம் —
நமஸ் ஸூ ஆத்ம சமர்ப்பண பரமாய் இருக்கும் என்னும் இடம் –
சமித் சாதன காதி நாம் யஜ்ஞானாம் ந்யாசமாத்மன–நமஸா ய அகரோத்தேவ ஸ ஸ்வ த்வர இ தீரித-என்பதிலும்
நமஸ்காராத்மகம் யஸ்மை விதாயாத்ம நிவேதனம் -இத்யாதிகளாலும் பிரசித்தம்
நானும் எனக்கு உரியேன் அல்லேன் -என்னுடையதான வியாபாராதிகளும் எனக்குச் சேஷம் அன்று –
இவை எல்லாம் சர்வேஸ்வரனுக்கே சேஷம் -என்று இவை முதலான அர்த்தங்கள் எல்லாம் நம சப்தத்தில் விவஷிதம்
என்னும் இடம் நிருக்தத்தில் நமஸ்கார பிரகரணத்திலே ஒதப் பட்டது –
இந்த நம சப்தத்துக்கு ஸ்தூல சூஷ்ம பரங்கள் என்று மூன்று அர்த்தங்களை வகுத்து
அஹிர் புத்ன்யன் வியாக்யானம் பண்ணினான் –
ப்ரேஷாவத பிரவ்ருத்திர்யா ப்ரஹ்விபாவாத்மிகா ஸ்வத-உத்க்ருஷ்டம் பரமுதித்ச்ய தன்னம பரிகீயதே –
லோகே சேதன வர்க்கஸ்து த்விதைவ பரிகீர்த்யதே -ஜ்யாயாம்ச்சைவ ததா அஜ்யாயான் நைவாப்யாம் வித்யதே பர –
காலதோ குணதச்சைவ பிரகர்ஷோ யத்ர திஷ்டதி -சப்தஸ்தம் முக்யயா வ்ருத்தயா ஜ்யாயா நித்ய வலம்பதே –
அதச் சேதன வர்க்கோன்ய ஸ்ம்ருத பிரத்யவரோ புதை -அஜ்யாயாம்ச்சா நயோர்யோக சேஷ சேஷித யேஷ்யதே
அஜ்யாயாம்சோ பரே சர்வே ஜ்யாயா நேகோ மத பர -நந்த்ரு நந்தவ்ய பாவேன தேஷாம் தேன சமன்வய –
நந்தவ்ய பரம சேஷீ சேஷா நந்தார ஈரிதா-நந்த்ரு நந்தவ்ய பாவோயம் ந பிரயோஜன பூர்வக —
நீசோச்சயோ ஸ்வ பாவோயம் நந்த்ரு நந்த வ்யதாத்மாக -உபாதி ரஹிதே நாயம் யேன பாவேன சேதன
நமதி ஜ்யாயசே தஸ்மை தத்வா நம நமுச்யதே -பகவான் மே பரோ நித்யம் அஹம் பிரத்யவர சதா —
இதி பாவோ நம ப்ரோக்தோ நமஸ காரணம் ஹி ஸ -நாமயத்யாபி வா தேவம் ப்ரஹ்வீ பாவயதி த்ருவம்
ப்ரஹ்வீ பவதி நோ சே ஹி பரோ நைச்யம் விலோகயன் -அதோ வா நம உத்திஷ்டம் யத்தம் நாம யதி ஸ்வயம் –
வாசா நம இதி ப்ரோச்ய மநஸா வபுஷா ஸ யத் -தன்னம பூர்ண முத்திஷ்டம் அதோ அன்யன்ன்யூன முச்யதே –
இயம் கரண பூர்த்தி ஸ்யாத் அங்க பூர்த்தி மிமாம் ச்ருணு சாச்வதீ மம சம்சித்தி இயம் ப்ரஹ்வீ பவாமி யத் –
புருஷம் பரமுத்திச்சய ந மே சித்திரி தோன்யதா-இத் யங்க முதிதம் ஸ்ரேஷ்டம் பலேப்சோ தத்விரோதிநீ –
அநாதி வாஸ நாரோஹாத் அநைஸ்வர்யாத் ஸ்வ பாவஜாத் -மலாவ குண்டி தத்வாச்ச துஷ்க்ரியா விஹிதிர்ஹி யா
தத் கார்பண்யம் ததுத்போதோ த்விதீயம் ஹியங்கமித்ருசம் -ஸ்வ ஸ்வா தந்த்ர்யாவ போதஸ்து தத் விரோத உதீர்யதே
பரத்வே சதி தேவோயம் பூதா நாம நுகம்பன -அனுக்ரஹைகதீர்-நித்யம் இத்யேதத்து த்ருதீயகம்
உபேஷகோ யதாகர்ம பல தாயீதி யா மதி -விச்வாசாத் மகமே தத்து த்ருதீயம் ஹந்தி வை சதா –
ஏவம் பூதோப்யசக்த சந் ந த்ராணம் பவிதும் ஷம-இதி புத்தா யாஸ்ய தேவஸ்ய கோப்த்ருசக்தி நிரூபணம் –
சதுர்த்த மங்க முத்திஷ்டம் அமுஷ்ய வ்யாஹதி புன உதா ஸீ நோ குண பாவாத் இத்யுத் ப்ரேஷா நிமித்தஜா
ஸ்வஸ்ய ஸ்வாமிநி வ்ருத்திர்யா ப்ராதி கூல்யஸ்ய வர்ஜனம் -ததங்கம் பஞ்சமம் ப்ரோக்தம் ஆஜ்ஞா வ்யாகாத வர்ஜனம்
ஆசா ஸ்தரீயோ பசேவா து தத்விகாத உதீர்யதே சராசராணி பூதா நி சர்வாணி பகவத்வபு
அதஸ் ததா நுகூல்யம் மே கார்யமித்யேவ நிச்சய ஷஷ்ட மங்கம் சமுதிஷ்டம் தத்வ்யாகாதோ நிராக்ருதி –
பூர்ண மங்கை ரூபாங்கைச்ச நம நம் தே பிரகீர்த்திதம் -ஸ்தூலோயம் நமஸாஸ் த்வர்த்த சூஷ்ம மன்யம் நிசாமய
சேதனஸ்ய யதா ஸ்வஸ் மின் ஸ் வீயே ஸ வஸ்து நி -மம இத்யஷர த்வந்த்வம் ததா மம் யஸ்ய வாசகம்
அநாதி வாஸ நா ரூட மித்யா ஜ்ஞான நிபந்தனா -ஆத்மாத்மீய பதார்த்தஸ்தா யா ஸ்வா தந்த்ர்ய ஸ்வ தாமதி –
மே நேத்யேவம் சமீசீன புத்த்யா சாத்ர நிவார்யதே -நாஹம் மம ஸ்வ தந்த்ரோஹம் நாஸ் மீத் யஸ் யார்த்த உச்யதே
ந மே தேஹாதிகம் வஸ்து ஸ சேஷ பரமாத்மன -இதி புத்த்யா நிவர்த்தந்தே தாஸ்தா ஸ் வீயா ம நீ ஷிகா –
அநாதி வாசனா ஜாதை போதைஸ் தைஸ் தைர் விகல்பிதை -ரூஷிதம் யத்த்ருடம் தத்தத் ஸ்வா தந்த்ர்ய ஸ்வத்ய தீ மயம் –
தத் தத் வைஷ்ணவ சார்வாத்ம்ய பிரதிபோத சமுத்தயா -நேம் இத்யேதயா வாசா நந்தரா ஸ்வ ஸ் மாத போஹ்யதே –
இவ்வாறு ஸூஷ்மம் என்பதை விளக்கிற்று –
இனி பரம் என்பதை விளக்குகிறது –
இதி தே ஸூஷ்ம உத்திஷ்ட பரமந்யம் நிசாமய -மந்தா நகார உத்திஷ்டோ ம் பிரதான உதீர்யதே –
விசர்க்க பரமே சஸ்து தத்ரார்த்தேயம் நிருச்யதே -அநாதி பரமேசோ யா சக்தி மான் புருஷோத்தம
தத் ப்ராப்தயே ப்ரதா நோயம் மந்தா நமன நாமவான் -இதி தே த்ரிவிதி ப்ரோக்தோ நம சப்தார்த்த ஈத்ருச –
இவ் விடத்தில் நந்தவ்ய பரம சேஷீ -என்கையாலே நமஸ்ஸூக்கு பரம சேஷியே பிரதிசம்பந்தி என்னும் இடம் ஸ்வத பிராப்தம் –
பரம சேஷி இன்னார் என்று தெளிகைக்காக விசேஷ நாமதேயம்
இங்கு -அ சாஸ்த்ரீயோ பஸேவா து தத் விகாத உதீர்யதே -என்றும் –
தத் வியாகாதோ நிராக்ருதி -என்றும் சொன்ன வசனங்களுக்கு பிரபத்தி காலத்தில் புத்தி பூர்வ ப்ராதி கூல்யம் நடக்குமாகில்
ஆனுகூல்ய சங்கல்பமும் பிரதிகூல்யத்தில் அபிசந்தி விராமாதிகளும் இல்லை யாயிற்றாம் என்று தாத்பர்யம் –
பிரபத்யுத்தர காலத்தில் புத்தி பூர்வ ப்ராதிகூல்யம் நடந்ததாகில் இவன் ருசியோடு பொருந்தின
ஸ்வ தந்த்ர்ய பகவத் ஆஜ்ஞ்ஞைக்கு விருத்தமாம் –
இங்கு ஸ்தூலமான அர்த்தமாவது வ்யாகரணத்தைத் துவக்கி வருகிற ஸ்புட வ்யுத்பத்தியாலே தோற்றுமது
ஸூ ஷ்மமாவது வர்ண சாம்யாதிகளைக் கொண்டு இழிகிற நிருத்த பலத்தாலே தோற்றுமது
பரமாவது ரஹஸ்ய சாஸ்த்ரங்களில் சொல்லுகிற அஷர நிகண்டு பிரக்ரியையாலே தோற்றுமது –
இதில் முற்பட சேஷ பூதனுக்கு ஸ்வதா ப்ராப்த வ்ருத்தியும்-சாங்க நியாச ரூபமான சாத்திய உபாய சரீரமும் வகுத்தது –
அநந்தரம் மோஷ உபாய அதிகாரிக்கு அவஸ்ய அபேஷிதமான நிரபேஷ ஸ்வா தந்த்ர்யாதி
நிவ்ருத்தி பூர்வக ஸ்வரூப சோதனம் பண்ணிற்று
பின்பு சாத்ய உபாய விசேஷத்தாலே வசீகார்யமுமாய் ப்ராப்யமுமாய் இருக்கிற சித்தம் இருக்கும் படியைச் சொல்லிற்று –
உபாயாந்தரங்களில் காட்டில் சமர்ப்பணத்தின் உடைய பிரதான உபாயத்வம் சொல்லிற்று ஆகவுமாம்
இவை எல்லாம் மேல் சொல்லப் புகுகிற வாக்யார்த்தங்களிலே யதா சம்பவம் அனுசந்தித்து கொள்வது
ஏவம் சிஷித நாநார்த்த நம சப்த சமன்விதா -சர்வே கரணதாம் யாந்தி மந்த்ரா ஸ்வா த்ம சமர்ப்பணே –
ஜீவ சாமான்ய முக்த ஸ்ருங்க க்ராஹி கயாபிவா -மகா ரௌ தார நமசோ ஸ்வா நுசந்தா நதாவிஹ
இஹ யா ஸ்வா நுசந்தான பிரக்ரியை கஸ்ய தர்சிதா -அன்யேஷமபி தத் சாம்யாத் நான்யோன்ய சரணா இமே
அத ஸ்வ பர ரஷாயாம் பராதீ நேஷூ ஜந்துஷூ நிரபேஷ சரண்யத்வம் நியதம் கமலா பதௌ
———————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply