புராதான ஸ்லோகங்கள் —

ஏக ஸ்லோக ஸ்ரீ மத் ராமாயணம் –

பூர்வம் ராமோ தபோவனானு கமனம் கத்வாம்ரு காஞ்சனம்
வைதேகி கரணம் ஜடாயு மரணம் சுக்ரீவ சம்பாஷணம்
வாலி நிக்ரஹணம் சமுத்திர சரணம் லங்காபுரி தகனம்
பட்சாத் ராவண கும்பகர்ண நிதானம் ஏதத் ராமாயணம் —

——————————————————————————————

ஏக ஸ்லோக ஸ்ரீ மத் பாகவதம் –

ஆதவ் தேவக தேவ கர்ப்ப ஜனனம் கோபி  ஹ்ருதே மர்த்தனம்
மாயா பூதன தேவ தாப கரணம் கோவர்த்தனோ தாரணம்
கம்ச சேதன கௌரவாதி கரணம் குந்தி ஸூதா பாலனம்
பட்சாத் பீஷ்ம சுயோதனாதி கரணம் ஏவம் மஹா பாகவதம் –

——————————————————————————————

ஸ்ரீ பட்சிராஜ ஸ்தோத்ரம் –

அம்ருத கலச ஹஸ்தம் காந்தி சம்பூர்ண காத்ரம்
சஹல விபூத வந்த்யம் வேத சாஸ்திர வந்த்யம்
ருஷிர விபூத பக்த்யம் வேத்யமான் ஆண்ட கோலம்
சகல விஷ்வ   நாசம் சிந்தையே பட்சி ராஜம்-

——————————————————————————————-

எம்பெருமான் திவ்ய வடிவு அழகு சேவை –

திருத் துழாயும் மகிழம் பூவும்
கவசமும் முத்தா கிரீடமும்
நெற்றியில் தீஷண கஸ்தூரி திலகமும்
மதனவில் போல் வளைந்த புருவமும்
கடை சூழ்ந்து செவ்வரி தாழ்ந்து கருமுகில் மிகுந்து அகன்று  நிமிர்ந்த செந்தாமரைக் கண்களும்
கூர்மையான கொடி மூக்கும்
செங்கனி வாயும்
மல்லிகை மலர்ந்தால் போல் பொன் சிரிப்பும்
தாமரை மலர்ந்தால் போ திரு முக மண்டலமும்
கரி வண்டு கவித்தால் போல் கரும் குழல் காற்றையும்
இரு சூரியன் உதித்தால் போல் மணி மகரக் குண்டலமும்
கபோலம் என்றும் கவை என்றும் கஞ்ச மலர்க் கையான் அஞ்சாதே என்று அடியார்களுக்கு அளித்த அபயச்த கரமும்
சந்திர ஸூரிய மண்டலமும் சேர்ந்து அமைந்தால் போல் பாஞ்ச சந்யமும்
திருத் தோள் அம்புறாத் துணியும்
திரு வரையிலே தங்கப் பிடி வைத்த நாந்தகக் கத்தியும்
கிளிவசை மாலையும் -மகிழம்பூ மாலையும் –தாழம்பூ மாலையும் திருத் துழாய் மாலையும் –
குங்குமம் கஸ்தூரி குமுகுமு என்ன பளபள என்ன குளிர்ந்த திருமேனி தேஜஸ் ஸாய் இருக்கிற
என் அப்பனே
ஸ்ரீ ரங்க நாதனே
கண்ணனே
தாமரைக் கண்ணனே
தூ மணி வண்ணனே
தோளுக்கு இனியானே
பத்ம நாபனே
பவள வாயனே
சிறு புலி மார்பனே
செங்கோல் உடையானே
கத்தியும் கேடையமும் கதையும் தரித்தோனே
ஆநிரை மேய்த்தோனே
அவன் உடம்பு பிழந்தோனே
கோனேரி காத்தோனே
கோவர்த்தன குடையானே
சிங்கம் போல் நடையானே
பீதக வாடை யுடையானே
பேய்முலை  யுண்டானே
பதினாறு லோகமும் ஆண்டானே
பச்சைத் திருத் துழாய் மாலை அணிந்தோனே
அரி அச்சுதனே
ஆராவமுதனே
சிந்திக்கத் தித்திக்கும் செவ்வேங்கடத்தானே
திருவேங்கடத்தானே
எம்மானே
எம்பெருமானே
இங்கே கண்டேனே –
ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி

—————————————————————————————————————-

ஸ்ரீ நரசிம்ஹ அஷ்டகம் -ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் அருளிச் செய்தது –

ஸூந்தர ஜாமாத்ரு முனே ப்ரபத்யே சரணாம் புஜம்
சம்சாரார்ணவ சம்மக்ன ஜந்து சந்தார போதகம் –தனியன் –

ஸ்ரீ மத கலங்க பரிபூர்ண சசிகோடி ஸ்ரீ தர மநோ ஹர  சடா படல காந்த
பாலய க்ருபாலய பவாம்புதி  மக்நம் தைத்ய வர கால நரசிம்ஹ நரசிம்ஹ

பாத கமலா வநத பாதகி ஜநாநாம்  பாதகதவாநல பதத்திரி வர கேதோ
பாவந பாராயண பவார்த்தி ஹரயாமாம் பாஹி க்ருபயைவ நரசிம்ஹ நரசிம்ஹ

துங்க நக பங்க்தி தலதா ஸூர வராஸ்ருக் பங்க நவ குங்கும விபங்கில மநோ ஹர
பண்டித நிதாந கமலாலய நமஸ்தே பங்கஜ நிஷண்ண நரசிம்ஹ நரசிம்ஹ

மௌலிஷூ விபூஷணமிவ அமரவராணம் யோகி ஹ்ருதயேஷூ ச சிரஸ்ஸூ நிகமா நாம்
ராஜதர விந்த ருசிரம் பதயுகம் தே தேஹி மம மூர்த்தி நரசிம்ஹ நரசிம்ஹ

வாரிஜ விலோசன மதந்திம தசாயாம் க்லேச விவசீக்ருத சமஸ்த கரணாயாம்
ஏஹி ரமயா சஹ சரண்யா விஹகா நாம் நாதமதி ருஹ்ய நரசிம்ஹ நரசிம்ஹ

ஹாடக கிரீடவர ரசனா மகர குண்டல மணீந்த்ரை
பூஷி தமசெஷா நிலையம் தவ வபுர்  சேதசி சகாச்து நரசிம்ஹ நரசிம்ஹ

இந்து ரவி பாவக விலோசன ரமாயா மந்திர மஹா புஜ லேசாத் வர ரதாங்க
ஸூ ந்திர சிராய ரமதாம் த்வயி மநோ மே நந்தித ஸூ ரேச நரசிம்ஹ நரசிம்ஹ

மாதவ முகுந்த மது ஸூ தன முராரே வாமன நருசிம்ஹா சரணம் பவ நதானாம்
காமத க்ருணின் நிகில காரண நயேயம் கால மாமாரேச நரசிம்ஹ நரசிம்ஹ

அஷ்ட கமிதம் சகல பாதக பயக்நம் காமதம் அசேஷ துரிதாமய சரிபுக்னம்
யா படதி ஸந்ததம சேஷ நிலயம் தே கச்சதி பதம் ஸ நரசிம்ஹ நரசிம்ஹ —

———————————————————————————————–

உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோமுகம்
நருசிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும்ருத்யும்  நமாம்யஹம்

ஓம் வஜ்ரா நகாய வித்மஹே தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி தந்நோ நாரசிம்ஹ ப்ரசோதயாத்

————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading