திரு ஆளவந்தார் ..

நமோ நமோ யாமுநாய யாமுநாய  நமோநமோ 
நமோ நமோ யாமுநாய யாமுநாய  நமோநமோ 
நமோ சிந்தயாத் புதாக்லிஷ்ட ஞான வைராக்ய ராசயே
நாதாய முனயே காத  பகவத் பக்தி சித்தவே
மாதா பிதா யுவதயஸ் தனயனா விபூதி
சர்வம் யதேவ நியமேன மத் அன்வயானாம்
ஆத்யச்ய ந  குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததன்கிரி யுகளம்  ப்ரணமாமி மூர்தனா

யத் பதாம் போரு ஹத்யான  வித்வஸ்தா சேஷ கல்மஷ
வஸ்து தாம் உபயா தோஹம் யாமுநேய நமாம் தம்
திரு அவதாரம் ஆடி உத்தராடம்
காட்டு மன்னார் கோவில்
ஈஸ்வர முனிகள் ஸ்ரீ ரெங்க நாயகி -தந்தை தாய்
நாத முனிகள் பாட்டனார்
திரு குமரர்-திரு அரங்க பெருமாள் அரையர்,தெய்வத்துக்கு அரசு நம்பி.பிள்ளை அரசு நம்பி சொட்டை நம்பி
திரு நாமங்கள் -யமுனாசார்யர்,யமுனை துறைவன் ,வாதி மத்தேப சிம்ஹேந்தரர்.ஆழ வந்தார் ,பெரிய முதலியார்
குலம்-சொட்டை குலம்புருஷகாரர் -மணக்கால் நம்பி

சிஷ்யர்கள் பெரிய நம்பி,பெரிய திரு மலை நம்பி,திரு கோஷ்டியூர் நம்பி,திருமாலை ஆண்டான் ,தெய்வ வாரி ஆண்டான் ,வான மா மலை ஆண்டான், ஈஸ்வர ஆண்டான்,ஜீயர் ஆண்டான், ஆளவந்தார் ஆழ்வான், திரு மோகூர் அப்பன் ,திரு மோகூர் நின்றார்,தேவ பெருமாள், மாறனேறி நம்பி ,திரு கச்சி நம்பி,,திரு அரங்க பெருமாள் அரையர்,திரு குருகூர் தாசர்,வகுளாபரண சோமயாஜியார்,அம்மன்கி ஆள்கொண்டி,வாடா மதுரையில் பிறந்த கோவிந்த தாசர்,ராஜ புரோகிதரான நாத முனி தாசர்,ரெங்க சோழனின் ராஜ பத்னி யான திரு அரங்கத்து அம்மன் -ஆக இருபத்து இருவர் சிஷ்யர்கள்
அருளி செய்த கிரந்தங்கள்
ஆத்ம ஸித்தி
சம்வித் ஸித்தி
ஈஸ்வர சித்தி என்னும் சித்தி திரயம்

கீதார்த்த சன்க்ரகம்
ஆகம பிரமாண்யம்
மகா புருஷ நிர்ணயம்
ஸ்தோத்ர ரத்னம்
சதுச்லோகி



								
				

			

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading