ஸ்ரீ வில்லூர் ஆசு கவி ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் அருளிச் செய்த – ஸ்ரீ மந்த ஸ்மித ஸ்ரீ ராமாயணம்–ஸூ ந்தர ஸ்கந்தம்- -ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் விளக்கம் –

63 ஸ்லோகங்கள் இதில்
முதல் மூன்று -திரும்ப வந்து கண்டேன் ஸீதை -கேட்டு மந்த ஸ்மிதம்
போன வ்ருத்தாந்தம் கேட்டதுக்குப் பதில் -4-7- ஸ்லோகங்கள் -சுருக்கமாக அருளிச் செய்து
8-63 வரை -விரிவாக அருளிச் செய்து -பட்டாபிஷேகம் முடிந்த பின்பு சீதாப் பிராட்டியிடம் பெருமாள் கேட்டு -மகிழ்ந்து மந்த ஸ்மிதம் பூத்தது
இப்படி மூன்று பகுதிகள்
ஒவ்வொரு ஸ்லோகமும் திருவடியின் குணங்களை பறை சாற்றும்

————

ஆயாதா மது பக்ஷயந்தி விபிநே தத் பாலகைர் வாரிதா
தாநே தான் நிதரம் ப்ரஹ்ருத்ய முதிதா ஷீபா ஸ்திதாஸ்தே வநே
தச் ச்ருத்வா “ஹநுமான் விதேஹ தநயாம் த்ருஷ்ட்வா ஆகதஸ் ஸ்யா ” திதி
ஸ்ரீ ஸூக்ரீவ கிரா பவத் வதநதோ மந்தஸ்மிதம் வர்ததே
-1-

ஆயாதா -வந்து விட்டார்கள்
மது பக்ஷயந்தி விபிநே தத் பாலகைர் வாரிதா தாநே தான் நிதரம் ப்ரஹ்ருத்ய முதிதா ஷீபா ஸ்திதாஸ்தே வநே -ததிமுகன் முதலிகள் கூத்தாடிய முதலிகள் பற்றிச் சொன்னதும்
தச் ச்ருத்வா -கேட்ட ஸூக்ரீவன்
“ஹநுமான் விதேஹ தநயாம் த்ருஷ்ட்வா ஆகதஸ் ஸ்யா ” திதி -பிராட்டியைக் கண்டு மீண்டான் என்று
நல்ல செய்தியுடன் ஆரம்பம்
ஸ்ரீ ஸூக்ரீவ கிரா பவத் வதநதோ மந்தஸ்மிதம் வர்ததே -வளர்ந்து கொண்டே இருக்கும் மந்தஸ்மிதம் இதில்

புலன்களை வென்ற திருவடி முதலிகளின் ஆனந்தம் -கட்டுப்படுத்தி ராம லஷ்மணர்களின் முதுகோடு போவதைத் தடுத்த புத்தி ஸாமர்த்யம் இத்தால் வெளிப் படுத்துகிறார்
புத்திர் பலம் –இத்யாதி
நமக்கும் வாழ்வில் நல்ல செய்தி கிட்டும் பலன் -இந்த ஸ்லோகம் சொல்வதால் கிட்டும் –

——–

ஆயாதேஷு ஸமேஷு தேஷு கபிஷு ஸ்ரீமத்ஸூ தைரக்ரத
ஸா நந்தாஸ் ருபிருத் ஸூகை ரதிதராம் ஆப்தம் விலோக்யாநதம்
ஸ்ரீமந் மாருத ஸம் பவம் நிஜமுகே வித்யோத மாந ஸ்ரீயம்
யத்தே ராம முகாம்புஜே ஸமபவத் மந்தஸ்மிதம் தத் புர
-2

ஆயாதேஷு ஸமேஷு தேஷு கபிஷு -வானர முதலிகள் அனைவரும்
ஸ்ரீமத்ஸூ தைரக்ரத-மிக்க தேஜஸுடன்
ஸா நந்தாஸ் ருபிருத் ஸூகை ரதிதராம் -ஆனந்தக் கண்ணீர் சொரிய வந்தார்கள்
ஆப்தம் விலோக்யாநதம்–பெருமாள் திருமுகம் பார்தார்கள்
ஸ்ரீமந் மாருத ஸம் பவம் நிஜமுகே வித்யோத மாந ஸ்ரீயம்–பெருமாளோ திருவடியைப் பார்த்து -தனி தேஜஸ் தெரிந்ததே
திருவடியோ கண்டேன் ஸீதையை முதலில் சொல்லாமல் -தெற்குத் திக்கைப் பார்த்து பிராட்டியை சேவித்தாராம் –அவர் திருவடி ராமரை நோக்கி நீட்டி இருந்ததாம் –
பிராட்டி காணப்பட்டாள் -தொழும் நிலையில் இருக்கிறாள்-என்று காட்டவே –
யத்தே ராம முகாம்புஜே ஸமபவத் மந்தஸ்மிதம் தத் புர-அத்தைக் கண்டவுடன் பெருமாள் புன்னகை இதில் –

திருவடி தனது தேஜஸ்ஸாலும் குறிப்பாலும் உணர்த்தினார்
ஒளி மயமான எதிர்காலம் அமையும் பலன்

————

த்ருஷ்ட்வா கா அபி பதி வ்ரதா குல மணீ ராமோத்தமா ராம தே
மூர்திம் மானஸ பங்கஜே விதததீ ஸ்ரீ ராம ராமேதி ச
நாம ஸ்வாநந பங்கஜே திஸ்ரீ தவ ஸ்ரீ நேத்ர பத்மே ஸதே
த்யுக்த்யா வாயுஸூ தஸ்ய ஜாதமயி தே மந்தஸ்மிதம் த்யோததே
-3-

த்ருஷ்ட்வா -கண்டனன்
கா அபி பதி வ்ரதா -கற்புற்கு அணியை
குல மணீ -இற் பிறப்பு –பொறை -கற்பு மூன்றும் -களி நடம் புரியக் கண்டேன்
ராமோத்தமா -உத்தம ஸ்த்ரீ -மங்கையர் திலகம்
காண நோக்கிலேன் அவன் கமலக் கண்ணால் –
ராம தே மூர்திம் மானஸ பங்கஜே -உள்ளத் தாமரையில் உன்னைக் கண்டேன்
விதததீ ஸ்ரீ ராம ராமேதி ச நாம ஸ்வாநந பங்கஜே –ராம ராம திருநாமங்களை வாயால் சொல்லி
திஸ்ரீ தவ ஸ்ரீ நேத்ர பத்மே ஸதே-நீலத்தாமரைக் கண்களால் வடதிசை நோக்கி வரவைப் பார்த்து இருந்தால் -கண்களில் திசை தெரிகிறதே
த்யுக்த்யா வாயுஸூ தஸ்ய ஜாதமயி தே மந்தஸ்மிதம் த்யோததே -கேட்டு மகிழ்ந்து புன்னகை

பேச்சு ஆற்றல் –

கண்டனென், கற்பினுக்கு அணியை, கண்களால்,
தெண் திரை அலைகடல் இலங்கைத் தென் நகர்;
அண்டர் நாயக !இனி, துறத்தி, ஐயமும்
பண்டு உள துயரும்’என்று, அனுமன் பன்னுவான்;

விற் பெருந் தடந் தோள் வீர ! வீங்கு நீர் இலங்கை வெற்பில்,
நற் பெருந்தவத்தள் ஆய நங்கையைக் கண்டேன் அல்லேன்;
இற் பிறப்புஎன்பது ஒன்றும், இரும் பொறை என்பது ஒன்றும்,
கற்பு எனும் பெயரது ஒன்றும், களி நடம் புரியக் கண்டேன்

————-

இதோ யாதுர் மார்கே கிம பவததோ யாது கணத
புரே வா ஸா த்ருஷ்டா கதமிவ கிமா ஹாத மதுரா
இதி த்வத் ப்ருச்சாதோ ஹனுமதி ததா ஆஸீந் முக ருசி
ததஸ் ஸ்வாமின் வக்த்ரே தவ ச மதுரம் மந்தஸ்மிதம்
–4-

இதோ யாதுர் மார்கே -தென் திசை நோக்கி சென்றாயே -சகோதரன் யமன் திசை சுக்ரீவன் -வாயு தென்றல் காற்று –
கிம பவததோ யாது கணத -அரக்கர் மூலம் ஏதாவது ஆபத்து வந்ததா -பக்த வாத்சல்யம்
புரே வா ஸா த்ருஷ்டா கதமிவ -எவ்வாறு கண்டாய்
கிமா ஹாத மதுரா -இனியவள் என்ன சொன்னாள்
இதி த்வத் ப்ருச்சாதோ -இவ்வாறு கேட்க
ஹனுமதி ததா ஆஸீந் முக ருசி -பதில் சொல்லும் முன்பு மெய் சிலிர்த்து கண்ண நீர் தாரை பெறுக -தேஜஸ் மிக்க
ததஸ் ஸ்வாமின் வக்த்ரே தவ ச மதுரம் மந்தஸ்மிதம் -அத்தைப் பார்த்து புன்னகை

பக்தியின் ஏற்றம் அறிகிறோம்-

—-

தனது பெருமையைத் தனது வாயால் சொல்லிக் கொள்ளுபவர் இல்லையே
அங்கதன் பெருமையை இதில் அருளிச் செய்கிறார்

பவத் த்ருஷ்ட்யா ஹ்ருஷ்டோ விபி நபுவ மாலோக்ய நிகிலாம்
ஸூ பார்ஸ்வம் த்வாம் கர்தும் ஐநக ஸூதயா வாலி தநய
ஸூ பார்ஸ்வம் மாம் ஸாதம் கர ஹத கபோலம் ஸம வதீத்
இதி ஸ்ருத்வா வாசம் தவ ஹநுமதோ மந்த ஹஸிதம்
–5-

வாலி தநய -அங்கதன்
பவத் த்ருஷ்ட்யா ஹ்ருஷ்டோ -உமது கடாக்ஷ பலத்தாலே
விபி நபுவ மாலோக்ய நிகிலாம் -எங்கும் சென்று
ஸூ பார்ஸ்வம் த்வாம் கர்தும் ஐநக ஸூதயாஸூ பார்ஸ்வம் மாம் ஸாதம் கர ஹத கபோலம் ஸம வதீத் -ஸூ பார்ஸ்வ அரக்கனை கையாலே வதம் செய்து -ஸூ பார்ஸ்வம் நல்ல பக்கம் -ஸீதாப்பிராட்டி அருகில் இருந்தால் தானே ஸூ பார்ஸ்வம் ஆவான் –
சொல்லின் செல்வனின் சொல் அல்லவா
இதி ஸ்ருத்வா வாசம் தவ ஹநுமதோ மந்த ஹஸிதம் -இத்தைக் கேட்டு புன்னகை
விநய ஆஞ்சநேயர் -தற் பெருமை பேசாமல் –
வீரத்தை பழித்தாலும் அழிப்பேன் அர்ஜுனன் சபதம் செய்ய
தர்ம புத்ரன் பழிக்க
தர்ம புத்ரனை அவமதித்துப் பேசி கொன்றதுக்கு சமம்
பழித்தாலும் கொல்வேன் சபதம் செய்துள்ளேன்
நான் வீரன் விஜயன் -போன்ற பெருமைகளைத் தானே சொல்லி தற் கொலைக்குச் சமம்

நான் அஹந்தை குறைந்து சேஷத்வம் வரும் பலன்

மைநாகோ கிரிராட் பயோ நிதி ஜலாத் உத்பத்ய மாம் ஆதராத்
ஸ்ரீ ராம ப்ரிய தூத வாதபவ ஹே விஸ்ரம்ய கிஞ்சித் வ்ரஜ
இத்யுச் சைரவதத் ப்ரபோ ரகுபதே நாதேதி வாசா கபே
யந் மந்தஸ்மிதம் ஆநேந தவ பபவ் தன்மே விதத்தாம் ஸூகம்-
-6-

மை நாகோ கிரிராட் பயோ நிதி ஜலாத் உத்பத்ய -ரெக்கை கட்டிப் பறந்து வர -கடலுக்கு அடியில் வாயு இவனைச் சேர்த்து பாதுகாக்க -இவன் பார்வதி மகன் –
மாம் ஆதராத் -பெரிய ஆதாரத்துடன்
ஸ்ரீ ராம ப்ரிய தூத
வாதபவ -வாயு குமாரனே
ஹே விஸ்ரம்ய கிஞ்சித் வ்ரஜ -கிஞ்சித் ஒய்வு எடுத்துக் கொண்டு என்று சொல்ல
இத்யுச் சைரவதத் ப்ரபோ ரகுபதே நாதேதி வாசா கபே இவ்வாறு சொன்னவாறே
யந் மந்தஸ்மிதம் ஆநேந தவ பபவ் தன்மே விதத்தாம் ஸூகம் -கேட்டுப் புன்னகை

தனது பெருமையை தானே சொல்ல மாட்டாரே
தனக்காக இல்லாமல் ராம கைங்கர்யமாக இடம் கொடுத்தத்தைச் சொல்லி
அப்பாவின் பெருமையால் பெற்ற பேறு
நமது பெருமைகள் எல்லாம் ஆச்சார்யர் கிருபை அடியாகவே எண்ண வேண்டுமே

தடைகளை நீக்கி ஆனந்தம் அளிக்கும் பலன்

———-

மாதா நாக குலஸ்ய ஸா அத ஸூரஸா நாம்நீ ஸூரை ப்ரேரிதா
த்வா மாஸ் யாந்தரயே நிதாய ஸூ பகம் ஸ்ரீ ராம தூதம் மநாக்
விஸ்ராந்தம் விஸ்ருஜாமி ஹே த்யுபகதே த்யுக்த்யா முதா பாவநே
யந் மந்தஸ்மித மாஸ தே ரகுபதே தந்மே விதத்தாம் முதம்-
-7-

மாதா நாக குலஸ்ய ஸா அத ஸூரஸா நாம்நீ -வாயை பெருக்கி -ப்ரம்மா வரப்படி வாய்க்கு உள்ளே புகுந்து செல்ல வேண்டும்
ஸூரை ப்ரேரிதா -தேவர்கள் அனுப்பிய -புத்தி கூர்மை பரிஷை பண்ண -கொசு போல் சிறிய வடிவம் கொண்டு வாயுக்குள் மட்டும் புகுந்து வயிற்றுக்குள் செல்லாமல் வெளியில் வந்தார்
த்வா மாஸ் யாந்தரயே நிதாய ஸூ பகம் ஸ்ரீ ராம தூதம் மநாக் -கொஞ்சம் நேரம் தாங்கிக் கொள்ள ஆசைப்பட்டாள் -ராம தூதனாக இருப்பதால்
விஸ்ராந்தம் விஸ்ருஜாமி -கொஞ்சம் நேரம் ஒய்வு எடுத்து கொண்டேன்
ஹே த்யுபகதே த்யுக்த்யா முதா பாவநே யந் மந்தஸ்மித மாஸ தே ரகுபதே தந்மே விதத்தாம் முதம்-பவனம்-வாயுவின் பிள்ளை சொல்ல -புன்னகை -அது நமக்கு மகிழ்ச்சி கொடுக்கட்டும்

பணிவைப் பார்த்து புன்னகை
தோஷம் குற்றம் யார் மேலும் சொல்லக் கூடாது -விழுங்கப் பார்த்தாள் சொல்ல வில்லையே
அபாரமான ஆனந்தத்தை அளிக்கும் ஸ்லோகம்

அயம் வக்தா ந ஸ்யான் நிஜர சித கார்யஸ்ய நியதம்
ததஸ் தத் ஸ்வார் சாயாம் விஹித வடுவூர் கேஹ வஸதி
ஸ்ருணோமி ஸ்ரீ வாஸா ஜனக தநயாயா அஹமிமாம்
விதா யாங்கே ஹேதி ஸ்வயம ரஸயோ மந்த ஹஸிதம்-8-

அயம் வக்தா ந ஸ்யா நிஜர சித கார்யஸ்ய நியதம்-பெருமையை திருவடி சொல்ல மாட்டார்
ததஸ் தத் ஸ்வார் சாயாம் விஹித வடுவூர் கேஹ வஸதி -அதுக்காகவே அர்ச்சாவதாரம் வடுவூரில் எடுத்து
ஸ்ருணோமி ஸ்ரீ வாஸா ஜனக தநயாயா அஹமிமாம் -ஸீதாப்பிராட்டி திருவாக்கால்
விதா யாங்கே ஹேதி ஸ்வயம ரஸயோ மந்த ஹஸிதம் -திருமடியில் அமர்ந்து சொல்ல -அத்தை நினைத்துப் பார்க்க மந்தஸ்மிதம் –

திருவடியின் பெருமையை ஸூ ந்த்ர காண்டம் சீதா பிராட்டி திரு வாயால்
தில்லை வளாகம் -விநய திருவடி சேவை
பணிவு கிட்டும் பலம்

—–

ஸ்வாமிந்நேஷ பராக்ரமம் நிஜ மநா த்ருஷ்யம் பரைர் வர்ணிதம்
நைவ ஸ்வீயகிரா வதேத் விநயவான் ஸ்வ உத்கர்ஷ வாதே ஜடஸ்
ஸா அஹம் வஸ்மி ததார்ய புத்ர பகவன் நித் யாத்ம காந்தா கிர
யத்தே ராகவ மந்த மாத ஹஸிதம் தந் மஞ்ஜுலம் பாதுமாம்
–9-

ஸ்வாமிந்நேஷ பராக்ரமம் நிஜ மநா த்ருஷ்யம் பரைர் வர்ணிதம் நைவ ஸ்வீயகிரா வதேத் -யாராலும் அசைக்க முடியாத வீர aதீர பராக்ரமம் உடையவன்
விநயவான் ஸ்வ உத்கர்ஷ வாதே -தனது பெருமையைப் பேச மாட்டானே
ஸா அஹம் வஸ்மி ததார்ய புத்ர பகவன் -நான் சொல்லுகிறேன்-கேளும் என்றதும்
நித் யாத்ம காந்தா கிர -யத்தே ராகவ மந்த மாத ஹஸிதம் தந் மஞ்ஜுலம் பாதுமாம்—கேட்டு ஆனந்தம் பெறவே ஏகாந்தமாக வடுவூருக்கு வர -மந்தஸ்மிதம் சேவிக்க திருவடியும் வர
இந்த மந்த ஸ்மிதம் நம்மைக் காத்து அருளட்டும்

நன்றாக விவரித்துச் சொல்ல சீதாப் பிராட்டியே தயாரான பின்பு மந்தஸ்மிதம் வர சொல்லவும் வேண்டுமோ
வர்ணிக்க முடியாத பெருமை திருவடிக்கு உண்டே
புன்னகையே ரக்ஷை

————-

ததா வாஸம் க்ருத்வா ஸூப க வடுவூர் தேஸ ஸதநே
ஹநூ மத்ய க்ரஸ்தே ஜனக தனயா மஞ்ஜூ வஸஸா
ஹநூ மத் கார்யாணாம் கதிமயி நிஸம்யாதி மஹதாம்
முகே மந்த ஹாஸம் கலயஸி ரகூத் தம்ஸ கிமதம் –
-10-

ததா வாஸம் க்ருத்வா -இதற்காகவே வாஸம்
ஸூப க வடுவூர் தேஸ ஸதநே–ஏகாந்தமாக
ஹநூ மத் யக்ரஸ்தே
ஜனக தனயா மஞ்ஜூ வஸஸா -இனிமையாக பேச -ஜனகன் வேதாந்தி -பரம ஞானி
ஹநூ மத் கார்யாணாம் கதிமயி நிஸம்யாதி மஹதாம் -திருவடியுடைய மஹத்தான செயல்கள் அனைத்தையும் கேட்டு
முகே மந்த ஹாஸம் கலயஸி ரகூத் தம்ஸ கிமதம் –மெல்லிய புன்னகை -திருவடியைப் பார்த்து
இன்றும் வடுவூரில் உத்சவர் சேவை இதே போல்
பெருமை எல்லாம் ராமர் அனுக்ரஹம் என்றே நினைப்பவர்
ராமாயண பாராயணம் எங்கு செய்தாலும் அங்கு திருவடி இருந்து கேட்டு ஆனந்திப்பார் அன்றோ
வீரம் மனவுறுதி வலிமை கிட்டும் பலன் –

————-

கிம் த்ருஷ்டும் கதிதும் பவத் யதிதராம் உத் கண்டிதா வர்ததே
நோ த்ருஷ்டம் ஸ்ருதம் ஆப்ததோ நிஜமநஸ் தர்கேண சாவேஷிதம்
இத் யுக்தி ப்ரதி வாக் விஹார பவயா ஸ்ரீ ஜாநகீ ஸத் கிரா
ஜாதம் தே முக பங்கஜே விஜயதே மந்தஸ்மிதம் மஞ்ஜு லம்
–11-

கிம் த்ருஷ்டும் கதிதும் பவத் யதிதராம் உத் கண்டிதா –கண்ணால் பார்த்ததா -ஆப்தர்கள் சொல்ல காதால் கேட்டததா -ஊகித்ததா
நோ த்ருஷ்டம் ஸ்ருதம் ஆப்ததோ நிஜமநஸ் தர்கேண சாவேஷிதம் -மூன்றையும் கொண்டு சொல்கிறேன்
முன்பு நடந்ததை ஊகித்தும் -கண்டதையும் -பின்பு நடந்தத்தைக் கேட்டும்
இத் யுக்தி ப்ரதி வாக் விஹார பவயா ஸ்ரீ ஜாநகீ ஸத் கிரா -இவ்வாறு பிராட்டி சொன்னவாறே
ஜாதம் தே முக பங்கஜே விஜயதே மந்தஸ்மிதம் மஞ்ஜு லம் –கேட்ட பின்பு புன்னகை
மூன்று வித ப்ரமாணங்களும் -சொல்கிறாளே -என்று புன்னகை

அடியார் பெருமை மஹிமை ப்ரத்யஷிக்கலாமே -பெருமாளை விட மஹத்வம்
வேதாந்த ஞானம் பெருவோம் -பலன்

——–

நாயம் ஜானகி கேவலம் கபிரஹோ த்வத் ஸம்ப தர்தம் திவ
பூமவ் நாம க்ருதாவதார விபவ ஸ்ரீ விஷ்ணு ரேவ ஸ்வயம்
இத்யேவம் ஸரமா ஸகீ மம தாதா ஸா ஆஹேதி ஸீதா கிரா
ராம த்வத் வதநே யதே தத பவத் மந்தஸ்மிதம் பாது மாம்
–12-

நாயம் ஜானகி கேவலம் கபிரஹோ –வெறும் வானரம் இல்லை
த்வத் ஸம்ப தர்தம் திவ -உம்மை அனுக்ரஹித்து அருளவே விண்ணுலகத்தில் இருந்து
பூமவ் நாம க்ருதாவதார விபவ ஸ்ரீ விஷ்ணு ரேவ ஸ்வயம் -பூமியில் நாராயணனே வந்துள்ளார்
ஸரமா சீதாபிராட்டி சாஷாத் மஹா லஷ்மியே என்று அறியாதவள் -நல்ல பெண் மணி என்றே அறிந்தவள்
இத்யேவம் ஸரமா ஸகீ மம தாதா ஸா ஆஹேதி ஸீதா கிரா –இவ்வாறு சீதாபிராட்டி சொல்ல
ராம த்வத் வதநே யதே தத பவத் மந்தஸ்மிதம் பாது மாம் -ப்ரபாவம் அறிந்து மகிழ்ந்து புன்னகை
அதுவே நம்மை ரக்ஷிக்கட்டும்

பக்தனின் ஏற்றம் கேட்டு மகிழ்பவன்
ராமனையே தியானித்து அவரைப் போல் ஸாம்யம் பெற்ற திருவடி -நிரஞ்சன் பரமம் ஸாம்யம் -சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே-

——-

மைநாகேந கிரீஸ் வரேண மஹிதஸ் ஸோ அயம் ஹநுமான் கபி
மத்யே மார்க்கம் அநந்த விக்ரம நிதிர் யாதோ கிரா மைதிலி
ஆகத் யாத்ர தவா நநே முத மதா தித்யாஹ ஸா மே ஸகீ
ஸ்வாமின் நித்யவநீ ஸூதா முக கிரா மந்தஸ்மிதம் பாதி தே
–13-

மைநாகேந கிரீஸ் வரேண மஹிதஸ் ஸோ அயம் ஹநுமான் கபி –கிரீஸ்வரனால் கொண்டாடப்பட்டுள்ளவன்
மத்யே மார்க்கம் அநந்த விக்ரம நிதிர்
யாதோ கிரா மைதிலி –கிர் -வார்த்தை -இவனது வாக்கு கிர் ஈஸ்வரனாகி
ஆகத் யாத்ர தவா நநே முதா –உனக்கு மங்களம் கொடுத்து
தித்யாஹ ஸா மே ஸகீ
ஸ்வாமின் நித்யவநீ ஸூதா முக கிரா மந்தஸ்மிதம் பாதி தே-இவ்வாறு சொன்னதால் புன்னகை

சொல்லின் செல்வன் -அன்றோ – -வாக்மீ ஸ்ரீ மான்
தகுதிக்கு ஏற்ற பாராட்டு கிட்டும்

——–

ஆகச்சன் பதி வேகதஸ் ஸூரஸயா ருத்தோ மஹா வக்த்ரயா
ஹ்ரஸ்வஸ்வன் நிதராம் ப்ரவியஸ் வதநம் தஸ்யா பஹிர் நிர்கத
தேநா தீவ முதா ப்ரஸஸ்ய விஜயீ ஸ்யா இத்யயம் ப்ரேஷித
ஸீதே ஹேதி கிரா விதேஹ நிருபதே புத்ர்யா தவேதம் ஸ்மிதம்
–14-

ஆகச்சன் பதி வேகதஸ் -வேகமாக வர
ஸூரஸயா ருத்தோ -நாகமாதா வழி மறித்து
மஹா வக்த்ரயா -வாயைப் பெருக்கி -பிரமன் வரம்
ஹ்ரஸ்வஸ்வன் நிதராம் ப்ரவியஸ் வதநம் -சிறிய வடிவம் கொண்டு புகுந்து
தஸ்யா பஹிர் நிர்கததேநா தீவ முதா ப்ரஸஸ்ய –சோதிக்க வந்தவள்
விஜயீ ஸ்யா இத்யயம் ப்ரேஷித -வெற்றி உண்டாக ஆசீர்வாதம்
ஸீதே ஹேதி கிரா விதேஹ நிருபதே புத்ர்யா தவேதம் ஸ்மிதம் –இவ்வாறு சொன்னதை சீதாபிராட்டி சொல்ல புன்னகை

புத்திக் கூர்மை அறிந்து புன்னகை
கடலே 100 யோஜனையாயே இருக்க பெரியதாக வாயைக் கூட்டிச் சென்றது இடைச் செருகல் -திருமலை நம்பி காட்டி அருளினார்
உடனே சிறிய வடிவம் எடுத்து உள்ளே சென்று திரும்பினார்
ஸமயோஜித புத்தி கிட்டும் பலன் –

பாராவார பயோ விஹார நிரதா கோராக்ருதிஸ் ஸிம்ஹிகா
ஸர்வாவத்ய தநுஸ் ஸமஸ்த ஜநதா பீதேஸ் ஸதா வர்தநீ
யா ஸா அநேந ஹதா விசித்ரமிதி யச்சம் சந்தி ஸித்தாஸ் ஸமே
தேவீ த்யாஹ ஸகீத் யுதார வஸசா மந்தஸ்மிதம் தே பபவ்–
15-

பாராவார பயோ விஹார நிரதா -கடலில் வசிப்பவன்
கோராக்ருதிஸ் ஸிம் ஹிகா –கோரமானவள் -ராகுவின் அம்மா
ஸர்வாவத்ய தநுஸ் ஸமஸ்த ஜநதா பீதேஸ் ஸதா வர்தநீ -பயம் தருபவள் -சாயாக்ராஹி இவள்
யா ஸா அநேந ஹதா -வதம் செய்தார்
விசித்ரமிதி யச்சம் சந்தி ஸித்தாஸ் ஸமே -சித்தர்கள் மகிழ வாழ்த்த
தேவீ த்யாஹ ஸகீத் யுதார வஸசா மந்தஸ்மிதம் தே பபவ் -கேட்டு புன்னகை

அன்பால் வந்த தடையை அன்பால் வென்றார்
அமரர்கள் அறிவு கூர்மையால் வென்றார்
உண்மையான தடையை வலிமையால் வீரத்தால் வென்றார்
ஸிம்ஹிகா வயிற்றை கிளித்தார்
திரிவிக்ரமன் -வாமனன் நரஸிம்ஹர் போல் இவர் செயல்கள்
வடைமாலை -குடலை மாலையாகப் போட்டதால் proteen ப்ரதிநிதி
ராகு தோஷம் நெருங்காது

——–

லங்கை வாமித விக்ரமா ஹநுமதா ஸா அநேந கோராக்ருதி
தத் சந்தாடந ரோஷிதேந ததபி ஸ்த்ரீ சேதி லக்வாஹதா
பூமவ் ஸம் பதிதா ஜிதா அஸ்மி விசதத் ஸர்வம் ஜயேத்ய ப்ரவீத்
இத்யேவம் ஸரமா அகதீதிதி புவ புத்ர்யா கிரா கிம் ஸ்மிதம்
–16-

லங்கை வாமித விக்ரமா -லங்கிணி
ஹநுமதா ஸா அநேந கோராக்ருதி தத் சந்தாடந ரோஷிதேந -தாக்கி தடுக்க
ததபி ஸ்த்ரீ சேதி லக்வாஹதா -ஓங்கி அடிக்காமல் கையால் தட்ட
பூமவ் ஸம் பதிதா ஜிதா அஸ்மி விசதத் ஸர்வம் ஜயேத் யப்ரவீத் -பூமியில் விழ -வாயு புத்ரனா -கேட்டு -உனக்கு எல்லாமே ஜெயமாகும் வாழ்த்த
இத்யேவம் ஸரமா அகதீதிதி புவ புத்ர்யா கிரா கிம் ஸ்மிதம் –இப்படி சொன்னதை சொல்ல புன்னகை
மோதிரக் கையால் குட்டுப் பட்டாள் –பழ மொழி உருவாக்கியதை நினைத்து நினைத்து புன்னகை
மோதுகின்ற கை
மெலிந்தவர்களை லகுவாக தாக்கும் குணம்
முயற்சிகளில் வெற்றி கிட்டும் பலம்

————–

ராத்ரா வேஷ ஸமஸ்த மேவ நகரம் ஸம்யக் விசித்யாகத
ப்ராதர் மைதிலி தாவகம் வநமிதம் தத்ரா அபி தம் ராவணம்
த்ருஷ்ட்வா தர்ஜன தத் பரம் ததநு தே வ்ருத்தம் ரகூணாம் ஜகவ்
இத்யேவம் ஸரமா அப்ரவீதிதி கிரா புத்ர்யா புவோ அபூத் ஸ்மிதம்
–17-

ராத்ரா வேஷ ஸமஸ்த மேவ நகரம் –இரவில் தேடி
ஸம்யக் விசித்யாகத -முழுவதும்
ப்ராதர் மைதிலி தாவகம் வநமிதம் -ப்ரஹ்ம முஹூர்த்தம் பிராட்டியைக் கண்டு
தத்ரா அபி தம் ராவணம் த்ருஷ்ட்வா தர்ஜன தத் பரம் —ராவணன் வந்து மிரட்டியதையும் பார்த்து
ததநு தே வ்ருத்தம் ரகூணாம் -உன்னை மகிழ்விக்க ஸ்ரீ ராமாயணம் பாடி
இத்யேவம் ஸரமா அப்ரவீதிதி கிரா புத்ர்யா புவோ அபூத் ஸ்மிதம் –கேட்டு புன்னகை

தன்னைக் கண்டதை தனது திரு வாயால் கேட்டுப் புன்னகை
இரவு முழுதும் தேடி -அஸாத்ய ஸாத்யம் -கார்ய ஸித்தி பலன்

———-

ராஜா அபூத் ரத வாஜி குஞ்ஜர யுகித் யாரப்ய கர்ணாம்ருதம்
ஸ்ரீ மாநேக்ஷ வவர்ஷ மாருத ஸூதோ யுஷ்மச் சரித்ரம் ஸூபம்
இத்தம் ஸ்ரீ ஜனகாத்மஜா ஸமுதிதம் ஸ்ருத்வா வசஸ் தே முகே
யன் மந்தஸ்மிதம் உத்திதம் ஸூ மதுரம் தத் பாது மாம் பாபத
–18-

ராஜா அபூத் ரத வாஜி குஞ்ஜர யுகித் யாரப்ய கர்ணாம்ருதம் -தசரத சக்ரவர்த்தி ஆரம்பம் -காதுக்கு அம்ருதம்
ஸ்ரீ மாநேக்ஷ வவர்ஷ மாருத ஸூதோ யுஷ்மச் சரித்ரம் ஸூபம் -உங்களுடைய சரித்திர மழை பொழிய
இத்தம் ஸ்ரீ ஜனகாத்மஜா ஸமுதிதம் ஸ்ருத்வா வசஸ் தே முகே -இவ்வாறு பிராட்டி அருளிச் செய்ய
யன் மந்தஸ்மிதம் உத்திதம் ஸூ மதுரம் தத் பாது மாம் பாபத –கேட்டு புன்னகை

உயிரையே காத்த குணம்
புத்தி சாதுர்யம்
புன்னகையே ரக்ஷகம்

———-

ஸோ அயம் ஸாகா வலம்பீ தவ கலு சரிதம் பக்திமான் ரஞ்ஜயன் மாம்
ஸங்ஷிப்தம் ஷிப்த தோஷம் ஸ்ருதி யுக ஸூகதம் பாவநம் பாவமாநி
ஸாநந்தம் ப்ராஹ மந்த்ரம் ஸ்ம்ருதமபி ஜனயத் யந்தரா நந்த ப்ருந்தம்
ஸீதா வாசேதி ஜாதோ ஜயதி தவ முகே மந்த ஹாஸோ மநோஜ்ஞ-
-19-

ஸோ அயம் ஸாகா வலம்பீ தவ கலு சரிதம் பக்திமான் ரஞ்ஜயன் மாம்-மரக்கிளையில் அமர்ந்து உமது சரித்திரம் பக்தியுடன் சொல்லி ஆனந்தம் கொடுத்தான்
ஸங்ஷிப்தம் ஷிப்த தோஷம் ஸ்ருதி யுக ஸூகதம் பாவநம் பாவமாநி-சுருக்கமாகவும் தோஷமும் இல்லாமலும் இரண்டு காதுகளுக்கும் அம்ருதமாயும் தூய்மையானதுமான ஸ்ரீ ராமாயணம்
ஸாநந்தம் ப்ராஹ மந்த்ரம்-ஆனந்தமாக பாடி
ஸ்ம்ருதமபி ஜனயத் யந்தரா நந்த ப்ருந்தம்–கேட்ட பொழுது மட்டும் இல்லாமல் நினைக்கும் தோறும் பேர் ஆனந்தம் கொடுக்கும்
ஸீதா வாசேதி ஜாதோ ஜயதி தவ முகே மந்த ஹாஸோ மநோஜ்ஞ-இவ்வாறு சொன்னதைக் கேட்டு புன்னகை

குச லவர்கள் பாட தன் சரிதை கேட்டு ஆனந்தம் -ஸீதாயா சரித்திரம் -ஸீதைப் பிராட்டியே சொல்ல
பக்தியுடன் சுருக்கமாக திருவடி சொன்னத்தை நினைந்து இன்பம் தருவதை –
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம–ஆனந்தம் வாழ்வில் அளிக்கும்-

————

ஸ்ருத்வாப்யேவ மதீவ பக்தி ஸஹிதம் த்ருஷ்ட்வா அபி பத்தாஞ்ஜலிம்
சங்கா மே ஸ தஸாஸ்ய ஏவ கபிதாம் ஏவம் வஹந் நாகத
இத்யா ஸீதத தாம் வ்யபோஹ்ய வசநை முத்ராமிமாம் ஸந்ததவ்
இத்யேவம் ஜநகாத்மஜா வசநதோ மந்தஸ்மிதம் தே பபவ்
–20-

ஸ்ருத்வாப்யேவ மதீவ பக்தி ஸஹிதம் த்ருஷ்ட்வா அபி பத்தாஞ்ஜலிம் –பக்தியுடன் கூடி கைகூப்பி இருந்தாலும்
சங்கா மே ஸ தஸாஸ்ய ஏவ கபிதாம் ஏவம் வஹந் நாகத -ராவணனும் குரங்கு வேஷம் போட வல்லவன் தானே
இத்யா ஸீதத தாம் வ்யபோஹ்ய வசநை –ஏகாந்த விஷயங்களைச் சொல்லி சங்கையைப் போக்கினான்
முத்ராமிமாம் ஸந்ததவ் -கணையாழியையும் கொடுத்து –ஈது அவன் மோதிரமே
இத்யேவம் ஜநகாத்மஜா வசநதோ மந்தஸ்மிதம் தே பபவ் —
இவற்றைக்கேட்டு புன்னகை

புத்தி சாதுர்யமும் பேசசு வன்மையும்
நாடிய பொருள் கைகூடும் பலன் –

அயோத்தி தன்னில் ஓர்,இடவகையில்  எல்லி அம்போது இனிது இருக்க மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததுவும்; கலக்கிய மா மனத்தினளாய் கைகேயி வரம் வேண்ட மலக்கிய மா மனத்தினனாய் மன்னவனும் மறாதொழியக் குலக்குமரா! காடு உறையப்போ  என்று விடை கொடுப்ப இலக்குமணன் தன்னோடு அங்கு ஏகியதும்

கங்கை தன்னில் கூர் அணிந்த  வேல் வலவன் குகனோடு சீர்  அணிந்த தோழமை கொண்டதுவும்; சித்திர கூடத்து இருப்பப் பரத நம்பி பணிந்ததுவும்;

சிறு காக்கை முலை தீண்ட அனைத்துலகம் திரிந்து ஓடி‘வித்தகனே !ராமவோ ! நின்அபயம் ! ‘ என்ன அத்திரமேஅதன்கண்ணைஅறுத்ததுவும்;

பொன் ஒத்த  மான் ஒன்று புகுந்து இனிது விளையாடநின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப்பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததுவும்‘அயோத்தியர் கோன் உரைத்த அடையாளம்;-3-10-10-ஆறு அடையாளங்கள் சொல்லும் பொருளும்

‘ஈது அவன் கை மோதிரமே’என்று அடையாளம்  தெரிந்து உரைக்க,
மலர்க் குழளால் சீதையும்,வில் இறுத்தான் மோதிரம் கண்டு அனுமான் அடையாளம் ஒக்கும் என்று உச்சி மேல் வைத்து உகக்க,

——–

முத்ராம் தத்வா த்வதீ யாம் மம கலு வதநே முத்ரிதம் ஹந்த ஹாஸம்
ஸத்யோ ஜாதம் விதேநே நயன யுக கதம் ஸோக பாஷ்யம் ச சித்ரம்
தாத்ருஷ ஆனந்த பாஷ்பம் மம தயித ததேத் யுப்ரவீத் ஜாநகீ யத்
தஸ்மாஜ் ஜாதம் ஸ்மிதம் தே ஜயதி ரகு பதே மந்தமே தன்ம நோஞ்ஞம்
–21-

முத்ராம் தத்வா த்வதீ யாம் மம கலு வதநே முத்ரிதம் ஹந்த ஹாஸம் –கையும் மோதிரமும் முகத்துக்கு புன்னகையும் கொடுத்து–நேரில் பார்த்தாலும் பெறாத பேர் ஆனந்தம் அன்றோ –
இது அன்றோ முன்பு சேர்த்து வைத்தது –
ஸத்யோ ஜாதம் விதேநே நயன யுக கதம் ஸோக பாஷ்யம் ச சித்ரம் -கண்ணீரில் சோக பாஷ்யம் இருக்க
தாத்ருஷ ஆனந்த பாஷ்பம் மம தயித ததேத் யுப்ரவீத் ஜாநகீ யத் -ஒரு நொடியில் ஆனந்த கண்ணீர் வரவழைத்து -சொல்ல
தஸ்மாஜ் ஜாதம் ஸ்மிதம் தே ஜயதி ரகு பதே மந்தமே தன்ம நோஞ்ஞம் -கேட்டு புன்னகை

க்ருஹீத்வா -மோதிரம் -ஆனந்தக் கண்ணீரால் அபிஷேகம் செய்தாள்
கண்களில் வைத்து உச்சி மேல் வைத்து -மோதிர விரல் கை தோள் திருமேனி கண்டாள்

பெருமாள் முன்பு சேர்த்து வைத்ததை நினைத்து புன்னகை
முதலில் கணையாழி கொடுக்காமல் -மாயா ஸீதையை உருவாக்க வல்லவன்
ராமாயணம் பாடி -ஏகாந்த அடையாளங்களைச் சொல்லி-ஆர்வம் வளர்த்த பின்பு கணையாழி கொடுத்த சாதுர்ய குணம்
ஆனந்தக்கண்ணீர் பெருகும் பலன்

“க்ருஹீத்வா ப்ரேக்ஷமாணா ஸா பர் து: கர விபூஷணம்  பர்தாரமிவ ஸம்ப்ராப்தா ஜாநகீ முதிதாபவத்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 4. – ‘இராவணன் மாயையாலே வந்ததோ’ என்னும் பயத்தாலே முற்படக் கண்வைக்கமாட்டாதே இருந்தாள்; ‘அத் தலையாலே வந்தது’ என்று தெளிந்த பின்பு கண் மாறவைக்க அரிதாம்படி இருந்தாள். ஸா – ப்ரேக்ஷமாணா – 2“பஸ்யதேவி – தேவியே! பார்க்க்” என்றுகொண்டு முன்பு பார்வைக்குக் கிருஷி பண்ணவேண்டும்படி இருந்தவள் தானே, கண் மாற வைக்கைக்குக் கிருஷி பண்ணவேண்டும்படியாய் இருந்தாள். பர்த்து: கரவிபூஷணம் – முதல் கைப்பிடிக்கிறபோது உறுத்தினபடியை நினைத்தாள். கரவிபூஷணம் – அணி மிகு தாமரைக்கை யன்றோ. ஆபரணத்துக்கு ஆபரணங் காணும். பர்த்தாரம் இவ-3இவன் இத்தைத் திருக்கையில் கொடுத்தவாறே, இதனோடே சேர்ந்த விரலையும் தோளையும் நினைத்தாள்; அந் நினைவுதான், தான் இக்கரையில் ஆளாகவும், அவர் அக்கரையில் ஆளாகவும், கடல் இடையிலே கிடக்கிற தாகவும் அறிந்திலள்; ஒருபடுக்கையிலே கூட இருந்ததாக நினைத்தாள்; ஒரு 1சூது சதுரங்கங்களிலே தோற்றுத் தன்கையில் இருந்ததாக நினைத்தாள். 2“இவ” என்கிறான் இருடி, 3உலகமாதா என்ற கருத்தாலே. இவள் உணர்ந்தால் என்படக் கடவள் என்று. ஜாநகீ-இன்ப துன்பங்களுக்கு இளையாத குடியிலே பிறந்தவள். முதிதாபவத்- உவகையளானாள்.

————–

ப்ருஷ்டஸ் ஸோ அயம் ஹனுமான் கதய ரகுபதேர் அங்க ஸுந்தர்ய லஷ்மீம்
ஸுமித்ரேர் அப்யுதாரேத்ய கதயது திதம் மோதபாஷ்பம் விகீரிய
பூமிம் ஸீதாம் விதன்வன்னபி மம ஜநநீம் தாப ஹீனா மிதீ மாம்
வாணீம் ருத்வா ப்ரியாயாஸ் தவ
முக கமலே மந்த ஹாஸஸ் ஸமிந்தே –22-

ப்ருஷ்டஸ் ஸோ அயம் ஹனுமான் கதய ரகுபதேர் அங்க ஸுந்தர்ய லஷ்மீம்-திருமேனி அழகு ஒளி
ஸுமித்ரேர் அப்யுதாரேத்ய கதயது திதம் -லஷ்மணனின் அடையாளமும் சொல்லச் சொல்லி
மோதபாஷ்பம் விகீரிய -ஆனந்தக் கண்ணீர் பெருக
ராமன் கமல பத்ராஷ -ஒவ்வொன்றையும் உபமானமாகச் சொல்லி
மையோ மரகதமோ -இத்யாதி -சிவந்த கடைக் கண்கள் -மூன்று ரேகைகள் கழுத்திலும் வயிற்றிலும் -நான்கு ரேகைகள் நெற்றியிலும் கட்டை விரலிலும்-ஸிம்ஹ நடை-லஷ்மணனும் இவ்வாறே
பூமிம் ஸீதாம் விதன்வன்னபி மம ஜநநீம் தாப ஹீனா மிதீ மாம் -பூமியைக் குளிர வைத்ததே ஆனந்தக் கண்ணீர்-என்னுடைய அம்மா -பூமா தேவியைக் குளிர வைத்தான்
வாணீம் ருத்வா ப்ரியாயாஸ் தவ முக கமலே மந்த ஹாஸஸ் ஸமிந்தே –கேட்டு திருமுகத் தாமரையில் மலர்ந்த புன்னகை
ஆராவமுத ஆழ்வார் -தனது அழகை தானே அனுபவித்து எட்டிப் பார்த்து முன் அழகைக் பார்க்க -வாழி கேசனே –
பக்தி பாரவஸ்யம்
மனத் தெளிவு ஏற்படும் பலன் –

——-

ராம பத்ம ஸமாந லோசந யுக கண்டத்வ யாதர்வான்
நாஸா நிர்ஜித சம்பகோ அதி மதுரம் பிம்பா தரம் ஸம் வஹன்
ஏதாம் அங்குலி முத்ரிகாம் மம கரே க்ருத்வா அவதத் ஸ்வ க்ஷரம்
வைதேஹீ தி கிரா ப்ரியா முக ஐயா மந்தஸ்மிதம் தே அபவத் –
-23-

ராம பத்ம ஸமாந லோசந யுக -தாமரைக் கண்ணன்
கண்டத்வ யாதர்வான் -கண்ணாடிக் கன்னங்கள்
நாஸா நிர்ஜித சம்பகோ -செண்பகப்பூ மூக்கு
அதி மதுரம் பிம்பா தரம் -கோவைப் பழம் இதழ்கள்
ஸம் வஹன்
ஏதாம் அங்குலி முத்ரிகாம் மம கரே க்ருத்வா அவதத் ஸ்வ க்ஷரம் -நல்ல வார்த்தையும் சொல்லி
வைதேஹீ தி கிரா -விதேஹனான ஜனக குமாரி -தந்தை போல் அழைத்து
ப்ரியா முக ஐயா மந்தஸ்மிதம் தே அபவத் –கேட்டு புன்னகை

அருள் பெற்ற திருவடி -தாமரைக் கண்ணன் -காட்டவே கண்டார் -யாதவ ப்ரகாஸர் -கப்யாஸம் விவரணம்
திருமேனியாகிய தடாகத்தில் பூத்த தாமரைக் கண்கள் அன்றோ –
தந்தை போல் பாசம் காட்டிய திருவடி
ஸூர்ய சிஷ்யர் யாஜ்ஜய வல்க்யர் சிஷ்யர் ஜனகன்-திருவடியும் ஆச்சயர்யர் ஸ்தானம்
தெளிவான சமயோசித புத்தி ஏற்படும் -பலன்-

————-

ஐஷ்யத் யத்ர கதம் ஸ மே ப்ரிய தமோ -மத் ப்ருஷ்டத தே பரே
மத் தஸ்தே மஹிதாஸ் ஸமே அபி யதஹம் தத்ராவர ப்ரேஷித
இத்யேவம் மம சாஸ்ய சாப்ய பவதாம் உக்தீ ப்ரபோ ராம போ
இத் யுக்த்யா ஜநகாத்மஜா முக ஐயா ஜாதம் தவேதம் ஸ்மிதம்
–24-

ஐஷ்யத் யத்ர கதம் ஸ மே ப்ரிய தமோ -ஆசைக் கணவர் எப்படி இங்கு வருவார்
மத் ப்ருஷ்டத –எனது தோளில் ஏறி வரலாமே -ராம நாமம் ராமரை விட ஸ்ரேஷ்டம்
தே பரே -மற்றவர்கள்
மத் தஸ்தே மஹிதாஸ் ஸமே அபி யதஹம் தத்ராவர ப்ரேஷித –கோஷ்டியில் தாழ்ந்தவன் நானே -விநய பாவம் -தூதுவனாக அனுப்ப நானே அதிகாரி –
இத்யேவம் மம சாஸ்ய சாப்ய பவதாம் உக்தீ ப்ரபோ ராம போ –இவன் பெருமையை நான் நன்றாக அறிந்தேன் -இப்படி பேசினானே
இத் யுக்த்யா ஜநகாத்மஜா முக ஐயா ஜாதம் தவேதம் ஸ்மிதம் –கேட்டு புன்னகை மலர்ந்தான்

நைச்ய அநுஸந்தானம் –
கருவியாக இருக்க வேண்டுமே கர்வியாக இருக்கக் கூடாதே
பணிவு பண்பு வளரும்
பெரிய திருமலை நம்பி உடையவராய் தானாகவே வந்து வரவேற்ற ஐதிக்யம்-

த்வாம் நேஷ்யாமி ததந் நிகம் ஜனகஜே ப்ருஷ்டம் ஸமாருஹ்யதாம்
மைவம் ஸர்வ நிஸா சரன் நிஜ சரைஸ் ஹத்வா நயதேஷ மாம்
இத் யுக்தே மம சாரவித் புலகிதோ ஜாதோ ஹனூமா நிதி
ஸ்ரீ ஸீதா வசநேந ஜாதமயி தே மந்தஸ்மிதம் ஸோபதே
–25-

த்வாம் நேஷ்யாமி ததந் நிகம் ஜனகஜே -நானே அழைத்து செல்கிறேன்
ப்ருஷ்டம் ஸமாருஹ்யதாம் -தோளில் ஏறப் பண்ணி
மைவம் ஸர்வ நிஸா சரன் நிஜ சரைஸ் ஹத்வா நயதேஷ மாம் -பெருமாள் -தூயவன் அம்புக்கு மாசு ஆகுமே
தத் ஸத்ருஸ்ய பவேத் -என்று இருக்குமவள் அன்றோ
இத் யுக்தே மம சாரவித் புலகிதோ ஜாதோ ஹனூமா நிதி -இத்தைக் கேட்டதும் திருவடி -புலகாங்கிதம் அடைந்து
ஸ்ரீ ஸீதா வசநேந ஜாதமயி தே மந்தஸ்மிதம் ஸோபதே –கேட்டு புன்னகை-

சரணாகதனுடைய நிஷ்டையை அனுஷ்டித்துக் காட்டினாள்
மஹா விஸ்வாஸம் வேண்டுமே
என் நான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய் உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
ஒரு மாதம் அவகாசம் பெறவே இவ்வாறு திருவடி சொல்லி –
விரைவாக அபீஷ்ட பலம் பெறுவோம் -பலன்

————

தூத கோபி கபிர் மஹான் ரகுபதே ராகத்ய ஸீதா முதம்
ரக்ஷஸ் சங்கவதம் விதாஸ்யதி ததா வஹ்நிம் ச லங்கா புரே
இத்யேவம் த்ரிஜடா யதாஹ பகவன் ஸ்வப்நம் விலோக் யாத்புதம்
ஜாதம் தச்ச ததேதி தார வசநாத் ஜாதம் நு மந்தஸ்மிதம்
–26-

தூத கோபி கபிர் மஹான் ரகுபதே -ராமதூதன் வருவான்
ராகத்ய ஸீதா முதம் -உமக்கு ஆனந்தம் தருவான்
ரக்ஷஸ் சங்கவதம் விதாஸ்யதி ததா வஹ்நிம் ச லங்கா புரே -ராக்ஷஸர்களை அழிப்பான் -இலங்கைக்கு தீயும் வைப்பான்
இத்யேவம் த்ரிஜடா யதாஹ பகவன் ஸ்வப்நம் விலோக் யாத்புதம் -கனவில் கண்டதை நேராக நடப்பதை கண்டோம்
ஜாதம் தச்ச ததேதி தார வசநாத் ஜாதம் நு மந்தஸ்மிதம் –இத்தைக் கேட்டு புன்னகை
கனவை நனவாக்கி அருளியதால் புன்னகை
ஸஹாய நிரபேஷமாகவே அனைத்தையும் சாதித்து அருளினார் திருவடி
ஆசை கனவுகளை நனவாக்கும் பலன்
ஹனுமத் பஞ்சாசத் -ஒப்பற்றவர்-தன்னைப் போல் இரண்டாவது இல்லாதவர் -மூன்று வேதங்களையும் அறிந்தவர் -நான்முகன் அருள் பெற்றவர் -பஞ்சத்வமாகிய
மரணம் இல்லாதவர் சிரஞ்சீவி -ஞான பலாதி ஷட் குணங்கள் நிறைந்தவர் -ஏழு குதிரைகள் பூட்டிய தேர் கொண்ட ஸூர்யனுக்கு சிஷ்யர் -அஷ்டாங்க யோகங்களில் வல்லவர் -நவ வ்யாக்ர பண்டிதர் -பத்து தலை ராவணனுக்கு ஸிம்ஹ ஸ்வப்னமாக இருப்பவர்

ஸரமா -விபீஷணன் மனைவி சொல்லி ஸீதாப்பிராட்டி அருளிச் செய்தவற்றை கீழே பார்த்தோம்
இதில் த்ரிஜடை விபீஷணன் மகள் ஸ்வப்னம் கண்டு அருளிச் செய்தவற்றை ஸீதாப் பிராட்டி அருளிச் செய்கிறாள்

————-

ஸர்வா உக்ர வசோ விஹாய சரணம் யாசத்வ மேதாம் ஸதீம்
ஸீதா மித் யுதிதேந மாம் பர வஸாம் சக்ரே ததா மத் ஸகீ
மான்யா ஸ்ரீ த்ரிஜடே தி தார வஸசா மந்தஸ்மிதம் யத் ப்ரபோ
ஸஞ்ஜாதம் வதநே ததேத தநகம் ஸர்வாம் ததாது ஸ்ரியம் –
-27-

ஸர்வா உக்ர வசோ விஹாய சரணம் யாசத்வ மேதாம் ஸதீம் -திருவடி யின் வீர தீர பராக்ரமங்களைச் சொல்லி-ராக்ஷஸிகளுக்கு சரணம் அடைய உபதேசிக்கிறாள்
ஸீதா மித் யுதிதேந மாம் பர வஸாம் சக்ரே ததா மத் ஸகீ
மான்யா ஸ்ரீ த்ரிஜடே தி –பிரபாவம் அறிந்து ஒரு நொடியில் இதுவே வாழ்வு என்று நினைக்க -சரணம் சொல்லாமலேயே கடன் பட்டவள் தான் என்று சொன்னதை
தார வஸசா மந்தஸ்மிதம் யத் ப்ரபோ -ஸஞ்ஜாதம் வதநே ததேத தநகம் ஸர்வாம் ததாது ஸ்ரியம் -கேட்டு புன்னகை

ஸரணாகதி ஸாஸ்த்ரம் -லகுதரா ராமஸ்ய கோஷ்ட்டி
திருவடி பராக்ரமத்தால் அரக்கிகளும் சரணம் அடைவதை நினைக்கும் படி பண்ணும்
செல்வம் தரும் பலன்

————

தேநைவாஹ மஹோ ததோ ஹநுமதஸ் தாஸாம் வதம் காங்க்ஷத
தாஸ் ஸர்வா அபி ரக்ஷிதா க இவா நோ நைவா பராத்தா ஐந
ஸ்வாமின் ஸாஹமபி ப்ரபோ தநு ததா ரீ லஷ்மணஸ் யாந்திகே
நாதே த்யேவம வேத்ய தாரஹ்ருதயம் ஸாகூத மந்தஸ்மிதம்
–28-

தேநைவாஹ மஹோ ததோ ஹநுமதஸ் தாஸாம் வதம் கா–யுத்த காண்டத்தில் இருந்தாலும் சேர்ந்த வ்ருத்தாந்தம் தானே
தாஸ் ஸர்வா அபி ரக்ஷிதா க இவா நோ நைவா பராத்தா ஐந -குற்றம் இல்லாதவர் யார் –
ஸ்வாமின் ஸாஹமபி ப்ரபோ தநு ததா ரீ லஷ்மணஸ் யாந்திகே -லஷ்மணனை சுடு சொல் சொன்னேன் –
நாதே த்யேவம வேத்ய தாரஹ்ருதயம் ஸாகூத மந்தஸ்மிதம் —தான் மன்னித்ததும் திருவடி பிரபாவத்தை த்ரிஜடை சொல்ல -சரணாகதி பண்ணலாமா என்று அரக்கிகளையும் நினைக்க வைத்ததே -கேட்டு புன்னகை

‘பாபாநாம் வா சுபாநாம் வா வதார்ஹாணாம்  ப்லவங்கம } கார்யம் கருணமார்யேன  ந  கஸ்சிந்நாபராத்யதி

பெருமாள் பிராட்டி திருவடி அருள் கிட்டும் பலன்-

———

ப்ராஞ்ஜோ அயம் ஹனுமான் மயா ஹ்யபிஹிதம் ஸ்ருத்வா விஹாயாத்மந
ஸத்ய கோப மவாரணீ யமபவத் காமம் ப்ரஸன்னாஸய
ஏவம் யே த்விஷ தந்திகே அபி ஸூஹ்ருதஸ் தே மாநநீயா இதி
ஸ்ரீ ஸீதா வசநேந தே ஸமுதிதம் மந்தஸ்மிதம் பாது மாம்
–29-

ப்ராஞ்ஜோ அயம் ஹனுமான் -பண்டிதன்
மயா ஹ்யபிஹிதம் ஸ்ருத்வா விஹாயாத்மந
ஸத்ய கோப மவாரணீ யமபவத் காமம் ப்ரஸன்னாஸய–கோபம் எளிதில் விட முடியாதே -அரக்கிகள் மீது உள்ள கோபம் விட்டார் -ப்ரஸன்னமாக மாறினார்
ஏவம் யே த்விஷ தந்திகே அபி ஸூஹ்ருதஸ் தே மாநநீயா இதி -எதிரிகளின் மீது கோபம் விட்ட மஹானைக் கொண்டாட வேண்டும்
ஸ்ரீ ஸீதா வசநேந தே ஸமுதிதம் மந்தஸ்மிதம் பாது மாம் –கேட்டு புன்னகை
திருவடியை கௌரவிக்க புன்னகை -நம்மை ரக்ஷிக்கட்டும்

——–

அல்பீ யாநஸி வோடு மிச்சஸி ச மாம் தத்தே கபித்வம் ஸ்புடம்
மா மா பஸ்ய ததத்ய ராம தயிதே மத்கம் மஹத்த்வம் புர
இத் யுக்த்வா கிரி ஸந்நிபோ அயமபவத் ஸ்ரீ மான் ஹநுமானிதி
ஸ்ரீ ஸீதா வசநேந மந்தமிஹ தே ஜாதம் ஸ்மிதம் ஸோபதே
–30-

அல்பீ யாநஸி வோடு மிச்சஸி ச மாம் தத்தே கபித்வம் ஸ்புடம் -சிறிய வடிவுடன் என்னைத் தூக்கி போகப் போகிறாயா
மா மா பஸ்ய ததத்ய ராம தயிதே மத்கம் மஹத்த்வம் புர-இவ்வாறு சொன்னதும் விஸ்வரூபம் காட்டினான்
இத் யுக்த்வா கிரி ஸந்நிபோ அயமபவத் ஸ்ரீ மான் ஹநுமானிதி -மலை போல் உயர்ந்து காட்டினான்
ஸ்ரீ ஸீதா வசநேந மந்தமிஹ தே ஜாதம் ஸ்மிதம் ஸோபதே -கேட்டதும் புன்னகை -பக்தனின் பெருமையை நினைத்து புன்னகை -பெரிய விஷயங்களையும் சாதிக்க அருள் புரிவார் –

———–

மந்தோ ஹாஸஸ் தவ ச ஹநுமான் த்வவ் ஸமாவேவ ஸத்யம்
மந்தோ அமந்தோ பவதி தநுதோ மாநநீயோ ஹனுமான்
ஏவம் வாசா ஜனக தனயா ஜாதயா ஜாயமாந
மந்தோ ஹாஸஸ் தவ ரகுபதே மாம மந்தம் விதத்தாம்
–31-

மந்தோ ஹாஸஸ் தவ ச ஹநுமான் த்வவ் ஸமாவேவ ஸத்யம் -தேவரீருடைய புன்னகையும் -திருவடியும் சமம் -இது ஸத்யம்
மந்தோ அமந்தோ பவதி தநுதோ -சிறியதாக இருக்க வேண்டிய இடத்தில் சிறியனாகவும் பெரியவனாக இருக்க வேண்டிய இடங்களில் அமந்தமாகவும்
மாநநீயோ ஹனுமான் -இரண்டுமே போற்றப் படுபவையே
ஏவம் வாசா ஜனக தனயா ஜாதயா ஜாயமாந
மந்தோ ஹாஸஸ் தவ ரகுபதே மாம மந்தம் விதத்தாம் –இவ்வாறு சொல்லக் கேட்டு வளர்ந்து வரும் புன்னகை -ஞானம் கொடுக்கட்டும் -மந்த புத்தியை அகற்றட்டும்

————–

மந்தோ ஹாஸ மநுகுல பதேர் அஞ்ஜநாயா குமார
யேந ஸ்ரீ மான் பவதி ஹநுமான் தர்சநீயோ ஜநாநாம்
தத்தே லீலா பவந ஸவிதே தேந ஸம் ஸ்ப்ருஷ்ட காத்ர
பூயோ யோ அயம் ஜனக தனயா ஆனந்த ஸந்தோஹ தாயீ
–32-

மந்தோ ஹாஸ மநுகுல பதேர் அஞ்ஜநாயா குமார
யேந ஸ்ரீ மான் பவதி ஹநுமான் தர்சநீயோ ஜநாநாம் -மக்களை கவருவதில் ஸாம்யம்
தத்தே லீலா பவந ஸவிதே தேந ஸம் ஸ்ப்ருஷ்ட காத்ர -வாயுவுடன் தொடர்பு இருவரும்-வாயு புத்ரன் -மூச்சுக் காற்று புன்னகையைத் தடவிக் கொடுக்கும்
பூயோ யோ அயம் ஜனக தனயா ஆனந்த ஸந்தோஹ தாயீ- இருவருமே பிராட்டிக்கு ஆனந்தம்

———

இத்தம் ராமோ வஹதி வதநே வாத ஜாதம் வரேண்யம்
ராமோ ராமோ விபுரிதி முகே வாத ஜாதஸ் ச ராமம்
அந்யோன்யம் தாவி திக்ருதமதீ ப்ரீதி மந்தவ் மஹாந்தவ்
அந்தஸ் ஸக்தா வநுபமதமவ் சம்பதம் ஸன்னி ஸேதாம்
–33-

இத்தம் ராமோ வஹதி வதநே வாத ஜாதம் வரேண்யம் -இப்படி ராமன் புன்னகையால் திருவடியை சுமக்கிறார் -உதவிக்கு கைம்மாறாக
ராமோ ராமோ விபுரிதி முகே வாத ஜாதஸ் ச ராமம் -திருவடியும் தனது வாயால் ராம ராம நாமம் சொல்லி ராமரையே வாயில் வைத்துள்ளார்
அந்யோன்யம் தாவி திக்ருதமதீ ப்ரீதி மந்தவ் மஹாந்தவ்
அந்தஸ் ஸக்தா வநுபமதமவ் சம்பதம் ஸன்னி ஸேதாம் –இவ்வாறு அந்யோன்யம் ஒப்பற்ற இருவரும் -நம்மை ரக்ஷிக்கட்டும் -அபீஷ்ட பலன்கள் அருளட்டும்-

———-

மந்தோ ஹாஸோ மநு குல பதே மாருதஸ் யாத்ம ஜாத
மாநா தீதஸ்வர ஸலலித மாந நீயோ மஹத்பி
மந்தம் குர்வன் ஸபதி ரஜநீ சாரிணம் நீல யோகாத்
மஹ்யம் பத்ரம் திசது ஸததம் மங்களா நாம் நிதாநம்
–34-

மந்தோ ஹாஸோ மநு குல பதே மாருதஸ் யாத்ம ஜாத -மேலும் பல ஒற்றுமைகள்
மாநா தீதஸ்வர ஸலலித -இனிமை அழகு மிக்கவை -ஸூந்தரர் திருவடி
மாந நீயோ மஹத்பி -மஹான்களால் கொண்டாடப்படுபவர்
மந்தம் குர்வன் ஸபதி ரஜநீ சாரிணம் -அரசர்களை அழிப்பார்கள் -புன்னகை மயக்கி நல்லவர்கள் ஆக்கும்
நீல யோகாத் –நீலனுடன் சம்பந்தம் -அக்னி புத்ரன் -நீல நிறம்
மஹ்யம் பத்ரம் திசது ஸததம் மங்களா நாம் நிதாநம் –நமக்கு மங்களங்கள் அருளட்டும்

————–

மந்தோ ஹாஸஸ் தவ ரகுபதே கோ அபி ஸூக்ல படோ அயம்
ஸோணோ பாந்தைர் ஜயதி மதுர ஸேவிதோ அயம் ப்ரஸூதே
ஸ்லாக்யம் திஷு ப்ரஸ்ருத மபித ஸோபநம் பாஸ மாநம்
சித்ரம் வஸ்த்ரம் யஸ இதி மஹத் ஸம் பதம் தச்ச ஸூதே
–35-

மந்தோ ஹாஸஸ் தவ ரகுபதே
கோ அபி ஸூக்ல படோ அயம்-வெளுத்த பட்டாடை போல் புன்னகை
ஸோணோ பா–sirappukkalaசிகப்புக்கரை திரு அ தரம் சிவந்து
மதுர -மென்மையானவை இனிமை
ஸேவிதோ அயம் ப்ரஸூதேஸ்லாக்யம் திஷு -புகழ் கொடுப்பவை
ப்ரஸ்ருத மபித ஸோபநம் -அழகாக உள்ளவை
பாஸ மாநம்-ஒளி வீசும்
சித்ரம் வஸ்த்ரம் யஸ இதி மஹத் ஸம் பதம் தச்ச ஸூதே-திருவடி ஆச்சார்யர் ஸ்தானம்
வெள்ளைப் பட்டு சிகப்புக்கரை போட்டது சமர்ப்பிக்க வேண்டுமே
மந்தஹாஸமே இது என்கிறார்

—————

ஸூ மித்ரா புத்ர கிம் ஸூஹ்ருத திதராம் ப்ராதரி ரத
விதத்தே ரூஸ் ரூஷாம் மம ச யததே மார்கண விதவ்
இதி ஸ்வாமின் ப்ருஷ்ட பவந தநயோ அபூதிதி கிரா
ப்ரியா யாஸ்தே மந்தஸ்மித மவது ஜாதம் ரகுபதே
–36-

ஸூ மித்ரா புத்ர கிம் ஸூஹ்ருத திதராம் ப்ராதரி ரத -இளைய பெருமாள் -நல்ல எண்ணம் -பாசம் கொண்டவன்
விதத்தே ரூஸ் ரூஷாம்- மம ச யததே மார்கண விதவ் -கைங்கர்யம் நிதனன் -என்னைத் தேடுவதில் கைங்கர்யம் செய்கிறானா
இதி ஸ்வாமின் ப்ருஷ்ட பவந தநயோ அபூதிதி கிரா ப்ரியா யாஸ்தே மந்தஸ்மித மவது ஜாதம் ரகுபதே –என்று கேட்டதும் புன்னகை

அது நம்மை ரக்ஷிக்கட்டும்
லஷ்மணன் மீது நல்ல எண்ணம் கொண்டவள் என்று அறிந்து புன்னகை
கீழ் பண்ணிய பாகவத அபசாரம்
ஸூஹ்ருத் -பெருமாள் இடம் மிகுந்த அன்பு பக்தி கொண்டவன் –
சுடு சொல் சொன்னதை பொருள் படுத்தாமல் கைங்கர்யம் செய்து கொண்டு இருந்தவன்
பாகவத அபசாரம் மிக்க குரூரம் காட்டவே இவ்வாறு அபிநயம் செய்தாள்

———–

ஸ்பந்தோ யஸ்ய ப்ரதிஸதி முதம் மைதிலீ மாந சாந்தே
ஸம் மோஹம் தம் சரஸ மதுரோ மேதுரோ பாவ வர்கை
குந்தோ தந்தம் பரிபவ பதம் யோ விதத்தே நிதாந்தம்
மந்தோ ஹாஸோ ஜயதி ஸூதராம் மைதலீ வல்லபஸ்ய
–37-

ஸ்பந்தோ யஸ்ய ப்ரதிஸதி முதம் மைதிலீ மாந சாந்தே –உதடுகளின் அசைவு ஸீதா பிராட்டியின் உள்ளத்துக்கு ஆனந்தம் கொடுக்க -பதில் புன்னகை செய்ய
ஸம் மோஹம் தம் -மயக்கமும் தந்து
சரஸ மதுரோ -இனியது சுவை மிக்க புன்னகை
மேதுரோ பாவ வர்கை –பொருள் பொதிந்த புன்னகை
குந்தோ தந்தம் பரிபவ பதம் யோ விதத்தே நிதாந்தம் –முல் லைப் வெளுத்து மலர்ந்தாலும் நாணும் படியாக அழகான புன்னகை
மந்தோ ஹாஸோ ஜயதி ஸூதராம் மைதலீ வல்லபஸ்ய –அப்படிப்பட்ட புன்னகை-கீழ் சொன்னதால் மலர்ந்த புன்னகைக்கு தனி ஸ்லோகம் வேண்டிற்றே
உண்டான மகிழ்ச்சி தொடர்ந்து நிலைக்கும் படி பெருமாள் அனுக்ரஹம் இருக்குமே-

——-

ஸாகே தாத் கிம் மம ஸ பரதோ தேவரஸ் சத்த்வ மூர்தி
ஸேநாம் பீநாம் கஜ ஹய முகை ப்ரேஷ் யிஷ் யத்தே நந்தாம்
ஏவம் ப்ருஷ்ட பவந தநயோ அபூன் மயேத் யத்ர வாசா
ப்ரேயஸ் யாஸ்தே ஸமுதித மிதம் பாது மந்தஸ்மிதம் மாம்-
-38-

ஸாகே தாத் கிம் மம ஸ பரதோ தேவரஸ் சத்த்வ மூர்தி -அயோத்யையில் பரதன் -மிக்க பலசாலி
ஸேநாம் பீநாம் கஜ ஹய முகை -படைகள் மிக்கு
ப்ரேஷ் யிஷ் யத்தே நந்தாம் -உன்னை மீட்டுப் போக வந்தாரே -என்னை மீட்டுப் போக வருவாரா
ஏவம் ப்ருஷ்ட பவந தநயோ அபூன் மயேத் யத்ர வாசா
ப்ரேயஸ் யாஸ்தே ஸமுதித மிதம் பாது மந்தஸ்மிதம் மாம் என்று விசாரித்த செய்து கேட்டு கேட்டு புன்னகை பரத நம்பி பற்றிக் கேட்ட ஆனந்தம்-அவப்பெயர்கள் அனைத்தும் நீங்கும் பலன்-

———-

நந்திக்ராமே ரதிமுபகத ப்ராத்ரு சத்ருக்ந ஹ்ருதய
ஸூத்தஸ் ஸூத்தம் த்விஜ குல மலம் பாலயன் நந்த ரங்கம்
கைகேய் யந்தஸ் ஸ்ம்ருதி முபகதோ ஹாநு தாபம் விதன்வந்
மந்தோ ஹாஸோ ஜயதி பரதோ மைதிலீ வல்லபஸ்ய
–39-

நந்தி க்ராமே ரதிமுபகத -இருவரும் நந்திக்ராமத்தில் உள்ளார்கள் -நந்தி ஆனந்த அடியார் உள்ள இடம் பார்த்து புன்னகை
ப்ராத்ரு சத்ருக்ந ஹ்ருதய -பரதனும் புன்னகையும் சத்ருனனுக்கு இனியவர்
ஸூத்தஸ் ஸூத்தம் -இருவரும் மஹா தூய்மை
த்விஜ குல மலம் பாலயன் நந்த ரங்கம் -இருவரும் வேத குலம் ரக்ஷகர் -பல்லுக்கும் த்விஜம் -திருவாயில் உள்ள பற்களைக் காக்கும் புன்னகை
கைகேய் யந்தஸ் ஸ்ம்ருதி முபகதோ ஹாநு தாபம் விதன்வந் -இருவரும் நினைக்க கைகேயி மனம் உறுத்துமே -அப்போது அலர்ந்த செந்தாமரையை வென்றது போல் போக இவள் மனம் உறுத்திற்றே -அநு தாபம் உண்டு பண்ணுவதில் ஒற்றுமை –
இவ்வாறு ஐந்து ஒற்றுமைகள்
மந்தோ ஹாஸோ ஜயதி பரதோ மைதிலீ வல்லபஸ்ய -உங்கள் புன்னகையே பரதாழ்வான்
வாழ் நாளில் இன்பம் எப்போதும் கைகூடும் பலன்-

——

மயா தத்தம் சூடா மணிம் அயம் அபிஞ்ஞா நம கரோத்
ஸ்வ வஸ்த்ராந்தே பத்தம் பரமத ச கர்ணே விநிஹிதம்
இதி ஸ்ரீ ஸீதாயா சர ஸமதி சித்ரம் ச வசநம்
ஸ்வ கர்ணே தே கர்து ஜயதி மதுரம் மந்த ஹஸிதம்
–40-

மயா தத்தம் சூடா மணிம்
அயம் அபிஞ்ஞா நம கரோத்-அடையாளமாக தருவதை அறிந்து கொண்டு
ஸ்வ வஸ்த்ராந்தே பத்தம் பரமத ச கர்ணே விநிஹிதம் -வஸ்த்ரத்தில் அத்தையும் அருளிச் செய்த அடையாளங்களையும் காதிலும் கொண்டான்
காகாசூரன் சரித்திரமும் -திலகம் அழிய செங்கல் பொடியால் அணிவித்த சரித்திரம் இரண்டையும் –
இதி ஸ்ரீ ஸீதாயா சர ஸமதி சித்ரம் ச வசநம் -ஸ்வ கர்ணே தே கர்து ஜயதி மதுரம் மந்த ஹஸிதம் –கேட்டவாறே பிறந்த புன்னகை
திருவடியின் ஸாமர்த்யம்
புத்தி கூர்மையும் சாதுர்யமும் நமக்கும் கிட்டும்

———-

நேத்ரே சூடா மணிம் அபி ததா கர்ணயோ காகவார்தாம்
மவ்லவ் க்ருத்வ அஞ்சலிம் அபி நத பிரஸ்தித பாவமாநி
பங்க்த்வா வ்ருஷான் வநமபி ததா சைத்ய சவ்தம் ஜகர் ஜே
த்யேவம் ஸீதா வசந ஜனிதோ ராஜதே ராம ஹாஸ–
41-

நேத்ரே சூடா மணி-கீழே வஸ்த்ரத்தில் —இங்கு கண்ணில் சீதாபிராட்டி பிரஸாதம் கண்ணில் நின்றதே –
ததா கர்ணயோ காகவார்தாம் -அதே போல் காகாசுரன் சரித்திரம் காதில் நிலை நின்றதே
மவ்லவ் க்ருத்வ அஞ்சலிம் அபி -தலைக்கு மேல் அஞ்சலி முத்ரை -ஜலம் போல் உருக வைக்கும்
நத பிரஸ்தித பாவமாநி -வணங்கிக் கொண்டு நின்றான்
இடைப்பட்ட காலத்தில்
பங்க்த்வா வ்ருஷான் வநமபி ததா சைத்ய சவ்தம் ஜகர் ஜே-மரங்களை பிடுங்கி -அசோக வனம் மண்டபம் அனைத்தையும் அழித்து
த்யேவம் ஸீதா வசந ஜனிதோ ராஜதே ராம ஹாஸ -அப்போது பிறந்த புன்னகை
வேகமும் பணிவும் அறிகிறோம் -நமக்கும் இவை கிட்டும்-

———–

சந்த்ரஸ்தே வதனம் த்ருதம் ஹி யதிதம் ஸ்ரீ நீல கண்டேந யத்
தாம்ரம் தத் ஸததம் விபாத்ய தரதஸ் தஸ்யோ தயஸ் ஸர்வதா
தஸ்மிந் காஸந சந்திரிகா விஜயதே மந்தஸ்மிதாக்யா ஸதீ
யா மே ஸம் ஸ்ருதி தாமஸீமபி பராம் ஸூத்தாம் விதத்தே நவாம்
–42-

சந்த்ரஸ்தே வதனம்
த்ருதம் ஹி யதிதம் ஸ்ரீ நீல கண்டேந யத் –நீல கண்டன் தாங்குகிறார் -பிறை சூடி -நீலக்கழுத்து தாங்குகிறது
தாம்ரம் தத் ஸததம் விபாத்ய- சந்த்ர -க்ரஹணத்தில் சிவந்து இருக்கும் -உதடுகள் சிவந்து இருக்கும்
தரதஸ் தஸ்யோ தயஸ் ஸர்வ–ஒரு நாளைக்கு ஒரு முறை உதயம் -புன்னகை கூடிக்கொண்டே இருக்கும் நித்ய சந்த்ரோயதயம்
தஸ்மிந் காஸந சந்திரிகா விஜயதே மந்தஸ்மிதாக்யா ஸதீ -ஒளியால் பெருமை புன்னகையால் பெருமை
யா மே ஸம் ஸ்ருதி தாமஸீமபி பராம் ஸூத்தாம் விதத்தே நவாம் –நில ஒளி இருளைப் போக்கும்-புன்னகை அறியாமையைப் போக்கும்

பணிவைக் கேட்டு பூத்த புன்னகையை ஒப்பிட்டு இங்கு

————

ஸ்வாமிந் வாதம் ஷிதோ கதம் ஹி பகவன் ஸ்ரீர் தஷிணஸ் யோதிதா
த்வன் மந்தஸ்மித ஸந்த்ரிகா ச ஸூபகா தத் ரோதிதா ஷோபதே
அஸ்மின் ஸ்ரீ வடுவூர் வநே ஸூப வநே க்ரீடா பராயாஸ் த்வயா
கோ அப்யா நந்த பயோ நிதிர் மநஸி மே ஸம் வர்ததே ஸாம்ப்ரதம்
–43-

ஸ்வாமிந் வாதம் ஷிதோ கதம் ஹி பகவன் ஸ்ரீர் தஷிணஸ் யோதிதா –தென்றல் -தெற்கு திசை காற்று -மாலைத் தென்றல் -மல்லிகைப் பூ பூக்கும் -ஸந்த்ரோதயமும் ஆகும்
காற்றின் மகன் தென் திசை யில் இருmeenduமீண்டு ராமனை நோக்கி வர
த்வன் மந்தஸ்மித ஸந்த்ரிகா ச ஸூபகா -அழகு -மல்லிகைப்பூ -நிலவு ஒளி -புன்னகை வடிவில் –
தத் ரோதிதா ஷோபதே -ஒளி மிக்கு -பற்கள் தெரிய
அஸ்மின் ஸ்ரீ வடுவூர் வநே ஸூப வநே க்ரீடா பராயாஸ் த்வயா -இங்கும் ஆனந்தமாக விளையாட வர இங்கும் தென்றல் மல்லிகைப்பூ
கோ அப்யா நந்த பயோ நிதிர் மநஸி மே ஸம் வர்ததே ஸாம்ப்ரதம் -ஆனந்தக் கடல் பொங்குகிறது -நம் உள்ளத்திலும் ஆனந்தம் பொங்கட்டும்

———-

ஸீதே தே கபிநா ஹதா ஹி பஹவோ ராத்ரிஞ்சரா துர் ஐயா
ஹந்தாஷோ அபிஹதஸ் ததேக்ஷ தபஸா ஸத்யம் த்வயா நிர்மித
இத்யா கத்ய ம மாந்திகே ஸமவதன் ரக்ஷஸ் த்ரியஸ் தாஸ் ஸமா
இத்யா கர்ண்ய விதேஹஜா கிரம பூத் மந்தஸ்மிதம் ராம தே
–44-

ஸீதே தே கபிநா
ஹதா ஹி பஹவோ ராத்ரிஞ்சரா துர் ஐயா -அரக்கர்களை எல்லாம் ஒரே ஆளாக வென்று
ஹந்தாஷோ அபிஹதஸ் ததேக்ஷ தபஸா ஸத்யம் த்வயா நிர்மித -அக்ஷ குமாரனையும் ஐயோ கொல்லப்பட்டான் –
உன்னுடைய கற்பு என்னும் தபஸ்ஸால் உருவான குரங்கே இது
இத்யா கத்ய ம மாந்திகே ஸமவதன் ரக்ஷஸ் த்ரியஸ் தாஸ் ஸமா -இவ்வாறு சொல்லக்கேட்டு
இத்யா கர்ண்ய விதேஹஜா கிரம பூத் மந்தஸ்மிதம் ராம தே –புன்னகையை இங்கே காட்டி அருள்கிறாய்
பராக்ரமம் நினைத்து புன்னகை
பிராட்டி அனுக்ரஹம் விஜய லஷ்மீ வீரலஷ்மீ கடாக்ஷ பலனால் நமக்கும் உடல் வலிமையையும் ஆரோக்யமும் கிட்டும்

———

நீதஸ்த் விந்த்ரஜிதா தஸாஸ்ய ஸமிதம் பத்த்வா ததீயே அனல
வாலே ஹா நிஹிதஷ் ச ராக்ஷஸ கணைஸ் தேநாபி ரஷோ க்ருஹே
சித்ரம் ஜானகி ஜாநகீதி வசஸா காவ்யந்தி ரக்ஷஸ் த்ரிய
இத்தம் தாரகிரா முகே தவ பபவ் மந்தஸ்மிதம் ராகவ
–45-

நீதஸ்த் விந்த்ரஜிதா தஸாஸ்ய ஸமிதம் பத்த்வா -ப்ரஹ்மாஸ்த்ரம் கொண்டு ராவணனிடம் இடம் கூட்டிச் செல்ல
ததீயே அனல -வர பலம் விட சர பல பெரியது -சொல்ல கெடுக்காமல் நெருப்பு வைக்க
வாலே ஹா நிஹிதஷ் ச ராக்ஷஸ கணைஸ் தேநாபி ரஷோ க்ருஹே -அதே நெருப்பால் வீடுகளுக்கு மாற்றி வைக்க
சித்ரம் ஜானகி ஜாநகீதி வசஸா காவ்யந்தி ரக்ஷஸ் த்ரிய –ஆச்சர்யம் சொல்ல
இத்தம் தாரகிரா முகே தவ பபவ் மந்தஸ்மிதம் ராகவ -கேட்டு வளர்ந்த புன்னகை
பராக்ரமம் நினைத்து புன்னகை
அணுகும் வழியாலே பலன் அளிப்பார் திருவடி
பக்தர்களை எல்லா ஆபத்தில் இருந்து ரக்ஷித்து அருள்வார்

———

மேல் இரண்டு ஸ்லோகங்கள் திருவடியே நேராக அருளிச் செய்தவை

ஸீதாம் பாதும் நிஷி சர புரே தத் வ்ருத்தாம்ஷ் ச தக்தும்
கல்யாணோ வோ மம பித்ரு ஸக க்லுப்த ஸித்தி கிலாஸீத்
இத்யந்தஷ் ஸ்ரீ பவன தனய ஸ்ரீ கிரா மந்த ஹாஸ
ஸ்ரீ மன் ஜாதோ மநு குல மணே மாநஸம் மே திநோதி
-46-

ஸீதாம் பாதும் -பிராட்டியைக் காக்கவும்
நிஷி சர புரே தத் வ்ருத்தாம்ஷ் ச தக்தும் -எதிரிகளை அழிக்கவும்
கல்யாணோ வோ மம பித்ரு ஸக -தந்தையின் நண்பன் அக்னியின் செயலே இது
சோகத் தீயை இலங்கையில் சேர்க்க தூதுவன் செயல் -என்னுடைய பராக்ரமம் இல்லை இது
க்லுப்த ஸித்தி கிலாஸீத்
இத்யந்தஷ் ஸ்ரீ பவன தனய ஸ்ரீ கிரா மந்த ஹாஸ இவ்வாறு சொன்னவாறே புன்னகை
ஸ்ரீ மன் ஜாதோ மநு குல மணே மாநஸம் மே திநோதி -இதுவே என்னுள்ளத்துக்கு ஆனந்தம்
உல்லங்க்ய ஸிந்தோ: ஸலிலம் ய: சோகவஹ்னிம் ஜனகாத்மஜாயா:
ஆதாய தேனைவ ததாஹ லங்காம் நமாமி தம் ப்ராஞ்ஜலி ராஞ்சனேயம்– ஸ்லோகம் இதன் அடியாகவே வந்தது-விநயம் எண்ணி புன்னகை -நமக்கும் பணிவு வளரும்-

—-

தக்தா ஸா மிதிலா புரா கலு ததா தக்தம் ந மே கிஞ்சந
த்யாஹ ஸ்ரீ ஜனகைஸ் ததைவ பகவான் ஸ்ரீ யாஜ்ஞ வல்க்யோ அவதத்
ஏவம் த்வய் யபி ஸாதரேஷு பவிதேத் யேவம் ஹநூமத் கிரா
ஜாதம் தே ரகுநாத மந்த ஹஸிதம் மஞ்ஜூ ப்ரபம் பாஸதே
–47-

தக்தா ஸா மிதிலா புரா கலு ததா தக்தம் ந மே கிஞ்சந த்யாஹ ஸ்ரீ ஜனகைஸ் –இலங்கை எரிய அசோகவனத்தில் ஸீதை இருக்கும் இடம் குளிர்ந்தே இருந்ததே -இதுக்கு உதாரணம் காட்டுகிறார் மேல்
ததைவ பகவான் ஸ்ரீ யாஜ்ஞ வல்க்யோ அவதத் –
ஏவம் த்வய் யபி ஸாதரேஷு பவிதேத் யேவம் ஹநூமத் கிரா -பகவானிடம் ஈடுபட்டுள்ளவர் எரிய மாட்டார்கள்
ஜாதம் தே ரகுநாத மந்த ஹஸிதம் மஞ்ஜூ ப்ரபம் பாஸதே —
இத்தைக் கேட்டு வளர்ந்த புன்னகை –
இந்த நிகழ்ச்சியை ஸீதாப்பிராட்டி தானே அருளிச் செய்ய மாட்டாளே
திருவடி அதனால் அருளிச் செய்கிறார்
கற்பின் பெருமை ராம ஸ்மரணத்தின் பெருமை
சம நிலையில் இருந்து நழுவாமல் இருக்கும் மனப்பக்குவம் ஏற்படும் –

——–

ப்ரஸாதாநாம் புவி நிபததாம் அக்னிநா கோர லீலே
நாராம் ஆந்தே ஜடிதி பததாம் வ்ருக்ஷ ஷாகா கணாநாம்
ஆராத் கஸ்தத் விஜகுலகதா யா அவிரா ஸீத வஸ்தா
ஸா மே அத்யாபி ஸ்ம்ருதிம் உபகதா சேதஸ் சவ்தி கம்பம்
–48-

ப்ரஸாதாநாம் புவி நிபததாம் அக்னிநா கோர லீலே -கோரமாக -வீடுகள் விழ
நாராம் ஆந்தே ஜடிதி பததாம் வ்ருக்ஷ ஷாகா கணாநாம் -மரங்களும் விழ
ஆராத் கஸ்தத் விஜகுலகதா யா அவிரா ஸீத வஸ்தா –வானத்தில் பறக்கும் பறவைகள் மேலே பறக்க
ஸா மே அத்யாபி ஸ்ம்ருதிம் உபகதா சேதஸ் சவ்தி கம்பம் –இன்றும் நினைத்தாலும் நடுக்கம் ஏற்படுகிறதே

ஸர்வத் ரைவம் ஸகல பயதே ஸம் ப்ரம ஜாக ரூகே
சித்ரம் மத்கம் பதமபி மநாக் அக்னி நா நாபி பூதம்
இத்தம் தேவ்யா பயபிஷுநயா சித்ரவத்யா கிரா தே
ஜாதம் மந்தஸ்மிதம் அவது மாம் ஆநநே ராம பத்ர
–49-

ஸர்வத் ரைவம் -எங்கும் எல்லாரும்
ஸகல பயதே -அஞ்சி இருக்க
ஸம் ப்ரம ஜாக ரூகே -இப்படிப்பட்ட நிலையில்
சித்ரம் மத்கம் பதமபி மநாக் அக்னி நா நாபி பூதம் -இருந்தாலும் வியப்பாக நான் இருக்கும் இடம் மட்டும் குளிர்ந்து இருக்க
இத்தம் தேவ்யா பயபிஷுநயா சித்ரவத்யா கிரா தே -இவ்வாறு பயம் கலந்த நகைச்சுவையுடன் அருளிச் செய்ய
ஜாதம் மந்தஸ்மிதம் அவது மாம் ஆநநே ராம பத்ர –கேட்டு வளர்ந்த புன்னகை -ரக்ஷிக்கட்டும்
எனது ப்ரபாவம் அல்ல -சொல்லிக் கொள்ள வேண்டுமே-

———

ஸோ அயம் மாருத நந்தநோ தஷமுகே ஸிம்ஹாஸ நஸ்தே புர
வாலே நைவ க்ருதா ஸநஸ் ததுபரி ப்ராப்த ஸ்திதிஸ் சம்பவ்
இத்யேவம் ஸரமா ஸகீ சமவதத் ஸேதி ஸ்வ ஜாயா கிரா
யன் மந்தஸ்மிதம் ஆநேந ரகுபதே தத்தே தராம் த்யோததே
–50-

ஸோ அயம் மாருத நந்தநோ-திருவடி வாயு தேவனின் புத்ரன் என்று அறிந்தவள் ஸரமா
தஷமுகே ஸிம்ஹாஸ நஸ்தே புர -ராவணன் ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்து இருக்க
வாலே நைவ க்ருதா–வாலைக் கொண்டே ஸிம்ஹாஸனம் உருவாக்கி
ததுபரி ப்ராப்த ஸ்திதிஸ் சம்பவ் -அதற்கு மேல் அமர்ந்து -திருவடியின் திருவடி ராவணன் தலை மேல் இருக்கும் படி அமர்ந்தார்
இத்யேவம் ஸரமா ஸகீ சமவதத் ஸேதி ஸ்வ ஜாயா கிரா -இவ்வாறு ஸரமா சொன்னதை பிராட்டி சொல்ல
யன் மந்தஸ்மிதம் ஆநேந ரகுபதே தத்தே தராம் த்யோததே –கேட்டு வளர்ந்த புன்னகை

ராம தூதன் -ராமனின் பெருமைக்குத் தக்க படி இருக்க வேண்டும் என்றும் சொந்த முயற்சியால் உயர வேண்டும் என்றும் காட்டும் ஸ்லோகம்-உயர் பதவிகள் நம்மைத் தேடி வரும்

———–

ராஞ்ஜோ ந புரத கிமேவமிதி தைஸ் சந்தர்ஜிதோ வாலதிம்
விஸ்தீர் யாத தஷாந நாஸ நமசவ் தம் சாஸகர்ஷ அத்புதம்
இத்யேவம் ஸரமா ஹஸந்த்யதித ராமாஹே தி ஸீதா கிரா
ஸஞ்ஜாதம் தவ ராம மந்த ஹஸிதம் ரஷத் வவஞ்ஜா விஷாத்
–51-

ராஞ்ஜோ ந புரத -முன் ராவணன் இருக்க
கிமேவமிதி தைஸ் சந்தர்ஜிதோ வாலதிம் -இவ்வாறு அவமதிப்பதா என்று அரக்கர்கள் கத்த
விஸ்தீர் யாத தஷாந நாஸ நமசவ் -ஸிம்ஹாஸனம் நோக்கி வாலானது வளர்ந்து போக
தம் சாஸகர்ஷ அத்புதம் -சுற்றிக்கொண்டு இழுக்க -ராவணன் விழ-வாலை வைத்தே ஆட்டம் காட்டிய வ்ருத்தாந்தத்தை
இத்யேவம் ஸரமா ஹஸந்த்யதித ராமாஹே தி ஸீதா கிரா -இவ்வாறு ஸரமா சொன்னதை பிராட்டி சொல்ல
ஸஞ்ஜாதம் தவ ராம மந்த ஹஸிதம் ரஷத் வவஞ்ஜா விஷாத் -வளர்ந்த புன்னகை நம்மை பிறர் அவமானப்படுத்தாமல் ரக்ஷிக்கட்டும்-

———–

மா மைவம் ரஜநீ சராதிப மிமம் குர்யா ஸ்திதாஸ்தே வயம்
வாசைவம் கில மந்த்ரிணாம் அத ச தான் ஆக்ருஷட வான் வாலதஸ்
இத்யேவம் ஸரமா அத்புதை கவிவஷா பிராஹே தி ஸீதா கிரா
யன் மந்தஸ்மித மாநநே தவ பபவ் ராமாஸ்து தன்மே ஷ்ரியை
–52-

மா மைவம் இப்படி பண்ணாதே
ரஜநீ சராதிப மிமம் குர்யா ஸ்திதாஸ்தே வயம்
வாசைவம் கில மந்த்ரிணாம்
அத ச தான் ஆக்ருஷட வான் வாலதஸ் -அரக்கர்களையும் சேர்த்து வாலால் கட்டி
இத்யேவம் ஸரமா அத்புதை கவிவஷா பிராஹே தி ஸீதா கிரா -இவ்வாறு நடந்தவற்றை ஸரமா சொல்லக்கேட்டு ஸீதா பிராட்டி சொல்ல
யன் மந்தஸ்மித மாநநே தவ பபவ் ராமாஸ்து தன்மே ஷ்ரியை -வளர்ந்த புன்னகை நமக்கு கைங்கர்ய செல்வங்களை அளிக்கட்டும்-ராமனின் பெருமையை உணர்த்தவே திருவடி செய்த செயல்கள்-

————-

தான் ஸர்வா நபி ராக்ஷஸான் அபி ஸபாஸ் தம்பான் சமாம்ஷ் சேதரான்
பவ்லஸ்த்யம் ச பபந்த ஹந்த நிபிடம் வாலேந வாதாத் மஜ
இத்யேவம் ஸரமா மமாஹ விவஷா ஸாஸ்ரா ஸஹாஸா ஸகீ
ஸே தி ஸ்ரீதயிதா கிரா விஜயதே மந்தஸ்மிதம் தே முகே
–53-

தான் ஸர்வா நபி ராக்ஷஸான் அபி ஸபாஸ் தம்பான் சமாம்ஷ் சேதரான் –தூண்களுடன் அரக்கர்களைக் கட்டி
பவ்லஸ்த்யம் ச பபந்த ஹந்த -ராவணனையும் கட்ட -ஆஹா -வியப்பு –
நிபிடம் வாலேந வாதாத் மஜ –
இத்யேவம் ஸரமா மமாஹ விவஷா ஸாஸ்ரா ஸஹாஸா ஸகீ -கண்ண நீருடனும் புன்னகையுடனும் ஸரமா சொல்ல –
ஸே தி ஸ்ரீதயிதா கிரா விஜயதே மந்தஸ்மிதம் தே முகே -கேட்டவாறே வளர்ந்த புன்னகை-

———-

ஏதத் தத்ர புநஷ் ச கிஞ்சந மஹாஷ் சர்யம் யதா ஸீத்ததா
வாலே வேஷ்ட்டிது மம்பராணி நிகிலான் யாசன் ந சாலம் புந
ஆநீயாத பபந்துரர் தமத நைவா ஸீத்தஷாப் யேகிகா
வாகேவம் ஸரமா பவே தி தயிதா வாசா கரோஷி ஸ்மிதம்
–54-

ஏதத் தத்ர புநஷ் ச கிஞ்சந மஹாஷ் சர்யம் யதா ஸீத்ததா-இன்னும் பெரிய ஆச்சார்யம்
வாலே வேஷ்ட்டிது மம்பராணி நிகிலான் -வாலைச் சுற்ற அம்பரங்கள் போதவில்லையே
யாசன் ந சாலம் புநஆநீயாத பபந்துரர் தமத நைவா ஸீத்தஷாப் யேகிகா-நூல் கயிறு அனைத்தையும் கொண்டு வந்தார்கள் -பாதி கூட மூடப் போதவில்லை
வாகேவம் ஸரமா பவே தி தயிதா வாசா கரோஷி ஸ்மிதம்-இவ்வாறு சொன்னதை பிராட்டி சொல்ல வளர்ந்த புன்னகை –
திருவடியின் பெருமைக்கு எல்லை யில்லையே-தடைகள் அனைத்தும் நீங்கி வாழ்வில் வெற்றியை தரும் ஸ்லோகம்

———-

ஷ்வ கிம் குர்யுரமீ திகம்பர தஷை வாஸீ தஹோ ரக்ஷஸாம்
லஞ்ஞாம் லாந நிஜா நநா ந பஹிரத்ரைதே சரேயுர்திவா
தஸ்மா தேவ நிஷா சரா இதி ஸகீ வாஸா அத வாஸா ச தே
ஜாநாக்யா வதநே யதாஸ ஹஸிதம் மந்தம்
ததே தத் ஸ்புடம் –55-

ஷ்வ கிம் குர்யுரமீ திகம்பர தஷை வாஸீ தஹோ ரக்ஷஸாம் -நாளைக்கு அணிய ஆடைகளே இல்லையே -என்ன செய்வார்கள் l
லஞ்ஞாம் லாந நிஜா நநா ந பஹிரத்ரைதே சரேயுர்திவா –வெட்கப்பட்டு பகலில் வராமல்
தஸ்மா தேவ நிஷா சரா இதி ஸகீ வாஸா அத வாஸா ச தே-இரவில் நடமாடுபவர்கள் என்றே ஸ்வரூப நிரூபகம் வர திருவடியே காரணம்
இருள் துஷ்ட ஆத்மாக்களின் காலம்
ஜாநாக்யா வதநே யதாஸ ஹஸிதம் மந்தம் ததே தத் ஸ்புடம் –இவ்வாறு சொன்னதை பிராட்டி சொல்ல வளர்ந்த புன்னகை ஸ்பஷ்டமாக வடுவூரில் காட்டி அருளுகிறாய்
திருவடி போன்ற பாகவத அபசாரப் பலன் ஆடையைக் கூட இழக்க வைக்குமே -பயம் நீங்கும் ஸ்லோகம்

———

ஏதச்சாபி ந யத்ர நாம ந நிஷா ஸம் ராஜதே அஸ்மின் புரே
வாலாக்நேர் ஜ்வல நேந ஹந்த ஸததம் த்ருஷ்யம் திவைவா பவத்
இத்யேவம் ஸரமா கிரா மம மதிர் மக்நா முதாம் சாகரே
ஸீதாயா இதி தே முகே கில கிரா மந்தஸ்மிதம் வர்ததே
–56-

ஏதச்சாபி -இதையும் கேள்
ந யத்ர நாம ந நிஷா ஸம் ராஜதே அஸ்மின் புரே -இரவே இல்லாமல் பகலாகவே ஆக்கும் படி எரியுமே
வாலாக்நேர் ஜ்வல நேந ஹந்த ஸததம் -இலங்கைக்கு நெருப்பை மாற்றி
த்ருஷ்யம் திவைவா பவத் -ஸூர்ய ஒளியை விஞ்சும் படி ஆனதே –
இத்யேவம் ஸரமா கிரா மம மதிர் மக்நா முதாம் சாகரே -இவ்வாறு சொன்னதைக் கேட்டு உள்ளம் ஆனந்தக் கடலில் மூழ்கிற்றே
ஸீதாயா இதி தே முகே கில கிரா மந்தஸ்மிதம் வர்ததே –இவ்வாறு சொல்லக் கேட்டு வளரும் புன்னகை
இலங்கை அரக்கர் பூமியாய் இருப்பதை மாற்றி அருளினார் –
இருளுக்கே ஒளி தருபவர் திருவடி -நந்தா விளக்கு -நல்ல ஞானம் வளரும்

————–

ஸீதா த்வம் ப்ருத்வீ பவா ககந வத் ஸூஷ்மம் ச மத்யம் பரம்
தேஹே நைவ ஸமேந கந்த வஹதாம் தத்ஸே ரஸாநாம் நிதி
ஏவம் வால ஹுதா நேந விநதா ஸா அஸீதி மத்கா ஸகீ
ப்ரோ வாசேதி விதேஹ ஜாகந கிரா மந்தஸ்மிதம் பாது மாம்
–57-

ஸீதா த்வம் ப்ருத்வீ பவா -பூமா பிராட்டி தேவரீர்
ககந வத் ஸூஷ்மம் ச மத்யம் பரம் -இடுப்பு ஸூஷ்மம் –
தேஹே நைவ ஸமேந கந்த வஹதாம் –திருமேனி காற்றுள்ள நல்ல வாசனை
தத்ஸே ரஸாநாம் –சுவை குணத்தில் -நீர் போல்
இவ்வாறு பஞ்ச பூதங்களில் நாலும் –
ஏவம் வால ஹுதா நேந விநதா ஸா அஸீதி மத்கா ஸகீ -இதனாலேயே அக்னி கொண்டு வணங்க திருவடி கைங்கர்யம் பாக்யம் அளித்தார்
ப்ரோ வாசே தி விதேஹ ஜாகந கிரா மந்தஸ்மிதம் பாது மாம் –இவ்வாறு சொல்லக் கேட்டு சொன்னதைக் கேட்டு வளர்ந்த புன்னகை-பஞ்ச பூதங்களால் வரும் ஆபத்தை போக்கி அருளும் திருவடி

அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக் காப்பான்

வாயுதேவன் பெற்ற மகன்,  நிலமகளை காண, ஆகாயத்தின் வழியாக, நீரை தாண்டி, இலங்கைக்கு வந்து தீ வைத்தான்  என்று நயமாக ஐந்து பூதங்களையும் ஒரே சொல்லின் மூலம் “அஞ்சிலே ஒன்று ” என்ற ஒரு வாக்கியம் கொண்டு விளக்குகிறார் கம்பர்.

————-

ஹாஸ்யம் ஸீதே ஸ்ருணு பரமிதம் ராக்ஷஸா பாலகன் ஸ்வான்
சேஷ்டா சக்தான் நிஜ வஜக தான் கர்து மேதம் வதந்தி
அப்ரூ தைவம் மம கில ஸகீ ஸேதி ஸீதா கிரா தே
வக்த்ரே மந்தஸ்மித மிதம பூத் ராம ராமாபி ராமம்
–58-

ஹாஸ்யம் ஸீதே -ஹாஸ்ய ரஸம்
ஸ்ருணு பரமிதம் ராக்ஷஸா பாலகன் ஸ்வான் -அரக்கர்களின் பிள்ளைகள்
சேஷ்டா சக்தான் நிஜ வஜக தான் கர்து மேதம் வதந்தி -அடக்கி வைக்க திருவடியிடம் பிடித்துக் கொடுப்பேன் என்பார்களாம் -பூச்சாண்டி இடம் கொடுப்பது போல்
அப்ரூ தைவம் மம கில ஸகீ ஸேதி ஸீதா கிரா தே -இவ்வாறு சொல்லக்கேட்டுச் சொல்ல
வக்த்ரே மந்தஸ்மித மிதம பூத் ராம ராமாபி ராமம் -அழகுக்கு எல்லாம் சிறந்த அழகான புன்னகை அன்றோ
சோதனைகளையும் சாதனைகளாக்கும் திருவடி -அஸாத்ய ஸாத்யமாக்கும் -கருணைக் கடல்

———

வாலா நலோ வா பதி பக்தி யுக்த
பாலா நலோ வா தஹதி ஸ்ம லங்காம்
காலா நலோ அயம் ஹி பலாஷி நாத
கோலா ஹலோ வேதி நிஷா சராணாம்
–59-

வாலா நலோ வா -வாலில் இருந்து வந்ததா
பதி பக்தி யுக்த பாலா நலோ வா -கற்புக்கரசி இடம் இருந்து வந்த நெருப்பா
தஹதி ஸ்ம லங்காம் -முழுவதுமான லங்கையையும் அழித்ததே
காலா நலோ அயம் ஹி பலாஷி நாத -பிரளய கால நெருப்பா
கோலா ஹலோ வேதி நிஷா சராணாம் -அரக்கர்கள் கத்துவது

——–

வர்ணா வலிர் வாசி சமுத்கதேயம்
கர்ணா வலிம் ப்ரைதி தஷாந நஸ்ய
ஸம் வர்ண யந்தீதி ஸகீ தி ஸீதா
சவ் வர்ண தஸ் கிம் ஹஸஸீதி மந்தம்
–60-

வர்ணா வலிர் வாசி சமுத்கதேயம் –வார்த்தை அடுக்கு மொழியாக பேசி
கர்ணா வலிம் ப்ரைதி தஷாந நஸ்ய -ராவணனுடைய காதுகளின் வரிசைகளுக்குள் நுழைய -20 காதுகளையும் கொண்டதுக்கு பலன்
ஸம் வர்ண யந்தீதி ஸகீ தி ஸீதா -கலங்கிப் போனதை சொல்லக் கேட்டு
சவ் வர்ண தஸ் கிம் ஹஸஸீதி மந்தம் -இனிய வார்த்தைகளால் வளர்ந்த புன்னகை

காதுக்குள் விரலை விட்டு ஆட்டிய பராக்ரமம்
வாழ்வில் வரும் சங்கடங்கள் சோகங்கள் அனைத்தும் நீங்கும்

——————-

ஸதா கதிதநூபவ மம முதா கதேர் உத்தமம்
நிதாநம பவத் ததா தவ பாதாப்ஜ ஸக்தா க்ஷய
விதாரித நிஷா சரோ நய விதாமாஸா வக்ரணீ
ததாஹ நகரீம் ச தாம் இஹ ஸதா க்ஷதா க்ஷம்வித
–61-

ஸதா கதி தநூபவ -வாயு -ஸதா கதி-மைந்தன்
பாதாப்ஜ ஸக்தா க்ஷய -திருவடியில் பக்தன்
விதாரித நிஷா சரோ நய விதாமாஸா வக்ரணீ -ஞானவானில் முதல்வன்
ததாஹ நகரீம் ச தாம் -நகரை அழித்தவன்
இஹ ஸதா க்ஷதா க்ஷம்வித –ஸரமா த்ரிஜடை போல்வார் புகழ்வார்கள்
மம முதா கதேர் உத்தமம் நிதாநம பவத் ததா தவ -எனக்கு ஆனந்தம் அருளினவன்

இதி ப்ரியாயா ப்ரதி பாந் விதாயா
அதி ப்ரியாபிஸ் ஸ்ருதி மாஞ்ஜூ லாபி
ரதிம் ப்ரபந்நஸ்ய சதி ஸ்வ வக்த்ரே
ஸ்மிதம் ததேத் ப்ரதிபாதி கீர்பிஸ்
–62-

இதி ப்ரியாயா ப்ரதி பாந் விதாயா -ஞானத்துடன் உனது பிரியமான பிராட்டி
அதி ப்ரியாபிஸ் ஸ்ருதி மாஞ்ஜூ லாபி-அதிகம் பிடித்த செவிக்கு இனிய வார்த்தைகள் சொல்ல
ரதிம் ப்ரபந்நஸ்ய சதி ஸ்வ வக்த்ரே -அகத்தின் ஆனந்தம் திருமுகத்தில் வர
ஸ்மிதம் ததேத் ப்ரதிபாதி கீர்பிஸ் -வளர்ந்த புன்னகை

பிராட்டிக்கு மகிழ்ச்சி கொடுத்த திருவடி
நம்பியவர்க்கு மகிழ்ச்சி தரும் ஆச்சார்யர் திருவடி
இழந்த மகிழ்ச்சியை மீண்டும் பெற வைக்கும் ஸ்லோகங்கள்

———

அபாங்கதஸ் சாதரம் ஆஞ்சநேயம்
ஸம் பஷ்யதோ வல்கு வசஸ் ப்ரியாயா
தத் ஸ்ருணு வதஸ் ஸோதர சந்நு தஸ்ய
மந்தஸ்மிதம் பாதி ரகூத்த மஸ்ய
–63-

அபாங்கதஸ் சாதரம் ஆஞ்சநேயம் ஸம் பஷ்யதோ -அழகிய பார்வையாலே -கடாக்ஷித்து நீராட்டி
வல்கு வசஸ் ப்ரியாயா தத் ஸ்ருணு வதஸ் -பிராட்டி இனிய வார்த்தைகளால் சொல்ல காதால் கேட்டு
ஸோதர சந்நு தஸ்ய –லஷ்மணனும் கூட இருக்க -வடுவூர் சன்னிவேசம்
மந்தஸ்மிதம் பாதி ரகூத்த மஸ்ய -புன்னகை ஒளி வீச –
ஸூந்தர காண்டம் கேட்டு புன்னகை
நமக்கும் ஸூந்த்தர காண்டம் பாராயணம் பண்ணிய பலன் கிட்டும்


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வில்லூர் ஆசு கவி ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா பிராட்டி சமேத ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading