ஸ்ரீ கீதாபாஷ்யம்
யத் பதாம் போருஹ த்யான வித்வஸ்த அசேஷ கல்மஷ
வஸ்து தாம் உபயாத அஹம் யாமு நேயம் நமாமி தம் –மங்கள ஸ்லோகம் –
யத் -எவன் அவன் –
யத் -பிரசித்தி –ஆச்சார்ய குண பூர்த்தி நிறைந்த –
அம் போருஹ -அனுபவிக்க வல்ல போக்யதை –
பொருள் -தத் விஷய ஞான ரஹித்தையாய் -தத் விஷய ஞான வஸ்து கைங்கர்ய ரதியுமாய் -பண்ணுவான் –
சிஷ்ய சிக்ஷணார்த்தம்-நமக்காக -அசேஷ கல்மிஷதம் போக்கிக் கொள்ள -நித்ய கைங்கர்யம் பெற –
ஸ்தோருணாம் பல சித்தியார்த்தம் –ப்ரஹ்ம ஞானம் பெற்று -பரம புருஷார்த்தம் அடைய -நித்ய கைங்கர்ய பிராப்தி -பெற –
அசல ஸ்ரத்தை வேண்டுமே -நமக்கு -மே மதம் -கிருஷ்ண மதம் –
வஸ்துதாம் – அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்தமேனம் ததோ விது-
ரகஸ்யாம்நாய ப்ராஹ்மணம் சசாசார்ய வம்சோ ஜ்ஜேயோ பவதி ஆச்சார்யாணமசாவசா வித்யா பகவத்த-
குரு பரம்பரை அனுசந்தான பூர்வகமாக ஆச்சார்ய த்யானம் பண்ண வேண்டும் –
—————————————————————
அவதாரிகை
ஸ்ரீ யபதி–நிகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதாந்ர-ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண அனந்த ஞான ஆனந்த ஏக ஸ்வரூபம் –
ஸ்வபாவிக அனவதிக அதிசய ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் ப்ரப்ருத்ய அசங்க்யேயா கல்யாண குண கண மஹோ ததி-
ஸ்வ அபிமத அநுரூப ஏக ரூப அசிந்த்ய திவ்ய அத்புத நித்ய நிரவத்ய நிரதிசய உஜ்வல்ய ஸுந்தர்ய ஸுகுமார்ய லாவண்ய யவ்வனத்தி அனந்த குண நிதி –
திவ்ய ரூப ஸ்வ உசித விவித விசித்திர அனந்த ஆச்சர்ய நித்ய நிரவத்ய அபரிமித திவ்ய பூஷண
ஸ்வ அநு ரூப அசங்க்யேய அசிந்த்ய சக்தி நித்ய நிரவத்ய நிரதிசய கல்யாண திவ்ய திவ்யாயுத
ஸ்வாமி மத் அநு ரூப நித்ய நிரவத்ய ஸ்வரூப ரூப குண விபவ ஐஸ்வர்ய சீலாத்யா அனவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண ஸ்ரீ வல்லப
ஸ்வ சங்கல்ப அநுவிதாயி ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதாசே -சேஷதைகரதி ரூப நித்ய நிரவத்ய நிரதிசய
ஞான கிரியை ஐஸ்வர்யாத் அனந்த குண கணா அபரிமித ஸூரிபிர் அனவரத அபிஷ்ருத சரண யுகல
வாங்மனச அபரிச்சேதய ஸ்வரூப ஸ்வபாவ
ஸ்வ உசித விகித விசித்திர அனந்த போக்ய போக உபகரண போக ஸ்தான சம்முத்த அனந்த ஆச்சர்ய அனந்த மஹா விபவ
அனந்த பரிமாண நித்ய நிரவத்ய அஸாக்ஷர பரம வ்யோம நிலய
விவித விசித்திர அனந்த்ய போக்ய போக்த்ரு வர்க்க பரி பூர்ண நிகில ஜகத் உதய விபவ லய லீல
பரம் ப்ரஹ்ம புருஷோத்தம பர நாராயண
ப்ரஹ்மாதி ஸ்தவாரந்த அகிலம் ஜகாத் ஸ்ருஷ்ட்வா
ஸ்வரூபேண அவஸ்தித தக்ஷ ப்ரஹ்மாதி தேவ மனுஷ்யானாம் த்யான ஆராத்யானாம் கோசார
அபார காருண்ய ஸுசீல்ய வாத்சல்ய உதாரய மஹோ ததி ஸ்வ மே ரூபம் தத் தத் சஜாதீய ஸம்ஸ்கானம் ஸ்வ ஸ்வபாவம் அஜஹதேவ குர்வன்
தேஷூ தேஷூ லோகேஷ் வவதீர்ய அவதீர்யதைஸ்தைராராதித தத் அதிஷ்டான ரூபம் தர்மார்த்த காம மோஷாக்க்யம் பலம் பிரயச்சன்
பூபார அவதாரனதேசேன அஸ்மதாதீநாம் அபி ஸமாச்ரயணித்வாய அவதிர்யோர்வ்யாம் சகல மனுஷ நயன விஜயதாம் கத
பராவர நிகில ஜன மநோ நயன ஹாரி திவ்ய சேஷ்டிதானி குர்வன் பூதநா சாக்கடை யமார்ஜுன அரிஷ்ட ப்ரிலம்ப தேனுக காலீய கேசீ
குவலாயாபீட சாணூர முஷ்டிக தோசல கம்சாதீன் நிஹத்ய
அனவதிக தயா ஸுஹார்த்த அநு ராக கர்ப்ப அவலோகந ஆலாபம்ருதை-விஸ்வமாப் யாயியின் நிரதிசய ஸுந்தர்ய ஸுசீல்யாதி குண கணா
விஷ்ட தாரேண அக்ரூர மாலாகாராதீந் பரம பாகவதான் பூதான் க்ருத்வா
———————————————
மஹா வாக்கியம்
ஸ்ரீ யபதி—-ஏஷ நாராயண ஸ்ரீ மான் -ஷீரார்ணவ –நிகேத –ஆகதாம் மதுராம் பூராம்
அவதாராயா மாசா -ஸுலப்யம் –
விசேஷ ஞப்தயே–அபிகம்ய ஸித்தயே –ஸமஸ்த மங்களார்த்தம் -ஸ்ரீ பிரதமம் –ஸ்வரூப நிரூபகம்
மது பிரத்யயம் -நித்ய யோகம் -அகலகில்லேன் இறையும்-
சாரூப்பிய/ சாலோக்ய / சாமீப்பிய / சாயுஜ்யம் -நான்கும் உண்டே
-தத்வ சிந்தாம் யத் –பாத சிஹனம் -திரு உடை மார்பம் -விசேஷ ஞப்தி -ஸ்ரீ -ககா புண்டரீக நயனா –புருஷோத்தமா -க ஸ்ரீ ஸ்ரீ ய —
பதி -சேஷி –பதிம் விசுவஸ்ய ஆதமேஸ்வரீம் சர்வ சேஷி -அஹோராத்ரீ பார்ஸ்வே –உபநிஷத் -சேஷி வார்த்தை இருக்காது பதி -உபயோகம் –
பகவான் புருஷ வாஸூதேவ –புருஷ ஏவேதம் சர்வம் –அபிகம்ய சித்தி -புருஷகாரம் –
கிற்பன் கில்லேன் அன்றி இலன் முனை நாள் எல்லாம் -கிருத்யம் செய்யாமல் அக்ருத்யம் செய்தே கழித்தேன்
நித்யம் அஞ்ஞாதம் நிர்க்ரஹம் -அன்றோ அவள் –
ஸமஸ்த மங்களார்த்தம் —
நாராயண -விஷ்ணு வாசு தேவ வியாபக -மந்த்ரங்கள் —
பிரமம் விப்ரலம்பம் பிரமாதம் கவனமின்மை மறவாமை / பரித்ராணாயா -ஸுசீல்யம் காட்ட அவதாரம் -மற்றவை உபரி பலன்கள் –
காரண வாக்கியங்கள் –ஸ்வரூபம் -சோதக வாக்கியங்கள் -உபாசனை வாக்கியங்கள் -பேத அபேத கடக வாக்கியங்கள்
-சமன்வயப்படுத்தி -மஹா வாக்கியம் அருளிச் செய்கிறார்
நிகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணைக தான —ஸ்ரீ யபதிக்கு அடுத்து -அடுத்து -உபய லிங்கம் –
ஸ்வபாவதோ சா இவனுக்கு இப்படி -தோஷ -அபாவம் இல்லை -ஹேயத்துக்கு எதிர் தட்டு -என்றபடி –
அமலன் -ஆதி பிரான் -என்றவாறு -உயர்வற -அசேஷ தோஷ ப்ரத்ய நீகன் -ஆறாயிரப்படி வியாக்யானம் அங்கும் –
ஸர்வத்ர-இப்படி –சத்யஞ்ச –சேதனம் அசேதனம் ஆனதும் தோஷம் தட்டாமல் –அம்ருத -திஷ்டன் ஆக இருந்தாலும் -வேதமும் கோஷிக்கும் இப்படியே –
ஆவி சேர் உயிரினும் உள்ளான் அவற்றில் ஓர் பற்று இல்லாத –யாவையும் யாவரும் தானாய் -போலே
-சர்வ சாகா பிரத்யகா நியாயம் -நிர்குணன் தோஷங்கள் இல்லாமல் –
ஸ்வரூபம் -குணங்கள் –தர்மி தர்மம் -குணா குணி–ச விசேஷ ப்ரஹ்மம் –
உபய லிங்கம் -அவதாரத்திலும் உண்டே -எல்லா நிலைகளிலும் உண்டே —
அசித்து–ஸ்வரூப பரிணாமம் உண்டே –சித்துக்கு ஸ்வபாவ பரிமாணம் –ஞானம் ஆனந்தம் -தர்ம பூத ஞானம் -விகாரம் –
ஸ்வ இதர ஸமஸ்த விலக்ஷணம் அடுத்து –
ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன் — அநந்த ஞான ஆனந்த ஏக ஸ்வரூபம் —
பரமாத்மா -ஸ்வ தந்த்ரன் -மற்ற எல்லாம் பர தந்திரம் — வஸ்து –மாயம் இல்லை -அனைத்தும் நித்யம் –
ஸ்வ அதீன-த்ரிவித சேதன அசேதன -ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி -அவன் அதீனம்-
சதா பஸ்யந்தி -அங்கும் -காலம் அங்கும் உண்டு ஆனால் கால வசத்தில் நித்ய முக்தர்கள் இல்லை –அவர்கள் வசத்தில் காலம் -என்றபடி
சுத்த சத்வம் -மிஸ்ர சத்வம்—ரஜஸ் தாமஸ் -சத்வம் மூன்றும் கலந்த — காலம் மூன்றும் த்ரிவித அசேதனங்கள் –
சுத்த சத்வம் -ஸ்வயம் பிரகாசம் —
சரீராத்மா பாவம் -சரீர சரீரி பாவம் -யஸ்ய சேதனஸ்ய யத் த்ரவ்யம் சர்வாத்மனா ஸ்வார்த்தம் நியந்தும் தாரயதும் சக்யம் -சேஷத்தைக ஸ்வரூபம் —
நியமனம் தாரணம் சேஷத்வம் மூன்றும் -உண்டே –
பர கத அதிசய –ஸ்வயம் உத்திஸ்ய –ஸ்ரீ மான் –ஸ்திதி சத்தா நியமனம் எல்லாம் –
பரமம் சாம்யம் உண்டே -விலக்ஷணம் எப்படி என்னில்-போக மாத்ர சாம்யா லிங்காத் –
ஞானம் ஆனந்தம் இரண்டிலும் சாம்யம் -என்றவாறு – -ஜகத் வியாபார வர்ஜம் —
அநந்த -ஞான ஆனந்த ஸ்வரூபம் –ஸ்வரூப நிரூபக தர்மம் –
அநந்தன் – தேச கால வஸ்து பரிச்சேத்யன் -நித்யம் விபும் –அந்தர் பஹிஸ்த சர்வம் -சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் –
சர்வ வஸ்து சாமானாதி கரண்ய யோக்யத்வாத்-தாதாம்யம் –ஐக்கியம் இல்லை -மித்யம் இல்லை –
யோகம் -பரமாத்மா இடம் சேர்வது –கூடாதது கூடினாலும் -அவன் அவனே இவன் இவனே –
த்ரிவித காரணமும் அவனே -ப்ரஹ்மாத்மகம் அனைத்தும் அனைவரும் –
அனுபிரேவசம் -ரூபம் நாமம் கொடுத்து –
அப்பரியவசான வ்ருத்தி –எல்லா வாசகங்களும் அவன் வரை பர்யவசிக்குமே — வாமதேவம் -ப்ரஹ்லாதன் / நம்மாழ்வார்
-கடல் ஞாலம் செய்வேனும் யானே என்னும் -அஹம் ப்ரஹ்மாஸ்மி –
தத் தவம் அஸி-தேஹ விசிஷ்ட பரமாத்மா -ச ஏவ சர்வம் –மாயா பூதம் சராசரம் -ப்ரஹ்மாத்மகம் இல்லாத ஒன்றே இல்லையே
குணங்களை சொல்லி திவ்ய மங்கள விக்ரஹம் –
ஞான பல ஐஸ்வர்ய-வீர்ய சக்தி தேஜஸ் –ஷட் ஏவ பிரதம குணங்கள் -ஷாட் குண்ய பரிபூரணம் /
ஸ்வரூபம் -ஞானம் வேறே —குணம் ஞானம் தர்ம பூத ஞானம் -யோ வேத்தி யுக பத் சர்வம் பிரத்யஷனே -தாரணம் நியமனம் -இத்தைக் கொண்டே –
பல -சிரம பிரசங்க ரஹித தாரணை சாமர்த்தியம் –
ஐஸ்வர்யம் -சர்வ நியந்த்ருத்வம் -அப்ரதிக்கத்தவ ஸத்ய-சங்கல்ப
வீர்ய -விகார விரகோ வீர்யம் / சத்தி -ஜகத் பிரகிருதி பாவ உபாதான காரணம் -/
தேஜஸ் சக கார்ய நிரபேஷ்யம்-பராதிப்பவன சாமர்த்தியம் –மாரீசன் -ரே காரம் கேட்டே நடுங்குவான் –
ஸ்வாபாவிகம் –மகா தத்தி -குணக்கடல் –ரத்னம் ஜலதே -போலே–குண கணங்கள் –அசங்கேயே-கணங்கள் -கல்யாண குணங்கள் –
அடுத்து திவ்ய ரூபம் -திவ்ய மங்கள விக்ரஹம் -அருளிச் செய்கிறார் –நித்யம் அப்ராக்ருதம் -அதீந்தர்யம் –
அபிமத -அனுரூபம் -ஏக ரூபம் –திவ்ய அத்புத -திவ்ய ரூபம் -வைலக்ஷண்யம்-அப்ராக்ருதம் காட்ட –விசித்திரம்
–அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதம் -நித்ய நூதன –
நிரவத்யம்-நிரதிசய ஓவ்ஜ்ஜ்வல்யம் -ஸுந்தர்ய ஸுகந்த –சர்வ கந்த சர்வ ரஸா சர்வ போக்ய பூதயா அசாதாரணம்
ஸுகுமார்யம் -லாவண்யம் -சமுதாய சோபை –நித்ய யுவா -அநாதி -யுவ குமாரா —
திவ்யாயுதங்கள் -திவ்ய ஆபரணங்கள் -அடுத்து -விவித விசித்திர -அநந்த ஆச்சர்யம் -அபரிமித -அசிந்த்ய -நித்ய நிரவத்ய
-அபரிமித -கல்யாண திவ்ய -ஆனந்தாவாஹம் இவையும் –
ஸ்ரீ விசிஷ்டாத்த்வம் –அடுத்து -ஸ்ரீ வல்லப -/ கீழே ஸ்ரீ யபதி -ஸ்வரூப நிரூபகம் –விபவம் பரிஜன பரிகரங்கள் –
ஸ்வரூபம் ரூபம் -தத் -குண விபவ ஐஸ்வர்ய சீலாதி –குண கணங்கள் –நித்ய நிரவதிக –அநபாயினி
-அகலகில்லேன் இறையும்–அபிமத அனுரூபம் –சர்வ பிரகார போக்யத்வம் –
-https://www.youtube.com/watch?v=_NPyV6wTccs–4
——————————-
பரித்ராணாயா ஸாதூ நாம்-காண வாராய் என்று என்று
கண்ணும் வாயும் துவர்ந்து – -தளர்ந்து –நினைந்து நைந்து கரைந்து உருகி நிற்கும் ஆழ்வார்களே சாதுக்கள்
சாத்வ -உக்த லக்ஷண -தர்ம சீலா -வைஷ்ணவ அக்ரேஸரா -மத் ஸமாச்ரயேண ப்ரவ்ருத்தா மன் நாம கர்ம ஸ்வரூபணாம்
வாங்மனசா கோசாரதயா மத் தர்ச நேந விநா ஸ்வாத்ம தாரண போஷணாதிகம் அலபமானா
-க்ஷண மாத்திர காலம் கல்ப சஹஸ்ரம் மன்வானா-பிரசிதில சர்வகாத்ரா பவேயுரிதி மத் ஸ்வரூப சேஷ்டித்த அவலோகந
ஆலா பாதிதநேந தேஷாம் பரித்ராணாயா -ஸ்வாமி ஸ்ரீ ஸூ க்தியின் காம்பீர்யம்
தேஷாம் சதத யுக்தா நாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம் ததாமி புத்தி யோகம் தம் –10–10-
ப்ரீதி பூர்வகம் மாம் பஜதாம் -சங்கரர் /-ஸ்வாமியோ -ப்ரீதி பூர்வகம் ததாமி –வெறிதே அருள் செய்வர் உகந்து-
பஹு நாம் ஜென்ம நாமந்தே ஞானவான் மாம் ப்ரபத்தியதே வா ஸூ தேவஸ் ஸர்வமிதி ச மஹாத்மா ஸூ துர்லப —7–19-
இங்கும் ஸ்வாமி -மச் சேஷத்தைக ரஸ ஆத்ம யாதாம்யா ஞானவான் -மழுங்காத வை நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூன்று தோன்றினானையே மழுங்காத ஞானமே படையாக
மலருலகில் தொழும் பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே —
அடியேன் செய்யும் விண்ணப்பம் போன்ற இடங்களில் தேஹ விசிஷ்டா ஆத்மா
அடியேன் சிறிய ஞானத்தன் –காண்பான் அலற்றுவன் -இங்கும் தேஹ விசிஷ்டமே
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளான் -இங்கும் விசிஷ்டமே
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -இங்கு மட்டுமே அநு பிரவேசம் உடலிலும் ஆத்மாவிலும் என்பதால்
-ஆத்மாவுக்கு சேஷத்வமே அந்தரங்க நிரூபகம்
ஜ்ஜோத ஏவ -ஸூ த்ரத்துக்கு -அயமாத்மா ஜ்ஞாத்ரு ஸ்வரூப ஏவ -என்று அருளிச் செய்தார்
-ஜ்ஞாநீ–பகவத் சேஷ தைக ரஸ ஆத்ம ஸ்வரூபம் இதை ஞாநீ-
யத்யதா சரதி ஸ்ரேஷ்டஸ் தத்த தேவ இதரோ ஜன ச யத்பிரமாணம் குருதே லோகஸ் தத் அனுவர்த்ததே –ஸ்ரீ கீதை -3-21-
யத்பிரமாணம்-பஹு வ்ரீஹி சமாசமாகக் கொண்டு -ஒரே பதமாக -சிரேஷ்டர் அனுஷ்ட்டிக்கும் கர்மத்தையே குறிக்கும் என்பர் நம் பாஷ்யகாரர் –
அந்த கர்மம் செய்கிறார்கள் மட்டும் இல்லாமல் அதே அனுஷ்டான ரீதியில் என்றபடி
மேலையார் செய்வனகள் கேட்டியேல் -மட்டும் இல்லாமல் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் -இதையே யத்பிரமாணம் -என்கிறது –
மன்மநாபவ மத் பக்த –மயி சர்வேஸ்வர –நிகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணைகதாநே –சர்வஞ்ஞஜே –சத்யசங்கல்பே –
-நிகிலா ஜகத் ஏக காரணே–பரஸ்மின் ப்ரஹ்மணி–புருஷோத்தமே –புண்டரீக தலாமலாய தேஷணே-
-ஸ்வச்ச நீல ஜீமுத சங்காஸே யுகபுதுதித தி நகர சஹஸ்ர சத்ருச தேஜஸி லாவண்ய அம்ருத மஹோததவ்
உதார பீவர சதுர் பாஹவ் அத் யுஜ்வல பீதாம்பரே அமல கிரீட மகர குண்டல ஹார கேயூர கடக பூஷிதே அபார காருண்ய
ஸுசீல்ய ஸுந்தர்ய மாதுர்ய காம்பீர்ய உதார வாத்சல்ய ஜலதவ் அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யே
சர்வ ஸ்வாமிநீ தைல தாராவத் அவிச்சேதேந நிவிஷ்ட –மநா பவ -என்ற கம்பீர ஸ்ரீ ஸூ க்திகள் – -18-விசேஷணங்கள் வைத்து –
-மன்நாம கர்ம ஸ்வரூபணாம் வாக் மனசா கோசரதயா –
மத் தர்சநேந விநா ஸ்வாத்மதாரணா போஷாணாதிகம் அலபமாநா க்ஷணம் மாத்ரம் காலம் கல்ப சஹஸ்ரம்
மன்வானா ப்ரசிதில சர்வகாத்ரா பாவேயுரிதி மத் ஸ்வரூப சேஷ்டிதா வலோகநா ஆலாபாதிதா நேந தேஷாம் பரித்ராணாய –என்பர் நம் பாஷ்யகாரர்
ஆழ்வார்களை நினைத்தே –காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ -என்று தளர்ந்து –
நினைந்து நைந்து உள் கரைந்து உருகி நிற்கும் ஆழ்வார்கள் -இவர்களே யுக்த லக்ஷண தர்ம சீலர்கள் -வைஷ்ணவ அக்ரேஸர்கள் –
தர்மஸ்ய வேதோதி தஸ்ய சாதுரீ வர்ணய சாதுராசரம்ய வ்யவஸ்தயா அவஸ்தி தஸ்ய —
மத் ஸமாச்ரயண ப்ரவ்ருத்தா
-துயர் அறு சுடர் அடி தொழுது ஏழு என் மனனே -ஆழி வண்ண நின் அடி இணை அடைந்தேன் -என்பார்களே
-மன்நாம கர்ம ஸ்வரூபணாம் வாக் மனசா கோசரதயா-
என் சொல்லிச் சொல்லுகேன் –நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் யூண் என்னும் ஈனச் சொல்லே -என்பார்களே –
மத் தர்சநேந விநா ஸ்வாத்மதாரணா -போஷாணாதிகம் அலபமாநா–
தொல்லை மாலை கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே -என்றும்
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து -என்றும் அருளிச் செய்வர்களே
க்ஷணம் மாத்ரம் காலம் கல்ப சஹஸ்ரம் -மன்வானா-
ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ –ஊழியில் பெரிதால் நாழிகை என்னும் –ஓயும் பொழுது இன்றி ஊழி யாய் நீண்டதால்
-அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லாதவர்கள் அன்றோ
ப்ரசிதில சர்வகாத்ரா-
கால் ஆழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் –காலும் எழா கண்ணா நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கி குரல் மேலும் எழா
மயிர் கூச்சம் அறா–என்றும் -உள்ளம் எலாம் உருகி குரல் தழுத்து ஒழிந்தேன் -உரோம கூபங்களாய் கண்ண நீர்கள்
துள்ளம் சோராத் துயில் அணை கொள்ளேன் -என்று சர்வ அவயவ சைத்திலயங்களைக் காட்டினார்கள் –
யதா பரம புருஷ –யதா -நிகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதாந ஜெகஜ் ஜென்மாதிகாரணம் ஸமஸ்த வஸ்து விலக்ஷண
சர்வஞ்ஞ ச ஸத்யஸங்கல்ப ஆஸ்ரித வாத்ஸல்யைக ஜலதி நிரஸ்த சாமாப்யதிக சம்பாவன பரம காருணிக பர ப்ரஹ்ம அபிதான பரம புருஷ -என்ற
விசேஷணங்களை விடாமல் அருளிச் செய்வார்
ஆறாம் அத்யாயம் இறுதி ஸ்லோகம் –
யோகிநாம் அபி ஸர்வேஷாம் மத் கதேன அந்தராத்மநா ஸ்ரத்தாவான் பஜநே யோ மாம் ஸ மே யுக்த தரோ மத -என்பதற்கு
யோகிநாம் அபி ஸர்வேஷாம் ருத்ராதி த்யான பராணம் -மத் கதேன மயி வாஸூ தேவ ஸமாஹிதேன -அந்தராத்மனா அந்த கரணேன
-ஸ்ரத்தாவான் ஸ்ரத்த தானஸ்தன் பஜதே -சேவதே யோமாம் ஸ மே மம யுக்ததம அதிசயேந யுக்த மத அபிப்ரதே
-10–8-அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்தஸ் சர்வம் ப்ரவர்த்ததே
-இதற்கு சங்கர பாஷ்யம் – அஹம் பரம் ப்ரஹ்மம் வாஸூ தேவாக்க்யம்-ஸர்வஸ்ய ஜகத ப்ரபவ உத்பத்தி மத்த ஏவ ஸ்திதிநா
சக்ரியா பாலோப போக லக்ஷணம் விக்ரியா ரூபம் சர்வம் ஜகத் ப்ரவர்த்ததே
–9- -22-அநன்யாச் சிந்தயந்தோ மாம் -என்ற இடத்தில் பரம் தேவம் நாராயணம்–பர்யுபாஸதே –தேஷாம் பரமார்த்த தர்சினாம் –
இப்படி நாராயண விஷ்ணு வா ஸூ தேவம் இட்டே சங்கர பாஷ்யமும்
ஸ்ரீ கீதை -7-19-பஹூ நாம் ஜன்ம நாமந்தே ஞானவான் மாம் ப்ரபத்யதே
வாசு தேவஸ் சர்வம் இதி ச மகாத்மா ஸூ துர்லப –
இங்கும் ஞானி -மத சேஷதைகரச ஆத்மா யாதாம்ய ஞானவான் –
வாசு தேவஸ் சர்வம் இதி ச மகாத்மா ஸூ துர்லப –என்பதற்கு
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம சுருதி ஸ்தலம் போலே அத்வைத பர வியாக்யானம் சங்கரர்
எல்லாம் ப்ரஹ்மம் என்னைப் பணிகின்ற மகாத்மா துர்லபம்
நம் ஸ்வாமி
வாசூதேவ ஏவ மேவ பரம ப்ராப்யம் ப்ரபாகம்ச அத்யதபி
யன்ம நோரதவர்த்தி ச ஏவ மம தத் சர்வம்
உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்
ஜகத் சர்வம் வாசுதேவ -என்று சங்கரர் கொள்ள
மம சர்வம் வாசூதேவ -ஸ்வாமி அருள
திருவாய் மொழிக்கு சேர –
-7—20-காமைஸ் தைஸ் தைர் ஹ்ருதஞ்ஞா நா பிரபத்யந்தே அந்நிய தேவதா —அந்தவத் து பலம் தேஷாம் தத்பவத் யல்பமேதஸாம் -என்ற இடத்துக்கு
ஏவம் சமாநே அப்யாஸே மாமேவ ந பிரபத்யந்தே அனந்த பலாய-அஹோ கலு கஷ்டதரம் வர்த்ததே இத் யநுக்ரோசம் தர்சயதி பகவான்
தன்னிடம் நிரதிசய மோக்ஷம் பெறலாம் என்று அறிந்தவர்களும் ஸூத்ர பலன்களுக்காக தேவதாந்த்ர போஜனம் பண்ணுகிறாள் என்று கண்ணீர் விடுகிறானே
–9- -22-அநன்யாச் சிந்தயந்தோ மாம் -என்ற இடத்தில் பரம் தேவம் நாராயணம்–பர்யுபாஸதே –தேஷாம் பரமார்த்த தர்சினாம் –
இப்படி நாராயண விஷ்ணு வா ஸூ தேவம் இட்டே சங்கர பாஷ்யமும்
–9–26-பத்ரம் புஷ்ப்பம் –அஹம் சர்வேஸ்வர நிகில ஜகத் உதய விபவ லயலில-அவாப்த ஸமஸ்த காம -ஸத்யஸங்கல்ப
-அனவதிக அதிசய -அசங்க்யேய கல்யாண குண கண -ஸ்வ பாவிக அனவ-
9-34–மன் மநா பாவ –மயி சர்வேஸ்வரேஸ்வர நிகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதாநே சர்வஞ்ஞா ஸத்ய சங்கல்ப
-நிகில ஜகத் ஏக காரணே பரஸ்மின் ப்ரஹ்மணி புருஷோத்தமே
புண்டரீக தலாமலாய தாஷே-ஸ்வ இச்சை நீல ஜீமூதே சங்காசே யுகபதுதிததி நகர சஹஸ்ர சத்ருச தேஜஸி லாவண்ய அம்ருத மஹோ ததவ்
உதார பீவர சதுர் பாஹவ் அதி உஜ்வல பீதாம்பரே அமல கிரீட மகர குண்டல ஹார கேயூர கடக பூஷிதே அபார காருண்ய ஸுசீல்ய ஸுந்தர்ய
மாதுர்ய காம்பீர்ய உதார வாத்சல்ய ஜலதவ் அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யே
சர்வ ஸ்வாமிநீ தைல தாராவத் அவிச்சேரூத அநவிஷ்ட மநா பாவ –
-10–8-அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்தஸ் சர்வம் ப்ரவர்த்ததே
-இதற்கு சங்கர பாஷ்யம் – அஹம் பரம் ப்ரஹ்மம் வாஸூ தேவாக்க்யம்-ஸர்வஸ்ய ஜகத ப்ரபவ உத்பத்தி மத்த ஏவ ஸ்திதிநா
சக்ரியா பாலோப போக லக்ஷணம் விக்ரியா ரூபம் சர்வம் ஜகத் ப்ரவர்த்ததே –
ஸ்ரீ கீதை -10-9-
மச்சித்தா மத்கதப்ராணா போதயந்த பரஸ்பரம்
கதயந்தச்ச மாம் நித்யம் துஷ்யந்திச ரமந்திச
சங்கர பாஷ்யம் -துஷ்யந்தி-பரிதோஷம் உபாயந்தி -ரமந்திச -ரதிம் ப்ராப் நுவந்தி ப்ரிய சங்கத்யா இவ –
பரிதோஷம் யாது – ரதி யாது
நம் ஸ்வாமி பாஷ்யம்
வக்தார தத் வசநேன துஷ்யந்தி
ச்ரோதாரச்ச தத் ச்ரவனேன அநவதிக அதிசய பிரியேண ரமந்தே
மூலத்தில் போதயந்த பரஸ்பரம் -இரண்டு வகுப்புக்கள் உண்டே
ஒரு அதிகாரி ஒரு சமயத்தில் பிரவசனம் செய்து சந்தோஷிப்பதும்
அதே அதிகாரியே மற்று ஒரு சமயத்தில் சரவணம் செய்து சந்தோஷிப்பதும்
இரண்டு வித ஆனந்தம் உண்டே
திருமழிசை பிரான்
தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூரித்தும் போக்கினேன் போது
தெரிகை -தெரிவிக்கை பிரவசனம் பண்ணுகை
ஆழ்வார் கால பேதத்தில் இரண்டும் அனுபவித்தார் என்று காட்டி அருளுகிறார்
தரித்து இருந்தேனாகவே –
இவை இல்லையாகில் ஸ்வ ஆத்மா தாரணம் துர்லபம்
இதையே நம் ஸ்வாமி
மயா விநா ஆத்மா தாரணம் அல்ப மான -என்றும்
மத்கதபிராணா -மூலத்துக்கு தரித்து இருந்தேனாகவே -என்கிற
ஆழ்வார் ஸ்ரீ சூக்தி ஊறிக் கிடந்ததாலேயே
—————————————————————————–
ஸ்ரீ கீதை -10-10-
தேஷாம் சத்த யுக்தாநாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம் ததாமி புத்தியோகம் தம் –
சங்கரர் -ப்ரீதி -சிநேக -தத் பூர்வம் மாம் பஜதாம் இத்யர்த்த
ஆனால் ஸ்வாமி ப்ரீதி பூர்வம் ததாமி -என்றே அந்வயம் –
சேதனம் சேயும் பஜனத்தில் ப்ரீதி பூர்வகம் கூட்டாமல்
எம்பெருமான் செய்யும் அருளிலே அத்தை கூட்டுகிறார்
என்னை ஆளும பிரானார் வெறிதே அருள் செய்வர் உகந்து –
அவன் உகந்தே அருள் செய்வதாக
கீதாச்சார்யன் திரு உள்ளத்தை
ஆழ்வார் அறிந்து அருளிச் செய்த படியே
நம் ஸ்வாமியும் அருளிச் செய்கிறார்
——————————————————————————————————
மத்யாஜி மத் பக்த மன்மனா பவ -அனுபவ ஜனித அநவதிக அதிசய ப்ரீதி காரித
அசேஷ அவஸ் தோசித அசேஷ சேஷ தை கரதி -அனுபவிக்க அனுபவிக்க ப்ரீதி உண்டாக –
ப்ரீதி வளர -கைங்கர்யத்தில் மூட்டும் -கைங்கர்யம் செய்து அல்லது தரிக்க முடியாத நிலை
எய்தி -உடலும் மனமும் தளர்ந்து போய் கைங்கர்யம் கூட செய்ய முடியாமல் போனாலும்
பாரிப்பு மட்டும் தொடர்ந்து ஓங்கி வளர -அந்த பாரிப்பே கைங்கர்யம் ஆகும் –
இதுவே த்யானம் -இனி மாம் நமஸ்குரு -கீழே சொல்லிய மூன்று சொற்களையும்
ஏக வசனமாக கூட்டி -ஆத்மா சமர்ப்பணம் வரை அர்த்தம் கொள்ளுவார் -இதையே
பிரணம்ய ஆத்மாநாம் பகவதே நிவேதயேத் -என்று கத்யத்தில் அருளி காட்டுகிறார் ஸ்வாமி –
ஸ்ரீ பாஷ்யத்தில் சரணா கதி பற்றி பேச சூத்தரங்கள் இல்லை
கீதா பாஷ்யத்தில் -அர்ஜுனன் -சாதிமாம் த்வாம் பிரபன்னம் -என்று சரணாகதி செய்தான் –
கீதாசார்யானும் -மாமேவ யே ப்ரபத்யந்தே -தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே –
தமேவ சரணம் கச்ச -மாமேகம் சரணம் வ்ரஜ -என்றான் -இதானால் அங்கெ சரணாகதி
பற்ற ஸ்வாமி க்கு வாய்ப்பு கிட்டியதே –
ஆசார்யன் பெருமையையும் –
தத் வித்தி ——உபதேஷ்யந்தி தே ஜ்ஞானம் ஜ்ஞாநின தத்வ தர்சின -என்று கீதாசார்யன் காட்டி -அருளுகிறான்
ததா ஆத்மாநம் ஸ்ருஜாமி அஹம் -அவனும் அவதரித்து ஆச்சார்யர்களையும் அவதரிப்பிக்கிறான் –
தஸ்மின் கர்ப்பம் ததாம் யஹம் -என்றும் —அஹம் பீஜப்ரத பிதா -என்றும் சிருஷ்டியையும்
சர்வச்ய சாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்த ஸ்ம்ருதி ஜ்ஞானம் அபோஹனம் ச -என்றும்
ஈஸ்வர சர்வ பூதானாம் ஹ்ருத்தேச அர்ஜுன திஷ்டதி -என்றும் எம்பருமான் ஹிருதயத்தில்
வீற்று இருந்து ஜ்ஞானம் அஞ்ஞானம் மறைவு இவற்றை உண்டு பண்ணுவதாக அருளுகிறான் –
இதனால் சிலருக்கு பகவத் ஜ்ஞானமும் அவன் அருளால் தான் கிட்டுகிறது –
ததாமி புத்தி யோகம் -ஜ்ஞானத்தின் பரிபாகமான பக்தியையும் அவனே அருளுவதாக -சொல்லி
அஹம் அஞ்ஞானம் தம நாசயாமி -என்றும் அருளி -யோக ஷேமம் வஹாம் யஹம் -என்று
இதற்க்கு வேண்டிய போஷணமும் தானே செய்வதாக அருளுகிறான் –
போக்தாரம் யஜ்ச தபஸாம் சர்வலோக மகேஸ்வரம் ஸூ ஹ்ருதம் சர்வ பூதாநாம் ஜ்ஞாத்வா மாம் சாந்திம் ருச்சதி –
என்று ஐந்தாம் அத்யாய இருதியில் -எல்லா தபஸூ முதலிய கர்மாக்களால் ஆராதிக்கப் படுவனாகவும்
அதாவது கர்மம் எனபது பூஜை என்றும் -நான் எல்லோருக்கும் பிரபு என்றும் -அதாவது வகுத்த
சேஷி என்றும் -உனது நண்பன் என்றும் பாவித்தாய் ஆனால் கர்ம யோகம் பேரின்பம் கொடுக்கும்
அதுவே ஸ்வயம் புருஷார்த்தமாக தோன்றும் -ஸூ ஹ்ருத ஆராத்நாய ஹி சர்வே ப்ரயதந்தே –
நண்பனை ஆராதிக்க என்றால் அனைவரும் முயல்வார்கள் அன்றோ –
இத்தால் பகவத் கைங்கர்ய புருஷார்த்தம் இனிக்கும் என்று காட்டி அருளுகிறார் ஸ்ரீ பாஷ்ய காரர் –
——————————————
18-அத்யாயம் –
ஞானான் மோக்ஷம் -பக்தி ரூபா பன்ன ஞானம் -ஐ க்கிய ஞானத்தால் இல்லை -சந்நியாசம் தியாகம் -ஓன்று தான்
-ஆனால் -நித்ய நைமித்திய காம்ய – கர்மாக்கள் -இரண்டு சப்தங்கள் -நித்ய நைமித்திய
சந்நியாசம் -மூன்றையும் விடுவது -தியாகம் -நித்ய நை மித்திய காமம் -மூன்றையும் பலத்துடன் விடுவது –
தத்ர சாஸ்திரீய தியாகம் காம்ய கர்மா ஸ்வரூப விஷய -எல்லா கர்மம் பலம் விடுவது -என்ற விவாதம் -அதன் பொருளிலே இதுவும் –
சப்தம் மாற்றினத்தால் பொருள் வேற இல்லை -பர்யாய சப்தங்கள் –கை விடுதல் பொருள் -எத்தை கை விடுதல் –
காம்ய கர்மங்களையா -சர்வ கர்மா பலன்களையா –
நேராக பதி சொல்லாமல் -இரண்டு சப்தங்களை உபயோகித்து -பதில் -கேசவஸ்ய ஆத்மா அர்ஜுனன் அன்றோ புரிந்து கொள்வான்
தியாக சந்யாச சப்த யோக ஒரே பொருள் தான் –
பத்து பத்து -அர்த்தங்கள் -ஞானம் ஞப்தி பலன் முக்தி தலை சேர நிஷ்கர்ஷித்து மோக்ஷ பல விருத்தி -இரண்டாம் பத்தில் முக்தி மோக்ஷம் -இரண்டும் பர்யாயம்
புருஷார்த்த பலன் -மேலே அதே விருத்தி
அந்நிய ருசி -விரக்தி / ராகம் -பிரேமா பல உபாயத்தில் புகுந்து -இப்படி ஒரு பத்துக்கும் இரண்டு சப்தங்கள் போலே
–4-ஸ்லோகம் -இதே அத்யாயம் -சந்நியாசம் தியாகம் –மேலே தியாகம் சப்தத்தால் சொல்லுவான்
தியாக சப்தத்தால் நிர்ணயம் –7-ஸ்லோகம் -சந்நியாசம் -தப்பு என் என்னில் தியாகம் தப்பு என்று சாஸ்திரம் சொல்லுவதால் –
சரணம் பற்று -நமஸ்கரித்தார் -முனிவர் சொன்னதை கேட்டு -பர்யாயம் -பரஸ்பர பர்யாய சப்தங்கள் –
சாங்க்யர்-மூன்று கர்மங்களையும் விடலாம் -என்பர் -அறிவிலிகள் -இதற்கு மூன்றாவது ஸ்லோகம் -முதல் வரியில் -ஏகே மனுஷ்யர் -சிலர் –
முமுஷுக்கள் விட வேண்டும் என்பர் -கபிலர் –வைதிகர் -ராகாதி தோஷவத் பந்தகத்வாத் -/ சர்வ யஞ்ஞா -சாஸ்திரம் விதித்த கர்மங்கள் த்யாஜ்யம் –
த்ரிவித தியாகம் உடன் செய்ய வேண்டும் –
-7-ஸ்லோகம் -மோகம் -தமஸ் குணத்தால் / அன்னம் போலே மனாஸ் -பாஞ்ச இந்திரியங்கள் –
ஆகார சுத்தோ -சத்வ குணம் வளர -த்யானம் வளர்ந்து -முடிச்சுக்கள் அவிழ்ந்து
ஆகார சுத்தி ஆயத்தம் -திருவாராதனம் -ஆ பிராணாயாத் -நித்ய நைமித்திமா கர்மங்கள் செய்ய வேண்டியதே –
ஞான உத்பத்திக்காக கர்மம் -/ சம்சாரம் பந்தம் படுத்துவதாக விபரீத புத்தி மோகம் -பரித்யாகம் இல்லை
தமோ குணம் அடிப்படையாக கொண்ட -தாமச தியாகம் -விபரீத ஞானம் -தமோ தானே அஞ்ஞான மூலம் —
-8-ஸ்லோகம் -ராஜஸம் தியாகம் –
ஸ்ம்ருதி ஞானம் அபோகனம்-மூன்றுக்கும் அவனே காரணம் -பிரகிருதி -இந்திரியம் -சுற்றி விடுகிறான் அவன் -குணத்துக்கு அனுகுணமாக –
நியாந்தா -அவன் -ஜீவாத்மா கர்த்தா -பரமாத்மா ஆயத்தம் -பரா து -தத் ஸ்ருதேகே =ஸூ த்ரம் -ஆதீனம் பட்டு
ஜீவாத்மா கர்த்தா -சாஸ்திரம் -சொல்லி -பரதந்த்ர கர்த்தா என்றால் பொறுப்பு
கிருத பிரதி-விகித -பிரிரிதேஷம் வையர்த்தம் -முதல் முயற்சி எதிர்பார்த்து –
கிருத பிரயத்தனம் அபேக்ஷித்து தான் செய்கிறான்-மூன்று ஸூத்ரங்கள்
–உதாசீனம் -அனுமந்தா -தூண்டி -மூன்று நிலை -அனுமதித்தால் தான் செயல் -அதனாலே ராவணன் பலவானாக ஆனதும் அவனாலே –
நாம் விசேஷ காரணம் -அவன் சாமான்ய காரணம் -விதை பயிர் போலே -உழவன் தண்ணீர் நிலம் சாமான்ய காரணம் -பொது காரணம் –
கர்த்தாவாகவே இருந்தும் அகர்த்தாவாக நினைத்து -கர்த்ருத்வ தியாகம் -ஈஸ்வரனால் தூண்டப பட்டு
ஐவர் காரணம் ஆத்மா முக்கிய காரணம்
பரமாத்மா தூண்ட தேகம் இந்திரியங்கள் பிராணன் மூன்றும் கருவிகள் –
இவை உதவி இல்லாமல் அவன் தூண்டாமல் செய்ய முடியாதே -அதனால் அகர்த்தா –
உதங்க பிரசனத்துக்கு உத்தரம் இல்லை -உத்தரம் ப்ரஹ்ம சூத்ரம் -மூன்று ஸூ த்ரங்கள் —
பராத் து தத் ஸ்ருதே -பரமாத்மாவுக்கு அடங்கியே செயல் -பிரசித்தம்
விஷயம் நைர் காருண்யம் இல்லாமல்
கிருத பிரயத்யனம் சா பேஷாத்–விஹித பிரதி ஷேதம்-சாஸ்திரம் சொல்ல –கர்மம் எதிர் பார்த்து ஸ்ருஷ்டி –
வை ஷம்யம் நைர் க்ருண்யம் ந சாபேக்ஷத்வாத்
விநியோக பிருதக் நியாயம் -வர்ணாஸ்ரம தர்மம் -ஷத்ரியனுக்கு -17-ஸ்லோகம்– அஹங்காரம் இல்லாமல் –
ஞானம் மூன்றுவகை /கர்மம் மூன்று வகை / கர்த்தா மூன்று வகை -இப்படி ஒன்பது ஸ்லோகங்கள் –
யஸ்ய பாவக –யஸ்ய புத்தி -பலனில் விருப்பம் இல்லாமல் –
இமான் லோகான் -நா ஹந்தி-
பரம புருஷ கர்த்ருத்வ அனுசந்தானே -கர்த்ருத்வ விஷய மநோ விருத்தி -நா காம் அபிமானம் கிருதவா -அஹம் கரோமி அறிவு இல்லாமல்
புத்தி -சங்கமம் -அஸ்மின் கர்மணி மம கர்த்ருத்வ அபாவாமி—-ஏதத்தி பலம் —
செயல் புரிபவன் நான் இல்லையே –ந கேவலம் பீஷ்மர் -உலகம் கொன்றாலும் பாபம் வாராது —
தேசத்துக்காக செய்தால் தியாகி பட்டம் உண்டே அதே போலே
கட உபநிஷத் -பிரமாணம் காட்டி அருளுகிறார் –ஷத்ரியன் தர்ம யுத்தத்தில் யாரைக் கொன்றாலும் குற்றம் வாராது –
தியாக விஷய பிரகாரணம் முடிந்து –18-ஸ்லோகம் -அடுத்து –
வர்ணாஸ்ரம வேறுபாடு –உயர்வு குள்ளம் -நிறம் -வேறுபாடு -ஒன்றுக்குள் ஓன்று பல பேதங்கள் –
சர்வ பூதேஷூ –சரீரத்தால் -என்று புரிந்தவன் சாத்விக ஞானி –
அபிபக்தம்-அவ்வயம் – ஏகம்- பாவம் ஒருபடிப்பட்ட ஆத்மா ஞானா காரத்தால் ஒரே ஜாதி -ஈஷதே-தத் ஞானம் சாதிவிக ஞானம்
விபக்த சர்வேஷூ பூதேஷூ -கர்மா அதிகாரேஷூ -எடுத்துக் கொண்ட சரீரத்துக்கு செய்கிறேன் -த்ரிவித தியாக உணர்வுடன் செய்ய வேண்டும் —
ஏகம் ஆத்மாக்யம் பாவம் –அவ்யக்தம் -ஸ்தித தீர்க்க -குண வேறுபாடும் -சரீரத்துக்கே -விபாக ரஹிதம் -அவ்யயம்
-பல அனுபவத்தில் விகாரம் இல்லாமல் –அவிக்ருதம் –பலாதி சங்கானி அவிக்ருதம் –சாத்விக ஞானம் வித்தி
மாடுகள் பல நிறம் -பால் வெண்மை தானே
நாநா பாவான்–ஸ்தித தீர்க்காதி -பலாதி சமயாதி யோக்யான் –ஜீவாத்மாவுக்கே –என்று புரிந்தவன் ராஜஸ ஞானம் உள்ளவள் -ஸ்லோகம் -21-
தாமச -ஞானம் -1–ஏகஸ்மின் க்ருஷ்ணவத் சத்தம் -2-அஹே துகம்- –தப்பான -எண்ணம் -ஈடுபட்டு -அ தத்வார்த்தவது
-உண்மை ஞானம் இல்லாமல் -அல்பஞ்ச -தது -நான்கு அடையாளங்கள்
பொய் நின்ற ஞானம் -யத் து ஞானம் ஏகஸ்மின் கார்த்த்வயே கர்மணி பிரேத பூத கணாதி ஆராதனா ரூபே-அத்யல்ப பலம் க்ருத்ஸ்னா பலமது
வஸ்து தக-அக்ருத்ஸ்னா பலவத்தையா -முழுமையான பலம் கொடுக்காதது -ஆசை மட்டும் கொண்டவன் –
ப்ருதுத்தவாதி உக்தயா -ஜாதி குண வேறுபாடு என்று நினைத்து
மித்யா பூதார்த்த விஷயம் – அத்யல்ப பலம் -இங்கும் அதியல்பம் -பிரேத பூத ஆராதனா -தத் ஞானம் –
அஞ்ஞானமாக இருந்தாலும் விபரீத ஞானம் அந்யதா ஞானம் சொல்லுவோமே -நறு மனம் துர் மணம் போலே ஞான சப்தம் இங்கும் உண்டே
ஏவம் -கர்தவ்ய கர்மா விஷய அதிகார வேளாயாம்-அதிகாரி அம்ச குண -த்ரைவித்யா-கர்மம் மூன்று வகை -23-தொடங்கி
பலத்தில் ஆசை அற்ற -டம்பம் இல்லாமல் -ஸ்வயம் பிரயோஜனம் –
-1-நியதம் -வர்ணாஸ்ரம படி -2- -சங்க ரஹிதம் -பற்று அற்ற -கர்த்தா என்னுடைய –
இரண்டும் பலன் மேலே சொல்வதால் 3–ராக த்வேஷம் இல்லாமல் க்ருதம் –
விருப்பு வெறுப்பு அற்று -புகழிலும் இகழ்ச்சியிலும் -4-அபல ப்ரெப்து க்ருதம் சாத்விக -தாது சாத்வீகம் உச்யத-
நியதம் ஸூ வர்ணாஸ்ரம -/கர்த்ருத்வம் மமதா புத்தி இல்லாமல் கீர்த்தி ராகாத- அகீர்த்தி த்வேஷாத் ச ந க்ருதம் -அடம்பென கிருதம்
-அபலை சாந்தி -அபலை அபிசந்தினை-அபலை ப்ரேப்சுனா–கார்யம் செய்யத் தக்கதே என்ற எண்ணத்தால் செய்யும் கர்மம்
மூன்று தியாகங்களும் ஒன்றுக்கு ஓன்று தொடர்பு உண்டே -மூன்றும் சேர்ந்தே இருக்கும் இல்லாமலும் இருக்கும்
/புகழுக்கு ரஜஸ் -பஹுளா ஆயாசம் -சாத்விக லகு ஆயாசம் -மயைவ க்ரியா கர்த்ருத்வ அபிமானம் –
தத் ராஜஸம் -நான் செய்கிறேன் என்ற எண்ணம் –
அனுபந்தம் -கூடவே வரும் -கர்மம் செய்தாலே துன்பம் வரும் -ஷயம் பொருள் செலவு -பலத்தில் ஆசை வைத்து –
முக்த சங்க பல சங்கத ரஹிதன் கர்த்ருத்வ -அபிமான ரஹிதன் -யாவத் கர்மா சதாப்தி -அவர்ஜனீய கர்மா -சாஸ்த்ரா யுக்த யுக்த கர்மா துக்கம்
த்ருதி உத்ஸாகம் உத் யுக்த உறுதி படைத்த நெஞ்சு -சித்த அசித்தி நிர் விகாரன் -யுத்தத்தி கர்மணி -அவிக்ருத சித்த கர்த்தா சாத்வீகன் –
ராஜஸ கர்த்தா -ராகீ-ஆசைக்கு விரும்பி செய்பவன் -கர்மா பல ப்ரெப்து லுப்தா -கர்மம் பண்ண செலவு செய்ய கருமி —
ஹிம்சாதி அசூசி சுத்தி அற்ற -கர்மா அனுஷ்டானத்துக்கு ஹர்ஷ சோக அன்விதன்-கர்த்தா ராஜஸ
யசஸ் அர்த்தி -கர்மா பல அர்த்தி -லுப்தாகர்மா அபேக்ஷிதா த்ரவ்யம் வியாச ஸ்வபாவ ரஹிதன் –
பரான் பீடயித்வா அவர்களால் கர்மம் செய்து கொண்டு –
அயுக்த -தீர்க்க சூத்ரி –வஞ்சிக்கும் -அபிசார கர்மம் -செய்பவர் -சோம்பல் -தாமச கர்த்தா -கவனம் இன்மை –
–29-முன்னுரை –மேலே புத்தி பற்றி மூன்று த்ருதி பற்றி மூன்று ஸ்லோகங்கள்
பிரகரண-அவதாரிகை – ஏவம் கர்த்தவ்ய கர்மா விஷய ஞானே பார்த்த பின்பு -கரத்வயேச கர்மணி அனுஷ்டாதா -குண தக தரைவித்யா உக்திம் –
புத்தி -வேறே ஞானம் வேறயா -சிந்தனை -சங்கல்பம் நினைவு உறுதி மனஸ் வியாபாரங்கள் –
ஞானம் புத்தி -உறுதி பட்ட ஞானம் -அடைந்தே தீர செயல் படும் பொழுது இடையூறுகள் வந்தால் -தகர்த்து மேலே போவது த்ருதி –
ஞானம் புத்தி த்ருதி -தெளிவாக ஸ்வாமி காட்டி /கீழே ஞானம் மூன்றுவகை போலே /சாத்விக தாமச ராஜஸ புத்தி த்ருதி
சர்வ தத்வ சர்வ புருஷார்த்த நிச்சய ரூபாகா -/ கீழே பார்த்ததும் அறிவு ஞானம் கர்மம் விஷயமாக கொண்ட ஞானம்
இப்பொழுது -தத்வ ஞானம் வந்தால் தானே கர்மம் விஷய ஞானம் விசாரம் செய்து பண்ணுவோம் –
ஆராப்த கிரியா விக்னம் உபநிபாதம் அபி தாரணம் -தாங்கிக் கொண்டு -செய்து -த்ருதி -தர்மத்துக்கு –
ஸ்ரேயர்களுக்கும் விக்னம் வரும் -தாண்டி போகணும் –
தாயோகு–சத்வாதி குணம் -மூவகைப் பட்டு -இரண்டையும் சொல்வேன் -அசேஷண ச்ருணு -விடாமல் முழுவதையும் கேள்
ஞானம் புத்தியின் செயல்பாடு -புத்தி ஞானத்தின் செயல்பாடு –
சாத்விக புத்தி –பிரவ்ருத்தி-நிவ்ருத்தி -பார்த்தா –குரு நந்தன வேறே இடங்களில் இத்தை சொல்ல பார்த்தா -என்பான் –
பிரவ்ருத்தி நிவ்ருந்திஞ்ச கார்ய அகார்ய பயம் அபயம் பந்தமும் மோக்ஷமும் -நான்கையும் –
ஈடு பட்டு செய்யப்படும் தர்மம் விலகும் தர்மம் -இஹ லோக ஐஸ்வர்யா பர லோக சாதனா தர்மம் -ஈடுபட்டால் சம்சாரத்தில் அகப்படுத்தும் -/
க்ருத்ய அக்ருத்ய -செய்யத் தக்கவை செய்ய தகாதவை -இவை இரண்டும் -கீழே உள்ள இரண்டுடன் சேர்த்து அர்த்தம் கொள்ள வேண்டும்
பய அபயம் -பயத்துக்கு காரணம் -பயம் இன்மைக்கு காரணம் -இரண்டையும் –
நிவ்ருத்தியில் ஸ்வதந்த்ர அபிமானம் அபயத்துக்கு காரணம் சொன்னவாறு –
சம்சாரத்தில் கட்டுப் படுத்துவதும் மோக்ஷமும் -சத்வ குணத்தால் ஏற்படும் புத்தி –
தானம் தபஸ் ஆகாரம் எஜ்ஜம் -முதலில் சொல்லி ஞானம் கர்மம் கர்த்தா புத்தி த்ருதி அனைத்தையும் சொல்லி –
யயா பூர்வ யுக்தம் தவிதம் தர்மம் தத் விபரீதம் தன் நிஷ்டாம் தேச கால அவஸ்தை கார்யா அகார்ய மாறாடி நினைத்து ராஜஸ
தர்மத்தில் மாறாட்டம் இங்கு -தர்மியில் மாறாட்டம் தாமச புத்தி -விபரீத புத்தி இது -அந்யதா புத்தி அது
யதாவத் அறியாமல் -ஆத்மாவை தேகமாக நினைத்து தர்ம யுத்தம் அறியாமல் —
மனஸ் இந்திரிய பிராணன்-ஆகியவற்றின் செயல்கள் எந்த த்ரிதியால்- -ஒன்றிலே உறுதியாக –
அவ்யபிசார -உபாசனம் -தியானம் -கர்மங்கள் தொலைய –
யதா திருத்தியா தாராயதா –மோக்ஷத்துக்கு பண்ணப் படும் உபாசனத்தில் நிறுத்தி –உறுதி தான் சாத்விக
யோகேன அப்பியபிசாராய -புருஷாகா தாராயதே –யோகம் மோக்ஷ சாதனா பகவத் உபாசனம்
-யோகேன பிரயோஜன பூதேன–இந்திரிய பிராண மனஸ் வியாபாரங்கள் -ப்ரவ்ருத்தாகா–
மனஸ் த்ரவ்யம் -பிருத்வி அக்னி போலே -குணங்கள் அத்ரவ்யம் கட்டுப் படுத்தினால் தான் மனஸ் கட்டுப்படும் –
சாத்விக அஹங்காரம் -மகான் பிரக்ருதி -மூலம் அன்றோ மனஸ் -உபாதானம் தன்மை மனசில் இருக்குமே –
பிரஸ்தானம் த்ரயம் – உபநிஷத் -வேத வாக்கியம் கீதை வேதியன் -வைதிகர் ப்ரஹ்ம ஸூ த்ரம் -மூன்று மதஸ்தர் வியாக்யானம் –
ப்ரீத்தி ஜனித்த கைங்கர்யம் -நாராயணன் -பரம புருஷார்த்தம் பக்தி ஏக கோசாரம் ஒரே வழி -பக்தி பண்ணுவது எப்படி –
சாஸ்திர யுக்தமான -பக்தி -ஸூ தர்ம ஞான வைராக்ய சாத்திய பக்தி —
வர்ணாஸ்ரம கர்ம-ஸூ தர்ம -/ஸூ சப்தம் -இத்தை காட்டவே-
வைராக்யம் -யோகம் உண்டோ என்னில் -விசேஷித்து சொல்வது -கர்ம ஞான யோகம் செய்ய வைராக்யம் இன்றியமையாதது என்பதால்
நா காங்க்க்ஷதி ஆசைப் பட வில்லை -சப்த்தாதி விஷயங்களில் /ந த்வேஷ்ட்டி -விருப்பு வெறுப்பு இல்லை /
நிர்த்வந்தம்– ப்ரீத்தி துக்கம் இல்லை –இரட்டை இல்லையே –கர்மயோக நிஷ்டன்-
ஆத்ம ஞானம் வந்தால் -சரீரம் விலகி பார்ப்பான் -தேக சம்பந்த ஆசை பாசம் இருக்காதே -நித்ய சந்நியாசி -ஞான நிஷ்டன் என்றபடி –
கர்மயோகத்திலே ஞான நிஷ்டையில் இருப்பவன் என்றபடி –சீக்கிரம் ஆத்மாபிராப்தி அடைகிறான் –
த்வந்தம் ஸஹ பொறுத்துக் கொள்கிறான் இதனாலே / இரண்டும் பயன் அற்று போகும் -சுகப்படுத்தவும் துக்கப்படுத்தவும் முடியாது -இவனை –
பந்தம் விடுபடும் சாதனம் கர்ம யோகம் எளிது -ஞான யோகம் விட -கர்ம யோகத்தில் ஞானம் உள்ளடங்கி இருக்குமே
பர ஏகாந்த ப்ரீதி த்யானம் அர்ச்சனை நிலை நின்று -பக்தி -தாழ்ந்தவனுக்கு உயர்ந்தவன் இடம் -ஸ்நேஹம் -உயர்ந்தவன் தாழ்ந்தவன் இடம் -காட்டுவது
பக்தி -அன்பு –த்யான / அறிவு -ஞானம்-அர்ச்சனை -/கர்மம் -செயல்பாடு -பிராணாமம் -இவற்றில் உறுதியாக இருப்பான் பக்தி யோக நிஷ்டன் –
பிரதிபத்தி வைசேஷியம் -புண்ணியத்தின் அளவு உயர உயர -ஐஸ்வர்யம் -கைவல்யம் -பகவத் பிராப்தி -இவற்றில் ஆசை வளரும் –
பாப புண்யங்கள் கழிந்தாலும் ஸூஹ்ருதம் மிக்கு இருப்பதால் பகவத் லாபார்த்தி உத்க்ருஷ்டன் -கைவல்யன் பிரதிபத்தி வைஷம்யம் -விருப்பத்தில் மாற்றம் –
ஈடுபாட்டில் வேறுபாட்டால் -உத்தர உத்தர ச்ரேஷ்டராக இருக்கிறார்கள் –
ஆர்த்தன்–தொலைந்த ஐஸ்வர்யம் மீள காமன் -ஜிஜிஜ்ஜாசூ–ஞானி -பக்தன் -ஞானம் உடையவன் ஞான ஸ்வரூபன் -கைவல்யன் -சொல்லி
இங்கு பக்தன் -ப்ரஹ்ம ஸ்வரூபாதி ஞானம் படைத்தவன் -பகவத் சேஷத்தைக ரஸ ஆத்ம ஸ்வரூபம் அறிந்தவன் –
பிரகிருதி -மரம் நிழல் -தங்கி விட்டு போதல் -அபரவஸ்யம் -தேசிகன் -கைவல்யம் -தங்கி இளைப்பாறி -அக்காராக கனியை சேவிக்க காலம் தாளும்
தென்னாச்சார்யார் -சம்ப்ரதாயம் -அபர்வஸ்யன்-கால் தாழ்ந்து அழிந்து போகாமல் -மேலே -8-அத்யாயம் கைவல்யம் விவரித்து அருளுகிறார்
-2-அத்யாயம் நத்யேவாஹம்–பூத பவிஷ்ய காலம் -சொல்லி வர்த்தமானம் சொல்லாமல் –கத்யத்திலும் -நம்பெருமாள்
-ராமோ த்விர் நபாஷ்யதே -சேர பாண்டியன் வார்த்தை பூ பாலா ராயன் -சொல்லும் விடு சுருதியாம் –
நேற்றைக்கு சொல்லவில்லை சொல்ல போவது இல்லை -வர்த்தமானம் இல்லையே -அங்கும் –
இறந்தகாலத்துக்கு நிகழ் காலமே வரும் காலம் -வரும் காலத்துக்கு நிகழ் காலமே இறந்த காலம் -அந்தரகதம் தானே
ஸர்வேச்வரத்வம் நித்யம் -நியாமனாக இருக்க ஷேத்ரஞ்ஞன் -ஈஸித்வய -ஆத்மாக்களும் நித்யம் –
வாயு பிராண –ஹ்ருதயம் /அபானம் ஆசன /சமான நாபி உதான கழுத்து -வியானன் சரீரம் முழுவதும்
வேகமாக பிரகர்ஷேன பாஹியர் -பிராணன் /கீழ் நோக்கி -அபானம் /ஸர்வத்ர ஆனாயதி சமான/
மேல் நோக்கி கூடி -உதானன் /விநயத்தி -வீணாக -விசேஷ பிராஜ்ஜை ஆனயத்தி –
யோகம் அலப்யஸ்ய லாபம் யோகம் / க்ஷேமம் –கிடைத்ததை தக்க வைப்பது -நித்ய அபி யுக்தாம் –
தேஷாம் -யோகம் க்ஷேமம் வஹாம்ய அளிக்கிறேன் –
அநந்ய -அநந்ய பிரயோஜனர் -மத் சிந்தனை ஏக பிரயோஜனம் -சிந்திப்பதை கேட்டு -இதுவே ஸ்வயம் பிரயோஜனம் –
———————–
ஸ்ரீ பகவான் உவாச –
அசோஸ்ய அந்வஸோசஸ் த்வம் ப்ரஜ்ஞா வாதம்ஸ்ச பாஷசே
கதாஸூந கதாஸூம்ஸ்ச நாநுஸோ சாந்தி பண்டிதர் -2-11-
ஸ்ரீ கிருஷ்ணன் கூறினான் -அர்ஜுனா நீ வருந்தாது தகாதவர்களைக் குறித்து வருந்தினாய் –
மிகவும் அறிவுள்ளவன் போல் பேசுகிறாய்
அறிவாளிகள் உயிர் அற்ற உடல்களைக் குறித்தும் உயிருள்ள ஜீவர்களைக் குறித்தும் வருந்துவது இல்லை –
வேதாந்த தாத்பர்யங்களை -வருத்தம் இல்லாமல் -குழைந்தை கூட அறியும்படி லகுவாக -ரசமாக அருளிச்ச செய்கிறான் –
கதாஸூந் -என்று உயிர் போனதையும் -இயற்கையான உடம்பையும் –
அகதாஸூந் என்று உய்ய போகாதது என்று -நித்தியமான ஆத்மாவையும் -சொல்லப்பட்டது –
ஸ்வ பாவம் அறியாமல் அறிந்தவன் போலே பேசுகிறாய்
தர்மம் – அதர்மம்-அறியாமல் பேசுகிறாய் –
வர்ணாஸ்ரம தர்மம் ஷத்ரியனுக்கு போர் செய்து அதன் மூலம் ஆத்ம சாஷாத்காரம் -உள்ளபடி அறியும் உபாயமே இது –
பலத்தில் கண் வைக்காமல் செய்ய வேண்டுமே –
ஆத்மா அவயவம் அற்றது-ஆகவே அவை பிரிந்து அழிவது இல்லை -நித்யம் -அத்தைப் பற்றி வருத்தப்பட நியாயம் இல்லையே
உடம்போ அறிவில்லாதது -சிறிதாகும் பெரிதாகும் -இளைக்கும் – பேருக்கும் -பிறப்பும் இறப்பும் ஸ்வ பாவம் -ஷட் பாவ விகாரங்கள் உண்டே
ஏரியில் நீர் தேங்குகிறதே என்றும் நதியில் நீர் ஓடுகிறதே என்றும் கவலைப்படுவார் உண்டோ -அதே போலே இவற்றுக்கும் இவை ஸ்வ பாவம் –
———————————-
ந த்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா-
ந சைவ ந பவிஷ்யாம ஸர்வே வயமத பரம்—৷৷2.12৷৷
சர்வேஸ்வரனான நான் முற்காலத்தில் எப்போதும் இல்லாமல் இருந்தேன் என்பது இல்லை -எப்போதும் நான் உள்ளவனே யாவேன் என்றபடி –
என்னால் ஆளப்படுகிற-ஈஸிதவ்யனான- நீயும் எப்போதும் இல்லாமல் இருந்தாய் என்பது இல்லை –எப்போதும் உள்ளவனே யாவாய் என்றபடி
இவ்வரசர்களும் எப்போதும் இல்லாமல் இருந்தார்கள் என்பது இல்லை -இவர்களும் எப்போதும் உள்ளவர்களே –
ஷேத்ரஞ்ஞர்கள்-
நாம் அனைவரும் இதற்கு மேலுள்ள காலத்திலும் இருக்க மாட்டோம் என்பது இல்லவே இல்லை –
நாம் அனைவரும் எப்போதும் இருக்கவே போகிறோம் என்றபடி –
அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணன் சர்வேஸ்வரன் என்பதை அறிவான் -அவன் நித்யம் என்றும் ரிஷிகள் மூலம் அறிந்தவன் –
ஆத்மா வேறே உடப்பும் வேறே என்றும் அறிந்தவன் -உடம்பு ஆத்மாவுடன் அழியுமோ என்றெண்ண சங்கை மட்டும் கொண்டவன் –
ஆகவே – இங்கே சொல்ல காரணம் அத்தை த்ருஷ்டாந்தமாக்கி -ஜீவர்கள் நித்யத்வத்தை காட்டவே –
ஓவ்பாதிக பேத வாதிகள் -உபாதி அடியாக பேதம் போலே தோன்றும் என்பவர்கள் -வாதம் நிரசனம்-
அஞ்ஞான க்ருத பேத த்ருஷ்ட்டி வாதம் -கண்ணாடியில் தனது பிம்பத்தை பார்த்து அறிவாளி பேசுவானா
கொளுத்தப்பட்ட துணியும் துணி போலே தோன்றினாலும் அத்தை உடுத்திக் கொள்வானோ
கானல் நீர் என்று அறிந்த பின்பும் அது தோன்றினாலும் நீரை எடுக்க குடம் கொண்டு போவானோ
சர்வஞ்ஞனுக்கு பிரமம் -சாஸ்த்ர ஜன்ய ஞானத்தால் போனது என்றும் சொல்ல ஒண்ணாதே -அவன் ஸர்வதா சர்வஞ்ஞனாகையாலே
சஜாதீய விஜாதீய ஸூகத பேதங்கள் இல்லை என்பர் அத்வைதிகள் -த்ரிவித நிர்விசேஷ திரிவித பேத ரஹித சின் மாத்ர ப்ரஹ்மம் /
நித்யோ நித்யோனாம் சேதன சேதனாம் ஏகோ பஹு நாம் யோ விஹதாதி காமான் / நாராயணனே நமக்கே பறை தருவான் –
ஸ்வேதேஸ்வர உபநிஷத் -ஜீவ பர பேதமும் ஜீவர்களுக்குள் பரஸ்பர பேதமும் சொல்லுமே –
நித்யோ நித்யாநாம் சேதநஷ்சேதநா நாமேகோ பஹூநாம் யோ விததாதி காமாந்–
தத்காரணம் சாங்க்ய யோகாதிகம்யம் ஜ்ஞாத்வா தேவம் முச்யதே ஸர்வபாஷை–৷৷6.1.13৷৷
————————–
தேஹி நோஸ்மிந் யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா—.
ததா தேஹாந்தர ப்ராப்திர் தீரஸ் தத்ர ந முஹ்யதி—৷৷2.13৷৷
இந்த உடலில் இருக்கும் ஆத்மாவுக்கு இளமையும் வாலிபமும் கிழத்தனமும் ஏற்படுகின்றனவே –
அதே போலே இந்த உடலை விட்டவுடன் மற்றொரு உடலை அடைவதுவும் ஏற்பட்டே தீரும் –
அறிவாளியாய் இருப்பவன் இவ்விஷயத்தில் கலங்குவது இல்லை
பிறந்தான் -என்பது உடம்பை அடைந்தான் என்பதே -இறந்தான் என்பதும் உடம்பை விட்டான் என்பது தானே
கர்மம் அடியாக சரீரம் -அத்தை போக்கிக் கொள்ள சாஸ்த்ர விஹித வர்ணாஸ்ரம தர்மப்படி கர்மங்களை-
பலன்களில் ஆசை இல்லாமல் செய்து –
சுகமும் துக்கமும் -மாறி மாறி-வரும் குளிரும் வெப்பமும் போலே –
இந்திரியங்கள் விஷய அனுபவம் பண்ணும் பொழுது -என்று எண்ண வேண்டும்
————————–
மாத்ரா ஸ்பர்ஷாஸ்து கௌந்தேய ஷீதோஷ்ணஸுகதுகதா–
ஆகமாபாயிநோ அநித்யாஸ்தாம் ஸ்திதி க்ஷஸ்வ பாரத৷৷2.14৷৷
குந்தீ புத்திரனே -தன்மாத்ரா கார்யங்களான சப்த ஸ்பர்ச ரூப ரஸா கந்தங்களோடும் –
அவற்றையுடைய பொருள்களோடும் இந்திரியங்களின் சேர்க்கைகள் -குளிர் வெப்பம் முதலானவற்றால் உண்டான
இன்ப துன்பங்களைக் கொடுக்கின்றன-
இவை வெள்ளம் போலே உண்டாகி அழிபவை-மோக்ஷ நிலையில் அடியோடு அழியக்கூடியவை –
அவற்றைப் பொறுத்துக்க கொள்-சுகத்தை பொறுத்துக் கொள்வதாவது கர்வம் போல்வன இல்லாமல் இருப்பது –
யம் ஹி ந வ்யத யந்த்யேதே புருஷம் புருஷர்ஷப—
ஸம துக ஸுகம் தீரம் ஸோ அம்ருதத்வாய கல்பதே—৷৷2.15৷৷
புருஷர்களிலே சிறந்தவன் சுக துக்கங்களை சமமாக எண்ணுபவனாய் தைர்யம் யுடையவனான எந்த புருஷன்
இவைகள்- புலன்கள் -மற்றும் போகங்களின் சேர்க்கைகள் -இவை அநித்தியம் என்று அறிந்து கலங்காமல் இருப்பவனே-
அம்ருதத்வாய கல்பதே- மோக்ஷத்தை அடைய வல்லபன் ஆகிறான் –
இந்த இன்ப துன்பங்கள் தவிர ஒண்ணாதவை -என்று அறிந்து வர்ணாஸ்ரம கர்மங்களை பலன்களில்
ஆசை வைக்காமல் -இருப்பவனே மோக்ஷத்துக்கு அதிகாரி
நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத-
உபயோரபி-த்ருஷ்டோந்த ஸ்த்வநயோஸ் தத்த்வதர்ஷிபி–৷৷2.16৷৷
அசத்-அசத் -நிலை இல்லாத என்றபடி -இல்லது எனப்படும் உடலுக்கு உள்ளத்தின் தன்மையாகிற நித்யத்வம் உண்டாகாது –
உடல் அநித்யமானது என்றவாறு
சத் -உள்ளது எனப்படும் ஆத்மாவுக்கு இல்லத்தின் தன்மையாகிற அநித்யத்வம் உண்டாகாது -ஆத்மா நித்தியமானது என்றவாறு
உடல் ஆத்மா என்னும் இவ்விரண்டைப் பற்றிய முடிவானது உண்மை அறிவாளிகளால் இவ்வாறு அறியப்பட்டுள்ளது
———————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply