தத்வ த்ரயம்-சித் பிரகரணம் – ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன் சுவாமிகள்

ஸ்ரீ பாஷ்யம் -சுருக்கம் இது என்பர்
இதை வாசித்து ஸ்ரீ பாஷ்யம் புகுந்தால் நன்றாக புரியும் –
அருளிச் செயல்கள் -உபநிஷத்தின் சாரம்
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள்
ஸ்வரூப ரூப குணா விபூதி ஆழ்ந்து
அனுபவம் வழிந்து-
தத்வங்கள் அறிகிறோம்
சிதறி கிடைத்ததை சேகரித்து வைத்து
பரம கருணை மிக்க பூர்வர்கள் -இவற்றை கிரந்தம் ஆக்கி
சித்தி த்ரயம் ஆளவந்தார் -மூலம்
ஸ்ரீ பாஷ்யம் இத்தை மூலமாக கொண்டே
சம்கித – ஆத்மா -ஈஸ்வர -சித்தி மூன்றும்
பூர்த்தியாக கிடைக்க வில்லை
சமஸ்க்ருதம் வேற
பிள்ளை லோகாச்சார்யர் தமிழில் –
ரகஸ்ய த்ரயம் -பல படிகள் –
தத்வ த்ரயம் -ஒரே கிரந்தம் இது தான்
அஷ்ட பஞ்சகம் கொஞ்சம் உண்டு
தத்வ த்ரயம் விளக்க ஒரே கிரந்தம் அருளிச் செய்து உள்ளார்
சமஸ்க்ருதம் தத்வ விவேகம் -கிடைக்காமல் இருக்க –
சமீபத்தில் அச்சு போடப்பட்டது –

அநாதி மாயை -பிரகிருதி சம்பந்தத்தால் உறங்குகிற நாம்
அஞ்ஞானம் சூழ்ந்து
அசித் சம்பந்தம் நிபந்தனமாக
அயம் பிண்டத்துக்கு அக்னி சம்பந்தத்தால் -இரும்பு துண்டு நெருப்பு துண்டு ஆம் போலே
அபிபூதராய் மேலிட்டு
ஆத்மா ஸ்வரூபம் அறியாமல்
பிரகிருதி விட வேறு பட்டது –
ஞான ஆனந்த
பகவான் அனன்யார்ஹ ஸ்ர்ஷம்
அறிய பெறாமல்
தேகத்தில் அஹம் புத்தி பண்ணி –
இப்பொழுது நான் மனிச சரீரம் உடையவங்கர்மத்தால்
தேஹோஹம் மனுஷ்யோஹம்
ஆத்மா ஞானம் பிறந்ததாகில்
ஈச்வரோஹம் அஹம் போகி
ஸ்வ தந்திர புத்தி பண்ணி -அடுத்த விபரீதம்
சேஷத்வ ஞானம் உண்டாய்த்தாகில்
அப்ராப்த விஷயங்களில் விநியோகித்து
கா புருஷர்கள் சப்தாதி விஷயங்களுக்கு சேஷம் ஆக்கி
அந்யதா பிரதிபத்தி பண்ணி –
கிம் பாப்பம் -செய்யப் படாத பாபம் எது
திருட்டு -பகவான் வஸ்துவை தன்னதாக நினைப்பது
அந்யதா பிரதி பத்தி -வேறு ஒன்றாக நினைத்து
அகில பாப மூலமான ஆத்மா அபகாரத்தை பண்ணி
அல்ப அஸ்த்ர தோஷம் உள்ள சப்தாதி போகங்களில் தத் பரராய்
கை கால்கள் ஈச்வரதீயே நிவேதிதம்
கைங்கர்யத்துக்கு என்று எண்ணாமல்
கரண களேபரங்கள் இல்லாமல் -அசித் போலே சூஷ்ம ஸ்வரூபத்தில்
போக மோஷ சூன்யமாய்
களேபரம் -சரீரம்
ஆசைப் பட்டு போய் சேர வேண்டும் என்று சேர வில்லையே
போகம் இல்லையே
ஞானம் இருந்தால் தான் போகம்
மோசமும் இல்லையே
கர்மங்களும் ஒட்டிக் கொண்டு இருக்குமே சூஷ்ம தசையிலும்
இத்தை அனுசந்தித்தே சிருஷ்டி அடுத்து –
அசித் அவிசேஷமாய்-வேறு படுத்தி பார்க்க முடியாமல் ஜடம் போலே இருக்க
பரம தயாளு -இறகு இல்லா பஷி போலே இருக்க
ஸ்வ சரண கமல சமாஸ்ரயணம் உபகரணமாக
சமாஸ்ரயணம் -சமயத்து ஆஸ்ராயணம் நன்றாக அடைத்தல்
ஆசார்யனை சேரும் கார்யம் தான் சமாஸ்ரயணம்

பஞ்ச சம்ஸ்காரம் சமாஸ்ரயணம் தப்பாக நினைப்பார்
ஆச்சார் செய்தார் -சமாஸ்ரயணம் செய்தார் வார்த்தை தப்பு
நன்கு அடைதல் அர்த்தம்
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழன்று
ஆறு நீந்த கொடுத்த தெப்பம் கொடுக்க
படகு சரீரம் துடுப்பு இந்தரியம்
நீர் வாக்காலே கடலில் புகுவாரைப் போலே
சம்சாரம் தாண்ட கொடுத்த உபகரணம் கொண்டு சம்சாரம் முழுக்க
அநாதி அவித்யா -சேர்ந்து கூடு தானே கட்டிக் கொண்டு
அனந்த புண்ய பாப கர்மம்
அனுகுணமாக
மாறி மாறி பல பிறவிகள்
பிறந்த ஜன்மம் தோறும்
தாப த்ரயம் தக அனல -தக்தம் எரிக்கப் பட்டு
ஆத்யாத்மிகம்
ஆதி பௌதிகம்
ஆதி தைவிகம் –
போரச் செய்தேயும்
நடந்த நடக்க போவதையும் அறியாமல்
துக்கமும் படாமல்
அவஸ்தா -சப்தகம்
கர்ப்பம் ஜன்மம் பால்யம் யௌனம் மூப்பு மரணம் நரகம்
துக்க பரம்பரை
அனந்த கிலேச பாஜனம்-கொள்கலம்
அனர்த்த விசேஷத்தை அனுசந்தித்து
உஜ்ஜீவனதுக்கு கிருஷி பண்ண
துக்க சக்கரம் -விஷ்ணு கிருபை
க அபி ஒரு விதமான
நிர்ஹெதுக கிருபை உபஜாயதே
ஜாயமான காலத்தில் பண்ணின விசேஷ கடாஷத்தால்
சகா ஏவ சாத்விக
நிரஸ்த ரஜோ தம குணம்
சத்வ குணம் மிக்கு
தத்வ ஞானம் புத்தி போக சாத்விக குணம் தலை எடுக்க வேண்டும்
கருவிலே திரு இலாது காலத்தை கழிக்கின்றீரே –
சாஸ்திரம் -ஞானம் பகு கிலேசம்
அநேகம் துச் சாத்தியம்
வருந்தி அறிய பார்த்தாலும்
காலம் குறைவு இடைஞ்சல் அறிய வேண்டியது பல
குறைந்த புத்தி ஆயுசு தடை
சித்திக்க அரியது ஆகையால்
ஸ்திரீ சூத்ராதி போல்வார் அநாதிகாரிகள்

உபதேசிப்பார் -உக்த தோஷம் இன்றி
சகல சாஸ்திர நிபுணராய்
சகல சேதன உஜ்ஜீவன காமராய்
பரம காருணிகர்
சம்பந்தம் உள்ளார் அனைவருக்கும் மோஷம் -மரத்துக்கும்
தத்வங்கள்
சுருதி ஸ்ம்ருதி இதிகாசம் புராணங்கள்
சொல்லியவற்றை திரட்டி
ஸ்வரூபம் ஸ்பாபம் -இரண்டையும் தத்வ த்ரயங்களுக்கும்
ஸ்பஷ்டமாக சுக்ருதமாக அருளிச் செய்கிறார் –
என்னவாக நினைப்பானோ -பசு புல்லை தேட்டம் போலே
உத்தேச்யம் -அனுத்யெசம்
ராஜ குமாரன் -ஓநாய் கதை
பரதந்த்ரன் அறிந்து -ஈஸ்வரன் உத்தேச்யம் அசித் த்யாஜ்யம் அறிந்து
பூரணமாக மூன்றையும் அறிய வேண்டுமே
பிரபந்த முகேன அருளிச் செய்கிறார்
நடுவில் திரு வீதிப்பிள்ளை- பட்டர் -வம்சத்தில் உள்ள ஆச்சார்யர்
நாயனார் ஆச்சான் பிள்ளை -குமாரர் -என்பர் இல்லை -பெரியவாச்சான் பிள்ளை தானே என்பார் –
பிரபந்தங்களுக்கும் இதுவே கருத்து
ஒருவர் இட்ட பிரபந்தம் -மற்றவர் கிரந்தம் பரிபாலனம் செய்தால் போறாதோ என்ன
கியாதி லாபம் இன்றி -அஹங்காரம் இல்லாமல் மற்றவரை உஜ்ஜீவிக்க –
ஏக கண்டராய் அருளிச் செய்து
ஆழ்வார்கள் போலே
ஆப்ததை பிறக்க
மந்த மதிகளும் விச்வசிக்க
ஓர் ஒன்றில் அவிசெதமாக உள்ளவை இன்னும் ஒன்றில் விஸ்தாரம் ஆக அருளி
ஒரே ஆச்சார்யர் வெவ்வேறு
பெரிய படி சிறிய படி போலே இவரே அருளி இருப்பதாக உண்டே
அவை கிடைக்க வில்லை –
சூத்ரம்

ஆக அருளிச் செய்து அருளுகிறார்
சித் பிரகரணம்
தன்னை அறிந்து முதலில்
பின்பு வேறே அறிய

சூரணை-1-
முமுஷுவான சேதனனுக்கு
மோஷம் உண்டாம் பொது
தத்வ த்ரய ஞானம் உண்டாக வேணும் –

மோஷம் இச்சை உடையவன் முமுஷூ
யாரேனும் இருப்பார்கள் ஆகில் -அருமை சம்சார நிவ்ருத்தியில்
இச்சை பிறவாமல் அநாதி காலம் பிறவியில்
உஜ்ஜீவனம் செய்விக்க உஜ்ஜீவயதி -நினைவு கொண்ட சர்வேச்வரனும்
இச்சை பிறக்கும் அளவும் பார்த்து
இச்சை அதிகாரம்
இறக்கம் உபாயம் இனிமை உபயம் நஞ்சீயர்
சம்சாரத்தில் பூண் கட்டிக் கிடக்க இச்சை கொண்ட ஆத்மாவுக்கு
அத்தை நிவ்ருத்தி செய்ய இச்சை பிறப்பது துர்லபம் இ றே

சேதனன் -சாபிப்ராயம்
சைதன்யம் பிரயோஜனம் இப்பொழுது தான்
மோஷம் இச்சை படும் பொழுது தான்
உஜ்ஜீவனதுக்கு உறுப்பான ஞானம்
மற்றவை செருப்பு குத்த
சம்சார நிவ்ருதியை இச்சிக்கிறது
நிரதிசய -நிரஸ்த அதிசய -பகவத் பிராப்தி
உணர்வு தாமரையால் கேள்வன் ஒருவனையே நோக்குவது
விபரீதம் ஆத்மா பிராப்தி கைவல்யம்
அதுவும் மோஷம் தானே
இங்கே அவனை சொல்ல வில்லை
பகவத் பிராப்தி காமன் -சேதனன்
மோஷம் புருஷார்தமிச்சித்தால்
தத்வ ஞானம் -முதலிலா இச்சை முதலிலா
ஞானம் அடைந்து மோஷமா
தத்வ ஞானம் உண்டாக இச்சையா
முண்டக உபநிஷத் –
அடி பட அடிபட விடுபட தோன்றுமே
துக்கம் மிக்கு –
கர்மத்தால் நிர்வேதம் அடைந்து -மிகுதியால் விடுபட எண்ணம்
அதுவே முமுஷை இச்சை
ஜாயமான கடாஷத்தால் உண்டாகலாம்
ஞானம் அப்புறமுண்டாகலாம்
உண்டாக வேணும் –
ஞானத்தால் மோஷம் -சகல சித்தாந்த சாரம்
அத்வைதி கூட தத்வ ஞானத்தால் மோஷம்
எது மோஷம் எது தத்வம் வேறுபாடு உண்டே
ஞானான் மோஷம் நியமம் –
ஞானம் அருகதி இல்லா பசு பஷி -வைஷ்ணவர் சம்பந்தத்தால் தத் விஷ்ணு பரமம் பதம் –
பசு பசிக்கு எப்படி ஞானம் உண்டாகும்
பாகவத வைபவம்
கையால் தொட்டு கண்ணால் பார்த்து ஸ்தாவரங்களும்
பெற்றி போக
பந்துக்கள் சம்பந்திகள் பெறுவது சொல்லவும் வேண்டுமோ
பிரமாணம் -இரண்டும் காட்டி –
பிள்ளை லோகாச்சார்யர் மரம் தொட்டு மோஷம் கொடுத்து அருளினாரே –
முமுஷுவான சேதனனுக்கு வேண்டும் -என்கிறார் இங்கு
அசேதனம் –
அவன் கிருபையால்
வைஷ்ணவன் தத்வ த்ரய ஞானத்தால் அங்கும் மோஷம்
அபிமானி -தத்வ த்ரய ஞானம் -அவனுக்கு கொடுக்கும் பொழுது
அந்தர்ப்போதமான இவனுக்கும்
கண்டா காரணன் தம்பி பெற்றானே
ததி பாண்டன் அபிமானம் ஒதுங்கிய பாண்டதுக்கும் உண்டே
சத்வாரமாக
தத்வ ஞானம்
த்ரயம் ஞானம்
பாஹ்ய குத்ருஷ்டிகள் நிரசிக்கிறார்
ஓன்று தப்பு
மூன்றுக்கு மேல் சொல்வாரும் உண்டே
த்ரயம் சொல்வதற்கு பிரமாணம்
வேதாந்தம் நிர் தோஷம்
போக்தா போக்கியம் பிரேரித சப்தம்
நியமிக்கிரவன் ஈஸ்வரன்
வேதாந்த பிரதி பாத்யமும் இதுவே
பகவத் தத்வ ஞானமே மோஷம்
தம் ஏவம் வித்வான் அமிர்த இக பவதி ந அந்யககா பந்தக
உள்ளபடி அறிபவன் மோஷம் அடைகிறான் சொல்கிறதே
த்ரயம் எதற்கு -சங்கை வருமே –
பகவத் தத்வம் அறியும் பொழுது
சேதன அசேதனம் வேறு பட்டவன்
பிரகாரமான வஸ்துக்களை அறிந்து
எப்படி காரணம்
வியாபகன்
தாரகன்
நியாமி
சேஷி
அறிய வேண்டும்
தத்வ த்ரய ஞானம் உண்டாக வேணுமே –
ஸ்ருதிக்கும் இதுவே கருத்து
போக்தா போக்கியம் பிரேரிதா-மூன்றையும் அறிய வேண்டும்
சுருதி சாயையால் இப்படி அருளிச் செய்தார்

சூர்ணிகை -2
தத்வ த்ரயமாவது
சித்தும்
அசித்தும்
ஈஸ்வரனும்
ஞானத்துக்கு ஆதாரமான வஸ்து சித்
யோகம் வைசேஷிக மதம் -ஈஸ்வரனை கேவல புருஷன் சாங்க்ய -சாஷி புருஷன் இல்லை
வேதாந்திகள் சித் அசித் நியந்தா
சாரம் பிரதானம் நாசிக்க கூடியது
அமிர்தம் அஷரம் ஈசாதே நியமிக்கிறவன்
ஷேத்ரஞ்ஞன் பிரதானம் பத்தி -யஜமானன்
ஞானாந்த மயமாய் சித்

சூர்ணிகை -3
சித் என்கிறது ஆத்மாவை –

உத்தேச கிரமத்தில் –
சித் முதலில் சொல்லி -உபபாதிக்கிறார் –
அசித் உபக்ரமாக நடுவில் திரு வீதிப் பிள்ளை ஆச்சான் பிள்ளை
அசித் தாழ்ந்தது
ஈஸ்வரன் கொள்ளத் தக்கது
தன்னை அறிந்து பின்பு –
அவர்கள் அப்படி அருளிச் செய்வது
பிரகிருதி காட்டிலும் வேறுபட்டது
முன்புறம் அறிந்து வேறு பட்டு அந்தர்ப்பூதமான ஆத்மா
அறிந்து
உபயத்துக்கும்
புத்தி ஆரோக கிரமத்தில்
அன்ன மாயம் -பிராண –ஆனந்தமயம் போலே -அசித் சித் ஈஸ்வரன் போலே
போக்தா முதலில்
போக்கியம் அசித்
பிரேரிதா ஈஸ்வரன்
இரண்டும் வேதாந்த சித்தம்
ஆளவந்தார் சித் அசித் ஈஸ்வர தத் ஸ்வாபவ –
ஸ்ரீ பாஷ்யகாரர் அசேஷ சித் அசித் வஸ்து சேஷினே
உபய கோடியிலும் சேரும்
சமஸ்த பதமாக -அருளிச் செய்யும் பொழுது
குறைந்த எழுத்து உள்ளதை முதலில் சொல்லி
அல்ப அஸ்தரம் முதலில்
ராம லஷ்மண
சித் தத்வம் முதலில்
சித்தி த்ரயம் –
ஞானமே வடிவு கொண்ட ஆத்மா –
ஆத்மா ஞான மயம் அமலம் –
சராத்மா ஈசதே -ஆத்மா பரமாத்மாவை குறிக்காதே-
ஜீவாத்மாவைத் தான் சொல்லும் ஆத்மா என்றாலே -சித் -ஆத்மாவைக் குறிக்கும்

சூர்ணிகை -4-
ஆத்ம ஸ்வரூபம்
சென்று சென்று பரம் பரமாய் -என்கிறபடியே
தேக இந்த்ரிய மன பிராண புத்தி விளஷனமாய்
அஜடமாய்
ஆனந்த ரூபமாய்
நித்தியமாய்
அணுவாய்
அவ்யக்தமாய்
அசிந்த்யமாய்
நிரவயவமாய்
நிர் விகாரமாய்
ஞானாஸ்ரயமாய்
ஈஸ்வரனுக்கு நியாம்யமாய்
தார்யமாய்
சேஷமாய் இருக்கும் –
ஸ்வரூபம் விளக்குகிறார் –

கண்கள் சிவந்து -சென்று சென்று பரம் பரமாய்
அன்னம் -மயம்-
தேகம் இந்திரியம் மனம் பிராணன் புத்தி விலஷணமாய்
அச்சித்க்கு மாறுபட்டு
அவயகதம் கண்ணால் பார்க்க முடியாதே
ஈஸ்வரனுக்கு நியாம்யம் தார்யம் சேஷம் -பொது சித்துக்கும் அச்சித்திக்கும்
ஸ்ருதி ஸ்ம்ருதி -பிரமாணம்
விட
தத்வ தர்சி வசனம் ஆழ்வார் ஸ்ரீ ஸூ க்திக்கு ஏற்றம்
தத்வம் வேதம்
தத்வ நிர்ணயத்துக்கு முக்கிய பிரமாணம்
ஆளவந்தார்
விதயச்ய வைதிக துவ்திய கம்பீர அனுசாரின
சொல்லும் உளறலும் ஸ்ருதியாம்
ஸ்வரூபம் ஸ்வம்மான ரூபம் -அசாதாராண ஆகாரம்
லஷணம்-அதி வியாப்தி இல்லாமல்
கோத்வம்-கொம்பு உள்ளது மாடு ஆடு மான் கூட கொம்பு உண்டு அதி வியாப்தி உண்டே
பிடரி மயிர் உள்ளது அசம்பவம்
சிகப்பாக மாடு -அவ்யாப்தி -எல்லா மாட்டையும் குறிக்காது
கழுத்தில் ஆடு சதை கோ லஷணம் அதுக்கே உரிய ஆகாரம் –
அன்ன பிராண மனோ மயம் அவ்வருகாய் உள்ளது
ஆளவந்தார் -சித்தி த்ரயம் -ஆத்மா சித்தி ஈஸ்வர சித்தி
சம்வித் சித்தி தர்ம பூத ஞானம் –
அசித் இதில் அந்தர்பூதம் -ஆகும்
தேக இந்த்ரிய மன பிராண புத்தி -மகான் அகங்காரம் சொல்லுகிறதா
மகத்த அனுக்ரீகனமான அந்தக்கரணம் மனச்
இங்கு விவஷிதம் ஞானம்
தத்வ சேகரம் -கிரந்தம் -புத்தி -ஞானம் சொல்லி
தீப்யோ-ஆளவந்தார் ஞானத்தை குறித்தால் போலே –
உத்தேசம் லஷணம் பரிஷை -தத்வம் அறிய மூன்றும் நிலை உண்டே –
சித்தும் அசித்தும் ஈஸ்வரனும் -உத்தேச்யம்
இங்கே லஷணம் சொல்லி
மேலே பரிஷை அருளுகிறார் –

சூர்ணிகை -5
ஆத்ம ஸ்வரூபம்
தேகாதி விலஷணமான படி என் என்னில்,

தத்வ சேகரம் விச்தரென அருளிச் செய்கிறார் –

தேகம் அநேக அவயவ சன்காசம்
அவயவங்கள் -அன்யோன்ய
நான் என்னுடைய மமதா புத்தி
ஓர் அவயவம் சைதன்யம் கொள்ளில் –
விச்சின்னம் ஆனால் -நினைவில் கொள்ள முடியாதே
சர்வ சரீர வியாபி யான சுக துக்கம் கூடாதே
காலில் முள்ளில் குத்தி வலிக்கிறதே
சைதன்யம் அவயவங்களில் இல்லை அறிகிறோம்
என்னுடைய -சரீரம் நான் வேற சரீரம் வேற
என்னுடைய ஆத்மா -அமுக்கியம் பிரயோகம்

என்னுடைய சரீரம் –
அஹம் புத்தி –
இப்படி விஸ்தரென அருளிச் செய்தார் இ றே
சரீரம் –
லௌகிகர் ஆத்மா சாந்தி அடையட்டும் சொல்கிறார்கள்
இனிமேல் ஆவது ஆத்மா சாந்தி அடையட்டும்
தேகம் வேற ஆத்மா ஒத்து கொண்டே பேசுகிறார்கள் –
உயிர் எழுத்து
மெய் எழுத்து -மெய் சரீரம் தனி பிரயோகம் இல்லை
உயிர் மெய் எழுத்து
விசிஷ்டாத்வைதம் இதில் உண்டே
சந்தஸ் -இத்தனை எழுத்து கணக்கு மெய் எழுத்து கணக்கில் சேராதே
பிராணன் உடன் உள்ள சரீரம் உபயோகம் உண்டு
உயிர் எழுத்துக்கும் உயிர் மெய் எழுத்துக்கும் உபயோகம் உண்டு
இக்கு சொல்கிறோம் -சப்த பிரயோகமும் இல்லை மெய் எழுத்துக்களுக்கும்
சத்து பொய் விட்டார் செத்து பொய் விட்டார்
சத்தான ஆத்மா வெளி ஏறி விட்டார்
பாஹ்ய இந்த்ரியங்கள் ஆத்மா ஆக மாட்டாதே
பார்க்க தொட வெவேற இந்த்ரியங்கள்
சஷுஸ் ஆத்மா என்றால் கண் இல்லாதவன் உயிர் உள்ளவன் ஆக மாட்டனே
மனஸ் -ஆத்மா ஆக மாட்டாதே
தானே ஸ்மரிக்காதே-
மனஸ் கர்ணம் -பாஹ்ய இந்த்ரியம் தானே
பிராணன் -சங்காதம் வாயு -ஆத்மா ஆகாதே
ஞானம் -எனக்கு என்று ஞானம் பிறந்து
ஆத்மா ஆக மாட்டாது
ஆத்மா நித்யம்
நேற்று இருந்த ஞானம் இன்று இல்லை

புத்தி சப்தம் -ஞானம் குறிக்கும்
மந்த மதிகளுக்கும் புரியும்படி
சில உக்தி விசெஷங்களால் விவரிக்கிறார்

சூர்ணிகை -6
தேகாதிகள் என்னுடைய தேகாதிகள் என்று
ஆத்மாவில் வேறுபட்டுத் தோற்றுகையாலும்
இதம் என்று தோற்றுகையாலும்
ஆத்மா நான் என்று தோற்றுகையாலும்
இவை ஒரு கால் தோற்றி ஒரு கால் தோற்றாமையாலும்
ஆத்மா எப்போதும் தோற்றுகையாலும்
இவை பல வகையாலும்
ஆத்மா ஒருவன் ஆகையாலும்
ஆத்மா இவற்றில் விலஷணம் என்று கொள்ள வேணும்-

என்னுடைய -மமதா புத்திக்கு
இதம் புத்தி –
அஹம் -நான்
என்னுடையது இது வேறு பட்டது
இவை -தேகம் இந்த்ரியங்கள்
ஒரு கால் தோற்றி ஒரு கால் தொடராமல்
தூங்கும் பொழுது உடம்பே அறியாமல்
உறங்கும் பொழுது உடம்பு கூட அறியாமல் அறிந்திலேன் என்பதால் ஆத்மா உண்டு
அதவா –
ஜன்ம மரண
தேகம் ஒரு கால் தோற்றி ஒரு கால் தோற்றாதே
ஜன்மாந்தர கர்மம் பலன் சொல்கிறார்கள் –
ஆத்மா தொடர்ச்சியாக இருக்க சரீரம் மாறி வருமே
உச்வாச நிசவாச பிராணன் -நெற்றி கொத்தி பார்க்க வேண்டி
ஞானம் -புத்தி -நினைவு மாறலாமே
அபோது ஞானம் இருந்தது நசித்தது
நான் நான் -எப்போதும் தோற்றி -ஒருவன் ஆகையால்
இவை
தேகம் -அநேக அவயவ சன்காசம்
இந்த்ரியங்கள் பல
மனஸ் -பன்மை -மனஸ் புத்தி சித்தம் அஹங்காரம்
பிராணன் -பிராண உதான இத்யாதி
ஞானமும் பல
தன்மை ஆராய்ந்தால் ஆத்மா வேறு பாடு அங்கீகரிக்க வேண்டும்
உக்தியாலே நிரூபிக்கிறார்

சாஸ்திரம் மூலம் மேலே நிரூபிக்கிறார்
உக்தியில் குறை வரலாம்

சூர்ணிகை -7
இந்த யுக்திகளுக்கு கண் அழிவு உண்டே யாகிலும்
சாஸ்திர பலத்தாலே ஆத்மா தேகாதி
விலஷணனாககடவன்-

சாஸ்திரம் ஸ்பஷ்டமாக சொல்லி
உக்திகள் கண் அழிவு உண்டே ஆகிலும்
கண் அழிவு சொல்ல ஒருவராலும் போகாது -அருமை என்கிறார்
சாஸ்திர பலத்தால் இவற்றை சாதிக்கும்
25 தத்வம்
பூதாணிகவர்கேனே –
இந்த்ரியங்கள் சவர்கேனே -வாக்கு கர்மேந்த்ரியங்கள்
தன்மாத்ரங்கள் ஞானேந்த்ரியங்கள் டவர்கென தவர்கென
அஹம் பகார்கென
மகாரேன ஆத்மா பஞ்ச விம்சதி –

சூர்ணிகை -8
அஜடம் ஆகையாவது
ஜ்ஞானத்தை ஒழியவும் தானே தோற்றுகை

அஜடம் –
அனந்யாதீன பிரகாசத்வம்
சுயம் பிரகாசம்
தீபம் -எரிவதை பார்க்க வேறு ஓன்று வேண்டாம்
தன்னையும் பிறவற்றையும் காட்டிக் கொடுக்கும் தீபம்
ஆத்மாவும் அப்படி
தனக்கு தானே பிரகாசித்துக் கொண்டு
மற்றவற்றையும் காட்டிக் கொடுக்கும்
சுயம் ஜோதி
ஆத்மா ஞானமயம்
பிரமாணங்கள் பல உண்டே

தேகம் அழுக்கு அறிய விளக்கு வேண்டும்
ஆத்மா தான் செய்த குற்றம் தானே அறிவானே
இருட்டு உள்ளில் இருந்தால் நாமே இருக்கிறோம் அறிவோம்
தேகம் ஜடம் -சுயம் பிரகாசத்வம் இல்லை
ஆனந்த ரூபம்

சூர்ணிகை -9

ஆனந்த ரூபம் ஆகையாவது
சுக ரூபமாய் இருக்கை-

தனக்கு தானே சுக ரூபமாய் இருக்கும்
அனுகூலம் சுகம்
பிரதி கூலம் துக்கம் –

சூர்ணிகை -10-
உணர்ந்தவன்
சுகமாக உறங்கினேன் என்கையாலே
சுக ரூபமாகக் கடவது

உறங்கும் பொழுது இந்த்ரியங்கள் உறங்கினாலும்
ஆழ்ந்த தூக்கம் -பராக்கு அனுபவம் இல்லை
பிரத்யக் உள்ளில் உள்ள ஆத்மா நினைவு மட்டும் உண்டு
சுகம் ஸ்வரூப சுகமாக வேண்டும் அன்றோ
ஸ்ரீ பாஷ்யம் -இத்தை காட்டி
சுகித்வம் ஞாத்ருத்வம் காட்டும் –
ஸ்வரூபம் அனுரூபம் அன்றாகில் இப்படி அனுகூலம் சுகம் தோற்றாதே –
ஞான ஆனந்த மயம் ஸ்ருதி ஸ்ம்ருதி பிரமாணங்கள் உண்டே
ஜடா ஆத்மவாதம் நிரச்தம் ஆயிற்று

சூர்ணிகை -11
நித்யம் ஆகையாவது
எப்போதும் உண்டாகை –
சங்கை தீர்க்கிறார் இதற்கு

சூர்ணிகை -12-
எப்போதும் உண்டாகில்
ஜன்ம மரணங்கள் உண்டாகிறபடி என் -என்னில் –
ஜன்மம் ஆவது தேக சம்பந்தம்
மரணமாவது -தேக வியோகம்
சிருஷ்டி சம்காரம்
சேதனன் அசேதனம் சேர்வது தானே சிருஷ்டி
ஏகமேவ அத்வதீயம் -ஒருவனே இருந்தான் -சொல்லி இருக்கே
ஏக தத்வம் எப்படி வரும்
நாம ரூபா விபாக அபாவம் ஆகையாலே -இவற்றுக்கு
சூஷ்ம அவஸ்தை அடைந்து –
ஈஸ்வரனுக்கு பிரகாரம் இவை
உபாதான காரணம் எப்படி ஈஸ்வரனுக்கு சொல்ல முடியும்
ந ஜாயதே மிருதயே ஸ்ரீ கீதை
நித்யோநித்யானாம்
அநாதி
நாயம் பூத்வா
அஜோ நித்ய
அநேக ஸ்ம்ருதி ஸ்ருதிகள் உண்டே –
படைத்தல் சூஷ்ம ரூபம் ஸ்தூல ரூபம்
நாம ரூபம் கொடுத்து –

விபுவாக இருக்குமோ என்றால் –
சூர்ணிகை -13-
அணுவான படி என் -என்னில்

சூர்ணிகை -14

ஹிருதய பிரதேசத்தில் நின்றும்
உத்க்ரமித்துப்
போவது வருவதாம் என்று சாஸ்திரம் சொல்லுகையாலே
ஆத்மா அணுவாகக் கடவது –
விபு -வியாபித்து இருக்க போவது வருவுது கூடாதே
ஆகாசம் எங்கும் உண்டே –இடை வெளி –காற்று -வீசலாம்
சூத்திர காரர் -ஆத்மா அணுத்வம் சாதிக்கும் இடத்தில் –
உக்ராந்தி -கத்யாகதினாம் -அருளி
நெல்லில் வால் சத பாகம் -ஏக பாகம் -சத பாகம் -ஏகோ பாகம் ஜீவன் -உபநிஷத்
ரேணு -பிரசரேனு
சர்வ சரீர வியாபியான சுக துக்கம் எங்கனே என்னில் –

சூர்ணிகை -15-
அணுவாய் ஹிருதயத்தளவில்
நிற்குமாகில்
சரீரம் எங்கும் ஒக்க
சுக துக்கங்களை
புஜிக்கிற படி என் என்னில் –
பாதம் முள் குத்தி -ஜில் இருக்க -ஆபாத சூடம் சுகம் துக்கம்

சூர்ணிகை -16-
மணி த்யுமணி தீபாதிகள்
ஓர் இடத்தில் இருக்க
பிரபை எங்கும் ஒக்க
வியாபிக்கையாலே
அவற்றை புஜிக்க தட்டு இல்லை –

த்யுமணி சூர்யன் நஷத்ரங்கள்
தர்ம பூத ஞானம் எங்கும் ஒக்க வியாபிக்குமே
ஆலோகவத் -ஸ்ரீ பாஷ்யம்
ஆலோகவது ஏத குணீன ஞாநானே வியாபிக்குமே
சகல தேகமும்
பிரயஞ்ஞா ஆனந்தம் -சர்வா கதி ஆப்நோதி
பிரஹதாரண்யம் உபநிஷத்
இந்த்ரியங்கள் மூலம் அனுபவிக்கிறான் –

ஸ்வரூப வியாப்தியா
சௌபரி 50 சரீரம் வ்யாப்தி உண்டே

சூர்ணிகை -17-
ஒருவன் ஏக காலத்திலேயே அநேக
தேகங்களைப்
பரிக்ஹிக்கறதும்
ஞான வியாப்தியாலே –
கால பேதத்தால் அநேக சரீரம் உண்டே
அத்தை வ்யாவரிக்க ஏக காலத்தில் உண்டே
சௌபரி
புண்ய பலன் படி தர்ம பூத ஞானம் மலரும்
ஒரே ஆத்மா -50 சரீரத்தில் இருந்தாலும் –
ஞான வியாப்தியால்

சூர்ணிகை -18-
அவ்யக்தம் ஆகையாவது
கட படாதிகளை க்ரஹிக்கிர
சஷூராதிகளால்
தோற்றாது இருக்கை-

ஸு ஞானம் –ஞான த்ரயம் உபாதேயம்
த்யாஜ்யம் அசித்
பிராபக பிராப்ய ஞானம் ஈஸ்வரன் –
வ்யக்தம் ஸ்பஷ்டம்
இந்த்ரியங்களுக்கு புலன் ஆகாததால் அவ்யக்தம்
அணு ஸ்வரூபம் என்பதால்
கட படாதிகள்-வஸ்து -பிரமாணங்களால் -அறிகிறோம்
படம் வஸ்த்ரம்
இத்தை அறிய முடியாது பாஷ்யகாரர் அருளியது போலே
துச்சத்வம் -வஸ்து இல்லை எனபது இல்லை
மானஸ காம்யம் உணரலாம் –
தேனின் சுவை உணர -எழுதி காட்ட முடியாதே
ஆத்மா -மானஸ ஞான கம்யம் தானே
ஆழ்வார் -சென்று சென்று பரம் பரமாய்
நன்றாக ஞானம் கடந்ததே -அருளிச் செய்தார் இ றே-

சூர்ணிகை -19-
‘அசிந்த்யம் ஆகையாவது
அசித்தோடு சஜாதீயம் என்று
நினைக்க ஒண்ணாது இருக்கை –

அசிந்த்யம்
அசித் உடன் சஜாதீயம் என்று காட்ட முடியாதே
பாஷ்யகாரர் -நினைக்கவே முடியாதே
துச்சத்வம்
ககனாரவிந்தம் போல் ஆகுமா
மானஸ ஞானத்தால் கம்யம் இதற்கும்
சர்வ வஸ்து விஜாதீய
எரிக்கவோ நனைக்கவோ வெட்டவோ முடியாதே கீதை
ஸ்வாபவம் மூலம் வேறு பட்டு இருக்கும்
ஒரு படியாலும் நினைக்க முடியாதா
சரவணம் மனனம் நிதித்யாசம் -செய்ய சாஸ்திரம் விதிக்க
அசித் போலே இல்லை என்பதை தான் தவிர்க்கிறார்
அவ்யக்தொயம் அசிந்த்யோகம் கீதாச்சார்யன் அருளி

சூர்ணிகை -20-
நிரவயவம் ஆகையாவது
அவயவ சமுதாயம் இன்றிக்கே இருக்கை –

அவயவங்கள் சமுதாயம் அன்றிக்கே இருக்காய்
சரீரம் போலே இல்லை
ஞான ஏக ஆகாரம்
ஞானமே வடிவு எடுத்தது

சூர்ணிகை -21-
நிர்விகாரம் ஆகையாவது
அசித்துப் போலே
விகரிக்கை யன்றிக்கே
ஒருபடிப் பட்டு இருக்கை –

அசித் போலே மாறாமல்
அமிர்தாச்ச்சரம்
அஷர சப்த -நாசம் இல்லாதது ஆத்மா
அசித் அழிவது சூஷ்ம ரூபம் அடையும்
பானை துண்டு துகள் போடி ஆகும் -இது தான் அழிவு
அதுவும் நித்ய தத்வம்
ஷணம் ஷணம் மாறி வரும் அசித் -ரூபம் அழியும்
ஆத்மா சதா ஏக ரூபமாய் இருக்கும்
த்வைதி ஆத்மா சரீரம் அளவு விகாரம் ஆகும் என்பர்

சூர்ணிகை -22-
இப்படி இருக்கையாலே
சஸ்த்ரம் அக்னி ஜலம் வாதம் ஆதபம்
தொடக்க மானவற்றால்
சேதித்தல் தஹித்தல் நனைத்தல் சோஷிப்பித்தல்
செய்கைக்கு அயோக்யமாய் இருக்கும்

வெட்டவோ
வெட்டுகிற வஸ்துவை விட சிறியதாக இருக்க வேண்டும்
ஆத்மா அணு
தண்ணீரால் நனைக்க முடியாதே
அக்னி தகிக்க முடியாதே
வாதம் காற்று உலர்த்த முடியாது
ஆதபம் சூர்யன் சுட்டு எரிக்க முடியாதே
வஸ்துவில் பரவி தானே முடியும்
இது சூஷ்மம் என்பதால்
நைனம் சிந்தயந்தி -ந சோஷயதி அகிலேத்ய நித்ய -சநாதன -அருளிச் செய்தான் கீதாச்சார்யன்

சூர்ணிகை -23
ஆர்ஹதர்
ஆத்மாவை
தேக பரிமாணம் என்றார்கள்-

ஆர்ஹதர் -ஜைனர்
ஆத்மாவை தேக பரிமாணம் என்றார்கள்
பாதம் வேதனை -ஆபாத சூடம் -என்பதால் –
கர்ம அனுகூலமான யானை எறும்பு
சுருதி விருத்தம்
அவன் சுருதி ஒத்து கொள்ள வில்லை
அமிர்தாஷரம் -நிர் விகாரம்
தேக பரிமாணம் கூடாதே
ஏஷாவ் அணு ஆத்மா
வாலா சத
சௌபரி-அநேக சரீர பரிகிரகம் -சின்னம் ஆக்கிக் கொண்டு
சரீரம் பரிகிரக்க வேண்டி இருக்குமே –
சரீரம் விட்டு வேறு சரீரம் போவது -கூடாதே
பர காய பிரவேசம் –
கார்ச்னியம் சூஷ்மம் கிரிசம் ப்ரஹ்ம சூத்ரம்
கர்ம அனுகுணமாக கஜ பிபிலிக சரீரம் கொள்ளும் பொழுது
அவகாசம் போகாதே –
இந்த அர்த்தம் சொல்ல வில்லை –
அணு அளவு தான் சித்தாந்தம்

சூர்ணிகை -24-
அது ஸ்ருதி விருத்தம்

சூர்ணிகை -25
அநேக தேகங்களைப்
பரிக்கிரஹிக்கிற யோகிகள்
ஸ்வரூபத்துக்கு
சைதில்யம் வரும்

சூர்ணிகை -26
ஞான ஆஸ்ரயம் ஆகையாவது
ஜ்ஞானத்துக்கு இருப்பிடமாய்
இருக்காய்

சூர்ணிகை -27-
ஆத்மா ஜ்ஞானத்துக்கு இருப்பிடம் இன்றிக்கே
ஜ்ஞானம் மாதரம் ஆகில்

சூர்ணிகை -28-
நான் அறிவு -என்று சொல்ல வேணும்
நான் அறியா நின்றேன் -என்னக் கூடாது

சூர்ணிகை -29-
ஜ்ஞாதா என்ற போதே
கர்த்தா போக்தா என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று –

சூர்ணிகை -30-
கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள்
ஜ்ஞான அவஸ்தா
விசேஷங்கள் ஆகையாலே

சூர்ணிகை -31-
சிலர் குணங்களுக்கே கர்த்ருத்வம் உள்ளது
ஆத்மாவுக்கு இல்லை என்றார்கள் –

சூர்ணிகை -32-
அப்போது இவனுக்கு
சாஸ்திர வச்யதையும்
போக்ருத்வமும் குலையும் –

சூர்ணிகை -33
சம்சாரிக்க பிரவ்ருத்திகளில்
கர்த்ருத்வம்
ஸ்வரூப பிரயுக்தம் அன்று –

சூர்ணிகை -34-

குண சம்சர்க்க க்ருதம்

தர்ம பூத ஞானம்
ஞானம் -ஆத்மா தர்மம் –
ஸு பர விவகாரம் அறிய இந்த குணம் -ஞானம்
ஆத்மா ஆஸ்ரயம் ஆகையாவது
தீப பிரபைகள் -விளக்கு தேஜஸ் இரண்டும் தேஜோ த்ரவ்யங்கள்
பிரித்து காட்ட முடியாதே
தீபம் பிரபைக்கு ஆஸ்ரயம் போலே
இருப்பிடம்
ஜீவாத்மா தானும் ஞான ஸ்வரூபமாய் இருக்கச் செய்தே
ஞான ஸ்வரூபன் -ஞான தர்மம் ஆஸ்ரயம்
பஸ்யதி உணர்கிறான்
தன்னையும் பிறரையும் வேறு படுத்த
முகர்கிறான் -முறைப்படும் வஸ்து வேற தான் வேற
போக்தா கர்த்தா விஞ்ஞான ஆத்மா புருஷ
ஞாத்ருத்வம்
இந்த்ரியங்கள் மனசால்
ஞான ஸ்வரூபன் ஞாத்ருத்வம் குணமும் உண்டே
பௌத்தாதிகள் ஞானம் மாத்ரம்
பிரசன்னா பௌத்தார் அத்வைதி
நான் அறிவு -சொல்ல வேண்டுமே
உக்தி வாதத்தாலும் அருளிச் செய்து காட்டுகிறார்
அறியப் பட்டது நான் வேற அறிவு வேற
அறிபவனாக சொல்வதால்
விஷய கிரஹி ஞானத்துக்கு தான் ஆஸ்ரயம்
பிரத்யஷ சித்தம் இது –
இதம் அஹம் அபி வேத்யாமி –பட்டர் பௌத்தமதம்நிரசித்து

ஞாதா
சொன்னால் கர்த்தா -போக்த்ருத்வம் வருமே
மூன்றும் சொல்ல வேண்டி இருக்க
ஞாத்ருத்வம் மட்டும் சொல்லி
தன்னடையே கிடைக்கும்
ஞான அவஸ்தா விசேஷங்கள் கர்த்ருத்வம் போக்த்ருத்வம் –
ஹேய உபாயதய ஞான மூலம் -ஹேது வாக இருக்கும்

ஹெயம்
உபாதேயம்
விடவும் பற்றவும்
அறிந்து கர்த்தும் இச்சா
கர்த்ருத்வம் -ஞான அவஸ்தா நிலை –
அடுத்த ஷணம் -உபசாரத்தால் அடுத்த நிலை என்கிறார்
அமுக்கியம்
செயல் செய்கை ஞாத்ருத்வம் அருகில் இருப்பதால்
அறிந்து
ஆசைப் பட்டு
பிரயத்னம்
செய்கிறான் –
உபசார பிரயோகம்
அவன் இடம் சொன்னால் என் இடம் சொன்னது மாதிரி
ஞானம் அவஸ்தா விசேஷம் கர்த்ருத்வம் இப்படி
வேவேறே ஆக இருந்தாலும் உபசார வார்த்தையாக சொன்னார்
போக்த்ருத்வம் -போக ஆஸ்ரயத்வம்
ப்ரஹ்ம சப்தம் சுக நாரத
வால்மீகி பகவான்
உபசார வார்த்தை
லவ லேசம் இருப்பதால்
போகம் -சுக துக்கம் -அனுபவிக்கும் ஞானம்
பிரயாசத்தி நெருக்கம் இருப்பதால்
ஞாத்ருத்வம் சொன்ன போதே கர்த்ருத்வம் போக்த்ருத்வம் வரும்
இல்லை என்று பிரக்ருதிக்கே சொல்வார் சாங்கயர்
சிலர் குணங்களுக்கு பிரக்ருதிகளுக்கு என்பர்
பிரகிருதி குணம் வேவேறே இல்லை இவர்களுக்கு –

நஜாதயதே ஜன்ம மரண -கடக வல்லி
காரண கார்ய
புருஷா சுக துக்கம்
கர்த்ருத்வம் ஆத்மாவுக்கு இல்லை
பிரக்ருதிக்கே
பூர்வ பஷம்
குணங்களால்
சேதனன் கர்த்தா இல்லாத பொது
சாஸ்திரம் கட்டளை
செய் செய்யாதே சொல்ல
கர்த்தா -சாஸ்த்ரா அர்த்தவதாத் -ப்ரஹ்ம சூத்ரம்
அசேதனம் குணங்களுக்கு உபதேசிக்க முடியாதே
இதம் குறு-
சாஸ்திர பலன் பிரயோகத்தா
சவர்க்க காமோ யஜாதா
ஜியோதிஷ்ட ஹோமம்
நியமனம் ஜீவாத்மாவை குறித்து
முமுஷூ ப்ரஹ்மொ உபாசிக்கட்டும் -இங்கும்
பல போக்தாவே கர்த்தா ஆகவேணும்
சாசனம் பிரவர்த்தனம்
சாஸ்திரம் -அறிவு உறுத்தி
அசேதனதுக்கு அறிவு கொடுக்க முடியாதே
சாஸ்திர வச்தையும் போக்யத்வமும் குலையும்

குணங்களே செய்ய வில்லை
குணங்கள் சேர்க்கையால்
அம்பு கொல்லுமா
அம்பை எய்தவன் கொன்றான்
அம்பை எய்தவன் கொன்றான்
குணமே செய்தது தப்பு
குணத்துடன் கூடிய ஜீவாத்மா செய்தான்
சம்சாரம் இயற்க்கை இல்லை வந்தேறி
குண வஸ்தையால் வந்தது
ஸ்வரூப பிரயுத்தம்என்றால் -நித்யம் ஆக இருக்குமே
ஔ பாதிகம் காரணத்தால் வந்தது –
சம்சர்க்கம் -தொடர்பால் வந்தது –
ஸ்ரீ பாஷ்யம்
தைவி ஏஷா குண மயி
முக்குண மாயையால் சம்சார பிரவ்ருத்தி ஏற்படுகிறது
சாங்க்யா புத்தி நிரசித்து –

சூர்ணிகை -35
கர்த்ருத்வம்
தான் ஈஸ்வர
அதீனம்

ஞானம் ஏற்பட்டு அப்புறம்
இச்சை பிறந்து அப்புறம்
பிரயத்னம் செய்து -மானச உக்தி -போல்வன -அப்புறம்
பிரவ்ருத்தி
இவை ஒவ் ஒன்றும் ஈஸ்வரன் அனுமதியால் தானே நடக்கும் என்பதால்

ப்ரஹ்ம சூத்ரம் -இத்தை ஒரு அதிகரணம் இரண்டு சூத்ரங்களால் அருளிச் செய்கிறார் –
பகவத் அனுமதி ஒழிய கிரியா ஹேது வாக மாட்டாதே –
கிரியா நிபந்தனமான புண்ய பாபம் ஆத்மாவுக்கே
புத்தி மூலமான -அனுமதி தானம் பண்ணுகையாலே –

தப்பு செய்தவன் பலன் அனுபவிக்க வேண்டும்
ஆட்டி வைக்கிறவனைத் தானே கேட்க வேண்டும்
செய் செய்யாதே -விதிக்கிறது சேதனனுக்கு
பரார்த்தம் ஆனால் இவனை பார்த்து சொல்வது எதற்கு
[பொம்மலாட்டம் -பொம்மை பார்த்து -பொம்மை ஆட்டுவிப்பவன் பார்த்து
பரார்த்தம்-
எந்த்ரங்களில் ஏத்தி வைத்து சுற்றுகிறேன்-கீதை
பகவான் தன் இச்சையால் ஸ்வா தந்த்ர்யம் கொடுக்கிறான்
ஈஸ்வரன் கொடுத்ததால் அவன் அதீனம்
கீழ் அதிகாரிகளுக்கு ஸ்வா தந்த்ர்யம் கொடுக்கும் மேல் அதிகாரி போலே
ப்ரஹ்ம சூத்ரம் இத்தை விவரிக்கும் அதிகரணம்
தத்வ சாரம் நடாதூர் அம்மாள் இதை விவரித்து அருளி
அவன் கொடுத்த ஸ்வா தந்த்ர்யம் –
கரண களேபரங்கள் கொடுத்து
ஞானம் அவன் அனுமதி
செய்யும் கார்யத்துக்கு ஸ்வா தந்த்ர்யம் அருளி
செய்தவன் நான் என்பதால் பலன் நாம் தானே அனுபவிக்க வேண்டும் –
வைசம்யம் நைகர்ன்யம் இல்லையே

சாஷி யாக பார்த்து இருக்கிறான்
சிருஷ்டிக்கு பிரயோஜனம் வேண்டுமே
உயர்ந்த அர்த்தம்
புத்தி மூலமான பிரயத்னம் அபெஷித்து -ஆச்சான் பிள்ளை
ப்ரஹ்ம சூத்ரம்
பராயத்தாகரணம் ‘கிருத்திய பிரயத்தன அபெஷா –
தத்வ த்ரயம்விவரணம் ஆச்சான்பிள்ளை அருளிச் செய்து
வாதி கேசரி ஜீயர் காட்டி அருளி
தீப பிரகாசத்தில் ஜீயரும் அருளிச் செய்து
தத்வ தீபம்
தத்வ தீப பிரகாசம் -அவரே அருளி
விதி நிஷேதங்கள் வாக்கியம், வியர்த்தமாக போகாதே
சேதனன் பண்ணின பிரதம பிரயத்னம் எதிர் பார்த்து
ஞாத்ருத்வம் அனைவருக்கும் ஸ்வா பம்
பிரவ்ருத்தி நிவ்ருத்தி இருக்கும்
அந்தர்யாத்மாவாக உடன் மிசை உயிர் என இருந்து –
ஸ்வரூபத்தை நிர்வஹிக்க அவன் உள்ளே புகுந்து
உத்பன்ன ஞான -சிகிரீஷா செய்ய எண்ணம் பிரயத்னம்
மத்யஸ்தன் உதாசீனனாக இருக்க
பூர்வ வாசனா அநு ரூபமான -கார்யம் அனுமதி கொடுக்க
அது மட்டும் அநாதி
அதையும் தடுக்க ஸ்வா தந்த்ர்யம் உண்டே
அநாதாரம் காட்டி
விகிதமான -செய்ய -அனுமதி
அசத் கார்யம் அநாதாரவு காட்டி -இது தன்னை
அபி யுக்தரும் நடதூர் அம்மாள் சொன்னார்
ஈஸ்வரனால் கொடுக்கப் பட்ட ஸ்வா தந்த்ர்யம்
தாத்ரா உபெஷ்ய
ததோ அனுமதி
அனுமதி -உபெஷை
நல்ல கார்யம் அனுமதி தீய கார்யம் உபெஷித
கொஞ்சம் வாசி இரண்டு நிர்வாகம்
சர்வ நியந்தா சர்வ அந்தராத்மா
சாஸ்திர சம்மதம் அனுமதி பண்ணியும் -செய்ய கூடாததை செய்யும் பொழுது மத்யச்தராய்
பிரயத்தனம் அபெஷித்து பலன் கொடுக்கிறான்
நல்ல தீய கர்மம் அவனே பண்ண வைக்கிறான் உபநிஷத் வாக்யங்கள் உள்ளனவே
இதற்க்கு சமாதானம் பின்னர் பார்ப்போம்

தத்வ தீபம்
தத்வ தீப பிரகாசம்
பராயாதா அதிகரணம்
தத்வ சாரம் ஸ்லோகம் நடாதூர் அம்மாள் –
ஈஸ்வரன் ஆதீனம்
ஜீவாத்மாவுக்கு என்ன யோக்யதை
ஈஸ்வரன் சாஷி -சாங்க்ய மதம் –
சர்வாதிகத்வம் பதிம் வித்வச்ய -உண்டே –
அனுமதி அந்தராத்மா புல்லும் கூட அசையாதே
கர்மாக்கள் காரணம்
இரண்டும் உண்டே
ஆஷேபம் வர ஸ்ரீ பாஷ்யம் –
பராயத்தா அதிகரணம்
இரண்டு சூத்தரம்
இதம் ஜீவத்ச்ய கர்த்ருத்வம் –கிம் பிராப்தம்
சவா தந்த்ர்யம் எப்படி வந்தது
சுயதம் பூர்வ பாஷம்
பரமாத்மா கர்த்ருத்வம்
விதி நிஷேத சாஸ்திரம்ஆனர்த்யக்க்யம்
செய் செய்யாதே சொல்லுமே
கட்டளை இடுவதால் –
கர்த்தா -சுதந்தரமாக இருப்பவன் தான் கர்த்தா
கார்யம் செய்பவன் கர்த்தா
கை புள் கொடுத்து காருண்யா கர்த்தா பெயர்
சுதந்திர கர்த்தா இல்லை அவன்
தன்னுடைய புத்தியால் பிரவ்ருத்தி நிவ்ருத்தி
ச்வாதந்த்ரத்தால் வந்தது
பரார்த்து -து சப்தம் -பஷம் வ்யாவர்த்திக்கிறார்
ஏவ போலே
பரமாத்மா ஏவ காரணம் -இவன் கர்த்ருத்வம்
அது தான் நிச்சயம் -து
கர்த்ருத்வமோ என்றால் பரார்த்து-ஸ்ருதியில் இருப்பதால்
சாஸ்திரம் பிரதம பிரமாணம்
வேத நூல் ஓதுவது உண்மை அன்று இல்லை
அந்தர்பிரவிஷ்டா -சாஸ்தா -சர்வ ஜனானாம் சர்வாத்மா
நியமிக்கிறான் -அந்தர் ஆத்மாவாக நியமிக்கிறான்
யஸ்ய ஆத்மா சரீரம் -அந்தராக -அமிர்த
ஸ்ம்ருதி சர்வச்ய அஹம் ஹிருதய சந்நிவிஷ்ட
ஞானம் நினைவு மறுப்பு என்னால் -கீதை
ஈஸ்வர சர்வ பூதானாம் -நியமனம் -ஈஸ் -ச்வாபாவிகம் சாமர்த்தியம்
நமக்கு பரார்த்தம் ஈசிக்கும் சக்தி
இந்திர ஆரூடான -போலே சுற்றி விடுகிறான் –
அடுத்த சூத்ரம்
விதி நிஷேத ஆனார்திகம்
கிருத பிரயத்ன அபெஷக து -விஹித பிரதிசித்தம் -விதி நிஷேத
வாக்கியம் வையர்ததாய்
ஆதிப்யா –
சர்வாசூ கிரியாசூ
புருஷ கிருத்யணம்
பிரயத்னம் செயலை எதிர் பார்த்து அனுமதி கொடுக்கிறான்
பரமாத்மா அனுமதி இல்லை என்றால் கார்யம் செய்ய முடியாது
எல்லா கார்யங்களுக்கும் அனுமதி செய்கிறான்
நல்லதோ தீயதோ
அனுமதி -அனுக்ரக நிக்ரகம் –
ப்ஷபாதம் சொல்லாமல் இருக்க
திருஷ்டாந்தம் –
சொத்து -இருவருக்கும் -பொது
ஒருவன் வீணாக்கி பணம் காலி
யார் காரணம் – கை எழுது போட்டவன் அனுமதி
செலவு செய்தவன் தானே காரணம் –
தப்பு செய்தவனை தடுக்க வில்லை
கருணை இல்லாதவன் இல்லை
சாஸ்திரங்கள் கொடுத்து
வாசனையால் இவன் விழுந்தான் –
துர் விநியோகம் செய்தால் எத்தையோ செய்து போ என்று இருக்கும் தகப்பன் போலே
சாங்க்ய சமய -நிரசனம் –

பரம அனுகூல்யமான ஒருவனுக்கு
தானே நல்ல கர்மங்களுக்கு ருசி காட்டி
நல்லது செய்து கிட்டே வரும் படி
பிரதி கூலம் செய்பவனுக்கு -கேட்ட புத்தி கொடுத்து கீழே தள்ளுகிறான்
இது பொதுவான செயல் இல்லை
ப்ரீதி உடன் பஜிக்கிரவர்களுக்கு புத்தி யோகம் கொடுக்கிறேன்
மமாத்மா -விஷத க்ரூரான் -அசூபாம் ஆசூர யோநிஷூ
பிரதம பிரவ்ருத்தி ச்வாதந்த்ர்யம் –
வேதாந்த சாரம்
ஜீவாகா சுயேச்சையா -பிரவ்ருத்தி நிவ்ருத்தி ஹேது பூதம்
பிரதம பிரவருத்தி ஹேதும் பிரயத்னம் –
சிருஷ்டி ஆதி இல்லை
ஷணம் ஷணம் பிரதம பிரவ்ருத்தி உண்டே அத்தை தான் பிரதம பிரவ்ருத்தி
தத்வ சாரம் நடாதூர் அம்மாள் காட்டி அருளி
அனுமதி கொடுக்கிறான்
குரு தர -தார்வாதி தரணம் அப்ள -பிரபலன் சகாயம்
விதி நிஷாத யோக்யதா பவதி
பிரபலன் –
தேரை இழுக்க -எல்லாரும் விதி நிஷேத யோக்யதா பவதி
அது போலே ஈஸ்வரன் ஜீவாத்மா –
விதி நிஷேத யோக்யதை –
வேதார்த்த தீபத்திலும் இத்தை அருளி
நிகராக அனுக்ரக
அந்தர்பிரவிஷ்ட சாஸ்தா
பரமாத்வ ஆயத்த மேன கர்த்தவ்யம் –
வேதாந்த சாரம் விசேஷமாக காட்டி அருளி
ரசனாதி அதிகரணம்
பாப புண்யம் எப்படி வரலாம்
சகா பகவான் -அணுகுண லீலா பிரவ்ருத்தி
ஏதானி சமீச்சாணி அசமீச்சாணி
செய்ய கூடியது கூடாது சொல்லி
உபாதானி தேகம் இந்த்ரியங்கள் கொடுத்து
சாமானமாக பொதுவாக கொடுத்து
கட்டளைகளும் சாஸ்த்ரங்களில் கொடுத்து
உள்ளுக்கும் இருந்து சக்தியும் கொடுத்து
அனுமன்தரம்
கர்மாணி –
ததாகிக்க சக்தய -அவன் இடத்தில் பெறப் பட்ட சக்தி
அவனாலே கொடுத்த கரண களேபரங்கள்
அவனை ஆதாரமாக கொண்டு
தாங்களே கர்மங்களில் இரங்கி
சாசனம் அனுவர்தனம் -நல்ல கார்யம்
சாஸ்திர அனுவர்தனம் -தீய கார்யம்
தயாகி
பர துக்க அசஹிஷ்ணுத்வம் -உண்டே –
அனுமந்தா -அனுமதி
உதாசீனா ஆஸ்தே பின்பு
பண்ணி முடிந்த பின்பு பலம் அருளுகிறான்
வேதார்த்த சங்கரகம் –
இதே விஷயம் –
நியாம்ச -அந்தர்யாமி -விதி நிஷேத சாஸ்திரம் -அதிகாரி இல்லாமல் போகுமே
பிரேரக பரமாத்மா தூண்டுகிறான்
அப்படியானால் –
சாது அசாத்து கர்மம் கார்யத்வாத்
நைர்கிரிண்யம் வைஷம்யம் வருமே
பஷ பாதம் -கருணை இல்லாமல் இருக்குமோ
பூர்வபஷம்
சர்வேஷா -பிரவ்ருத்தி சக்தி யோக்யதை
சித் சக்தி யோகம்
சாமானஎன பொதுவாக சம்ஹிதாயா
நிர்வகிக்க ஆதாரம் பூத்வா அந்தர பிரவேசித்து
நியமன் கொடுத்து
செஷித்வென -யஜமானன்
ஜீவச்ய -எத ஆகித சக்தி
பிரவ்ருத்தி நிவ்ருத்தி தாங்களே செய்ய -அவன் கொடுத்த சக்தி கொண்டு
உதாசீன ஆஸ்தே -in different
சர்வம் உபபன்னம்
சாது கர்மம் விவச்தித்த விஷயம் ந சர்வ சாதாரண்யம்
அனுகூலர் விஷயத்தில்
ப்ரீதி கொண்டு அனுகூல பிரவ்ருத்தி செய்வாரை மேலே மேலே கூட்டிப் போகிறான்
பிரதி கூலியா பிரவ்ருத்தி போவானை க்ரூர புத்தி கொடுத்து
ததாமி புத்தி யோகம்
அஹம் -ஆசூர யோநிஷூ
இரண்டும் காட்டி அருளுகிறார் –
ஈஸ்வரன் கிருபாளு -இருந்தால் கஷ்டம் எதற்கு
கர்மம் தான் காரணம்
ஈஸ்வரன் காரணம் இல்லை
லீலா ரசம் –
நல்லது தீயது காட்டி
கட்டளையில் போவது ரசிக்கும்
புன் முறுவல் இன்புறும் இவ்விளையாட்டு உடையவன்
ஸ்வா தந்த்ர்யம் கொடுத்து –
தீயதில் புத்தி போக காரணம்
வாசனா பலன்
மம மாயா துரத்தையா
குணங்கள்
பூர்வ ஜன்மங்களில் –
நடு நடு வாசனையில் மீள வழி காட்டி அருளி –
பசியன் -அன்னம் வைத்து -சாப்பிட ருசி வரும்
விஷம் கலந்து அறிந்தவன் உண்ணுவானா
கெட்ட கார்யம் செய்தால் – நரகம் வரும் சொல்லி
மீளாதது யார் தப்பு –
குழியில் விழ -வெட்டி வைத்து -சுற்றி போ சொல்லி -இருந்தாலும் மீறி
போனவன் தானே விழுந்து -யார் காரணம்
சாஸ்திரம்
சாத்விகர் உபதேசம்
திருத்தும் ச்வாதந்த்ர்யம் கொடுத்து
வாசனையில் மீள வழி கொடுத்தான்
அனுகூலம் ஆக இருந்தால் கூட்டிப் போவான்
நல்லவர் -கஷ்டப் படுகிறார்கள் –
மாலை நண்ணி பிரவேசம் நம்பிள்ளை
ஏற்கனவே பிராரப்தம் -கர்மா நிறுத்த முடியாதே
ஈஸ்வரன் கூட நிறுத்த வில்லை
அதை கூட சுகம் என்று நினைக்க வேண்டும்
அதுவும் கர்மம் கழிய கிருபை அடியாக வந்தது –

தசரதர் சாபம்
யானை தீர்த்தம்
ரிஷி சாபம்
புத்திர சோகத்தால் சாவாய்
பரம சந்தோசம்
புத்ரனே இல்லையே
அந்த சோகம்
ரிஷி சாபம்
தசரதன் வரமாக கொண்டாரே
பெருமாளே புத்ரனாக வரப் பெற்றானே
உத்தேச்யமா அனுதஎசமா நாம் அறியோ
துக்கம் கழிந்தால் தான் மோஷம்
பிராரப்தம் போக்கி மரணமானால் வைகுந்தம் கொடுக்கும்

தத்வ சாரம்
தத்வ தீப பிரகாசம்
ஈஸ்வரனால் கொடுக்கப் பட்ட
புருஷ ஏவ பிரதான
அனுமத்யே –
உபெஷயெ
வாதி கேசரி ஜீயர்
சாஸ்த்ரங்களில் அனுமதி பண்ணியும்
தீய கார்யங்களில் செல்லும் போது உதாசீனன்
அசாச்த்ரங்களில் உபெஷித்தும்
அனுக்ரகம் நிக்ரகம்
துஷ் கரமான நிவர்தன -அனுமது செய்தால் குற்றம் ஆகாதோ –
சகா குணா ந தோஷ
சாஸ்திரம் தோஷம் இல்லாதவன்
குணதா லோகன்
ராஜா தப்பு செய்தவனை தண்டித்தால் குற்றம் இல்லை
தண்டிக்காமல் இருந்தால் குற்றம் உண்டே
பிராட்டி புருஷகாரத்தால் சாது கர்மம் தூண்டி
அதி மாத்திர ஆனுகூல்யத்தில்-உள்ளவரை
கல்யாண கர்மங்களில் ருசியை பிறப்பித்து encouragement punishmant பொது இல்லையே
அஹம் சர்வச்ய =தஷாம் ததாமி புத்தி யோகம்
அசக்தம் அப்ரதிஷ்டிம் -ஆசூர யோநிஷூ
ஷிபாமி -என்றும் அருளிச் செய்கையாலே
அனுமன்த்ரத்வமே -அவன் கொடுத்த ஞானம் கரணம் பொது
கார்யம் -பலன் கொடுக்க பிரயோஜத்வம்
ஈஸ்வர ஆதீனம்
ஆக –
ஞானஸ்ரயம்
ஞாத்ருத்வம் சொல்லி
கர்த்ருத்வம் போக்த்ருத்வம்
தர்சிப்பித்து
குணங்களுக்கு சொல்வாரை நிரசித்து
கர்த்ருத்வம் வருகிற படி சொல்லி
ஈஸ்வர ஆதீனம் -காட்டி –
ஞானஸ்ரயம் சொல்லி அருளி

சூர்ணிகை -36
ஜ்ஞானஸ்ரயம் ஆகில்
சாஸ்த்ரங்களில் இவனை
ஜ்ஞானம் என்று சொல்லுவான்
என் என்னில்

இவனே ஞானமயம் -ஆஸ்ரயம் எப்படி
குணங்களுக்கு இருப்பிடமா குணமா போலே
விஞ்ஞான மயன்
அத்யந்த நிர்மலம்
விஞ்ஞான த்ருஷ்டன்
ஞான ஸ்வரூபம் காட்ட பல பிரமாணங்கள் உண்டே –

சூர்ணிகை -37-
ஜ்ஞானத்தை ஒழியவும்
தன்னை அறிக்கையாலும்
ஜ்ஞானம் சார பூத குணமாய்
நிரூபக தர்மமே
இருக்கையாலும் சொல்லிற்று

தானே அறிக்கை
சொப்பணம்
நான் நான் தோற்றி
சார பூத குணம் -ஸ்வரூப நிரூபக தர்மம்
ப்ருஹத்வ குணா யோகி ப்ரஹ்ம சப்தம்
பொறாமையே
உடம்பு எல்லாம் மூளை
அதிக விஷயம் உள்ளவனை அத்தாலே சொல்வதால்
தர்ம பூத ஞானம் சாரம்
தத் குண சாரத்வாத்
ஞானம் யாவதாத்மபாவி பிரியாமல்
ஞானச்ய பிரதான குணம்
வேதாந்த தீபம் இப்படியும் அருளிச் செய்து

சூர்ணிகை -38
நியாயம் ஆகையாவது
ஈஸ்வர புத்திய அதீனமாக
எல்லா வியாபாரங்களும்
உண்டாம்படி இருக்கை

அடுத்து நியாம்யம்
அந்தர்யாத்மாவா இருந்து
சரீரம் பிரவ்ருத்தி நிவ்ருத்தி ஆத்மா ஆதீனம்
ஆத்மா சகல வியாபாரங்களும் ஈஸ்வரன் புத்தி ஆதீனம்
தத் சரீரதையா
அசேதனமான சரீரம் போலே இல்லையே ஆத்மா
ஜீவாத்மா ஞாத்ருத்வம் கர்த்ருத்வம் போக்த்ருத்வம் உண்டே
அனுமதி பண்ணி ஸ்வா தந்த்ர்யம் கொடுத்தருளி-

கிருத பிரத்யன அபேஷிதம்
கார்யம் செய்வதில் இல்லை -அழகிய சிங்கர் காட்டி அருளி இருக்கிறார் –
துஷ் பிரவ்ருத்தி போவதில் ஈஸ்வரன் உதாசீனனாய் இருப்பான்
சர்வ முக்தி பிரசங்கம் கூடாதே
குழந்தை கொஞ்சும் பொழுது –
பொம்மை வைத்து விளையாடும் இன்பம் வராதே –
தாங்களே இஷ்டப் பட்டு வந்தால் தானே இவனுக்கு ஆனந்தம் –
இதனால் தானே சூஷ்ம நிலை மாற்றி ஸ்தூலம் ஆக்கி
தன் இடம் வர கரண களேபரங்கள் சாஸ்திரங்கள் கொடுத்து அருளினான் –
அத -சப்தம் ஆனந்தம் -கர்ம யோகம் -பாப ஷயம் ஏற்பட்டு
பிரபத்தி -த்வம் ஏவ -அவனுக்கு அர்பணித்து
சர்வ தர்மான் பரித்யஜ்ய
தலையில் பொறுப்பை கொடுப்பது
ஈஸ்வரன் கொடுத்த ஸ்வா தந்த்ர்யம் திருப்பி கொடுப்பது தான் –
இது தான் பிரபத்தி
நாம் செய்தால் கோணல் மாணல் ஆகுமே –

சூர்ணிகை -38
நியாம்யம் ஆகையாவது
ஈஸ்வர புத்த்யதீனமாக
எல்லா வியாபாரங்களும் உண்டாம்படி இருக்கை –

சூர்ணிகை -39-
தார்யம் ஆகையாவது –
அவனுடைய ஸ்வரூப சங்கல்பங்களை ஒழிந்த போது
தன் சத்தை இல்லாம்படி இருக்கை –

நித்ய இச்சையால் ஆத்மாவும் நித்யம் ஆகிறது
நித்ய சூரிகளும் அவன் நித்ய இச்சையால்
எல்லாம் அவன் சங்கல்ப ஆதீனம் தானே
நியமேன தாரகம்
தரிக்கிறான்
சத்தா ஹேதுவாக அவன் ஸ்வரூபம்
நித்யா இச்சை
திவ்ய ஆத்மா ஸ்வரூபம் -பரமாத்மா
ஆத்மா இல்லை என்றால் சரீரம் இல்லை
எம்பெருமான் திவ்ய மங்கள விக்ரகம் உள்ளே ஆத்மா உண்டே
ஜீவாத்மா போலே இல்லையே
திவ்ய ஆத்மா ஸ்வரூபம்
அவனுக்குள்ளும் உள்ளே ஆத்மா என்றால் சித்தாந்தம் போகுமே
அந்த ஆத்மாவாகும் தன்மைக்கு திவ்ய ஆத்மா ஸ்வரூபம் –
தார்யம் தரிக்கப் படுமவை-
ஆதார ஆதேயே பாவம் –
உடன் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்துளன் –
திவ்ய ஆத்மா ஸ்வரூபம் ஒழிந்த போது சத்தா ஹேது இல்லை
இச்சையால் போவது இல்லை வெளியில்
ஸ்வரூப ஆஸ்ரிததுக்கு சத்தை தொடர சங்கல்ப்பிக்கிறான்
நித்ய இச்சா -நினைவு
உள்ளே இருந்து இருப்பும் நித்யம் என்று இச்சையும் செய்கிறான்
ஸ்வரூபத்தாலும் சங்கல்பத்தாலும் தரிக்கிறான்
அபியுக்தர் -கூரத் ஆழ்வான்
ஈஸ்வரன் –
கல்யாண குணங்கள்
ஸ்வரூப நிரூபக தர்மம் -தனிப்பட்ட அடையாளம் –
நிரூபித்த ஸ்வரூப விசெஷணங்கள்-
கருப்பாக இருப்பாரே இன்னார்
அவரைப் பற்றி உபகாரம் செய்பவர் சொல்வது போலே –
பிராட்டி -ஸ்வரூப நிரூபக தர்மம்
அஞ்சிறைய மடவாரை -வியாக்யானம்
எல்லாரும் அவனைப் போலே இருக்க -தன்னை ஒக்க அருள் செய்வான்

ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் -ஸ்வரூப நிரூபக தர்மம் -பகவான் –
வாத்சல்யம் முதலியன -நிரூபித்த ஸ்வரூப விசெஷணங்கள்
குணங்களையும் தரிக்கிறான்
இவற்றுக்கு ஆதாரம் போலே
மற்ற அனைத்துக்கும் ஆதாரம்
நாராயணன் -நாரங்களுக்கு அயனம்
ஆஸ்ரயித்து உள்ளவை –
அவனை தவிர -அவன் திவ்ய ஆத்மா ஸ்வரூபம் தவிர மற்றவை தவிர
நேராகா ஆதாரம்
ஜீவத்வாரா சரீரத்துக்கு -தனியாகவே ஆதாரம்
அவ்யவிகிதமாக -நீராகவே ஆதாரமாக இருக்குமே
குணங்களுக்கு த்ரவ்யங்கள் மூலம்
ஜீவத்வாரா என்பர் சிலர்
அப்ருதக் சித்த விசெஷணம்
சங்கல்ப ஆதீனம் -நித்ய இச்சை
அசேதனம் இப்படி சங்கல்பம் செய்ததால்
ரகஸ்ய த்ரய சாரம் தேசிகனும் அருளிச் செய்கிறார்
சூர்யன் -விழாமல் நிற்க அவனே காரணம்
இச்சை ஸ்வரூப ஆஸ்ரயங்களாக இருக்கும் படி –
சரீர ஆத்மா பாவம்
சுஷூக்த நிலையிலும் தெளிவது
சங்கல்பம் இல்லை படுக்கையில் தூங்கும் பொழுது கீழே விழுகிறான்
சங்கல்பம் இல்லை தாங்க வேண்டும் என்று
ஜாக்ரத தசையில் விழாதபடி தாங்கிக் கொள்கிறான்

சூர்ணிகை -40-
சேஷம் ஆகையாவது
சந்தன குஸூம தாம்பூலாதி களைப் போலே
அவனுக்கு இஷ்ட விநியோக அர்ஹ்யமாய் இருக்கை –

சந்தன -வேணும் பொழுது உபயோகம் படுவது
தனக்கு இல்லை
விநியோகம் கொண்டு
கிரய விக்ரயம்-
இஷ்ட விநியோக அர்க்க்யம்
அடியார்க்கு ஆட்படுத்துவான்
ஸ்வரூப ச்வாபம் எல்லா வற்றாலும்
சேஷிக்கு அதிசயகரம்
அவன் ஆனந்தம் முக்கியம்
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே
வேண்டின விநியோக யோக்யதையாய் இருக்கை
பரகத
அதிசய
ஆதான
இச்சையா
உபாதேயத்வம்
யஸ்ய ஸ்வரூபம் ததா சேஷ
சேஷ சேஷித்வம் லஷணம் ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச் செய்து –
கைங்கர்யம் பண்ணி ஆனந்தப் படுத்துவதால் ஆனந்தம்
சேஷத்வம் -இஹ்ட விநியோக அர்ஹத்வம்
பாரதந்த்ர்யம்
பந்தம் மோஷம் இரண்டிலும் இதுவே லஷணம்
ஆத்மா தாஸ்யம் ஹரேக ஸ்வாம்யம்-
க்ருஹ சரீரம் -இரண்டும் சேஷம்
தனியாக இல்லாமல்

சூர்ணிகை -41-
இது தான் க்ருஹ ஷேத்திர புத்திர களத்ராதி களைப் போலே
ப்ருதக் ஸ்திதி யாதிகளுக்கு
யோக்யமாம் படி இருக்கை அன்றிக்கே
சரீரம் போலே அவற்றுக்கு அயோக்யமாய் இருக்கை

இவன் உடன் கூடியே இருக்கும்
எம்பெருமானுக்கு சரீரம் ஆத்மா
விட்டு நொடி பொழுதும் பிரியாமல் இருப்பான்
களத்ரம் -மனைவி
பிருதுக் ஸ்திதி ஆதி -பிரவ்ருத்தி நிவ்ருத்தி எல்லா வற்றுக்கும்
ஆதி -சப்தம்
சகோபலம்ப நியமன் இன்றிக்கே
ஆதி -அநேக சாதாரண்யா
புத்திரன் -பலருக்கும் சேஷமாய் இருக்கலாம் -மாதா பித்ரு -போல்வாருக்கு
களத்ரம் -சோமன் -சந்தரன்
கந்தர்வன் இரண்டாம்
அக்னி
பார்த்தா நாலாவது
அநந்ய அப்ருதக் ஸ்தித்தமாய் இருக்கும் -அவன் ஒருவனுக்கே பிரிக்க முடியாமல்
பிருதுக் சித்தி-ஸ்திதி இரண்டும்
பிரிந்து நிற்காது
அயமேவ ஆத்மா சித்தி
சேஷி சேஷ பாவம்
பிருதக் சித்தி
நியந்த்ரு
யஸ்ய செதநச்ய யஸ்ய த்ரவ்யம் –
எல்லா வகையாலும் நியமித்து தரித்து அடிமைப் பட்டு இருப்பதே சரீரம்
வேதார்த்த சந்க்ரகம் ஸ்ரீ பாஷ்யம் அருளிச் செய்தார்
யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய அஷய சரீரம்

சூர்ணிகை -42-
ஆத்ம ஸ்வரூபம் தான்
பக்த முக்த நித்ய ரூபேண
மூன்று படிப் பட்டு இருக்கும்

இது வரை முதலில் சொன்ன சூர்ணிகை விளக்கி
அநாதி அசித் சம்பந்தம்
வியோக
அனந்வயம்
மூன்று பிரகரணம்
பக்தர் -சம்சாரிகளை

சூர்ணிகை -43-
பத்தர் என்கிறது
சம்சாரிகளை

அநாதி அவித்யாதி
கத்ய த்ரவ்யம் ஸ்ரீ ஸூ க்தி
தில தைலவதி
தாறு வன்னி
குணத்ரய ஆத்மாக அடங்கி
பகவன் மாயா
துர் விவேசம் -திரோகிதம் -மறைக்கப் பட்டு
கர்மங்களால்
விசித்திர தேவாதி சரீரம்
தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவர
அஹம் புத்தி பண்ணி
துர் வாசன ருசி
ஸ்வ ஸ்வ கர்மம் சேர சுக துக்கம் அனுபவிக்கும் சம்சாரிகள்

சூர்ணிகை -44-
முக்தர் என்கிறது
சம்சார சம்பந்தம் அற்றவர்களை –

மோஷ ருசிக்கு
கர்மம் தேய்ந்து
அனுபவத்தாலே கழிந்து
பிராய சசித கர்மங்கள் மூலமாகவும்
அனபித்த சம்ஹித -பிராமாதிகமாக
யாத்ருச்சிகம்
பிரசாங்கிதம்
அனுசங்காதிதம்
பாகவதர் ஒதுங்க நிழல் கொடுத்தாய்
சித்து
ஜாயமான கால கடாஷம்
சத் குரு சமாஸ்ரயணம்
ஸ்வ வர்ண ஆஸ்ரம கர்மங்கள்
பல சங்க கர்த்ருத்யம் த்யாகம் உடன் கர்மம் செய்து
போக்கி கொண்டு
ஞானம் பிறந்து
மனஸ் நிர்மலம் ஆகி
முமுஷு ஆகி
பகுதர ஜன்ம சாத்தியம் –தைல தாராவது அவிச்சின்ன ஸ்ம்ருதி -பக்தி -உபாசனம் மோஷம் –
அன்றிக்கே –
நிர்ஹெதுக சௌஹார்த்த
அத்வேஷம் ஜனிப்பித்து ஆபிமுக்கியம்
ஆச்சார்யர் மூலம்
தத்வ ஞானம் பிறப்பித்து
அன்றிக்கே
ஆழ்வார்கள் போல்வாருக்கு
விசேஷ கடாஷத்தால் மதி நலம் அருளி
மகா விசுவாசம் பூர்வகமாக
அகஸ்மாத்தாக ஆகச்மாகிகம் கிருபை
வேறு விஷயம் விளம்பிதம் கஷ்டம் ஸ்வரூப விருத்தம் வேற
பிரபத்தி செய்து
பக்தி
பிரபத்தி
நிர்ஹெதுக கடாஷம்
ம்மொன்று வலியாலும்
ஆவிர்பூத ஸ்வரூபம்
பகவத் அனுபவ கைங்கர்யமே யாத்ரை
அவிசெஷனே முக்தர்
கைவல்யார்த்திகளும் முக்தர் -ஆகுமா –
பகவத் அனுபவத்தில் ருசி இன்றி
ஸ்வ ஸ்வரூப அனுபவம் செய்து கொண்டு கேவலர்

சூர்ணிகை -45-
நித்யர் என்கிறது
ஒரு நாளும் சம்சாரம் அறியாத
சேஷ -சேஷா சநாதிகளை

சேஷாசனர்
அமுது செய்த மிச்சல் கொள்வார் விஷ்வக் சேனர்
மோர் முன்னால் ஐயர்
நித்யர் -அச்ப்ருஷ்ட சம்சார கந்தர்
தொடப்படாத
செடி கொடிகள் சஹாச தாஸ்யர்-பட்டர்
அசந்மேவ
சந்தேமேவம்
பகவத் விஷய ஞானம் இல்லாதவன் ஆசாத்
ஆத்மா என்றுமே சாது
நித்யர் -பகவத் ஞானம் ஒரு நாளும் குறை இன்றி
முமுஷு முக்தர் பக்தர் நித்யர் தான்
இருந்தாலும்
பகவத் ஞானம் நித்யமாக இவர்களுக்கு தானே உண்டே
இந்த வைபவம்
சுருதி ஸ்லாக்கியம்
பூர்வே
பிரதம ஜாதே
ஸ்வ சந்தானுவர்த்தி ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி
அவன் திரு உள்ளம் படி எல்லாம் எப்பொழுதும்
அசேஷ சேஷ விருத்தியும்
படிமா -உதாரணம்
கைங்கர்யத்துக்கு உபமானம்
திரு அநந்த ஆழ்வான் சேஷன்
சென்றால் குடையாம் னிவாசா -உபாதானம்-புல்கும் அணையாம் – மேல்கட்டி தலையாணி –
சேஷாசனர்
சர்வேஸ்வரன் அமுது செய்த ஒன்றையே அமுது செய்யும் பெருமை
ஆதி –
கருட பிரமுக நாநாவித கத்ய த்ரயம்
ஆழி திவ்ய ஆயுதங்கள் பலவும்

சூர்ணிகை -46-
ஜலத்துக்கு அக்னி சம்ஸ்ருஷ்ட
ஸ்தாலீ சம்ஸ்ரக்கத்தாலே
ஔஷ்ண்ய சப்தாதிகள் உண்டாகிறாப் போலே
ஆத்மாவுக்கு அசித் சம்பந்தத்தாலே
அவித்யா கர்ம வாசனா ருசிகள் உண்டாகின்றன

அவித்யாதி தோஷம் வந்த படி என் திருஷ்டாந்தம் காட்டி அருளிச் செய்கிறார்-

ஜலம்-பாத்ரம் சம்பந்தம்
தண்ணீர் சீதளம் ஸ்வாபம்
அக்னி பாத்ரம் சுட
அதுவும் சுடுமா போலே
அங்கி உடன் சம்ஸ்ருஷ்டி யான ஸ்தாலீ பாத்ரம்
கொதிக்கும் பொழுது சப்தமும் உண்டாகும்
சப்தம் குணம் ஆகாசத்துக்கு
அதுவும் வருமே
அது போலே அசித் சம்சர்க்கம் -குணத்ரயாஸ்ர்ய
அவித்யா திகள் உண்டாகின்றன –
அவித்யா காரணம் அநாதி அசித் சம்பந்தம் ஆசார்ய ஹிருதயம்
அநாதி அயன சம்பந்தம் மோஷம் போக
ஸ்ரீ விஷ்ணு புராணம் ஞான மாயம் அமல
நிர்வாணமாய ஏவ
துக்கம் அஞ்ஞானம் மலம் -பிரக்ருதியால்
ஜலச்தய அக்னி -இதே பிரமாணம்
அன்யகா விளஷனம்
அவித்யா -அஞ்ஞானம் -அநேக விதம் –
மயர்வற மதி நலம் அருளிபோக்கி
ஞான அனுதய -அன்யதாஞ்ஞானம் -குணம் மாறாடி -விபரீத ஞானம் -வஸ்து மாறாடி –
தேகாத்மா அபிமானம் விபரீத ஞானம்
இதரர் பரதந்த்ரன் ச்வதந்த்ரன் பிரமித்தால்  அன்யதா ஞானம்

விச்மிருதி மறுப்பு இப்படி அநேக விதம்
கர்மா -மனம் மெய் வாக்கு மூலம் செய்யும் புண்ணிய பாபம்
இந்த லோக அனுபவம் எயஹிகம்
ஆமுஷ்கிகம் ஸ்வர்க்காதி நாநாவித போகம் அனுபவிக்க
பாபம் அகிருத்ய காரண
கிருத்திய அகர்ணம்
-பகவத் பாகவத அசஹ்யா அபச்சாரம் -அவனாலும் பொறுக்க முடியாமல் நிர் நிபந்தனமாக –
வாசனை -தொடர்ச்சி
முன்பு செய்து – -போன்ற வற்றில் மீளவும் மூழ்வது
வாசனை யுடன் விட வேண்டும் -சம்சாரம் –
ஹேது பேதத்தால் பகு விதம்
ருசி -ரசாந்தரம் விஷய பேதத்தால் பகுவிதமாக இருக்கும்
வேறு ரசத்தால் மீட்க ஒண்ணாத படி
விஷய பேதத்தால் பகு விதம்
உண்டாக்கின -உண்டாயிற்றன சொல்ல வில்லை
பிரவாக ரூபம் மேலே மேலே நித்யம்
எப்பொழுது கழியும் அசித் கழிந்த வாறே
சரீரம் போனதும் -என்பார்கள்

சூர்ணிகை -47
அசித்துக் கழிந்தவாறே
அவித்யாதிகள் கழியும்
என்பார்கள்

அடிப்படை காரணம் போனால் கார்யம் இருக்காதே –
தத்வ வித்துக்கள் சொல்வர் -ஞானிகள்
என்பார்கள் -பரமதம் ஆக்கி
இவர் அபிப்ராயம் இல்லை
பகவத் பிரசாதத்தால் -இவை கழியும் முன்பே போகுமே
போன பின்பும் சம்சாரத்தில் இருந்து
பிரகிருதி சம்பந்தம் உண்டே
மங்க ஒட்டு உன் மா மாயை சொல்வாரே
அசித் கழிந்தால் தான் போகும் சொல்ல வேண்டாம்
முக்கியம் இல்லை
உள்ள உலகு அளவு -நானும் உலனாவேன் என்பார்களோ
முக்தர் ஞானத்தால் வியாப்தி உண்டே
முக்தாவஸ்யம்-முக்தா அவஸ்தை வரும் ஞானம் அசித் கழிந்த பின்பு –
ப்ரஹ்ம தர்சி சமஸ்த பதார்த்தங்களையும் பார்க்கிறான்
ஞான வியாப்தி இல்லையே
அசித் சம்சர்க்கம் கழிந்த பின்பு தான் வரும் –
என்பார்கள் -என்பதால் வியாக்யானம் -இப்படி

சூர்ணிகை -48-
இம் மூன்றும் தனித்தனியே
அனந்தமாய் இருக்கும்

பக்த சேதனர் விஷயம் சொல்லி நின்றார் –
த்ரிவித-கணக்கு உண்டா
33 முக்கோடி தேவர் கணக்கு உண்டே
33 தேவதைகள்
எண்பர் பதினொருவர் ஈர் அறுவர் ஓர் இருவர் –
அஷ்ட /ருத்ரர் அதித்யர் -அஸ்வினி தேவர் 33 -வண்ண
ஒவ் ஒருவருக்கும் ஒரு கோடி தேவர்
இம் மூன்றும் தனித் தனியே அனந்தமாய் இருக்கும்
வர்க்க த்ரயம் அநந்தம் மட்டும் இல்லை

சூர்ணிகை -49-
சிலர் ஆத்மா பேதம் இல்லை
ஏகாத்மாவே யுள்ளது
என்றார்கள் –

குத்ருஷ்டிகள்
பிரகாரி அத்வைதம்
பிரகார அத்வைதம்
வேதாந்தம் -உண்டு
குத்ருஷ்டியாக சங்கரர் அருளி
அவன் ஒருவன் தானே –
எம்பெருமானார் -ப்ரஹ்மத்துக்கு இரண்டாவது இல்லை
ஆளவந்தார் -சக்கரவர்த்தி ஒருவனே தான்
புத்திரன் பார்யை இருந்தால் தான் சக்கரவர்த்தி
இவனை போலே இரண்டாவது இல்லை
பிரகாரி அத்வைதம் இது

ப்ரஹ்ம அத்வைதம்
ஜீவா அத்வைதம்
பிரகார அத்வைதம்
பிரகாரம் இல்லாமல் வேறு இல்லையே
சர்வம் கலு இதம் ப்ரஹ்ம எல்லாம் பிரமத்துக்கு உடையவன
ராஜ புருஷ போலே
எல்லாம் அவனை ஆத்மாவாக
பிரகார பகுத்வம்
நாநா ந அஸ்தி
ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயன்
வேதாந்த வாக்கியம் ஸ்பஷ்டம்
ஜீவா பகுத்வம்
சுகாதி பேதம்
பிரகார அத்வைதமே சொல்லிற்று
பரமாத்மா எண்ணிக்கையில் ஓன்று
இங்கு ஜாதி வர்க்கம் போலே பிரகார ஜீவா அத்வைதம்
quality யாலே ஓன்று ஜீவா அத்வைதம்
ஒரே விதமானவை
மனுஷ்ய தேவ திர்யக் ஸ்தாவர
ஒன்றேயாக இருந்தால் பக்த முக்தர் நித்யர் இருக்க முடியாதே
உபதேச -ஆச்சார்யர் சிஷ்யர்
சுகம் துக்கம் வாசி வேறே உண்டே
ந தேவ ந நர –விலகினால் ஸ்வரூப ஆவிர்பாவம் ஏற்படும்
கர்மத்தால் வரும்
சாஸ்திரம் இப்படி சொல்வதை அறியாமல்
ஏக ஆத்மா குத்ருஷ்டிகள் சொல்வார்
அது அயுக்தம் என்கிறார்

சூர்ணிகை -50-
அந்த பஷத்தில் ஒருவன் சுகிக்கிற காலத்திலேயே
வேறு ஒருவன் துக்கிக்கக் கூடாது-

சுக துக்கம் நியதங்கள்
ஆத்மா பேதம் உண்டாக வேண்டும்

சூர்ணிகை -51-
அது தேக பேதத்தாலே என்னில்-

சூர்ணிகை -52-
சௌபரி சரீரத்திலும்
அது காண வேணும்

சூர்ணிகை -53-
ஒருவன் சம்சரிக்கையும்
ஒருவன் முக்தனாகையும்
ஒருவன் சிஷ்யனாகையும்
ஒருவன் ஆச்சார்யன் ஆகியும்
கூடாது

சரீரம் பல
ஜன்மாந்தர ஸ்ம்ருதி இல்லை
சம்சாரத்தால்
ஒரு சரீரம்
சுக துக்கம் பேதம் தேக பேதத்தால் இல்லை
ஏகாத்மா வாதம் இல்லை

சூர்ணிகை -54-
விஷம சிருஷ்டியும் கூடாது-

ஆச்சர்ய சிஷ்யன்
சம்சரிக்கையும் முக்தன் ஆகையும்
சுகர் வாம தேவர் போனார்
சமித் பாணி ப்ரஹ்ம நிஷ்டை
ஒரே ஆத்மா இருக்க முடியாதே
கீதை கண்ணன் அர்ஜுனன் உபதேசம்
அத்வைத ஞானம் இருந்து உபதேசித்தானா
பொய்யான ஆத்மாவுக்கு உபதேசமா –
உபதேசமும் நித்யம்
ஆசார்யனும் நித்யம்
சிஷ்யனும் நித்யம்
விஷமம் -சமம் இல்லைத்த சிருஷ்டி கூடாதே
தேக மனுஷ்ய பதார்த்தங்கள் -சிருஷ்டி கூடாதே
ஜீவா பேதமும் கர்ம தாரதம்யமே
சிருஷ்டிக்கு மூலம்

சூர்ணிகை -55
ஆத்மா பேதம் சொல்லுகிற
ஸ்ருதியோடும்
விரோதிக்கும்

சூர்ணிகை -56-
ஸ்ருதி ஔ பாதிக
பெதத்தைச் சொல்லுகிறது
என்ன ஒண்ணாது

சூர்ணிகை -57-
மோஷ தசையிலும் பேதம் உண்டாகையாலே

உக்தி சொல்லி
மேலே சுருதி வேத வாக்யமும் உண்டே
அமுக்ய பிரமாணம் எண்பர் அத்வைதிகள்
நித்யோ நித்யானாம்
போக்தா போகயா ப்ரேரிதா
உபாதி அவித்யா மூலம் பேதம் தெரிகிறது எண்பர்
சுருதி ஔ பாதிக்க பேதம்
மோஷ தசையிலும் பேதம் உண்டே
சதா பச்யந்தி
முக்தானாம் பரமா கதி
ஆத்மா பேதம் மோஷ தசையிலும் முக்தர்கள் பன்மை சொல்லி

சூர்ணிகை -58-
அப்போது தேவ மனுஷ்யாதி பேதமும்
காம க்ரோதாதி பேதமும் கழிந்து
ஆத்மாக்கள் ஸ்வரூபம் அத்யந்தம் சமமாய்
ஒருபடியாலும் பேதம் சொல்ல ஒண்ணாதபடி இருந்ததே யாகிலும்

சூர்ணிகை -59-
பரிமாணமும்
எடையும்
ஆகாரமும் ஒத்து இருக்கிற
பொற்குடங்கள் ரத்னங்கள் வ்ரீஹிகள்
தொடக்கமான வற்றிற்கு பேதம் உண்டாகிறாப் போலே
ஸ்வரூப பேதமும் சித்தம் –

சூர்ணிகை -60-
ஆகையால் ஆத்மபேதம் கொள்ள வேணும்

உபாதி கழிந்த பின்பும் பேதம் சொல்லிற்றே
கர்மம் தாரதம்யம்
மோஷம் சென்றதும் கர்மம் கழிந்த பின்பும் பேதம் எதனால்
ஆத்மா ஸ்வரூபம் சமம் ஆனா பின்பும் ஆத்மா பேதம் எப்படி
எப்படி பல ஆத்மாக்கள்
திருஷ்டாந்தம்
பொற் குடங்கள் ரத்னங்கள்
பரிமாணம் அளவு
எடை
ஆகாரம் shape
ஒத்து இருந்தாலும்
ஒரே மாதிரியான குடங்கள் ஒன்றே இல்லை –
வைரக் குவியல் போலே
ஒரே -தன்மை இட்டு
தனி தனி வாசி
தான்ய குவியல் -ஒரே ரகம் –
கப்பல் -பாக்கு -திரு மங்கை ஆழ்வார்
பாதி உண்டு மீது பாதி கொடுத்து அப்புறம் வாங்கி கொள்கிறேன்
அதே பாதி வேண்டும்
எழுதி கொடு –
கப்பலில் பாதி பாக்கு திருமங்கை ஆழ்வாருக்கு
ஒன்றில் பாதியா கப்பலில் பாதி பாக்கு கொடுத்து வைத்தாரே
அர்த்தம் வேற வேற தான்
ஒரே தன்மை உடைய நிலை
ஆகையால் ஆத்மா பேதம் கொள்ள வேண்டும்
இவ்வளவாக
ஜீவா அநந்தம் எதிர் தட்டானா ஏக ஆத்மவாதம்
உக்தி சுருதியால் சாதித்தார்

ஜீவா ஈஸ்வர -நிர்விகாரம் போல்வன –
நியாமித்வதி மூன்றும் தார்யம் சேஷம் சித்துக்கும் அச்சித்துக்கும் உண்டே
லஷணம்-
அணுத்வமும்-
பரமாணு அச்சித்துக்கும் உண்டு
ஒன்றாக சேர்த்து சொன்னால் ஆத்மாவுக்கும்
அசித் ஈஸ்வர
நிர்விகாரத்வம் நியாமத்வம் ஜீவாத்மாவுக்கு
லஷணம் என்ன குறை இல்லை
நல்ல லஷணம் -சேஷத்வதுடன் கூடிய ஞாத்ருத்வம்
அச்சிதுக்கு ஞாத்ருத்வம் இல்லையே
ஈஸ்வரனுக்கு சேஷத்வம் இல்லை-

சூர்ணிகை -61
இப்போது இவர்களுக்கு
லஷணம் செஷத்வத்தொடே கூடின
ஜ்ஞாத்ருத்வம்-

ஞாத்ருத்வதொடு கூடிய சேஷத்வமா
செஷத்வதுடன் கூடிய ஞாத்ருத்வமா
எது முக்கியம்
ஆழ்வார் -அடியேன் உள்ளான் -என்றபடி கண்டாயே
திரு கோஷ்டியூர் நம்பி அருளி –
தேக விசிஷ்டமான ஆத்மா -அடியேன் செய்யும் விண்ணப்பம்
இங்கு மட்டும் தான் -அடியேன் உள்ளான் உடல் உள்ளான்
அதனால் வெறும் ஆத்மாவை அடியேன் சப்தத்தால் காட்டி அருளி –
அறிவுல்லான் உடல் உள்ளான் சொல்ல வில்லை
சேஷத்வம் தான் முதல் லஷணம்
எம்பெருமானார் –
ஞாத ஏவ அதிகரணம்
அறிவுடையவனே ஸ்ரீ பாஷ்யம்
ப்ரஹ்ம சூத்ரம் ஞாதா கர்த்தா போக்தா சொல்லும் பிரகரணம்
சூத்ரகாறார் காட்டாததை சொல்ல கூடாது
சதுர்விதா ஞாதீ பாரத ரிஷப கீதா பாஷ்யம்
ஞானி ஞானம் உடையவன் மட்டும் சொல்லாமல்
கீழே வெவேற பிரயோஜனம் மூவர் சொல்லி
ஞானி வாசு தேவ சர்வம் இதி
செஷதைக ரச ஆத்மா ஸ்வரூபம் -ஒன்றே ஆத்மா ஸ்வரூபம் என்று அறிந்தவன் என்பதையே உணர்ந்தவன்
கிம் ஞானம்
பிரகரணம் சேர அங்கே அருளிச் செய்கிறார்

லஷணம் அசாதாராண தர்மம் –
சேஷத்வம் -மாத்ரம் அசித் வியாவர்த்தி
ஞாத்ருத்வம் மாத்ரம் ஈஸ்வரன் வியாவர்த்தி

சூர்ணிகை -62
இவர்களுடைய ஜ்ஞானம் தான்
ஸ்வரூபம் போலே
நித்ய த்ரவ்யமாய்
அஜடமாய்
ஆனந்த ரூபமாய் இருக்கும்

தர்ம பூத ஞானம்
சரீர சரீரி பாவம்
நமது சம்ப்ரதாயம் முக்கிய இரண்டு கருத்துகள் –
ஞானம் ஸ்வரூபமாகவும் குணமாகவும் இருக்கும்
குணி குணா ஞானம்
ஞானமே ஸ்வரூபமான உள்ள ஆத்மாவுக்கு தர்மம் ஆக இருக்கிற ஞானம்
தரமிக் ஞானம் ஸ்வரூப ஞானம்
தர்ம பூத ஞானம்
இரண்டுக்கும் ஒற்றுமை வேற்றுமை சொல்கிறார் மேல்
ஸ்வரூப ஞானம் சுருங்காது விரியாது
தர்ம பூத ஞானம் ஸ்வரூபம் போலே
நித்யம்
அஜடமம் பிரகாசிக்குமே
ஆனந்த ரூபமாய்
சூர்ணிகை 4 சொன்னது போலே
நித்யம் -த்ரவ்யம் வஸ்து

 

சூர்ணிகை -63-
ஆனால் ஜ்ஞானத்துக்கும்
ஸ்வரூபத்துக்கும்
வாசி ஏன் என்னில்

சூர்ணிகை -64-
ஸ்வரூபம்
தர்மியாய்
சங்கோச விகாசங்களுக்கு அயோக்யமாய்
தன்னை ஒழிந்த வற்றை பிரகாசிப்பியாமலே
தனக்குத் தான் பிரகாசிக்கக் கடவதே
அணுவாய் இருக்கும்
ஜ்ஞானம் தர்மமே சங்கோச விகாசங்களுக்கு
யோக்யமாய்
தன்னை ஒழிந்த வற்றை பிரகாசிப்பிக்க கடவதாய்
தனக்குத் தான் பிரகாசியாதே
ஆத்மாவுக்கு பிரகாசிக்கக் கடவதாய்
விபுவாய் இருக்கும்-

த்வைதம்-எல்லா -564 சூத்ரம் எல்லாம் சித்தாந்தம் என்பர்
நாம் பூர்வ பஷம் சூத்ரங்களும் உண்டு
தத்வம் அஸி ச்வதேகேது
அதத்வம் அஸி -பிரிப்பார் த்வைதிகள்

தர்மி வஸ்து
ஸ்வரூபம் சுருக்கம் விரிவு இல்லை
மாறுவது அழியும் ஆகாரம் மாறுவதே அழிவு –
தரமி யாகிய ஞானம் சுருங்காது விரியாது
தனக்குத் தான் பிரகாசிக்கும்
தன்னை ஒளிந்தவற்றை தெரிவிக்காது
அணுவாய் இருக்கும் –
விளக்கு போலே இல்லை
மற்ற வஸ்து காட்டட தர்ம பூத ஞானம்
தர்ம பூத ஞானம் சுருங்கும் விரியும் -கர்மம் காரணம் –
விபுவாய் பரவி இருக்கும்
ஞானம் ஸ்வாபாவிகம் தன்மை -விபு வாக இருக்கும்
சகல சேதனர் ஞானம் ஓன்று போலே இல்லையே
வாசி உள்ளதே
அதற்குக் காரணம்

சூர்ணிகை -65
அதில் சிலர் உடைய ஜ்ஞானம்
எப்பொழுதும் விபுவாய் இருக்கும்
சிலர் உடைய ஜ்ஞானம் எப்போதும் அவிபுவாய் இருக்கும்

சிலருடைய ஞானம் ஒரு கால் அவிபுவாய் ஒரு கால் விபுவாய் இருக்கும்
நித்யர் –
சம்சாரிகள்
முக்தர்
மூவருக்கும் இப்படி இருக்குமே

சதா அனுபவம் -நித்யர்
பொய் நின்ற ஞானம் கர்ம அனுகுணமாக
கரை கண்டோர் -அக்கரைப் பட்ட முக்தர் ஞானம்
அவிபுவாய் பூர்வ தசை
அப்புறம் சர்வம் பச்யதா- விபுவாய் இருக்கும்
நன்றாக மலர்ந்து இருக்கும்

ஆழ்வார் ஆச்சார்யர்
திரு நஷத்ரம் கொண்டாடுகிறோம்
உதார பரசாரர் வால்மீகி வியாசர் -விக்ரகம் இல்லையே
சு பிரத்யனம்
ஆழ்வார் பகவத் பிரசாத லாபத ஞானம்
ரிஷிகள் பக்தி யோக நிஷ்டர்
ஆழ்வார் ஆச்சார்யர்கள் பிரபத்தி நிஷ்டர்
பிராரப்த கர்ம அவசானம் கழிய பல சரீரங்கள் வேண்டுமே
பிரபானனுக்கு சரரீம் முடிந்து
சஞ்சிதம் ஆகாமி பிராரப்தம் எல்லாம் தொலைத்து
பிரபத்தி -பண்ணின உடன் மோஷம் என்றால் யார் பற்றுவார்கள்
பரம பதம் வாசல்
மாலை நண்ணி பிரவேசம் அருளி இருக்கிறார் நஞ்சீயர்
திருமேனி கழிந்த அடுத்த ஞானம் மோஷம்
அப்புறம் விபுவாகும்
திரு மேனி ஆவிர்பவிக்க முடியும்
ஞானத்வாரா எல்லா விக்ரகத்திலும் ஆவிர்பவிக்க முடியும்
ஹனுமார் சந்நிதி
சிரஞ்சீவி
விபுவான ஞானம் இருக்க பிரசக்தி இல்லை என்பர் சிலர்

எம்பெருமான் சங்கல்பித்தால் ஞானம் இங்கேயே அருளலாமே
பரமைகாந்திகள் -தனியாக சேவிக்காமல்
சக்கரவர்த்தி திருமகன் உடனே சேர்ந்து சேவிப்பார்கள் திருவடியை –
ஞானத்துக்கு உள்ள நித்யத்வாதிகளை
உபபாதிக்கிறார்

 

சூர்ணிகை -66-
ஜ்ஞானம் நித்யம் ஆகில்
எனக்கு ஜ்ஞானம் பிறந்தது -நசித்தது
என்கிறபடி என்னில்

சூர்ணிகை -67
இந்த்ரிய த்வாராப்ரசரித்து விஷயங்களை
கிரஹிப்பது-மீளுவதாகையாலே
அப்படி சொல்லக் குறை இல்லை –

ஞானம் நித்யம்
இந்த்ரிய த்வாரா –
ஷேத்ரஞ்ஞன் -கர்மத்தால் சங்குசிதமாய்
சர்வ பூதேஷு தாரதம்யதுடன் வசிக்கும்
தேவர் ஞானம் மிக்கு
மனுஷ்யர்
ஜங்கமம்
ஸ்தாவரம்
நாய்க்கு உள்ள அறிவு பூனைக்கு இல்லை
நரி தந்த்ரம் செய்யும் சொல்வார்
மோப்ப சக்தி நாய்க்கு குறிப்பிட ஜாதி வர்ணம்
புண்ய பாப கர்மங்களுக்கு அநு ரூபமாக
செடி கொடியிலும் ஆத்மா உண்டு
உணர்ச்சி வெளிப்படுத்தும் தொட்டால் சுருங்கி
மரங்கள் பேசிக்கொள்ளுமாம்
மரம் சிகிச்சை செய்யுமாம்
வேர் மூலம் உதவுமாம்
அப்ராமானி வஸ்து சொல்ப ஸ்தாவரங்களில் குறைந்து
ஸ்ரீ விஷ்ணுபுராணம் பிரமாணம்
இந்த்ரிய த்வாரா -புறப்பட்டு மீளுவதாலும்
விஷயங்களை –
துருத்தி வாய் மூலம் ஜலம் வருவது போலே –
ஞானம் ஏகம்
விஷயம் மூலம் பார்த்து கேட்டு இந்த்ரிய விஷய ரூபம் மாறும்
மின்சாரம் ஓன்று
விசிறி விளக்கு போலே
தர்ம பூத ஞானம் ஒரே வஸ்து
நாநாவாய் தோற்றும் பிரவச முக்கும்
ரூபம் சப்தாதி –
பிரசர பேத நிபந்தனம்
உத்பத்தி விநாச-ஹேது போலே நாநாவித ஹேதுவும் சொல்லிற்று

சூர்ணிகை -68-
இது தான் ஏக ரூபமாய் இருக்கச் செய்தே
நாநாவாய்த் தொடருகிறது
ப்ரசரன பேதத்தாலே-

நித்யம்
புதிதாக உண்டாவது இல்லை
மாணிக்கம் ஒளி போலே

கிணறு வெட்ட நீர் உண்டு பண்ணுவது இல்லை
ஹெயம் குணம் போக்கடிக்க
அறிவு குணம் பிரகாசிக்கின்றன
சாணைக் கல்லில் தீட்ட பிரகாசம் வருமே
உள்ளே உள்ளதை வெளிக் கொண்டு வருகிறார்கள்

ஞானம் வைராக்கியம் ஐஸ்வர்யம் நித்யம்

சூர்ணிகை -69-
த்ரவ்யம் ஆனபடி என் -என்னில்

சூர்ணிகை -70-
கிரியா குணங்களுக்கு ஆஸ்ரயமாய்
அஜடமாய்
ஆனந்த ரூபமாய்
இருக்கையாலே
த்ரவ்யமாகக் கடவது

த்ரவ்யம் -வஸ்து
கிரியைக்கு ஆஸ்ரயம்
குணவத்வமும் கிரியாவத்வமும் உண்டே
கிரியை சங்கோச விகாசங்கள்
அடைகிறது மறைகிறது
அஜடத்வம் சுயம் பிரகாசகம்
த்ரவ்யத்வம் அஜடத்வம் குணம் கிரியா மூன்றும் சொல்லி
ஜடம் -த்ரவ்யம் அத்ரவ்யம் இரண்டும் உண்டே
ஒரு த்ரவ்யம் வேறு ஒன்றுக்கு குணம் ஆகாதே
குணத்தை கொண்டதே தரவ்யம்
தர்ம பூத ஞானம் த்ரவ்யம்
ஜீவாத்மாவுக்கு குணத்வம் கூடுமா -என்னில்
attribuute object வெவேற தானே
நித்ய தத் ஆஸ்ரயத்வத்தாலேகூடும்-
தண்டி புருஷ குண்டலங்கள் புருஷன்
மூன்றும் த்ரவ்யம்
இரண்டு விசெஷணங்கள் தனி த்ரவ்யம் வேறே
எப்பொழுதும் கூடியே இருப்பதால் குணமாக சொல்லலாம்
ஆஸ்ரயதோடு வேறு பட்டதால் த்ரவ்யத்வம்
ஆஸ்ரயம் கூட கூடியே இருப்பதால் குணம்
இரண்டும் உண்டே –

சூர்ணிகை -71-
அஜடமாகில் ஸூ ஷுப்தி
மூர்ச்சாதிகளில் தோற்ற வேண்டாவோ -என்னில்

ஆழ நிலை தூக்கம்
மூர்ச்சை
பிரகாசிக்க வில்லையே
பிரசரணம் இல்லையே மின்சாரம் இருந்தும் bulb fuse போனால் எரியாதே
தமோ குணா அபிபவத்தால் -தூக்கம் அழுந்த சங்குசிதமாக
சேற்றில் விழுந்த மாணிக்கம் போலே

சூர்ணிகை -72-
பிரசரணம் இல்லாமையாலே தோற்றாது

சூர்ணிகை -73-
ஆனந்த ரூபம் ஆகையாவது
ஜ்ஞானம் பிரகாசிக்கும் போது
அனுகூலமாய் இருக்கை-

சூர்ணிகை -74-
விஷ சஸ்த்ராதிகளைக்
காட்டும் போது
பிரதிகூலமாய் இருக்கைக்கு அடி
தேஹாத்மா பிரமாதிகள்

சூர்ணிகை -75-
ஈஸ்வராத்மகம் ஆகையாலே
எல்லா பதார்த்தங்களுக்கும்
ஆனுகூல்யமெ ஸ்வபாவம்
பிராதி கூலிம் வந்தேறி

சூர்ணிகை -76
மற்றை ஆனுகூல்யம் ஸ்வா பாகிகம் ஆகில்
ஒருவனுக்கு ஒரு கால் ஓர் இடத்தில் ஆன கூல்யங்கலான
சந்தன குஸூ மாதிகள்
தேசாந்தரே
காலாந்த்ரே
இவன் தனக்கும்
அத தேசத்திலே அக் காலத்திலேயே வேறே ஒருவனுக்கும்
பிரதி கூலங்களாகக் கூடாது

ஆனந்த ரூபம் மேல் சொல்கிறார்
தர்ம பூத ஞானம் அனுகூலமாக இருப்பதால்
தேஹாத்மா பரமம் கர்மமும்
விஷமும் அனுகூலம்
மனுஷ்ய சரீரம் பிரதிகூல்யம்
பாம்புக்கு அனுகூல்யம்
இந்த சரீரரதுக்கு விபரீதம்
பிரகலாதன் -எல்லாம் பகவானால் வியாபிக்க
ஈச்வராத்மகம் என்றால் எல்லாம் அனுகூல்யம் தானே
அந்தராத்மாவாக இருக்கிறான் ஞானம் இல்லாமல் பிரதி கூல்யமாக தொடருமே
வெய்யில் வெந்நீர் வெறுப்பு
குளிர் காலத்தில் அதுவே உகப்பு ஆகுமே
சகல பதார்த்தங்களும் அவன் சரீரம்
தோற்றுகிற பிராதிகூல்யம் தேகாத்மா பிரமம்
religeous integration நாம் அறிந்து

muslim christian விரோதிகள் இல்லை
சர்வ சமய சாஹித்வம்
சந்தன குசூமாதிகள் -புஷ்பங்கள் போலே
நெருப்பு இல்லையே
ஆனுகூல்யம் ஸ்வாபம் இல்லை
குளிர் காலத்தில் ஜுரம் உடன் உள்ளவன் சந்தானம் பிராதி கூல்யம் ஆகுமே

ஸ்ரீ விஷ்ணு புராணம்
வஸ்து ஏகமேவ சுக துக்கம்
கோபம்
ப்ரீதி
பால் ஜுரத்த்தில் கசக்கும்
பிரசாதம்
கோபாயா
பால் என்றும் ஒரே மாதிரி – நம் ஸ்வாபம் மாற
துக்காத்மகம் வச்துவுக்கோ சுகமாத்கம் வச்துவுக்கோ இல்லை
ஈச்வராத்மகம் தான் இல்லை
கோலி விளையாட்டு குழந்தைக்கு இனிக்கும் வயசான பின்பு இல்லையே
சர்வ விஷய பிரகாச தசையிலும்
ஆனந்த ரூபமாய் இருக்கும்
ஆக –
சித் ஆத்மா
தேகாதி விளஷனம்
ஸ்வரூபம் விஸ்தரென சொல்லி
அழகு அழகாக காட்டி
மூன்று பிரகாரம்
அவித்யாதி காரணம்
நிவ்ருத்தி கிரமம்
ஆனந்தமாக இருக்கும்
ஏகாத்மா வாதம் நிரசித்து
ஆத்மா பேதம் சாதித்து
லஷணம் காட்டி சுருக்கமாக
ஞானம் ஸ்வரூபம் ஒற்றுமை வேற்றுமை சொல்லி
ஞானம் விபு
த்ரிவித ஆத்மாவுக்கு இருப்பதை காட்டி
அடைவே உபபாதித்து
சித் வேஷம் காட்டி அருளினார்
சித் பிரகரணம் சமாப்தம் –

—————————————————————————————————————————————————————

பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading