ஸ்ரீ வசன பூஷணம் அனுபவம்—சூரணை-52- 60 -ஸ்ரீ M.A.V.ஸ்வாமிகள் ..

திருமா மகள் தன் சீரருள் ஏற்றமும்
திருமால் திருவடி சேர் வழி நன்மையையும்
பார்த்து வருகிறோம்
சூரணை – 52-
பக்தி தன்னிலே அவஸ்தா பேதம் பிறந்தவாறே
இது தான் குலையக் கடவதாய் இருக்கும்
சூரணை – 53-
தன்னைப் பேணவும் பண்ணும்  தரிக்கவும் பண்ணும்
சூரணை – 54 –
-இந்த ஸ்வபாவ விசேஷங்கள் –
கல்யாண குணங்களிலும்
திருச் சரங்களிலும்
திரு நாமங்களிலும்
திருக் குழல் ஓசையிலும்  காணலாம்
சூரணை – 55-
இது தன்னைப் பார்த்தால் பிதாவுக்குப் புத்திரன்
எழுத்து வாங்குமா போலே இருப்பதொன்று
சூரணை – 56-
இது தனக்கு ஸ்வரூபம்
தன்னைப் பொறாது ஒழிகை
சூரணை -57 –
அங்கம்-தன்னை ஒழிந்தவற்றைப் பொறாது ஒழிகை
சூரணை – 58-
உபாயம் -தன்னைப் பொறுக்கும்
சூரணை -59 –
உபாயாந்தரம் – இரண்டையும் பொறுக்கும்
சூரணை – 60-
இது இரண்டையும் பொறாது

சாதனச்ய கௌரவம் -பார்த்து கொண்டுஇருக்கிறோம்

பெறுவான் முறை –
இரண்டாவது பிரகரணம் –
மூன்று வித -பிரபன்னர் -இரண்டு பிரமாணங்கள் பார்த்தோம் –
பக்தி பாரவச்ய பிரபத்தியே முக்கியம் விசேஷம் –
பிரபத்தி நிஷ்டை குலைந்து பகவத் லாபார்தமாக
ஸுய யத்னத்தில் -நோன்பு நூற்றுதல் மடல் எடுத்தல் –
அவன் வர கொள்ள உபெஷிப்பது -மின்னிடை மடவார் உன்னுடனே கூடன் ஊடும் குருகையூரர்
தளர்வுற்று நீங்க நினை மாறன் –இது எப்படி பொருந்தும் இவற்றுக்கு நிதானம் என்ன –
பக்தி தன்னிலே அவஸ்தா பேதம் பிறந்தவாறே –
இது தான் குலையக் கடவதே இருக்கும் –
அவன் வரவு பார்வு பார்த்து இருக்கும் அளவு அன்றிக்கே –
ஸுய யத்னம் ஷமர் இன்றி அவனே அத்யவசித்து -நிற்காமல்
கண்ணான் சுழலை -மயக்கத்தால் -அதி மாத்திர த்வரை -வழி அல்லா வழி அல்லாகிலும் அவனைபெற
வஸ்து பெருமை உணர்ந்து ஈடுபாடு மிகுந்து -ஆறிஇருக்க முடியாமல் –
என் நான் செய்கேன் -இருப்பு குலைகை
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் –கேட்டு மட்டும் இருக்காமல் –
பிரபத்தி நிஷ்டையும் குலைந்த பக்தி அவஸ்தை
தன்னை பேணவும் செய்யும்
தன்னை தரிக்கவும் பண்ணும்
காரை பூணும்  கண்ணாடி காணும் இத்யாதியால் அவன் வரவுக்கு தன்னை அலங்கரித்து கொண்டு இருக்கும் –
திண்ணம் அழுந்த கட்டி -கருமத்தால் -புண்ணை மறைய –
உள் வாய் புற வாய் ஆனால் -காக்கை ஓட்ட போகாதே -சரீரம் –
பட்டர்-அலங்கார பிரியர் – -மண்டபம் அலங்கரிக்க -காட்டி -நம் பெருமாள்
மார்பம் என்பதோர் கோயில் அமைத்து -மாதவன் -பண்டு அன்று பட்டணம் காப்பு –
உன்னுடைய தேகம் நினைப்பால் கூடாது பகவத் கைங்கர்யம் என்றால் பண்ணிக் கொள்ளலாம்
அவன் வரவுக்கு உடலாக அலங்கரித்து கொண்டு –
கால் ஆளும் நிலை அவஸ்தை மாறி –
மடல் எடுக்கை இதற்கும் உப லஷணம்
தரிக்க -அவன் வரக் கொள்ள போகு நம்பி -உபஷித்து தறிக்கவும் பண்ணும்
விட்டு கூட தரிக்க –
தரியேன் இனி உன் சரணம் தந்து சன்மம் களையாயே -நிலை மாறி போகு நம்பி
கழகம் ஏறேல் சொல்லி பக்தி முதிர்ந்த நிலை இவை –
வருகைக்கு உடலாக சில செயலை செய்தல் -மடல் எடுத்தல் –
அனுக்ரகம் செய்யாவிடில் உன்னை –
திருவாலி திருநகரி -நடுவில் மடல் -அனுக்ரகம் மாற்றினால்மடல் வெளி விட்டு விடுவேன் அதி பிரவ்ருத்தி
ஈடு பாட்டின் மிகிதி விஷய வை லஷண்யம் –
பரஸ்பர விருத்த ச்வாபாவங்களை விளைவிக்கும்
 தத் விஷயம் மட்டும் இன்றி -அவன் சம்பந்த விஷயங்களிலும்
திருக்கல்யாண குணங்களிலும் -ஹிம்சை பண்ணுகிறேதே ஈர்கிறதே சொல்வார்கள் கிடைக்காவிடில் –
கோவிந்தன் குணம்  பாடி ஆவி காத்து இருப்பேனே -என்பர்
வல்வினைஎனை ஈர்க்கின்ற குணங்களை உடையாய்
திருச்ச்சரம் சரங்கள் ஆண்ட  தண் தாமரைக்கண்ணன் தரிக்க
சரங்களே கொடிதாய்
திரு நாமங்கள் பாடக் கேட்டு மடக் கிளியை கை கூப்பி வணங்கி
கண்ணன் நாமமே குளறி கொன்றீர் பாதகம்
திருக்குழல்  ஓசை -ஒரு நாள் வந்தூத போதராயே
தீன் குழல் ஈருமாலோ –
நான்கையும் -தாரகம் -பாதகம் -சொல்லும் பாசுரங்கள் உண்டே –
நிலா தென்றல் சந்தானம் புஷ்பம் -சம்ச்லேஷ விஸ்லேஷ சமயங்களில் -மாறுமே
தென்றலும் தீயினில் கொடிதாம் –
பாம்போ பாவனா மாருதம் சோக -பெருமாள் வார்த்தை –
பிரணய ரோஷம் உண்டாகி -போகு நம்பி
என்றும் ஒக்க போக்யமாக இருக்கும் இவை கூட
அனுபோக்தாக்கள் இவர்கள் உடைய பிரேம ஸ்வாபக அவஸ்தை
கைங்கர்யமே உயர்ந்த புருஷார்த்தம்
உகந்த விஷயத்தில் சேஷமாய் இருக்கும் இருப்பு சுகமாக காண்கையாலே
வஸ்துவில் சுகமோ துக்கமோ இல்லை
ஏக மேவ -ஸ்ரீ பாஷ்யம் –
பொம்மை குழந்தை -ஆனந்தம் -வயசான பிள்ளை –
வஸ்து ஓன்று தானிவன் தான் மாறி
பால்-விரும்பி குடித்து பித்தம் துப்ப ஜுரம் போனதும் பால் விருப்பம் –
நடுவில் மாறலாமே –
வஸ்து ஸ்வாபம் ஏகமேவ –
ஆழ்வார்கள் பேசித்தே பேசும் ஏக கண்டர்கள்
இரண்டும் ஒருவர் பேச்சு இல்லையானாலும்
பக்தி ஸ்வாப அவஸ்தை காட்டவே
பராஜித ராஷசர் பாசுரம் -சரங்களே கொடிதாக -அடுகின்ற-
ஆழ்வாருக்கும் பாதகமா -ராம விஜயம் தமக்கு -பிடித்த –
ராஷசர் பாவனையில் கலியன் பாட –
தாய் -நாயகிக்கு இல்லை -யசோதை கௌசல்யை தேவகி தசரதன் பாவனை உண்டே
பிராட்டி ஆலிங்கனம் வெற்றி பெற்றால் -அதை சொல்ல வந்த ஆழ்வார்
ராஷசர் பாவனை கொண்டார் -ராம விஜயம் இலக்கை தோற்ற ராஷசர் தன்மை பிறந்து
வியாஜ்யம் இட்டு அனுபவிக்கிறார்
பேணவும் தரிக்கவும் பண்ணும்
அவன் வரும் வரைக்கும் –
கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து -இரண்டையும் காட்டும்
ஆக –
பிரபதிக்கு என்று தொடன்கஈவ்வலவாக
பிரபத்தி வைபவம் சொல்லி
விஷய வைபவம் சொல்லி அர்ச்சாவதாரம்
அதிகாரி த்ரிவித
பக்தி பார்வச்ய முக்யத்யையும்
அது தனக்கு ஹேது பூத பக்தி அவஸ்தா பேதம் சொல்லி
அது செய்து விக்கும் அம்சங்களை சொல்லி
அவன் சம்பந்தம் விஷயங்களையும் சொல்லி –
இனி பிரபத்தி சாதனம் இல்லை சொல்ல போகிறார் –
சாதனதயா அனுஷ்டானம் -தர்ம புத்ராதிகள் -தொடங்கி -அனுஷ்டானம் காட்டி –
கர்ம ஞான பக்தி பிரபத்தி ஆச்சார்யா அபிமானம்
உபாயங்கள் உடன் சக படியாக பேசுவதாலும்
ஐந்து நிலை -பர ஜீவ உபாயம் -ஒவ் ஒன்றிலும் ஐந்து

திருப்பாவை அர்த்த பஞ்சகம் -ஐந்தும் சொல்லி –

பிரபத்தி வைபவம் சொல்லி
இனி அனுபாயம் உபாயம் இல்லை சொல்ல போகிறார்
பிரபத்தியை உபாயமாக கொண்டால் வரும் அவத்யம்
சூரணை-55 –
 இது தன்னைப் பார்த்தால் பிதா வுக்கு
புத்திரன் எழுத்து வாங்குமா போலே இருப்பது ஓன்று –
நம்பிக்கை இன்றி எழுதி கொடு கேட்பது போல்
மகா விசுவாசம் -முக்கியம் பிரபத்திக்கு –
உபாயம் என்று சொன்னால் –
இதன் ஸ்வரூபத்தை நன்றாக பார்த்தால் –
உத்பாதகன் -உண்டாக்கினவன் -ஹிதம் -தான் அறியாத தசையிலும்
ரஷித்து இருக்கும் பிதா –
அறிந்த தசையில் ரஷிக்க கேட்டால் இரண்டு தலைக்கும் அவத்யம்
சத்தா காரண பூதனாய் -சர்வ தசையில் ரஷகன் அ கார வாச்யன்
ம கார வாச்யன் சம்பந்தம் அவத்யம் =குறை விளைவிக்கும்
ரஷகன் பேரை தன் மார்பில் எழுதி கொள்வது –
ஆனால் இதுக்கு ஸ்வரூபம் தன்மை எது –
சூரணை — 56-
இது தனக்கு ஸ்வரூபம் தன்னை பொறாது ஒழிகை
தன்னை உபாயம் என்று சொன்னால் சகிக்காது
பிரார்த்தனை -நீ உபாயம் ஆவாய் -சொல்வது தான்
வாக்யமே பொய்யாகுமே இதை உபாயம்
தூக்கில் போடணும் துப்பாக்கியால் சுடணும்
ஒரு வார்த்தை சொல்
உண்மை யானால் ஓன்று பொய்யானால் ஓன்று –
நான் தூக்கில் போடா படுவேன் சொன்னானாம் –
உண்மையாய் இருந்தால் -என்னபண்ணுவது விடுதலை பெற்றானாம்
அசாதாராண ஆகாரம்
உபாயம் ஆக வரித்தல் பற்றுதல் சொல்லி –
உபாயவாரண ஆத்மிகை -ஆபாத ப்ரேதீதி-மேல் எழுந்த வாக்கில் பார்த்தால் –
உபாயம் என்று சொல்லவே முடியாது
உபாயம் எம்பெருமான் தானே
சரம ஸ்லோகத்தை இதில் சாங்கமாக விதிக்கையாலே -அங்கம் எல்லாம் உபாயம்தானே
சூரணை – 57-
அங்கம் தன்னை ஒழிந்தவற்றை பொறாது ஒழிகை –
ச்வீகார ரூபம் தன்னை ஒழிய -சேதன பிரவ்ருதிகளை ஒன்றுரையும் சகிக்காமல்
இதனுடைய அங்கம் நிவ்ருத்தி விஷயம் –
சவாசன த்யாகமே அங்கம்-
அனுபாயத்தை தெரிவிக்கிறது -இத்தால் –

பிராபக ஜ்ஞானம் -அர்த்த பஞ்சகத்தில் முக்கியம் –

அவன் அருளைக் கொண்டே அவனை அடைதல் –
பிரபத்தியாவது நீ உபாயம் ஆவாய் -என்று அவனைப் பற்றுதல் –
இத்தாலே பிரபத்தி உபாயம் இல்லையே -ஸ்வரூபம் தப்பு இதை உபாயம் எனபது
நைச்சயம் ஜன்ம சித்தம் -நாயனார் -பிறவியிலே நைச்சயம் இருந்தால் ஸ்ரீ வைஷ்ணத்வம்
ஏறிட்டு கொள்ள வேண்டியது நம் போல்வார் -உபன்யாசம் -கதை
எனக்கு தானுள்ளது உனக்கு யில்லை சொல்வது நைச்சயம் இல்லையே –
த்வே மே உபாய போத –
 சாதனம் பகவத் பிராப்தவ் சகா எவ என்கிற ஸ்திர ஜ்ஞானம் தான் பிரபத்தி –
ஏக சப்தம் -பற்றும் பற்றுதலில் உபாய புத்தி தவிர்க்கிறது -சரம ச்லோகார்த்தம் முமுஷுப்படி
சூரணை- 55–
இது தன்னை பார்த்தால் பிதாவுக்கு புத்திரன்
எழுத்து வாங்குமா போலே இருப்பது ஓன்று –
எழுத்து வாங்குவதாவது  ரஷகன் பேரை தன் மார்பில்
வைத்து கொள்வது -முந்திய வழக்கம் –
இன்று identity caard மாற்றி கொள்வது போல் –
சூரணை -56 –
இது தனக்கு ஸ்வரூபம் தன்னைப் பொறாது ஒழிகை
தன்னை உபாயம் என்று சொன்னால் பொறுக்காது
அடுத்து அங்கம் –
பிரபத்திக்கு ஆநு கூல்யச்ய சங்கல்பம் -பிரதி கூல்யச்ய வர்ஜனம்
கொப்த்ருதவ வரணம் கார்பண்யம் -மகா விசுவாசம்
சூரணை -57 –
அங்கம் -தன்னை ஒழிந்தவற்றை பொறாது ஒழிகை
இவை எல்லாம் அவனை பற்றினால் தானே வருபவை என்பதே கருத்து
எதுவுமே வேண்டியது இல்லை என்பதே அங்கம் –
ஒன்றுமே செய்ய வேண்டாமல் இருப்பதே இதன் அங்கம்
இதை தான் இவையும் சொல்லும் -இவையே தெரிவிக்கும்
ஜோதிஷ்ட ஹோமம் முன் சந்த்யாவதனம் போல்வன செய்ய வேண்டும் –
ஒவ்பாசனம் நித்யம் செய்ய வேண்டியது யோக்யதை பெற முதலில் செய்கிறோம் –
பிரபத்திக்கு அனைத்தையும் விடுவது தான் அங்கம் -சர்வ தர்மான்பரித்யஜ்ய –
சூரணை -58 –
உபாயம் தன்னை பொறுக்கும்
சூரணை – 59-
உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும்
அங்கங்களும் உண்டு உபாயத்வமும் உண்டு இவற்றுக்கு –
சூரணை -60 –
இது இரண்டையும்  பொறாது –
சித்த -தயாராக இருக்கிறார் -சித்தம் -உபாயம்
சாத்யோ உபாயம் – சாதித்து பண்ணி உபாயம் ஆக்குவது –
அவனை பிரார்த்திக்க வேண்டியது ஒன்றே வேண்டியது –
அஷ்டாங்க யோகம் -கர்ம யோகம் -பல செய்து ஞான யோகம் பக்தி யோகம் –
கால விளம்பம் உண்டே-குறை இருந்தால் பலன் கிடைக்காது –
உருதியாகதெரிவிக்க இரண்டையும் பற்றி -அருளுகிறார்
வேறுபாடுகள் –
உபாயம் தன்னை பொறுக்கும்
இஷ்ட பிராப்தி அநிஷ்ட நிவ்ருத்தி -பரிகாரம் -இரண்டுக்கும் சுயமே நிர்வாஹகன்
தன்னை உபாயம் என்றால் -பொறுத்து கொள்வான் –
உபாயோ உபேயத்வ-தாது இஹா தத்வம் நகி குணம் பட்டர் -அருளிய பிரமாணம் தன்மையே இது
கிரிஷ்ணம் தர்மம் சனாதனம் –
வேத விதோ விப்ரச்க இப்படி சொல்வார்கள் -அமிர்தம் சாதனம் சாத்தியம் –
தன்னை பொறுக்கும் என்பதால் தன்னை ஒழிந்தவற்றை பொறுக்காது என்பதும் அர்த்தாத் சித்தம்
இந்த சித்தோ உபாயம் சஹாயாந்தரம் நிரபேஷம் –
மற்றவை சஹாயாந்தரம் அபேஷம் உண்டே
ஜோதிஷ்டோ ஹோமம்-அசெற்ற்ஹனம் -பலன்  ஸ்வர்க்கம் பெற -கொடுக்க -நினைவு கொண்டு -அருள –
மீமாம்ஸா -சித்தாந்தம் -யாக யக்ஜ்ம் மற்று நினைந்து -நீரீச்வர மீமாசகன் -அபூர்வம் உண்டாகி
பலன் கொடுத்து விட்டு அழியும் -என்பர்
இந்த சித்தோ உபாயம் சஹாயாந்தரம் சம்சர்க்க அசகமாய் இறே இருப்பது
அநு கூல்ய சங்கல்பம் போன்றவை -பரந்த படியில் –
உபாய அங்கத்வம் போலே –
உண்டாக்கி பெற வேண்டியது இல்லை
நெல்லு குத்தும் பொழுது வியர்வை உண்டாகும் போலே
ஸ்ரீ ரெங்கத்தில்-கொட்டாரம் -நெல் குத்த -மண்டபங்களில் -உரல் வைத்து -நடுவில் –
இடித்து கொண்டே -நெல் அரிசி ஆக்குவது கைங்கர்யம் போல்
ஸ்ரீ ரெங்கத்து உலக்கை போல் ஒழிவு இன்றி வேலை செய்பவர்களை சொல்லுவார்கள் –
உலக்கை கீழே வைக்க கூடாது -அடுத்த பேர் இடம் கொடுத்து போக வேண்டும் –
உமக்கு வியர்வை -நானும் இதை வர வளைத்து வருகிறேன் என்றாராம் போல் -கதையாக சொல்லி
சம்பாவித்த ச்வாபம் ஒழிய பூர்வாங்கமில்லை –
பழகி பழகி நல்ல அனுஷ்டானங்கள் உண்டாகுமே –
இரங்கினால் தன்னடையே வரும் –
16 வயசில் காஞ்சி ஸ்வாமிகள் இவரை சொல்ல சொல்லி -அனுபவம் சொன்னால் தான் வரும்
நீரில் இரங்கி தான் நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும் –
உபாய அங்கத்வம் அன்றிக்கே அவகாத ச்வாபம்-வியர்வை – போல் சம்பாதித்த  –
அங்கம் வேறே இல்லையே –
உபாயாந்தரம் இரண்டையும்   பொறுக்கும் -சாதனம் சொன்னாலும் பொறுக்கும் அங்கம் உண்டு சொன்னாலும் பொறுக்கும்
உபாயம் =எம்பெருமான்
உபாயாந்தரம்-மற்றவை எல்லாம்
பகவத் விஷயம் -அவன் ஒருவனே
விஷயாந்தரம் போல் –
உபாயமாக சாஸ்திரம் விதித்தது சு பாரதந்த்ர்யா -ஞானம் ரஹீதர்க்கு –
சு யத்ன பரர்களுக்கு மோஷ சாதனா தயா சாஸ்த்ரம்விதித்து -உபாயத்வ பிரதி பத்தி –
அங்கம் சாபெஷி -பிரவ்ருத்தி ரூபா -அதனால் இரண்டையும் சகிகித்து இருக்கும் –
இங்கே செய்வது அங்கம் அங்கு விடுவது அங்கம் –
ஜன்மாத்ரேஷ்சு சகஸ்ரேஷூ -அநந்ய பக்தியால் அடைய படுகிறேன்
ஏகாந்திய ஐ காந்திக்க  பக்தி –
கர்மம் ஞானம் அலங்கரிக்கப் பட்ட பக்தி யோகம் –
கிரிஷ்னே பக்தி பிரஜாயதே பாபங்கள் விலகி -பக்தி வளர்ந்து அடைவது உபாயாந்தரங்கள் –
இது -சித்தோ உபாய வரண ரூபமாய் நிவ்ருத்திசாத்யமாய்
ஸ்வரூப அதிரேகயாய் இருக்கும் பிரபத்தி -இரண்டையும் பொறுக்காது –
மேலே ஐந்து சூத்தரங்களையும் -வேறு படியாக விளக்கி –
பிரபத்தியை உபாயம் என்று கூட சொல்லக் கூடாது -முக்கிய அர்த்தம் –
ஸ்வரூபம் -தன்னை பொறாது ஒழிகை –
வ்யாவ்ருத்தி காட்டி அருளுகிறார் –
அனுபாயம் சாதிக்க இவற்றை அருளிச் செய்கிறார் -உறுதி ஆக்க சித்த சாத்யோ உபாயங்களை
சொல்லி அருளி –
இது இரண்டையும் பொறுக்காது –
ஒன்றுமே வேண்டாமானால் பல சித்திக்கு என்ன வேண்டும் -பதில்
சூரணை -61 –
பலத்துக்கு ஆத்மஜ்ஞானமும்
அப்ரதிஷேதமே வேண்டுவது –
நமது ஸ்வரூப ஞானமும் -விலக்காமையே வேண்டுவது –

பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் .

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading