பூமி பிராட்டி -நமக்கு உபதேசம் செய்யவே -ஆண்டாள் அவதாரம்-
11 பாசுரங்கள்-அரங்கனுக்கு கோவில் திரு அரங்கம்-பெயர் இல்லை
ஐதிகம் கொண்டு -இதையும்-திரு பாவை-
நம்பெருமாள் நடை அழகை மனசில் கொண்டு -உன் கோவில் நின்று இங்கனே போந்து அருளி –
சிம்க வியாக்ர கஜ ரிஷப சர்ப கதி -ஐந்தும் –
நரசிம்கன்-ராகவ சிங்கன்–யாதவ சிங்கம் -ரன்கேந்தர சிங்கன் -நாம் அறிந்த சிங்கன் –
நம் பெருமாள் பக்கல் காணலாம் –
நிழல் போல்வர் -பூ தேவி நீளா தேவி -எடுத்து கை நீட்டிகள்-வியாக்யானம் –
மல்லி நாடு ஆண்ட மட மயில்-மல் இயலால்- ஆயர் குல வேந்தன் ஆகத்தாள்
தென் புதுவை வேயர் பயந்த விளக்கு
11 பதிகம்-அரங்கன்
கூடல் இளைத்தல் பாசுரம்-
தெள்ளியார் பலர் கை தொழும் தேவனார் –வள்ளல் மால் இரும் சோலை மணாளனார் பள்ளி கொள்ளும் இடம்
முத்து குறி – தட்டில் அரசி நெல் சோழி பரப்பி-
யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர்
பள்ளி கொள்ளும் இடம்-பிள்ளை அழகிய மணவாள அரையர் –பட்டர் அருளி செய்வார் என்று சொல்வதாக -ஐதீகம் –
நம் கோவில் திரு அரங்கம் -இதையும் சேர்த்து கொள்ளலாம் –
11 -1 –
விசனம்-அனுக்ரகம் இல்லையே என்று –
இறுதி பாசுர பலன்-நான் பட்ட கஷ்டம் படவேண்டாம்-
ஆழ்வார் பற்றிய நமக்கு சுலபன் –
காரை பூணும் கண்ணாடி பூணும் -அவனுக்கு ஏற்ற அழகி –தன கையில் வளை குலுக்கும் –
கழல் வலை-தனி சிறப்பு -கழலாத வளையல் -கழல் வளையே ஆக்கினரே –
கொள் வளை கொண்டார்-விசனம்
தாம் உகக்கும்-தன் கையில் போலாவோ -என் கை சங்கம் கொள்ளட்டும்
-அவன் கை சங்கம் ஆசை பட்டால் கொடுக்காமல் -இருக்கிறானே –
-ஆ முகத்தை நோக்காரேல் அம்மனே அம்மனே –
சங்கம் கொடுத்தோமே-பிரணயித்வம்-அவனுக்கு இல்லையா –
கொடுதததுக்கு மறு உதவி
தீ முகத்து -ஆதி செஷன்-பூ முகத்து -நாகணை மேல் -ஒரே பள்ளியில்-படின்று தீ விளித்து எரிக்க
ராம லஷ்மணர் ஒரே குரு
பெயர் மட்டும் திரு அரங்கர்-நண்பனோ தீ முகத்து நாகணை –
பீஷ்மர்-சரபடுக்கைஇருக்கும் பொழுது -கண்ணன் நினைக்க -என் முகம் நோக்க வில்லையே –
கற்பூரம் நாறுமோ-சங்கரையா உன் செல்வம் சால சிறந்ததே –
வட்ட வாய் நேமி வலம் கையா -கருதும் இடம் பொருதும்
இதுவோ விலகாமல்
உண்பது சொல்லில்-கண் படை கொள்ளில்-வாயது கையது-
சங்கு தங்கு முன்கை நங்கை-பிரியாமல்-அகலகில்லேன் இரையும்
யாமி-வளையல் உடைய -போகிறேன்-ந யாமி -நானே போக வில்லை உன்னை கூட்டி போகிறேன்
பூரிப்பில் பருத்து உடைய -அது போல் இன்றியே -நித்யே வேஷா ஜகன் மாதா –
அல்லி நாட்டு ..ஆரணங்கின் இன் துணைவி நாமோ-
அடுத்து குழல் அழகர்-எம்மானார் என்னுடைய கழல் வலையை கழல் வளையே ஆக்கினரே
இடுகுறி பெயராக இருந்ததை காரண பெயர் ஆக்கினார்
விசனத்திலும் -என் அரங்கத்து இன் அமுதர் –
விட்டு எங்கும் போக முடியாதே –
என்-தேவர் அமுதம்
இன் அமுதம்-தாழ்ந்த
என் அரங்கத்து -இதை கொண்டு அமுதம் கடைய
கண்ணால் பருக-கால்கள் பரப்பிட்டு செவி ஆட்டகில்லா பசுமாடுகள்-கான அமிர்தம் காது குடிக்க அங்கும்
கண் அழகர்-குழல்-வாய்- கொப்பூழில் எழில் கமல அழகர் –
கண்களால் முதலில் ஈடு பட்டு-பின் போக குழலில் சேர
அது சுருண்டு வாய் கரையில் சேர்க்க- மாசுச-வார்த்தை மயங்கி
திரு அடியில் விழ -நடுவில் நாபி கமலம் தடுத்து -தூக்கி-
அரவாகி சுமத்தியால்-பூமகளை – இது அறிந்தால் சீறாளோ திரு மகள்-
விராதன் ஸ்தோத்ரம்-பெருமாளை
உண்பதோ தரிப்பதோ -கோரி பல்லால் ஏந்தி -ஈர் அடியால்-
ஒரு வாயால் ஒழித்தியால்-விராதனுக்கு உயர் கதி கொடுத்தான் -உடனே –
எம்மான்-சுவாமி -அழகை காட்டி அடிமை சாசனம் எழுதி கொடுத்தேன்
தெள்ளியீர் -வளையல் கொண்டு போனது தகுமோ-கண்ண புர பாசுரம்
அடுத்து-செங்கோல் உடைய திரு அரங்க செல்வனார்
என் கோல் வளை பெற்றதும் தான் உபய விபூதி கொண்டது போல் -ஆனதாம் –
செங்கோல் இருப்பதை மறந்து என் கோல்
மூலவர்–செங்கோல் -உத்சவம் பொழுது உத்சவர் -முக்கோல் பிடித்த பகைவர் -புறப்பாடு உத்சவர்
ஆஸ்தானம்- மூலவர் இடம் போகும்
உபய விபூதி நாதன்-உடையவர் –
பந்தும் கழலும் கொடுத்து போகு நம்பி-ஆழ்வார்
பந்தாட்டம் நிறுத்தாமல்-பேச-ஈஸ்வர இச்சையால் அவன் இடம் போக
என்னுடைய பந்தும் கழலும் –
நம்மதுஎன்றால் ஏற்று கொள்ள மாட்டார்
இங்கு ஆழ்வார் உடையது என்பதால் அபிமத விஷயம் –
தர்மம் அறியா குறும்பன் –மகா ஞானிகள்-வெண்ணெய் கர ஸ்பர்சம்-சாத்விக அபிமானம் –
என் கோல் வளையால் இடர் தீர்வர் தாமே -இங்கும் –
புவனியும் பொன் உலகும் -அங்கு ஆதும் சோராமே ஆள்கின்ற -எம் பெருமான்-
சேர மாட்டேன் என்று உடைய என்னையும் -சேர்த்து கொண்டானே
செம் கோலே ஆள்கிறது உபய விபூதியும் –
அடுத்து -பெய் வளையில் இச்சை உடையவர்-பிச்சை எடுத்து உலகம் கொண்டானே
தெரு வழியாக -அருளாத -வீதி வழியே -கருட வாகனம்
அருளாத நீர் -பட்டம்-அருளி-அவர் ஆவி துவராமுன் -முகத்தில் விழிக்க வேண்டாம்-வீதி வழியாக போனால் போதும்-
அடியேன் சேவித்து கொள்கிறேன்-
– இடை ஆற்று குடி நம்பி–புறப்பாடு சேவித்து -அங்கேயே -திரு அடி சேர்ந்து -ஐதீகம்
தொட்டாசார்யர்-அக்கார கனியை அடைந்து-தக்கான் குளம் -1543 -1607 மாசி உத்தராடம்-ஸ்ரீ மூஷ்ணம் பரம பதம்
சண்ட மாருதம் அருளி -இன்றும் கருட சேவை-வையம் கண்ட வைகாசி திரு நாள்-
சோரமே ஆள்கின்ற -வீணாகி போக விடாமல்
செம்கோல் ஆளும் –
அடுத்து வாமனன்-போல் என்னை தக்க வைத்து கொள்வார்
வளையல் கொடுத்து மகா பலி பெற்ற-காமரு சீர் அவுணன்-கொண்டாடுகிறார் –
கிருஷ்ணா தர்சனம்பெற சிசுபாலன் கூட ஆகலாமே –
மச்சணி மாடம்-கட்டிட கலை அறிந்தவன்காதல் கற்க வில்லை
பச்சை பசும் தேவர் -தாம் பண்டு நீரேற்ற -பிச்சை குறையாகி –
வளையல் வேண்டும்-அபிமானம்-இச்சை உடையறேல் இத் தெருவே போதேரோ-
வீதிகள்- சித்தரை -அந்த அத்தெருவில் அந்த அந்த உத்சவம் –
திரு தேர் இரங்கி-அதன் வழியே எழுந்து அருளுவார் –
அடுத்து
பொல்லா குறள் உருவாய் -இல்லாதோம் கை பொருள்-
கையில் இல்லாதவள் இடம் கொள்ளை கொள்ள வந்தான்
சாதனான்தரம் இல்லை
ஆதி சேஷ பர்யங்கம் ஏற பாக்கியம் இல்லாதோம்
கேசவ நம்பியை கால் பிடிக்க-
கார்பாண்யம்-கை முதல் ஒன்றும் இல்லை-
அவனை ஒழிய ஒன்றும் இல்லாதோம் –
பொல்லா குறள்-கரி பூசி திருஷ்டி தோஷம்-
அழகு -ஒப்பு சொல்ல ருஷி கரி பூசுகிறார்
தாமரைக் கண்-கரி பூசுவதாம் –பொறாமை வராமல்
சின்னகால் காட்டி-பொல்லா
அளந்தான்-கொண்டான்-அரங்கம்-நாகனை-ஆயாசம் தீர
நல்லார் வாழும்-உன்னால் அல்லால் யாவராலும் குறை வேண்டேன் என்று இருப்பவர்
சாதநந்தர பிராப்யாந்தரர் இன்றி –
அற்ற பற்றர் சுற்றி வாழும் –அரங்கம்-
மற்று ஒன்றை காணா நினைவு வேண்டும் –
நிஷ்டை மகா விசுவாசம் வேண்டும் –
வரி பருக வேண்டும் -அழகனை –
ரென்கேது ரெங்கன் சந்தரன் போல் –
நளிர அரங்கன்
சொற் பொருளாய் நின்றார் -வேத வேதாந்தம்
மெய் பொருள்- சரீரமும் என்னையும் கொண்டார்
கை பொருள் முன்னமே கை கொண்டு
வளையலை கொண்டு போன பின்பு
அழுது கொண்டு இருக்கிறாயா பார்க்க வந்தேன் –
காவேரி-ரஷிக்கும் -தன்னுடையவள் இடம் திருடுகிறான் இவன்
தாழ்ந்த பொருளுக்கும் உள்ளே சுலபன்-
நளிர் அரங்கம்- படு கொலை படுத்த -அரங்கன்
புண்ணியம்-பலம் அனுபவித்து கொண்டு இருப்பவர்
[பிராப்ய வஸ்து -கையில்
பரம பதம் வருள் செய்வது ஏன் –
பழகாத இடம் இல்லை
அச்சுவை பெறினும் வேண்டேன்
பட்டரை-வாராய் -அஞ்சினாயோ –
நீர் -பரம பதம் -ஓலை சுவடு கை பொருளாய் -குக்ளிர்ந்த முகம் -இழக்க -அஞ்சுவேன்
கஸ்தூரி நாமம் –
இது ஒரு வளையமே இது ஒரு முறுவலோ
படை வீட்டில் ராஜ்ய சேவை பண்ணி இருந்தாரே-ஆள வந்தார் –
நீ நினைக்க கிடக்கிறது ஏன்
உன் நினைவில் -ஆள வந்தார் ஸ்ரீ பாத -குளிர்ந்து இருந்து இல்லை என்றால் முறித்து கிண்டு வர கடவேன் .
நாசா புன ஆவர்ததே -இடறி தூக்கி போட்டு வரும் நல்ள்ளார்
தாப த்ரயம் போக பரம பதம் போக வேண்டாம் –
காவேரி செய் வளர
அவனே பிராபகம் பிராப்யம் –
தீர்த்தம் ஆடுவதே அனுபவம்
சுயம் பிரயோஜனம்
சீதைக்காகா ரஷித்து -அலைகடலை
இவளை சிரமம் படுத்தி-பெருமை கொண்டவர்-அதற்க்கு நான்தான்
சேராத உளவோ பெரும் செல்வருக்கு –இரண்டு பட்டமும் வாகி கொண்டு
உண்ணாது உறங்காது -ஒழி கடலை உஊடருத்து
பெண் ஆக்கை ஆப்புண்டு -தான் புற்ற பேது எல்லாம்
எண்ணாதே -துன்பம் கொடுத்த அளவை பட்டியல்-பட்டம்-
பூமி போல் பொறுமை/அசங்காத தைர்யம் ஹிமாசலம் போல்
வீரம்-ராவணனை கொண்டு -ஆண்டாள் கதறினாலும் அசங்காமல்
பாசி தூர்த்த -தேசுடைய செல்வனார் பேசி உரைப்பனவும்
பேர்க்கவும்-கல் வெட்டு போல்
பாற் மகள்க்கு பண்டு ஒருநாள்-மாசுடம்பில் நீர் வாரா –
ஈஸ்வர கந்தம் இன்றி-மானமிலா பன்றி
மாய மான்- ராஷச கந்தம் வீச -மான்கள் கிட்டே வரவில்லை –
பன்றி தன்மையும் அவனது -ஈஸ்வர தன்மை போல் –
அபிமானம் உபமானம் இல்லா இரண்டு அர்த்தமும் மானமிலா பன்றிக்கு
தாயார் போல் இவனும் இருக்க -பாசி தூர்த்த அவள்
தேசுடைய தேவர்-விளையாட்டு போல்
ஸ்திதே -அஹம் ச்மாராமி மத பக்தம்-பராம்கதிம்
விபூதி தனக்கு -நத்யஜேயம் கந்தந்த –
கைபிடிக்கும் பொழுது விடமாட்டேன் சொன்ன வார்த்தை
மறக்கவும் இல்லாமல் மனசை கொண்டு
கடியன்- கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்
அடுத்து கண்ணாலம் கோடித்து -பெண்ணாளன் பேணுமூர்
திரு கல்யாணம் –
விரதம் எல்லாம் அவனே செய்து -இதற்க்கு கண்ணன் வந்து –
பெண்ணாளன்-அழகிய மணவாள பெருமாள்
பெரிய பிராட்டி நாட்டிய அரங்கம்
அடுத்து
செம்மை உடைய -நேர்மை-தாம் பணித்த சுக்ருதம் சர்வ பூதானம்-
மெய்ம்மை பெருவார்த்தை- விஷ்ணு சித்தர் கேட்டு-அதன் படி -இருப்பார்
நிர் பரராறாக இருப்பார் -தம்மை உகப்பார் தாம் உகப்பார் மத்யமர்
தன்னை வெருப்பாரை உகப்பார்-உத்தமர் –
சாதிப்பார் யார் இனி
நான் வெறுத்தாலும் ரஷிக்க வேண்டும் –
நல்லாருக்கு தீயன் பட்டன் வாங்காமல் நல்லாருக்கு நல்லான் பட்டம் வாங்கி கொள்
அவன் திரு அடி தீண்டி -குலக் கொடி-கோதாம் அநந்ய சரண்யாம்
ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Related
This entry was posted on December 29, 2011 at 3:18 am and is filed under Srirengam. You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply