பாடுவதும் எல்லாம் சடகோபன்-
விலவற சிரித்திட்டேனே-தன்னை பார்த்து தொண்டர் அடி பொடி ஆழ்வார்
மற்றை ஆழ்வார்கள்- உண்ட போது ஒரு வார்த்தை உண்ணாத போது ஒரு வார்த்தை
அவர்களை பார்த்து சிரித்து இருப்பவர் இவர் -பாகவதர்கள் அருகில் இருந்தும் அனுபவிக்காமல்-
வைத்து இருந்த மா நிதி அருகில் இருந்தும் ஆழ்வாரை தேடி
150 -வயசில் ஆழ்வாரை கண்டார் /208 வயசு வாழ்ந்தவர் என்பர் –
வேதம் கற்று -சங்கை-தீர்க்க – கங்கை வரை சென்று -தெற்கு நோக்கி வந்தவர் –
ஒளி பின் தொடர்ந்து -திரு குருகூர் வரை வந்தார் -கோவில்-புளிய மரம்
அப்பன் கோவில் -ஆழ்வார் அவதாரம்-
உடைய நங்கை-காரி மாறன்-குரு நில மன்னர்
திரு வண் பரிசாரம் -திருப்பதி சாரம் இப் பொழுது பெயர் .
வேத ஓலி-கொண்டு எழுப்பி-
இயல் பெயர்-களக்காடு அருகில் பிறந்தவர் -என்பர்
இயல் பெயர் உத்தம நம்பி
திரு மோகூர் ஒத்த கடை கல்வெட்டு கூறும் –
ஞானம் இருப்பதால்- வேத ஓலி-மாறன்-அரச சிறுவன் -மலர விழிக்க
சித்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்
அத்தை தின்று அங்கே கிடக்கும் -விளக்கம் கிடைத்தது -துள்ளி குதித்தார் .
அசித் சித்-//சிறியது -அனுபிரவேசிக்கும் உயிர் –
தத்வ த்ரயம்-தோற்றுவாய் இது தான் –
மனித மனம் ஆட்சி செய்த தோன்றிய ஆழ்வார் அவதாரம்
மகிழம்பூ மாறன்-மகிழ் மாலை-ஐந்தாம் திரு நாள்- கருட சேவை
மகிழம் பூ மாலை அணித்து மதுர கவி ஆழ்வார் எழுந்து அருளுவார் -பரத்வம் நிர்ணயம்
நாள் கமழ மகிழ் மாலை மார்பினன்-ஆழ்வார்
திரு கோளூர் அம்மையார் வார்த்தை-எம்பெருமானார் 84 வார்த்தைகள்
திண்ணம் இள மான் புகும் ஊர் திரு கோளூரே அனுசந்தித்து வந்தார்
மதுர கவி ஆழ்வார் நினைவு-புகும் ஊராக போகும் ஊராக
-எல்லாம் கண்ணன் என்று ஆழ்வார் இருக்க –
இந்த இருப்பு தான் மதுர கவிக்கு தாரக போஷாக போக்யமாய் இருந்ததாம்
மாசி திரு நாள்-மதுர கவி ஏற்படுத்திய உத்சவம்
நாதனுக்கு நாலார்யிரம் அளித்தான் வாழியே
அவயவி -ஆழ்வார் -மற்றவர் அங்கம்
இனி யாம் உறாமை-அடியேன்- நட்டுக்காகா மன்றாடுகிறார்
ஞான பிரான் நான் கண்ட நல்லது
ஒரு மா தனி தெய்வம்-திரு வாசிரியம் -தாமரை தனி உந்தி
புவியும் நின் அகத்தே -யான் பெரியன்-நீ பெரியன் என்பதை யார் அறிவார் -பெரிய திரு அந்தாதி
முதல் தனி வித்தேயோ-திரு வாய் மொழி
அனைத்தையும் கண் நுண் சிறு தாம்பில் அருளி இருக்கிறார்
பரதன் -ஆழ்வார் /சத்ருனன் -மதுர கவி-தம்பிரான் படி
நித்ய சத்ருனன் இரே -நாயனார்
அடியார்க்கு அடிமை-பயிலும் சுடர் ஒளி /நெடுமாற்கு அடிமை –
நீக்கமிலா அடிமை -இளைய பெருமாள்
சயமே அடிமை சுயம்- மருவி -ராமன் இட்ட வழக்கு –பரதன்
கோது இல் அடிமை -சத்ருக்னன் -குற்றம் இல்லாத அடிமை -அடியார்க்கு அடிமை
ராமன் அழகில் ஈடு படாமல்- குற்றம் இல்லாதவன்-
எல்லை நிலம் -பாகவத சேஷத்வம்
பகவத் விஷயம்-ஸ்வரூபம் ரூபம் குணம் அனைத்தும் காட்டி
அவன் உபகாரம் செய்த நிலை கூறி –
இவரோ பாகவத விஷயம் இதில் காட்டுகிறார்
வடமலை -மத்தாக்கி வாசுகியை நாணாக்கி
கடல் வண்ணா -கலக்கினையே யசோதை –சிலப்பதிகாரம்-
கண் நுண் சிறு தாம்பு-எத்திறம்-எளிவு-மூவாறு மாசம் மோகித்து
சௌலப்யம்-யானை போல் தன் மேல் ஏற உதவும் -எளிவரும் இயல்பினன்.
தேவு மற்று அறியேன் -கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
ஆரா அமுது அமுதூரும் என் நாவுக்கு
மலக்குடை நாவு-நாவினால் நவிற்று
அடி கீழ் அமர்ந்து -மேவினேன் அவன் பொன் அடி
பாடி திரிவேனே -பாடி இளைப்பிளேன்
இங்கே திரிந்தேர்க்கு -திரி தந்தாகிலும்
நம்பிக்கு ஆள் உரியனே-நம்பி-
மாறனேர் நம்பி
தாயாய் தந்தையட்
ஆள்கின்றான் ஆழியான்-என்னை ஆளும் தன்மை
தக்க சீர் சடகோபன்
நானே என் தனதே -நம்பினேன் பிறர் நன் பொருள்
எழுமையும் எம்பிரான்
என்னால் தன் புகழ்
மயர்வற மதி நலம்-சடகோபன் அருள்
அருள் கண்டீர் உலகினில் மிக்கதே
பேரென் என்று -நின்றக்க பாடி
வழு இலா – புக்க காதல் -ஆராத காதல்
பொருள் அல்லா என்னை -பயன் நன்றாகிலும்
கோல மலர் பாவைக்கு அன்பாகிய என் அன்பு-அன்பன் தன்னை -தென் குருகூர் நம்பிக்கு அன்பனாய்
உலகம் படைத்தான் கவி-மதுரகவி
வைகுந்தம் தம் ஊர் எல்லாம்-
பிள்ளை தமிழ்-மதுரகவி-
தே மதுர கவி பாடும் மா மதுர கவி
மதுர கவி சொன்ன சொல் வைகுந்தம் காண்மினே
குருகூர் நம்பி பா இன் இசை பாடி திரிவனே –
தேக யாத்ரை இவருக்கு -ஆழ்வார் கிருபையே விஞ்சி இருக்கிறது –
மாறன் கலையே உணவாக பெற்றோம்
மதுர கவி சொல் படியே நிலையாக பெற்றோம் -மா முனிகள்-
——————————————————————————————————————————————————
மதுர கவி ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply