சுந்தர பாஹு ஸ்தவம்-1 to 6 ஸ்லோகங்கள்- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

 அவதாரிகை–
கிருமி கண்ட சோழன் வீர சைவன்/துரோணம் அஸ்தி..சிவம் அளவையாக
வைத்து பெரிய அளவு  உண்டு/அபாகவதர்கள் தொட கூடாது ..பெரிய நம்பியும் ஆழ்வானும் தரிசனத்துக்கு தரிசனம் தொலைத்தனர் .. ஆசார்யனை விட்டு பிரிந்து தேசாந்தரிதில் இருக்க மனம் எண்ணாது ஆன அடிமை செய்யணும் ..அவர் அமுது செய்த மோர் பிரசாதம் முதலில் அமுது செய்து மோர் முன்னாள் என்ற பெயர் பெற்றார் ..விளாம் சோலை பிள்ளை ஆளவந்தார் முதுகில் வந்த நோயை தான் வாங்கி கொண்டவர் ..கடை தலை சீயக்க பெற்றால் கடு வினை கழியலாமே..அங்கெ செல்ல இவர் பின் தொடர தாய் நாடும் கன்றே போல் வந்தோம்.. பெருமாளை -சேவிக்க சொல்ல நம் கோபுரம் எதிரே நிற்க -தேவு மற்று அறியேன் என்றவர்..வடுக நம்பி தன நிலையை எதி ராசா அருள் என்கிறார் மா முனிகள் ..மதுர கவி சொல் படியே நிலையாக பெற்றோம் ..பரி பூர்ண சரத்தை ..சுந்தர பாஹு -கள் அழகர் -இளமை கெடுவதன் முன்னம் –பொழில் சூழ் மால் இரும் சோலை ..நூபுர கங்கை ..அவன் வாழ்கிற பெரும் சோலை பித்து தலைகேரும் அவனை நினைந்தே இருந்து ..நாறு நறும் பொழில் மால் இரும் சோலை மணாளருக்கு நூற் தடாவில் வெண்ணெயும் அக்கார அடிசிலும் வாய் நேர்ந்தாள்..கோவில் அண்ணரே நிறை வெற்றி வைத்தார் ..வள்ளல் அவன்..வைகுண்ட நாதன்/ அதி மானுஷ/ ஸ்ரீ ஸ்தவம்/ பாடி விட்டு இங்கு வந்தார் 132 ஸ்லோகம் பெரிய ஸ்தவம்  .நெடுமையாக வருணனை ..அவனே ராமன் கிருஷ்ணன் ..சீமாலி தலை அறுத்த சரித்ரம்/ கையில் புஷ்ப மாலையால் கட்டி விடுவித்த சரிதம் ஆழ்வாருக்கே வெளி படுத்தினான் ..என்ன பலத்தை வேண்டி -பிரிவை ஆற்ற /நமக்கு பிரபந்தம் கிடைக்க /கொடு வுலகம் காட்டேல் பல நீ காட்டி படுப்பாயே ….பட்டர் இன்னும் சில காலம் இருந்து இருந்தால்  ஸ்ரீ வைகுண்டம் போக படி கட்டு கட்டி வைத்து இருப்பார் ..நமக்கு சோறு போட அவர்களைபட்டினி/துடிப்பு ச்லோஹம் ஆனது ..ஆனந்தமாக எம்பெருமானார் திரு வடி நிழலில் -ஸ்ரீ ரெங்கத்தில் -வாழ பிரார்த்திக்கிறார் ..ஆனை தொழில்கள் அனைத்தும் ஆச்சார்யர் இடம் கிடந்தது உறுதி உடன் கைங்கர்யம் செய்யவே ..பன்னிரண்டு வருஷம்  ராமானுஜர் மேல கோட்டையில் இருக்க ஆழ்வானும் இங்கே 10 ஆண்டுகள் இருந்து இருப்பார்-இந்த ச்தவத்தை தின படியே கேட்கிறான் ..தினம் கிளி சாத்தி கொண்டு திரு வேங்கடத்தான் நித்யம் பெற்று கொள்கிறான் மார்கழி மாதத்தில் வைர கிளி மேல் போய் சாத்துவார்கள்..
துவார சேஷி மூலம் பிரதான சேஷி கோவில் காப்பான் வாசல் காப்பான் ஆச்சார்யர்கள் /தாய் நாடு கன்றே போல் ..கறவா மட நாகை-.தன கன்று உள்ளினார்  போல நினைத்து இருப்போம் ..அவன் இடமே ஆச்சார்யர் கைங்கர்யமே கேட்கணும்..ஆச்சர்யர் பகவத் பாகவத கைங்கர்யம் -வரிசை நோக்கினால் அவன் சந்தோஷிக்கும் படி ..உகக்கும் பகவத் கைங்கர்யம் அடுத்து பகவான் வுகக்கும் பாகவத கைங்கர்யம் அடுத்து அவர்கள் வுகக்கும் ஆச்சார்யர் கைங்கர்யம்..கிடாம்பி ஆசானும் அகதி என்று ஆளவந்தார் ஸ்லோகம் சொல்ல ராமானுஜர் அவதாரம் பின்பு சொல்ல கூடாது என்றான் அழகர் பெருமாள் ..திரு கடி தானமும் என் உடைய சிந்தையும் -தாய பதியிலே –சாத்திய ஸ்தானம் சாதனா ஸ்தானம் ..கிருக்ஜதைய சிந்தை கந்தம் ..ஏறி வந்த ஏணி எட்டி உதைக்க  கூடாது ..அனைவரையும் திருத்தி ராமானுஜர் திரு வடியில் ஆட படுத்த தான் திவ்ய தேச வாசம் ..ஸ்தலத்தார் அருள பாடு ..நம் ராமானுஜர் உடையார் -பெரிய நம்பி வம்சமும் இதில் சேர்ப்பார்கள் .. திரு முடி சம்பந்தம்.
முதல்  ஸ்லோகம்
ஸ்ரீ மந்தவ் ஹரி சரணவ் சமாஸ்ரிதோஹம்
ஸ்ரீ ராமா வரஜ முநீந்திர  லப்த போத:
நீர்ப்பீகஸ் தத இஹா சுந்தர வோரு பாஹூம்
ச்தோஷ்யே தச் சரண விலோக நாபிலாஷீ ..
ச்தோஷ்யே -ஸ்தோத்ரம் பண்ணுகிறேன்..தது சரண விலோகன அபிலாஷீ .. ஸ்ரிமந்தவ் ஹரி சரணவ் -திரு பொலிந்த சேவடியை .திரு நாரணன் தாள் சமாஸ்ரிதொஹம் /ஸ்ரீ ராம அவரச முநீந்தர .ராமன் தம்பி என்ற பெயர் படைத்த ராமானுஜரால் லப்த போத -க்ஜானம் பெற்று. நிரப்பி-அதனால்- -பயம் அற்றவன்–சுந்தர பாஹு ஸ்தவம் பாட இரண்டு ஹேது அவனையும் ராமானுஜரையும் பற்றியதால்/சுந்தர ரோரு பாஹூம் – சுந்தர தோள் உடையானை பல சித்திக்காக ஸ்தோத்ரம் பண்ணுகிறேன் ..இல்லாததற்கு ஆசை கொண்டு -பிரார்த்திக்கிறார் ..ஸ்ரீ சப்தத்துடன் ஆரம்பித்தார் ஹரி சப்தம் பாபம் போக்க ..ஸ்ரீ மந்தவ்-மங்களம் தர -திரு பாதம் போல கமல பாதம் .அநிஷ்டம் தொலைக்க ..சுசி ருசியாக /திரு மகள்  பிடிக்கும் மெல் அடி /மேல் கோட்டை நினைவால் ..ஸ்ரீ ராமா வராஜ -பூ மன்னு  மாது /மாது பொருந்திய மார்பன் / மார்பன் புகழ் மலிந்த பா /பா மன்னு மாறன்/மாறன்  அடி பணிந்து உய்ந்தவன் போல,,அவனருகில் இருக்க இருக்க பயம் போகும்..ததோ நிர்ப் பீக -ராகம் -ஆசை -நல்லது நடக்கும் என்ற எதிர் பார்ப்பு -நிறை வெறிய பின்பு சுகம்/ பயம் -துக்கம் இது போல /வேரோடு தள்ளி எறியணும்..லௌகிக விஷயத்தில்..மேவினேன் அவன் பொன் அடி -கடந்த காலத்தில்– காண வாராய் என்று நடக்க கேட்ப்பார்கள் மற்றவர்கள் ..சம்சார மோட்ஷ ஹேது அவன் திரு வடி மோட்சமே ஹேது ராமானுஜர் திருவடிகள் ..தோள்களை ஸ்தோத்ரம் /காண் தகு தோள் அண்ணல்….தோளுக்குள் அடங்கி இருப்பதால் பயம் நீங்கும் ..விலோகன அபிலாஷி -..ஸ்ரீ சைலம் திரு வேங்கடம்./திரு வாய் மொழி பிள்ளை /எதிராஜர் இன் அருளுக்கு இலக்கு ஆக ..மா முனிகள் ஆழ்வார் ஆச்சர்யாராய் பாடி எம்பெருமானார் திரு வடி கேட்கிறார் ..இங்கே ஆழ்வானோ பகவானை பாடி அதை கேட்கிறார்..
கோட்டை யின் உள்ளே கிடப்பார்க்கு அஞ்ச வேணுமோ ..அவனை கிட்டி அவன் ஆச்சர்யாராய் காட்ட –ஆச்சர்ய லாபம் பகவானாலே .
இரண்டாவது ஸ்லோகம்..
சுந்தராயத புஜம் பஜாம் அஹே விருஷ ஷண்ட மயம் அத்ரிம் ஆஸ்த்திதம்
யத்ர சுபிரதித நூபுரா பகாதீர்த்தம் அர்த்தித பல பிரதம் விது ;
.சிலம்பாறு நூபுர கங்கை அடுத்து அருளுகிறார் ..சுப்ரதித -பிரசித்தி பெற்ற -தர்ம தேவதை நீராக உருக அத்தை கொண்டு ப்ரக்மன் திரு வடியை கழுவ நூபுரத்தில் பட்டு தெரித்தது ..சிலப்பதிகாரம்/பரி பாடல் -தெற்கு திரு மலை ..இரண்டு திரு மார்பம்.. தென் ஆனாய் -நான்கு யானை /மாடலன் கதா பாத்ரம் .ஆறு மூன்றாக – பவஆறு ஹரிஆறு சம்சாரம் வற்ற -இஷ்ட சித்தி புண்ய சுருதி ஆறு -வேதங்கள் விளங்க –மலையத்வஜ பாண்டியன் ஸ்ரீ வைஷ்ணவ மன்னன் கைங்கர்யம்..விஜய நகரத்து பேர் அரசர் கைங்கர்யம் ..ரிஷபாத்ரி மலை..தர்ம ராஜர் ரிஷப ரூபத்துடன்  தபம் இருந்து சுந்தர ராஜ சேவை ..பரம சுவாமி மூலவர் ..ஆறு ஆழ்வார்கள் மங்களா சாசனம் ..இரும் பெரிய நித்ய வாசம் செய்யும் சோலை..
தீர்த்தம் வணங்கு கிறோம் அர்த்தித பல -கேட்டதை இஷ்ட சித்தி தரும்/யாத்ர -எவ் இடத்தில சுப்ரதித புகழ் பெற்ற விருஷ ஷண்ட மயம் மரம் நெருங்கி தோட்டம் பொழில் சோலை ..அத்ரிம் -மலை /ஆஸ்திதம்-அடைந்த இடமாக கொண்ட சுந்தர ஆய்த பருத்து நீண்ட புஜம் –தோள் உடையானை பஜா மஹே-தொழு கின்றோம்….ஆரோக்கியம் சந்தானம் ஐஸ்வர்யம் மோட்ஷம் அனைத்தும் கிடைக்கும் ..நீர் மலை பகவானை சேர்த்து ஸ்லோகம் ..அண்ட குலத்துக்கு அதிபதி -சொத்தில் கொஞ்சம் கொடும்/ஆழ்வான் என்ன கேட்ப்பார் ..எல்லாம் ராமானுஜர் திரு வடிகளே இவருக்கு ..மலை யாவாது நூபுர கங்கையோ சுந்தர தோள் உடையானோ நீராக உருக மலை போல் திடமாக சுந்தர தோள்களில் சேர்த்து பயம் போக்க .இங்கேயே படி கொண்டு கிடக்கிறான் -ஆஸ்திதம்..
மூன்றாம் ஸ்லோகம் –
க்வசித் த்வரி தகாமி நீ கவசன மந்த மந்தாலசா
க்வசித் ஸ்கலித  விஹவலா கவசனபேநிலா சாரவா
பதன் த்யபி கில விரஜதி நூபுராஹ்வா நதீ
சு சுந்தர புஜாஹ்வயம் மது நிபீய மத்தா யதா..
-ஆறு ஓடும் கதி விசேஷங்களை .க்வசித் -சில இடங்களில் -.துவரித காமினி வேகமாக /மந்தமாக -ஆலச/ கழித்த விக்ளதா பிரிந்து /நுரைத்து கொண்டு/ இரைச்சலோடு/ஏதோ குடித்து மாறுவது போல ..அழகிய தோள் உடையானை மது நிதியை குடித்து யானை தள்ளாடு வது போல மத நீர் பெருக்கி கொண்டு/ குரங்குகள்   எல்லாம் மது வனத்தில் கொண்டாடியது போல ..அங்கே சீதையை கண்ட படியால் ..சிரிதலோ அழுவதோ பிரகலாதன் நரசிம்ஹனை கண்டதும் பண்ணினது போல .சிலம்பு ஆர்க்க வந்து தெய்வ மகளிர் ஆடும் சீர் சிலம்பு ஆறு பாயும் -பெரியாழ்வார் ..சிலம்பின் ஒலியா சிலம்பாரின் ஒலியா ..சந்தொடு கார் அகிலும் தடங்கள் பொருது வந்து இழியும் — கரை அழித்து கொண்டு வரும் -சுரும்பார் கோதை தொகுத்து உரைத்த ஆண்டாள் ..சுந்தரன் அழகு எல்லாம் .கேசம் ஏக தேசஅழகை சொல்கிறாள்..சீர் எடுத்து கொண்டு போகிறதாம் அரு -மத்த கஜம் வருவது போல/சிலம்பு இயல் ஆறு உடைய -கலியன்..சாரவா -பெரும் முழக்கத்துடன் ..அதிகாரிகள் போல வகமாக அனுபவிக்க ஆசை பேற்றுக்கு துவரிக்கை/மந்த பேரு தப்பாது சோம்பல் பிரபன்னர் போல/இந்தரியங்கள்   பயம் பாறையில் பட்டு சிதறி /இவை என்ன உலகு இயற்க்கை  சிரிப்பு /கொடு வுலகம் வெறுப்பில் பரிகாச சிரிப்பு  நுரை /கூப்பிடு பெரு முழக்கம் /தடால் -விழுந்து சேவிக்கிற சப்தம்/இப்படி பல விதங்களில் ஓடி வருகிறாள் ..மருமகனை சேவிக்க வருகிற வேகம் ..வாராய் ..செய்த வேள்வியர் வைய தேவராய் -மெதுவாக /எளையாராவி உண்ணும் இணை கூற்றன்களோ /சிரித்தல் நுரைதல்-கங்கை கண்டு பரிகாசத்துடன் சிரித்ததாம் ஒரு தடவை திரு வடி தொட்டாய் திரை கையால் அடி வருட கண்டு கொண்டு இருக்கும் காவேரி ..சோலை -காவேரி பண்ணுபவை மரம் பல வளர்த்து /பாபம் தொலைத்து புறப்பாடு பொது வீதிகளை அலம்பி /ஸ்நானத்துக்கும் ஆராதனதுக்கும் தீர்த்தம் ..மணல் திட்டின் நடுவில் உயர்த்தி காட்டு கிறாள் ..வான் பொன்னி பேர் ஆறு விழ வர ஸ்ரிதிட்டேனே -பேநிலா/ஒரு நாள் வாராய் -ஒ சாரவா -நீக்க மில்லா அடியார் /தொண்டர் தொண்டர் தொண்டன்-விரஜதி..ஸ்திரீ லிங்கம் பெண் பால் பூமி மின்னல் ஆறு எல்லாம் பெண் சொல்
பஜேமே -வணங்குவோம் /
நான்காம்  ஸ்லோகம்
உததிக மந்தராத்ரி மதி மந்தன லப்தபயோ
 மதுர ரச எந்திராஹ் வஸுத சுந்தர தோபரிகம்
அசரண மாத்ரு சாதம சரணம் சரணார்த்திஜன
பிரவணதியம் பஜேம தருஷண்ட மயாத்ரிபதிம்.
உததிக–கடலை அடைந்து இருக்கிற -மந்தர-மந்தர பர்வதம்  அத்ரி  ..நீள் நாகம் சுற்றி . –ஆழ கடலை மந்தன -கடைய .லாபத -கிடைத்த பயோ மதுர ரச -வஸ்து இந்திரா என்று பெயர் பெற்ற சுதா -பெரிய பிராட்டியாரும் அமுதமும் வந்தன – சுந்தர   தோள்கள் வேலை செய்ததை சொல்கிறார்..  ஒன்றை கொண்டு ஒன்றை கொடுத்தான் தோள்கள் ஆயிரதாய்  கடந்தவன் ..அசரணம் மாத்ருசா -சரணம் ஆர்த்தி ஜன -புகல் இடம் இல்லை என்று ஆர்த்திக்கும் ..பிரவணம் -அன்பு காதல் காட்ட வல்லவனே தருஷ ஆண்ட மாயா அத்ரி பதிம்-கடைந்த போது காண பேரு பெற வில்லை.. இப்போ கிடைத்தது..விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண் அமுதை கொண்டது போல ராமானுஜர் அமுதை கொண்டு உம்மை தள்ளினோம்..உயர்ந்த அமுதை இவர் கேட்டு பெறுகிறார்..மந்தரம் நாட்டி அன்று மதுர கொழும் சாறு கொண்ட அதே சப்தத்தில் ஸ்லோகம் -பாகவத -முக்தர் பக்தர் நித்யர் ..பவ்யத்துடன் -பணியா அமரர் ..கேசவ பக்தி /கேசவ பக்தர் மேல் பக்தி ..லக்ஷ்மி லலித க்ரஹம்-அவன் திரு மார்பு .உழல தடி போன்ற திரு தோள்கள் திண்மை இருந்தால் தான் கடல் கடைய முடியும்..பூவை பூ வண்ணா -சீரிய சிங்கம் யாதவ சிங்கம் சொல்லி அடுத்து மென்மை /ரட்ஷகம் போக்யத்வ மிரண்டும் ..பஞ்ச ஆயுதங்களையும் எப்போதும் தரித்து கொண்டு -பரம சுவாமி ..வள்ளல் மால் இரும் சோலை மணாளர் ..அசரண -புகல் இடம் அற்றவர்களுக்கு சரணம் ..
இந்திர கோபங்கள் பட்டாம் பூசிகள் மலையை மறைத்தனவாம் ..சீத கடலுள் அமுது -இந்த்ராஹ்வா சுதா -பயக மதுர ரச -இந்திரா அமுத இரண்டும் மூன்று எழுத்து ..ராமன் கிருஷ்ணன் சரம ஸ்லோகம் -அவனே விரதம் கொண்டு ரட்ஷிகிறான் இவனோ நம்மை பற்ற சொல்கிறான் ..அதனால் ராமன் திரு வடிகளை பற்றனும் .நான் கை விடேன் -தேவை இடாதார் இவர்..விதிக்க வில்லை அவன் ..தோஷமே தேவை..மித்ர பாவேன..சத்துக்கள் தன்னை அங்கீ கரிக்க இப்படி சொல்கிறான் ராமன் ..வசிஷ்டர் போல்வார் ..சரனார்த்தி ஜன பிரவனாதியம் -அன்பு பெருகும் புத்தி உடையவர் ….செய்த குற்றம் நற்றமாகவே கொள் -பிராவண்யம் உள்ளவன் ..ஷமா குணம் சொல்ல வில்லை குற்றம் கண்டால் தான் மன்னிக்கணும்..
ஐந்தாம் ஸ்லோகம்
சச தர ரிங்கனாத்யா சிகம் உச்சிகர பிரகாரம்
திமிர நிப பிரபூத தருஷ ஷண்ட மாயம் பிரமதம்
வன கிரி மா வசந்த முபயாமி ஹரிம் சரணம்
பிது ரித சப்த லோக ஸு விஸ்ருண்கல சங்க அரவம்
பிரமாத -பிராந்தி கொடுக்கும் .முடி சோதி ..திரு மாலே கட்டுரையே தோட்டமா சோலையா மலையா மரமா தெரியாத பிரமை .. பெருமாளா பிராட்டியா ..ஹரிம் சரணம் -பாபம் போக்கும் பெருமாளை /சங்கு அரவம் சப்த லோகமும் ..மதுரை தமிழ் சங்கத்தில் இவரே போய் சங்கம் வூதினாராம் ..அதிர் குரல் சங்கத் தழகர் தம் கோவில் /பதி அதி ஏற்றி ..மதி தவழ  குடுமி மால் இரும் சோலை ..சங்கு ஒலியும் நாண் ஒலியும் கேட்டாள் ஆண்டாள் ..சச தர ரின் கனாத்யா சிகம் -திங்கள் நன் மா முகில் சேர் திரு மால் இரும் சோலை..சந்த்ரனை எடுத்து கொடுக்க போனதாம் யானைகள் ..ஆகாசதிலும் சந்தரன் பெருமாள் திரு முகமும் சந்திரன் போல  .தங்க சந்தரன் இரங்கி முகத்தின் அழகில் தோற்று செல்கிறான்..இருட்டு ஏற ஏற  ஒளி வரும் அக்ஜானம் அந்த காரம் போனால் குளிர்விகிறான் ..வூரின் அழகாய் பார்த்தல் ஸ்ரீ வைகுண்டம் போல இருக்கும் ஏழு உலகங்களையும் பேதிக்க வல்ல சங்க ஒலி….பக்தி சாஸ்திரம் எல்லோருக்கும் கீதா பாஷ்யம் பிர பத்தி அந்தரங்கருக்கு ..எந்தை எதிராசர் இன் அருளுக்கு இலக்காகி ..ஆச்சர்ய சம்பந்த ருசி வளர இந்த ஸ்லோகங்கள் .நம் பெருமாள் திரு வாக்கு இவர் சம்பந்தத்தால் தான் மோட்ஷம் ..இயற்க்கை அழகு வர்ணனை..
ஆறாம் ஸ்லோகம்
 யத் துங்க ஸ்ருங்க விநிஷங்கி சுராங்கனானாம்
ந்யச்தொர்த்வ புண்டர முக மண்டன மண்டிதானாம்
தரப் பணிய பூத் திருத்தமா பாங்க சசாங்க பிருஷ்டம்
 தத் தாம சுந்தர புஜச்ய மகான் வநாத்ரி
யத் துங்க ஸ்ருங்க விநிஷங்கி சுராங்கனானாம் -தேவ லோக பெண்டிர்கள் / ந்யச்தொர்த்வ புண்டர -இட்டு கொண்ட வூர்த புண்டரதுடன் /ஸ்திரிகளும் இட்டு கொண்டு இருந்தனர் அந்த காலத்திலும் ..தரை யக் -குறுக்கே -இதை பார்த்தாலே மேல் நோக்கி கொண்டு போவான் தன திரு நாமத்தை தானே சாதிக் கொண்டு அலங்காரம் என்றும் போக்கியம் என்றும் அடியார் அனுஷ்டானதுக்கு மரியாதை கொடுத்தான் ..முக மண்டன மண்டிதானாம் தரப் பணிய பூத் திருத்தம்  அபாங்க  சசாங்க பிருஷ்டம் தத் தாம சுந்தர புஜச்ய மகான் வநாத்ரி :/திருத்தம் அபாங்க -அடையாளம் களங்கம் அற்ற சந்திரன் ..திருப்பி பிடித்தாலும் கண்ணாடி கைங்கர்யத்தாலும் களங்கம் போனது பூதனை போனதும் துற நாற்றம் இல்லை நறு மனம் அவன் கை பட்டு விலை யாடினதால்
 .. இதிலும் இயற்க்கை அழகு வர்ணனை ..வன சரா சரங்களையும் பாடுகிறார் அவர் உடன் சம்பந்தம் என்பதால் ..பிரதஷிணம் பண்ணும் போது அனுபவித்து கொண்டு -கர்பிணி பெண் போல போகணும் ..எழுதிய பிரமாணமும் சிஷ்ட ஆச்சர்யமும் முக்கியம் ..நன் நடத்தை தெரிந்து கொள்ள ..சித் த்ரயம் தெரியாமல் போகலாம் .. வைகுண்ட ஸ்தவம் மார்கத்தில் இருந்ததால் சோகத்துடன் அருள /இப்போ  பெருமாளை சேவித்து கொஞ்சம் ஆற்றாமை தவிர்ந்து அனுபவித்து அருளுகிறார் ..சந்திரன் தொட கூடாதது .அடுத்த ஸ்லோகத்தில் /இதில் எடுத்து தேவ ஸ்திரிகள் தொட்டு அலங்காரம் பண்ண கண்ணாடி போல ..திருப்பி பார்த்து கொண்டு -ஆளுக்கு மறைய .நிலா திங்கள் துண்டம் ..-பிர யோஜனாதி ..குரங்கு விலகித்து..தேவ தாந்திர ஸ்பர்சம் ..
திரு மலையை தொட்டாலே களங்கம் போகும் ..பகுத்வம் -பல சந்திரன் உண்டு ..சந்திர மா மனசோ ஜாயதோ ..பலர் உளர் ..அதனால் ஒன்றை தொட்டு கொள்கிறார் அடுத்ததில் தொட வில்லை ..அந்த ஸ்தானமே சுந்தர அழகிய மலை மகான் வனம் -பெரிய மலை . பெருமை வாய்ந்தது ..முக காந்தியால் இருட்டு போய் விஸ்வ ரூபம் தரிசனம் ..தேசம் எல்லாம் வணங்கும் திரு மால் இரும் சோலை ..நேசம் இல்லாதவர்க்கும் நினையாதவர்க்கும் அறியான் ..இல்லை என்று சொல்ல கூட நினைக்கணும் அதையும் சொல்லாதவர் நினையாதவர் ..பத்துடை அடியவர்க்கு எளியவன் –அத்வேஷம் மாதரம் பக்தி வெறுப்பு இல்லை ..இதற்க்கு தான் வட மா மதுரையில் பிறந்தான்….நேசத்தை வர வளைக்கவும் நினையாதவர் நினைக்கவும் இங்கே வந்தார் ..தேவ மகிளிருக்கும் வந்தது -இங்கு உள்ள கேசவ நம்பி யால் தான்..நலம் என நினைமின் நரகு அழுந்தாதே –.மல மறு மதி சேர் மால் இரும் சோலை –மலத்தை அளித்து விட்ட /அழுக்கு போன சந்திரன் நிர்மல க்ஜானம் பிறந்ததும் ./பிரமத்தையும் தெரிந்து ஒன்றே என்று சொல்லாமல் /விபூதிகள் கல்யாண குணங்கள் இல்லை என்று தப்பாக சொல்லாமல் /குற்றம் இல்லாத மதி -ஆழ்வார்கள் இங்கே வந்து பாடினார்கள் வளம் செய்து நன்மை அடையுங்கள் என்கிறார்
 கூரத் ஆழ்வான்  திரு வடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading