ஸ்ரீ வேதாந்த சாரம்-ஸ்ரீ வேதாந்த தீபம்–ஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம்–ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகங்கள் – –

ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராயாகி லாத்மநே
ஸ்ரீ மதே நிர்மல அனந்த அதன்வதே விஷ்ணு வேதமே –ஸ்ரீ வேதாந்த சாரம் மங்கள ஸ்லோகம்

ஸ்ரீய காந்த அனந்தோ வர குண கணை காஸ் பதவபு
ஹதா சேஷா வத்ய பரம கபதோ வாங்மனசயோ
அபூமிர் பூமிர்யோ தனஜனத்ருசாமதி புருஷோ
மனஸ்தத் பாதாப்ஜே பரிசரண சக்தும் பவதுமே –ஸ்ரீ வேதாந்த தீபம் மங்கள ஸ்லோகம்

ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம் வபு-
ஹத அசேஷ அவத்யா-பரம கம் பத –வாங்க மனஸ் யோகோ அபூமிகி
-நத ஜன த்ருஷான் பூமி -ஆதி புருஷ மனஸ் தத் பாதாப்யே
பரி சரண சத்தம் பவது மே—ஸ்ரீ வேதாந்த தீபம்-முதல் மங்கள ஸ்லோகம்

பிரணம்ய சிரஸா ஆச்சார்யாம் தத் ஆதிஷ்டேன வர்த்தமான
ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே—ஸ்ரீ வேதாந்த தீபம்-இரண்டாவது மங்கள ஸ்லோகம்

———————————

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா—ஸ்ரீ பாஷ்யம்-முதல்-மங்கள ஸ்லோகம்

விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே –
அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே
ஸ்தேம -சர்வ ரக்ஷகன் – மோக்ஷ பிரதானம் -விசேஷ ரக்ஷணம்
விநத-வணங்கின – விவித –பல வகைப்பட்ட – பூத வ்ராத-பிராணி சமூகங்களை
ரக்ஷைக தீஷே –ரஷிப்பதே முக்கிய விரதமாக கொண்டவன்
தத ஏவ காரணாத்விநத பிராணிகளுக்கு மட்டும் அன்றிக்கே -அந்த பிராணிகளோடு சம்பந்தம் பெற்றவர்களுக்கும்
மோக்ஷம் அளிக்கிறான் -என்பதையே தத ஏவ காரணாத் -என்கிறார்-
அஸ்து தே –தயைவ சர்வம் சம்பத்ஸ்யதே –சம்பந்தி சம்பந்தி நிஸ்தரணம் அபி சர்வ சப்த அபிபிரேதம்
ஸ்ரீ தேசிகன் –உக்த்யா தனஞ்சய விபீஷண லஷ்யயா தே -ப்ரத்யாய்ய லஷ்மண முநேர் பவதா விதீர்ணம்
ச்ருத்வா வரம் தத் அநு பந்த மதா வலிப்தே-நித்யம் ப்ரஸீத பகவன் மயி ரங்க நாத –
பரம்பரா சம்பந்திகளுக்கும் பேறு கை புகுரும்-
அந்தோ நந்த க்ரஹண வசகோ யாதி ரெங்கேச யத்வத் -பங்குர் நவ்கா குஹர நிஹிதோ நீயதே நாவிகேன-
புங்க்தே போகான் அவிதித ந்ருபஸ் சேவகஸ்யார்ப்ப கர்தி -த்வத் சம்பிராப்தவ் ப்ரபவதி ததா தேசிகோ மே தயாளு –
மூன்று த்ருஷ்டாந்தங்கள் -கண் தெரியாதவன் கண் தெரிந்தவன் கை பிடித்தும் -கால் இல்லா முடவன் தோணிக்காரனால்
இருவருடைய பேறு தப்பாது என்று சொல்லி
புங்க்தே போகான் அவிதித ந்ருபஸ் சேவகஸ்யார்ப்ப கர்தி-அத்யந்த வ்யவஹித சம்பந்தம் என்றைக்கோ இருந்த அரசன் இடம்
சேவை செய்து பெற்ற-நிதியை பரம்பரையில் உள்ளார் ராஜ சேவை செய்யாமல் கால தத்வம் உள்ளதனையும் அனுபவிக்கலாம்
எம்பெருமானார் சம்பந்தம் கொண்டு நாம் -நிர்ப்பரோ நிர்ப்பயோஸ்மி-என்று இருக்கலாமே
மா முனிகளும் –கால த்ரயேபி கர்ண த்ரய நிர்மிதித்யாதி யான ஸ்லோகம் இத்தை காட்டுமே –
பிடித்தார் பிடித்தார் வீற்று இருந்து பெரிய வானுள் நிலாவுவரே –திருவாய் -6-10-11-

பாசாரர்யவச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்-ஸ்ரீ பாஷ்யம்-இரண்டாம்-மங்கள ஸ்லோகம்

அசேஷ சித் அசித் வஸ்து சேஷினே –சேஷ ஸாயினே-நிர்மல ஆனந்த கல்யாணைதயே -விஷ்ணவே நம -ஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம்-முதல் மங்கள ஸ்லோகம்

பரம் ப்ரம்ஹைவாஞம் ப்ரம பரிகதம் ஸம் ஸ ரதி தத்
பரோபாத்ய லீடம் விவசம் அசுபஸ் யாஸ் பதமிதி
சுருதி ந்யாயா பேதம் ஜகதி வித்தம் மோஹனமிதம்
தமோ யே நா பாஸ்தம் சஹி விஜயதே யாமுன முனி –ஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம்–இரண்டாம் மங்கள ஸ்லோகம்

—————————-

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே –ஜகத் காரணத்வம் –உயர்வற உயர் நலம் உடையவன் -அர்த்த விசேஷம்
விநத -மதி நலம் அர்த்தம் -பக்தியால் சத்தை பெற்றமை
மதிநலம் எனக்கு அருளினன் இல்லாததால் முன்பு சத்தை இல்லாமையையை தெரிவித்து அருளினார்
பக்தி வந்த பின்பு என் மனனே என்று சத்தை வந்தமையை வெளியிட்டு அருளினார்
விவித பூத வ்ராத -சம்பந்த சம்பந்திகளுக்கும் பலம் உண்டு என்று அருளிச் செய்கிறார்
பொய் நின்ற –யாம் -என்றும் -கேசவன் தமர் –எமர் -என்றும் அருளிச் செய்தது போல் இங்கும்
ரக்ஷைக தீஷே -துயர் அறு சுடர் அடி -அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட பிராப்தி
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா -பிரார்த்தித்தே பெற வேண்டும் என்று காட்டி அருளுகிறார்
ப்ரார்த்த நீயம் என்பதை ஆவ்ருத்தி ரஸ க்ருத -ஸூத்ரம்
ஜிஜ்ஞாஸா -இச்சிக்க வேண்டும்
நிதித்யாஸி தவ்ய-ஸ்ருதி அர்த்தம்

பக்தி -பகவத் காமம்
யா ப்ரீதிர் அவிவேகா நாம் விஷயேஷ்வ நபாயி நீ
த்வாம் அநு ஸ்மரதஸ் ஸாமெ ஹ்ருதயான் மாப ஸர்பது —
அவிவேகிகள் விஷயாந்தர ப்ராவண்யம் போல் உன்னையே நீங்காது நினைத்து இருக்க
நீ நினைத்து இருக்க வேண்டும் -என்று ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் பிரார்த்தித்த படி –

—————

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே -யஸ் பஸ -ஸ்ருஷ்டி யாதிகளை லீலையாக உடைய
ஸர்வேஸ்வரன் யாதொரு ஆழ்வாருக்கு உண்ணும் சோறு -எல்லாம் கண்ணன்
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே -மதுர கவி ப்ரப்ருதிகளுக்கு -திருவாய் மொழி இத்யாதி
ப்ரதானத்தால் ரக்ஷிக்குமவர் –
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா-திருக்குறுங்குடி நம்பியே ஆழ்வார்
எனக்கு அபிமதமாய் இருக்கும் ஆழ்வார் இடம் அனைவருக்கும் பக்தி -காமம் உண்டாகட்டும் என்றபடி –

—————–

ஸ ஏவ ஸ்ருஜ்யஸ் ஸ ச சர்க்க கர்த்தா -ஸ்ருஷ்டி ப்பவனும்-ஸ்ருஷ்டிக்கப் படுபவனும் அவனே
விசிஷ்டாத்வைதம்
விசிஷ்டஸ்ய அத்வைதம் -சேதன அசேதனங்கள் -சரீரம் -ஸூஷ்ம -ஸ்தூல -அவஸ்தைகளிலும்
பஹுஸ் யாம் ப்ரஜா யேவ
மத்தஸ் சர்வம்
அஹம் சர்வம்
மாநா தீநா மேய ஸித்தி
வேதாத் ஸாஸ்த்ரம் பரம் நாஸ்தி ந தைவம் கேஸவாத் பரம்

வேத வேத்ய பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே
வேத ப்ரா சேதஸா தா ஸீத் ஸாஷாத் ராமாயணாத் மநா
உளன் சுடர் மிகு ஸ்ருதியுள்

காரணத்வம்
அபாத்யத்வம்
உபாயத்வம்
உபேயத்வம்
நான்கையும் நான்கு அத்யாயங்களால் சாரீரிக மீமாம்ஸை சொல்லுமே

நலம் உடையவன் -காரணத்வத்துக்கு அஷிப்தங்களான கல்யாண குணங்கள்
உயர்வற -அபாத்யத்வம் -வருத்தம் அற்ற உயர்வு -லீலையாக அனைத்தும் செய்து அருளுபவர் -லோகவது லீலா கைவல்யம்
மயர்வு -ஜீவ ஸம்ஸார தோஷம்
மதி நலம் -பக்தி -உபாயம் மூன்றாம் அத்யாய கருத்து
அருளினான் -உப பத்தே -ஸித்த உபாயம்
அயர்வறும் அமரர்கள் அதிபதி -அர்ச்சிராதி கதிகள் ஸூசகம்
துயர் அறு -உத்தர பூர்வா கயோ –ஸூ த்ர அர்த்தம் அவித்யா நிவ்ருத்தி

சுடர் அடி தொழு -சம்பத்ய ஆவிர்பாவம் –

தே ந விநா த்ருணம் பிந சலதி –அவன் அன்றி ஒரு துரும்பும் அசையாது –
கர்த்தா காரயிதா ச ஸஹ -அவனே எல்லாம் செய்கிறவன் -செய்விக்கிறவன் –

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading