ஸ்ரீ ய பதியால் மதி நலம் அருளப் பெற்ற நம் ஆழ்வார்
அவாவில் அந்தாதி -திருவாய்மொழி
அவா தூண்ட
ஆசார்யர் பாவம் ஆழ்வார் அவா
உபாத்யாயர் போலே
மைத்ரேயர் போலே
ஈன்ற முதல் தாய் சடகோபன்
வளர்த்த இதத் தாயா இராமானுசன்
பூதம் -எம்பெருமானாரையும் சேர்த்து அனுபவம்
திருவாய்மொழி வளர்த்த -வியாக்யானம் அருளச் செய்து
பிள்ளான்
வசந்த உத்சவம் திருவாய்மொழி சேவித்து பின்பு ராமானுச நூற்றந்தாதி
இளைய பெருமாள்
இளைய ஆழ்வார்
பராங்குச பாத பத்மம்
கண்ணி நுண் சிறுத் தாம்பு உத்சவம்
இராமானுச நூற்றந்தாதி தனியாக உத்சவம் திருமலையிலே
மூலம் பூராடம் ஆரம்பித்து குரு பரம்பரை -பஞ்ச சம்ஸ்காரம் சேனை முதலியார்
அகாரம் ஆழ்வார்
உகாரம் ராமானுஜர்
மகாரம் மணவாள மா முனிகள்
திருமந்தரம் தாத்பர்யம் இராமனுச நூற்றந்தாதி
ஆழ்வார் திவ்ய பிரபந்த சாராம்சம்
உபதேச பரம்பரை
பரம ரகசியம்
சரம பர்வ நிஷ்டை
எம்பெருமானார் கிருபையாலே அமுதனார் ஆழ்வான் திருவடிகளில் ஆச்ரயித்து
தர்சனம் எதா தர்சனம் பண்ணி
பிள்ளை அமுதனார்
தாம் அனுபவித்த அளவு அன்றிக்கே
பரம கிருபையால் நம் போல்வாருக்கும் அருளி
ஆழ்வார் திருவடிகளில் மதுரகவி
தாம் அனுசந்தானம்
பர உபதேசம் போலே
தம்முடைய நிஷ்டையும் அருளி
பத்து பாட்டு அன்றிக்கே
108 பாசுரங்களால்
சாவித்திரி போலே
பாட்டு தோறும் திருநாமம் வைத்து அருளி
ராமானுஜ திவாகரர்
வகுள பூஷன பாஸ்கரர் போலே
பிரபன்ன சாவித்திரி முதலிகள்
தம் திரு உள்ளத்தை குறித்து சொல்லுவோம் அவன் நாமங்களே
தாமரைப் பூவை இருப்பிடம் மாது
மாது பொருந்திய மார்பன்
சக்கரவர்த்தி திருமகனை பெற்றதும் திரு மிதிலை நினையாதாப் போலே
இறையும் அகலகில்லேன் நித்ய வாசம்
அவர் திருவடிகளிலே -மாறன் அடி பணிந்த -ராமானுசன் திரு நாமங்களை சொல்ல வேண்டும்
பல்கலையோர் தாம் மன்ன -எல்லா கலைகளையும் கற்றவர்கள்
கூரத் ஆழ்வான் தொடங்கி பலரும்
யாதாம்ய வேதனத்தாலே
திருவடி சேர்ந்த பின்பு அறிந்து கொண்டார்கள்
நாம் மன்னி வாழ
நெஞ்சே திரு நாமங்களை பேசுவோம்
அமுத கவி
மதுர கவி
ஆழ்வாரை பாடுவோர் அமுதம் மதுரம்
எல்லாம் அமிர்தம்-
பெரிய பிராட்டியார்
எம்பெருமான்
திருவாய்மொழி
நம் ஆழ்வார்
எம்பெருமானார்
பஞ்சாம்ருதம்
விண்ணோர் அமுது உண்ண அமுதினில் வரும் பெண் அமுது பிராட்டி
எப்பொழுதும் –அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுது அமுதை எடுத்தவன் அமுதம்
பா -தொண்டர்க்கு அமுது உண்ண சொல்மாலைகள் சொன்னேன்
ஆழ்வார் -மாறன் -அண்ணிக்கும் அமுதூரும்
மாறன் அடி பணிந்து உய்யும்
எனக்கு ஆரமுதே
இப்படி எல்லாரும் அமுதம்
பஞ்சாம்ருதம் அருளிய அமுதனார்
தேன் அமரும் பூ மேல் திரு நமக்கு சார்வு
ஸ்பஷ்டமாக அருளி பேய் ஆழ்வார் தமிழ் தலைவன்
பங்கய மா மலர் பாவையைப் போற்றுதும்
எம்பெருமானார் திருவடி பற்ற வழி
பங்கய மா மலர் பாவையைப் பற்றுதும்
சார்வு இது தானே
பிராப்யம் யாவதாத்மபாவி கை புகுர
பிராப்ய ருசி அபேஷிதம்
பெரிய பிராட்டியாரை ஆஸ்ரயிக்கிறார் அமுதனார்
இராமானுசன் அடிப் பூ மன்னவே பாவையைப் போற்றுதும்
பக்தி தழைக்க
மயிர் கழுவி பூ சூடுவாரை போலே
தலை மிசை மன்ன
தர்சநீயமான கோயில் அம் கயல் வாழ்
திருமகள் சேர் மார்பன்
பூ மன்னு மாது பொருந்திய
நெஞ்சே உபக்ரமித்து தலைக் கட்டுகிறார்
ஸ்வரூப அனுரூபமான சம்பத்
பாகவத சேஷத்வம்
எல்லாவற்றுக்கும் அடி பெரிய பிராட்டியார்
பிராப்யம் ஆச்சார்யர் சரணாரவிந்தம்
முனி வேழம்
இது கொண்டு சூத்திர வாக்கியம் பொருந்த விடுவர்
வேதம் தமிழ் செய்த மாறன்
ப்ரஹ்ம சூத்திர வியாக்யானம் ஸ்ரீ பாஷ்யம்
தண்டம் திருவாய்மொழி
வளர்த்த இதத் தாய்
இயலாக சாதித்து
வியாக்யானங்கள் வளர்த்து
இதுவே கால ஷேபம்
—————————————————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply