அமலனாதி பிரான்-பத்தாம் -இறுதி- பாசுரம் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

கொண்டல் வண்ணனை கோவலனாய் பாசுரம்..திரு அரங்கனே அமுதம்.. கிடைத்த பின்பு-கண்ணுக்கும் காதுக்கும் -புலன்களுக்கு அஸ்திர பலம்  ..இப் பாசுரத்தின் இறுதியிலே தன பெயரையோ தன வுஊரின் பெயரையோ பலங்களையோ சொல்ல வில்லை… முதல் ஆழ்வார் திரு மழிசை ஆழ்வாரை போல -ஆறு பிர பந்தங்களிலும் ..புலன்களை அனுபவிக்க அர்தாதிகளை கொள்ள உழைத்து பெரியதோர் இடும்பை பூண்டு /உண்டிரா கிடக்கும் பொது உடம்புக்கே கரைந்து நைந்து /இவ் வூரில் உள்ளார் பரம சாத் விகராய் நிரதிசய போகய பூதராய் இருக்கிற பெரிய பெருமாளை நன்கு அனுபவித்து கைங்கர்யம்  பண்ணி –தொண்டு பூண்டு அமுதம் உண்ணா தொழும்பர் சோறு உகக்குமாறே -திரு மாலை ..படியை கண்டு -நெருப்பு கூண்டு குள் இருப்பது சால சிறந்தது .சௌரி பெருமாள் சிந்தனை இன்றி இருப்பதை விட ..சர்வ புண்ய மயோ தேசம் ..பவித்ரம் துளசி கங்கா தீர்த்தம் பவித்ர தன்மை கொடுப்பவன் கோவிந்தன் ..பரம பாவனர் பெரிய பெருமாள்..சிட்ட்டனே செழு  நீர் திரு அரங்கதாய் –கிடப்பதால் உமக்கும் பாவனத்வம் கிட்டியது ..பாவன சர்வ லோகானாம் -சபரி அருளியது போல..நாம் புகுருகை குற்றம் ஏற்படுத்துமோ.-உள்ளும் போக மாட்டாமலும் வெளியிலும் இருக்க மாட்டாமலும்..அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னை காணும் அவாவில் வீழ்ந்து எங்கு உற்றேனும் அல்லன் –தாயே தந்தையே நோயே பட்டு ஒழிந்தேன்… நாயேன் வந்து அடைந்தேன் ..சமுத்ரத்தில் நிற்காமல் நிலத்திலும் இறங்காமல் ஆகாசத்தில் நின்றான் ..அகம் மகிழும் தொண்டர் ..தெற்கு கரை பற்றி நின்றார் ..திருஷ்டி பாதமான தென் ஆற்றங்கரை ..பெரிய பெருமாளோ இத்தால் மனசில் உகந்து -அனுமதி இருந்தால் போதும்..சோகமே ஸ்லோகம் ஆனது..குந்தி சொகம்கேட்டால் கண்ணனை நினைந்தே இருக்க -சிலை கை வேடர் இருக்கும் இடமே அகோபிலம் சொத்து பிடிங்கினால் தான் அவனை சொத்தாய் மதிப்போம்….தண்ணீர் பல மடை போகும்..கருணை என்னும் பேர் ஆறு நீசன் பக்கம் ..திரு வடிகளை கொடு போகி –ஒரே புகல் அவன் திரு வடி..வளர ஆரம்பித்து -திரு கமல பாதம் வந்து என் கண்ணின் உள் ஒக்கின்றதே ..அரை சிவந்த ஆடை மேல் சென்றது.. பிரார்த்திக்காமல் வந்ததே திரு கமல பாதம் -உவந்த உள்ளத்தனாய் -திரு விக்ரமன் போல் வந்தது..பருபத்தது கயல் பொறித்த பாண்டியர் குல பத்தி ..திரு பொலிந்த சேவடியை சென்னியில்-கேட்காமல் வைத்தான் அங்கும் இங்கும்..திரு சடாரி சாத்துவார் இந்த பாசுரம் சொல்லி ..அழுக்கு-விருப்பு வெறுப்பு-போகணுமே அவன் வர -அன்று நேர்ந்த நிசாசரை போக்கியது போல ஒழித்தான் ..அடுத்து உந்தி அனுபவம் ..பக்தன் வேணுமே -ஆதி காரணன் -படைத்தவன் ..காரணமும் நாமும் ஆழ்வாரையும் உண்டாக்கியது நாபி கமலம் என்று தாவினார்.. திரு வேங்கடதானே அரங்கன் ..உலகம் அளந்த பொன் அடி அவன் அல்லையோ —

அவனே இவன் என்று முடித்தார்..மூன்றாம் பாசுரத்தில்..அமலன் ஆதி பிரான் சொன்னீர் -பிரம்மா விஷ்ணு சிவன் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்காரம்  என்பார்களே ..விளக்கும் ..பிராப்த விஷயம் கண்ணில் பட வில்லை அர்த்த பஞ்சகம் தெரியனும்..அந்தி மேல் நிரதாடையும் நினைவு படுத்தி உந்து தாமரை காட்டி பிரம்மா படைக்க பட்டதையும் காட்டி ஆதியை விளக்கினார் ..அனைத்தும் ஸ்ரீமன் நாராயணனே ..
வயிற்று உதர பந்தம் -தாம்பு தழும்பு பரம சுலபன்..மேன்மைக்கும் சவ்லப்யத்துக்கும் பட்டம் கட்டி இருக்கும் இடம் ..ரக துவேஷம் போக மனசில் அழுக்கு போகணுமே தீ மனம் கெடுத்து யார்? என்ன நான்காம் பாசுரத்தில் – ..சதுர மா -இலங்கேஸ்வரன் போனது போல..விவேக சர ஜாலத்தாலே-ஓர் வெங்கணை – முடித்தான் .பத்து இந்தரியங்கள் -தலை போல/மனம் என்ற அரக்கன் /
ஐந்தாம் பாசுரம் -அதற்க்கு மேலே இருக்கிற திரு மார்பு ஹார ஆபரணம் பெரிய பிராட்டி அந்த புரத்தையும் காட்டி /பரத்வம் சவ்லப்யமும் இவளாலே தானே –இவள் இன்றி ஈஸ்வரன் காரியம் செய்யான் -மா மாயன் வைகுந்தன் நடுவில்  மாதவன்..ஸ்ரியபதி /சஞ்சித கர்ம தொலைத்தவன் -கோர மா தவன் செய்தனன் ஆற்றங்கரை நடுவில் இருந்து ..கிருஷ்ணன் தர்மம் சனாதனம்

பிராட்டி வைபவம்-அணைக்க கண்டம் வேணுமே -என்னை பாட வாரும்..உட்கார்ந்த இடமா அணைத்த இடமா..விழுங்கி ரட்சித்த இடம் .ஹாரத்துக்கும் தொங்கும் இடம் ..துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தல் போல என் கர்மம் தொலைத்தான் ..
திரு அதரம் அடுத்த பாசுரம்..குழல் அழகர் வாய் அழகர் என்று அவளே ஆசை பட்டதி.. சர்வ தர்மான் சக்ரு தேவ ஸ்திதே சரம ஸ்லோகங்கள் அருளியதும் திரு வாய் தானே -செவ் வாய் பேசுவது போல இருக்கும் ..ஹாரம் போட்டால் தான் திரு மார்பு கண்டத்துக்கு அழகு ..ச்வாபவிக அழகு அதரதுக்கு ..விஷமா திருஷ்டாந்தம் சிவன் தாத்தா பேரன் யானை மேல் இருப்பார் சுண்ணாம்பு /எம் ஐயனார் -எனக்கு சுவாமி -அனைவரையும் ரட்ஷ்கிரவன் நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன்..ஈசன் வானவர்க்கு என் கண் பாசம் வைத்த பரம் சுடர் சோதி…..இடையில் திவ்ய ஆயுதங்களும் இறைஞ்சி கொள்ள அவற்றையும் அனுபவித்து கையினார் சுரி சங்கு அனல் ஆழியார் என்ற பாசுரம்
திரு கண்கள் பிடித்து இழுக்க  -பரியனாகி வந்த பாசுரம் பிறந்தது ..எல்லாப் பொய்கள் உரைப்பான்/ பச்சை பசும் பொய் /பொய்யே பேசாதவை திரு கண்கள் /செங்கன் சிறு சிறிதே எம் மேல் விளியாதே /மெய்மை பெரு வார்த்தை சொல்லும் /பேசி இருப்பினவை .நடத்தும் அனுமதிக்கும் மேல் எழுத்து இடும் திரு கண்கள் ..அவித்யை தொலைகணுமே/போச்சா ?கஜான கை கொண்டு.–ஒரே அம்சம்ஆன திரு .நகத்தை கொண்டே தொலைத்தார் -தமஸ்-ஹிரண்ய கசிபு உருவு போக்கினான்

திரு ஆயுதங்களும் இராய்க்க அவற்றையும் பாடி ..அனைத்தும் சேர்ந்த திரு மேனி  இழுக்க -சேராத சேர்க்கை /தேசம் தேகம் அனைத்தையும் விழுங்கி ஆல் இலையில் கிடந்தது..

ஒரு நிமிஷம் சேவிக்க நினைத்தால் ஒரு நிமிஷமும் பிரியாதவன்.. சங்கல்பம் கொலைக்காமல்/ சொரூப ஹானியும் கெடாமல் .மகா ராஜரை இட்டு அழைத்தால் போல /இருவரும் தம் தாம் குற்றங்களை ஷமிப்பிக்க / மனன பரன்-சென்றதாம் சிந்தனையே என் உள்ளத்தின் உயர் நிறை கொண்டது என் நெஞ்சினையே மனன சீலர் முனி இவர் முனிவர் கொண்டு பிடித்து வர சொன்னார்..ச்ரேஷ்டர் -லோக சாரங்க முனிவரோ-இழி குலத்தவர் களேனும்–மேம் பொருள் மேல் பாசுரங்கள்-அடியார்கள் ஆகில் -ஏகாந்த உபதேசம் கேட்டவர்..திரு எட்டு எழுத்து கற்றது உன் அடியார்க்கு அடிமை -பயிலும் பிறப்பின்  தோறும் எனை ஆளும் பரமரே ..ராஜ்யம் விரும்பி வந்தவனை ராஜ்யத்துக்கு அரசன் சுக்ரீவனை இட்டு அழைத்து வர சொன்னது  போல..

நாம் யார் பெரிய பெருமாள் யார் பெரிய திரு மண்டபம்  வந்த மா முனி போல..பர வியூக விபவ அனுபவம் தம் பக்கலில் கண்டார் ..

அவரே வந்தால்-குரங்கு குட்டி பிடித்தால் போல சவகத ச்வீகாரம்.. பரக்கத ச்வீகாரம் ..தாய் பூனை பிடித்தால் போல ..தானாக மேல் விழ கூடாது என்று லோக சாரங்க முனிவரை -இவர் மன சீலர் ஆதலால் -இட்டு அழைத்து வர வைத்தார். அருள பாடிட்டு சிரசால் வகுத்து -தோளில் ஏற்று கொண்டு..முனி வாகனார் வந்து புகுந்து திரு வடி தொழ..பிர காலத்தான் போல ஆழ்வார் இல்லை -தோன்றி  மறைவதை பொறுக்க வல்லர் அல்லர் அனன்ய பிரயோஜனர் அனன்ய சாதனர் ..சித்தோ உபாயம் -திரு கமல பாதம் வரணும் என்று இருந்தவர் ..வேற பிர யோஜனமும் கேட்க்க வில்லை உபாய உபேய ஐக்ய க்ஜானம் கொண்டவர்..அதனால் இரண்டு திரு வடி பற்றுகிறோம்..அவனாலே அவனை அடைய வேணும்.. விஸ் லேஷம் தாங்க வல்லர் அல்லர்.. பெரிய பெருமாளுக்கு இவரை விட்டு இருக்க முடியாது.. விழுந்தாலும் மீசையில் மண் ஓட்ட வில்லை போல ..பாசுரங்கள் பகவான் ஆராய்ந்து பார்த்தார் எப்படி உபாசித்துஇருந்தார் என்று புரட்டி பார்த்தார்  -ஆதி/ விண்ணவர் கோன்/ நீதி வானவன்/ உலகம் அளந்த அண்டம் முறை நிமிர்ந்த நீள்  முடியன்/நேர்ந்த நிசாரரை -காகுத்தன்/விரையார் பொழில் வேங்கடவன்.. ஸ்ருஷ்ட்டி/ நித்ய சூரி வைகுண்டம்/விபவ /வியூகம் அர்ச்சை /என் உள் புகுந்தான் -அந்தர் யாமியையும் ஆசை பட்டு இருக்கிறார் பாசுரங்கள் முடித்ததை பார்த்து -அரங்கத்து அரவின் அணையான் என்றாரே எல்ல இடத்திலும்..பாட்டு கேட்க்கும் இடமும் /கூப்பிடு குதித்த இடமும் வளைத்த உஊட்டு இடமும் ..இவனுக்கு வகுத்த இடமே /எல்லாம் ஆச்சார்யர் திரு வடிகால்.. உன் தனக்கு எத்தனை இன்பம் தரும் .-அமுதனார் ..அது அத்தனையும் தேவரீரின் திரு வடி தானே ..

ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதா -நிந்தித்தார் ..எட்டிலும் பத்திலும் பட்டார் தொண்டர் அடி பொடியும் கலியனும் போல ..இவர் வாக்யத்தில் என்னஇருக்கு என்று தெரிய –இவரை சோதிக்க உள்ளத்தில் இருந்தாலும் -அபெஷை அறிந்து செய்ய வேணும்.. அர்சைக்குள் எல்லாம் உண்டு கடலில் குளம் இருக்கும்..ஆராமம் சூழ்ந்த அரங்கம் ..ஏனைய திவ்ய தேசங்கள் அடங்கிய இடம்..மால் இரும் சோலை மணாளனார்  பள்ளி கொள்ளும் இடம்..அணி அரங்கமே..வந்தாலும் என் கண்கள் மற்று ஒன்றை காணாது திட அத்யா வசியம் ..

கொண்டல் வண்ணனை -நீர் உண்ட மேகம் போன்ற வடிவு..தாப த்ரயதால் தவிக்கும் விடாய் தீரும் படி ..திரு நிறம் கொண்டவன்..கருமை நிறம்/கொடை தன்மை /கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன்  -வாயன் வாயில் பூசிக் கொண்டே இருகிறவன் திருட்டு சுவடை காட்டி கொண்டு இருக்கும் /இடை பிள்ளையாய்/அது போல  சரீரம் இருக்கும் போதே என் உள்ளம் கவர்ந்தானை/பர போக்யமான அழகிய மணவாளனை கண்ட கண்கள் மற்று ஒன்றை காணாவே ..மேகம் மின்னல் பிராட்டி வான வில் போல ஹாரம்.ஆதி சேஷன் மலை மேல் தங்கிய காள மேகம் /கொட்டி தீர்க்கும் படி..பன்னீர் குப்பி போல அவனது அவா எல்லாம் தெரியும்..சுவா தந்த்ர்யம்  தொலைத்து கருணை மட்டும் காட்டும் தண்ணீரை மாறன் கொடுத்தார் ..சக்கரவர்த்தி  திரு மகனை வெண்ணெய் உண்ண விட மாட்டார்கள் ..கோவலன் -உயர்ந்த பிறவி-ஆபி ஜாத்யம்/அந்தூபம்..தரா நிற்க வந்தார்..புறந்த உடனாசை முடித்து கொண்டார் ..பெருமாளுக்கு கட்டுண்டு இருப்பது கிடைக்காது ..களவு கொண்டு -கோகுலத்தில் திரு அரங்கத்தில் வந்து கிடந்தார் காவேரி நடுவில்..நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம் -திருட்டு பிள்ளை இருக்காது என்று நினைக்க ..மொக வாய் இன்றும் வெண்ணெய் நாற்றம் வீசும்..மாம்ச சஷுவால் காண முடியாது -உபநிஷத்-கொண்டல் வண்ணன் -இலச்சினை முதரை அழித்து தன்னை  காட்டி கொடுத்தார் ..மேகம் -உபகாரம்

வண்ணம் சுபாவமும் நிறமும்..முகில் வண்ணன் அடி அடைந்து ..அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணன் -திரு விருத்தம்-62 பாசுரம்கங்குலும் பகலும் பதிகத்துக்கு  7-2 சுருக்கு ..மேகமோ ஆகாசைதை கடக்க நின்று ..அங்கன் அன்றி இடையருள் ஒருவராய் பிறந்து ஒரு நீராக கலந்த சௌசீல்யம்..சர்வ சுதானம் தந்தான்..கோவலர்களுக்கு ..பர   வாசுதேவன்  இங்கு வந்தால் -மாளிகை சாந்து நாறுமே சந்தன வாசனை வன மாலை காட்டிக் கொடுக்கும் ..வைகுண்டத்தில் யோகிகள் அவனை அடைய தேடுவார் கோகுலத்தில் கோபிகள் உன்னை பிடித்து கட்டி போட தேடுகிறார்கள்..நோற்று பெற்றார்கள் -நந்தன் பெற்ற வான் ஆயன் ..எடுத்த பேராளன் நந்த கோபாலன்..வந்து விழுந்தது இங்கே ..கவய சமிர்த்தி அடைய- புசிக்க வந்தான் .ஆயனுக்கு ஆய்ச்சி பாவனை கொண்டு -திரு பாவை பாடி அரங்கனை சேர்ந்தால்..ஆஸ்ரிதர் உடைமை -வெண்ணெய் -தத் ஸ்பரிசம் ஆகாதே குணுங்கு நாற்றம் இன்றும் வீசும்..கொண்டல் வண்ணனே என் உள்ளம் கவர்ந்தானை-நெஞ்சை அபகரித்தான்..கோவலனாய் வெண்ணெய் உண்டது  போல ..எசோதை பிராட்டி கை பட்ட வெண்ணெய் போல என் நெஞ்சத்துள் ..உடம்பு இருக்க அக வாய் குடி போனான்.. குறி அழியாது இருக்க வெண்ணெய் குடி போனால் போல ..உள்ளம் கவர்ந்தான்..கற்பூரம் நாறுமோ கமல பூ நாறுமோ என்று சந்தேகம் பட வேண்டாம் -வெண்ணெய் நாற்றம் வீசும்..

இடுப்பு நோக கடந்து வைக்க ஏரார் இடைநோவ -சீரிய இடை/தயிரை மோர் ஆக்க ஒட்டேன் என்று இடுப்பை கட்டி இருப்பானாம் ..கட்டி தயிர் வேற….சீரார் தயிர்-வாயில் வைத்து உமிழுவானாம்.அந்த ஏற்றம்..படிக்கச் தீர்த்தம் தூய யமுனை அதனால்.நாரார்-னார்கள் நிறைந்து இருக்கும்- உரி ஏற்றி..கலம்-பாத்திரம்- இருக்க வெண்ணெய் போனது போல உடம்பு இருக்க நெஞ்சம் போனது…காற்றில் கடியனே ஓடும் மனசு-தெய்வீசம்பத்து -படைத்தவர்கள் நினைத்தாலும் வைக்க முடியாத சஞ்சல மனசு -திடமாக புலன்கள் இழுத்து போகும் ..மிடுக்கும் இருக்கும்..நில்லவா நில்லாத நெஞ்சு -நானும் அறியாத படி அப கரித்து தன பக்கல் கொண்டு போனான்..அண்டர் கோன்-திரு வாய் பாடியில்-கோவலர்கள் .நிர்வாகன். ஆத்மா வர்க்கத்துக்கு நிர்வாகன்..தேவர்களின் உப்பு சாறு போல இல்லை இவர் அமுது.. அளப்பரிய ஆரமுதை -அரங்க மேய அந்தணனை..திரு நெடும் தாண்டகம்..என் அமுது -பொதுவான அமுது இல்லை. ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்து பெற்ற உப்பு சாறு இல்லை.. ஈசன் அவர்களுக்கு எனக்கு அமுது .என் கண் .பாசம் வைத்த பரம் சுடர் சோதி ..என்னை தவிர மற்றவர்க்கு அமுதம் இல்லை.. சுவை அறிந்த கண்கள் ..கேட்டு தான் தெரிந்து கொள்ள முடியும்.விண்ணவர் கோன் முதல் பாசுரத்தில் .-அண்டர் கோன் என்கிறார்இதில் .திரு கமல பாதம் கண்ணினுள் ஒக்கின்றான ஆரம்பித்தார் ..மற்று ஒன்றை காணாவே என்கிறார் இதில்

ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்து-அந்தூபம் -பண்ணி கொண்டே இருக்கும் போது..அணி-சம்சாரத்துக்கு ஆபரணம்..கண் இட்டு காணலாம் படி கிடக்கிறான்..இவர் உடைய அமுதம் எட்டா சாறு இல்லை..அமுதமே அமுதம் கடைந்து கொடுத்தது .. என் அமுதம் கொண்டா கடைய சொன்னீர்..அளப்பரிய ஆரமுதை..இவனை காணா விடில் புறம்பே போகலாயிற்று -காட்சியும் முழுமை ..அரை வயிறு இல்லை பூர்ண அனுபவம்..வேறு அவதாரமோ அர்ச்சையோ போக்கியம் இல்லை ..ராமனை கண்ட கண்கள் மற்று ஒன்றை காணாவே போல–சிநேகமும் பக்தியும் நித்யம்..திரு வாறன் விளை-சிந்தை மற்று ஒன்றில் திறத்து அல்லால் நம் ஆழ்வார் /காட்ஷி ஒழிய வேறு பலம் சொல்லாது இருந்தது காட்சியே பலம்..பகவத் தரிசனமே பலம் /காட்சியே வாழ்ச்சி ..திரு பாண் ஆழ்வார் பட்ட கஷ்டம் இன்றி கிட்டும்..பலம் வேற சொன்னால் மற்று ஒன்றை கண்டார் என்று ஆகும்..சதா பச்யந்தி இறே..பார்த்து கொண்டே இருக்கணும்.தம்மை சொல்லுதல்/சங்கை எண்ணிக்கை  கூட இல்லை ../ கரை மேலே நின்ற அல்லாதவர் போல /அஸ்தமித்த அந்ய பாவம் -முக்தன் நிலை போல மற்று ஒன்றை காண வில்லை..

எல்லாம் முக்தன் சொல்லாய் ஆனது..கிருஷ்ணன் படியும் திரு அரங்கன் இடத்தில இப் பாசுரத்தில் உண்டு..அமிர்த பானம் பண்ணுபவன் பாலையும் சோற்றையும் ப ..மகரந்தம் இருக்க உள்ளி பூண்டுப/பரமன் அடி பாடி  நெய் உண்ணோம்-போல /மற்று ஓன்று -என்ன சொன்னால் மற்று கண்ணில் பட்டது -மற்று வேற அர்ச்சை/பெரிய பெருமாளை தானே  பாதாதி கேசம் அனுபவம் அனுபவித்த தாமே கேசாதி பாதம் அனுபவிக்க சொன்னாலும் மாட்டார்..திரு கமல பாதத்தில் தொடக்கி முடித்தார் ..இப் பால் கை வளையும் மேகலையும் காணேன் — மனமும் கண்ணும் இல்லை..பலத்துக்கு பலம் சொல்ல வேண்டாம்…இங்கு குறை இருந்தால் வேற இடம் தேடும்..ஒவ்தார்ய இல்லை என்று போகவோ -கொண்டல் வண்ணன்/ வடிவில் பசை இல்லை என்றோ .. சவ்சீல்யம் -கோவலனாய்/ நெஞ்சுக்கு பிடித்தது இல்லை என்று போவவோ/மேன்மை இல்லை என்று போகவோ-அண்டர் கோன்/சவ்லப்யம் இல்லை -அணி அரங்கன்/என் அமுது-போக்யதை/கண்ட கண்கள் மற்று ஒன்றை காணா  அனுபவம் குறை இல்லை .நம்பியை தென் குருக்குடிநின்ற . உம்பர் ..எம் பிரானை என் சொல்லி மறப்பேனோ..சாந்தா காரம் -அமலன்/ புஜங்க சயனம் -அரங்கத்து பத்ம நாபம் -எழில் உந்தி /சுரேசம் -விண்ணவர் கோன்/விசவா காரம் -அண்டர் .முற்றம் உண்ட  க்கான சத்ருசம்-அமலன்  மேக வர்ணம் -கொண்டல் வண்ணன் சுபாங்கம் முடி வில்லதோர் எழில் மேனி/லக்ஷ்மீ காந்தம் -திரு ஹார மார்பம் / அமுதம்- கமல நயனம் / யோகிபிர தான கம்யம்-என் உள் புகுந்தான் / வந்தே விஷ்ணும் பவ பய ஹரம் -பாரமாய பழ வினை/ சர்வ லோக கை நாதம் -அண்டர் கோன்.

அடியேன் மட்டும் சொன்னார் பேரும் உஊரும் பேச மறக்கும் படி பெற்ற அனுபவம்..குறையோ தடங்கலோ வராமல் பண்ணின படி ஆத்மா இருக்கும் வரை நித்ய அனுபவம் முக்தன் சாம கானம் போல அனுபவித்து ..இடக் கை வலக்கை தெரியாத -எட்டும் இரண்டும் அறியாத இடையர் எட்டு எழுத்து திரு மந்த்ரமும் துவயமும்.. சர்வ லோக ரட்சகன்/ஆஸ்ரித உகந்த விஷயம் தனக்கு உகக்கும் -ஈட்டிய வெண்ணெய் -அபிராக் ருத போகம்..இவரது உள்ளம் நவ நீதம் ஆனது ..இனி என்னது என்ற ஒண்ணாத படி அகங்காரம் மம காரமான மனசை வசீகரித்து ..ஸ்வாமித்வம் கோன்/கண்ணி குறும் கயிற்றால் கட்டுண்டான் ..இமையோர்க்கு  அதிபதி….

அடியேனை -அனுபவத்தில் ஈடு படுத்தி /பர வாசுதேவன் நித்யர் அமுதம்/ பாற்கடலில் -பிரம்மா/ ஆதித்ய மண்டலம் அவர்களுக்கு அமிர்தம் நீசனாய் நிறை ஒன்றும் இல்லாதவனுக்கும்.. வானார் சோதி/நீலாளி சோதி கடல் கொண்ட சோதி /திரு வேங்கடத்து எழில் கொள் சோதி/என் அமுது எனக்கே ஆகும்..சரி மூப்பு கழிக்க வல்ல நிரதிசயபோக்கியம்/

நீசனேன் நிறை ஒன்றும் அல்லேன் -எனக்கே ஆகும் அமுதம் ..லீலா விபூதியில் இருக்க ஆயசதொடு பெற்று அனுபவிக்கும் உப்பு சாறு /அனானியா பிரயோஜனரான நான் அயத்தன மாக பெற்று அனுபவிக்கும் ..என் கண்கள் சொல்ல வில்லை./மம காரம் போனவர் …மயர்வற மதி நலம் அருளினான் எனக்கு என்று சொல்ல வில்லை அது போல/அத்வைதம் ஏக தத்வம்..ஆச்சார்யர் சிஷ்யர் இருவர் கூட இல்லை/பாதித அனுவர்த்தி -பின் தொடர்கிறது /கானல் நீர் பார்த்து போனவர் சொல்லியும் ..எல்லாம் நித்யா /முக்தி ஏற்பட வில்லை அதனால் பின் தொடர்கிறது..குடிக்க போக மாட்டோம் அதை பார்த்து/மடி புடவை சாம்பல் -புடவை ஆக தோற்றும் எடுத்து உடுத்துக் கொள்ள மாட்டோம்../அது போல இல்லாத தத்வ க்ஜானம் பிறந்து..சொரூபதால் ஐஸ்வர்யம் போகாதவர்/ சத்யா க்ஜானம் பிறந்தவர்..அகங்காரம் போனது நான் வைச்சது தான் சட்டம்-பாதித அனுவர்த்தி../என் உள்ளம்/என் சிந்தை  மம காரம் பின் தொடர்ந்து .பேசுவான் என்..கஜான ஆதிக்கதாலே  அடி களைஞ்சு போகும்..தடவி பார்த்தார் ஆசனத்தை விதுரர் ..என்ன மதி ..பக்தி பார வசித்தாலே மயங்கி ..எனக்கு யாவர் நிகர் அகல் க்ஜாலதிலே ..ஏற்றம் படைத்த அகங்காரம். ஆசை பட்டு கண்ட போது பிரீத்தி யும்  காணாது போது வருத்தமும் பட்டவர் -.நித்ய தரித்திரன் நிதியை கண்டால் போல ..பக்கத்தில் உள்ள பிரம்மாவையும்-பத்ம யோனி- காணாது என்கிறார்..நாரதர் மானச புத்ரர் ஸ்வேத தீபம் போய் ..பெருமாளை மட்டும் பார்த்தது போல

கச்ச நாரதம் -சிந்தனையில் என்னை கொண்டதில் நீர் தடை யாக இருக்க கூடாது..உண்ணும் சோறு -எல்லாம் நான் என்கிறார்..ஐஸ்வர்யா/கைவல்ய/ஐந்தருவி கண்ட இன்பம் /தெரிவரிய அளவில்லா சிற்றின்பம்/ சரிய பதிக்கு பிற காரம் இல்லாத மற்று ஓன்று இல்லை/ பரம் திறம் அன்றி பல் உலகீர் மற்று இல்லை போல/அவனை ஆத்மா வாக கொள்ளாத ஒன்றும் இல்லை/எல்லா போக்யதையும்  அனுபவித்தார் பெரிய திரு மாலின் திரு மேனியில். சேர காட்டினாலும் /பால் குடிக்கும் குழந்தை தாய் முலையே பார்த்து இருக்குமா போல மற்று ஒன்றினை காணாவே  -அனன்ய பிற யோஜனத்தை யின் எல்லை நிலம்..காஷ்ட்டை/கேசாதி பாதம் கூட பார்க்க மாட்டார்..இரு நான்கும் இரண்டும்/ முதல் நாள் -காரணத்வம்/ ரட்ஷகத்வம் அடுத்த நான்கு பாசுரங்கள் -நாம சப்தம்/ஸ்வாமித்வம் அடுத்து /போக்யத்வம்-கடைசி பாசுரத்தால் /கடிய காதல் பாண் பெருமாள் ரோஹிணி தொடர்பு இருவருக்கும் தீவிர கிருஷ்ணா திருஷ்ண தத்வம்.. பெரிய பிராட்டி பெரிய பெருமாள் திரு வடிகால்கிட்டும்.

தேசிகன் திரு வடிகளே சரணம்.

பெரிய வாச்சான் பிள்ளை திரு வடிகளே சரணம்.

அழகிய மணவாள பெருமாள் நாயனார் திரு வடிகளே சரணம்.

திரு பாண் ஆழ்வார்  திரு வடிகளே சரணம்..

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்..

One Response to “அமலனாதி பிரான்-பத்தாம் -இறுதி- பாசுரம் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..”

  1. R Rajagopal Says:

    First time I am seeig this website very good indeed I am a regular Velukudi programme watcher in theTV Thanks

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading